Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. விஸ்டன்- 2015 பதிப்பின் சிறந்த வீரராக மத்தியூஸ் தெரிவு விஸ்டன் - 2015 பதிப்பின் சிறந்த வீரர்களுள் ஒருவராக இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மேலும், மூன் அலி, கெரி பலன்ஸ், அடம் லீத், ஜீதன் பட்டேல் ஆகியோர் விஸ்டனின் இவ்வருட பதிப்பின் முன்னட்டையில் இடம்பெற்றிருந்த நான்கு சிறந்த வீரர்களாவர். - See more at: http://www.tamilmirror.lk/143697#sthash.yI4dTGIX.dpuf

  2. இங்கிலாந்து கிரிக்கெட் பணிப்பாளர் பதவி அண்ட்றூ ஸ்ட்ரோஸுக்கு வழங்கப்படலாம் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பணிப்பாளர் பதவி முன்னாள் அணித் தலைவர் அண்ட்றூ ஸ்ட்ரோஸுக்கு வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முகாமைத்துவப் பணிப்பாளராக பதவி வகித்த போல் டௌன்டன், ஏப்ரல் மாதத்துடன் விலகிக்கொண்டதை அடுத்து அப் பதவிக்கு ஒருவரை நியமிப்பதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுப்பாட்டுச் சபை ஆலோசித்து வருகின்றது. இப் பதவியை வகிப்பதற்கு தாங்கள் விரும்புவதாக முன்னாள் அணித் தலைவர்களான மைக்கல் வொன், அலெக் ஸ்டுவர்ட் ஆகியோரும் தெரிவித்திருந்தனர். ஆனால் மைக்கல் வோன் இறுதி நேரத்தில் விலகிக் கொள்ளத் தீர்மானித்ததால் பெரும்பாலும் …

  3. பிபா' காலை வாரிவிட்ட கால்பந்தாட்ட ஊழல்! பரபரப்பு தகவல்கள்!! லண்டன்: சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிபாவின் தலைமை அலுவலகம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நகரில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு 111 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டு தற்போது 209 உறுப்பினர் நாடுகளுடன் செயல்பட்டு வருகிறது. உலகிலேயே மிகப் பெரிய விளையாட்டு அமைப்பு இதுதான். ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் இந்த அமைப்பின் தலைவராக கடந்த 17 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பிளாட்டர் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே பிபா அதிகாரிகள் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தலைவரும் ராஜினாமா செய்துள்ளதால் இந்த விவகாரம் பூதாகரமாக தெரிகிறத…

  4. பங்களாதேஸை அதன் சொந்தமண்ணில் 3 ஓட்டங்களால் திறில் வெற்றி கொண்டது இலங்கை! Published By: RAJEEBAN 04 MAR, 2024 | 11:01 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (04) கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 3 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை முன்னிலை அடைந்துள்ளது. குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, அணித் தலைவர் சரித் அசலன்க ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள், ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு…

  5. 'காலம் கடந்த ஞானம்' : 2019 உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் தவறுகள் இழைத்ததை ஒப்புக்கொண்டார் 'டைம்ட் அவுட்' மத்தியஸ்தர் இரேஸ்மஸ் 05 APR, 2024 | 06:20 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற 2019 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கள மத்தியஸ்தர்களால் இரண்டு தவறுகள் இழைக்கப்பட்டதாக அப்போட்டியில் மத்தியஸ்தம் வகித்தவர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற மராயஸ் இரேஸ்மஸ் ஒப்புக்கொண்டுள்ளார். அந்த இறுதிப் போட்டி 50 ஓவர்கள் நிறைவிலும் பின்னர் சுப்பர் ஓவர் நிறைவிலும் சமநிலையில் முடிவடைந்தது. இதனையடுத்து இரண்டு அணிகளும் குவித்த பவுண்டறிகளின் அடிப்படையில் 26 - 17 என முன்னணியில் இருந்த …

  6. By லவனிஸ் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக்கழகம் நடாத்திய வடக்கின் நாயகன் வெற்றிக்கிண்ணத்துக்கான கால்பந்தாட்டதொடரில் இளவாலை யங் ஹென்றிஸ் விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது. தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் ஆனைக்கோகோட்டை யூனியன் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து இளவாலை யங் ஹென்றிஸ் விளையாட்டுக் கழக அணி மோதியது.

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் “விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் விட்டுச் சென்ற இடம் பெரியது. அவர்களின் வெற்றிடத்தை நிரப்ப இந்திய அணிக்குச் சில காலம் ஆகும். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்திய அணி இருவரின் பங்களிப்பு இல்லாமல் சாதிக்கும். ஏனென்றால் இருவரும் இந்திய அணிக்கு ஏராளமான பங்களிப்புகளைச் செய்துள்ளார்கள்.” இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ரோஜர் பின்னி இந்த வார்த்தைகளைக் கூறினார். ஆனால், வெகு விரைவாகவே ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரின் வெற்றிடங்கள் நி…

  8. குட் பை சாம்பியன்ஸ்! தௌசண்ட் வாலா பட்டாசைக் கொளுத்திப் போட்டால் என்ன ஆகும்? படபடவென்று அதுவாக வெடித்து முடிக்கும் வரை யாராலும் தடுக்க முடியாது. ஷேவாக்கின் பேட்டிங்கும் அப்படித்தான். என் வழி தனி வழி! ‘‘விவியன் ரிச்சர்ட்ஸ் ஆட்டத்தைப் பார்த்தது இல்லை. ஆனால், ஷேவாக்கின் அதிரடியைப் பார்த்துள்ளேன்’’ என்று தோனி பெருமையாகக் குறிப்பிட்ட ஷேவாக், தனது 37-வது பிறந்தநாளான அக்டோபர் 20-ல், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். டெல்லியில் படிக்கும்போது, ஷேவாக் விளையாடிய அரோரா வித்யா மந்திர் பள்ளி மைதானத்தை, கிரிக்கெட்டின் கோயிலாக நினைத்து பல சிறுவர்கள் அங்கே விளையாட விரும்புகிறார்கள்.சச்சினைப் போல பள்ளிக் காலத்திலேயே ஷேவாக் மிகவும் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரா…

    • 1 reply
    • 502 views
  9. ஒ.நா.ச போட்டிகளில் இவ்வருடத்தில் 101 சதங்கள் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இவ்வருடத்தில் மாத்திரம் 101 சதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. நேற்று இடம்பெற்ற போட்டிகளில் இரண்டு சதங்கள் குவிக்கப்பட்ட நிலையிலேயே, 101 சதங்கள் என்ற மைல்கல் எட்டப்பட்டுள்ளது. பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியில் முஷ்பிக்கூர் ரஹீம் பெற்ற சதமே 100ஆவது சதமாகவும், இலங்கைக்கெதிராக மார்லன் சாமுவேல்ஸ் பெற்ற சதம், 101ஆவது சதமாகவும் அமைந்திருந்தது. வருடமொன்றில் 100 சதங்கள் எட்டப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதோடு, இரண்டாமிடத்தில் காணப்படும் 2014ஆம் ஆண்டை விட, 22 சதங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதில், 2014ஆம் ஆண்டில் 121 ஒருநாள் சர்வதேசப் போட்டிக…

  10. இந்தியா வெற்றி பெற 240 ரன் இலக்கு . Sunday, 02 March, 2008 10:47 AM . சிட்னி, மார்ச்.2: சிட்னியில் நடைபெறும் முத்தரப்பு போட்டித் தொடரின் முதல் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இந்தியா வெற்றி பெற 240 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. . ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன. 3 ஆட்டங்களை கொண்ட இறுதிப் போட்டியில் முதல் ஆட்டம் இன்று சிட்னியில் நடைபெறுகிறது. டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய தொடங்கியது. அந்த அணிக்கு சிறந்த தொடக்கம் கிடைக்கவில்லை. துவக்க வீரர் கில்கிறிஸ்ட் 7 ரன்களில் பிரவீன்குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து கேப்டன் ரிக்கி …

    • 0 replies
    • 829 views
  11. டி 20 தொடரை வென்றது இங்கிலாந்து பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இரண்டாவது டி 20 ஆட்டத்தில் துபையில் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன் குவித்தது. வின்ஸ் 38, ஜோஸ் பட்லர் 33, ரன் எடுத்தனர். 173 ரன்கள் இலக்குடன் ஆடிய பாக். அணி 17 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்தது. கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வோக்ஸ் வீசிய 18வது ஓவரில் அப்ரீடி 3 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இந்த ஓவரில் 5 பந்தில் 21 ரன் சேர்க்கப்பட்ட நிலையில் கடைசி பந்தில் அப்ரீடி ஆட்டமிழந்தார். அவர் 8 பந்தில் 24 ரன் எடுத்தார். வில்லி வீசிய அடுத்த ஓவரில் பாக். அணி 14 ரன்கள் சேர்த்தது. கடைசி 6 பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வோக…

  12.  டெஸ்ட் போட்டிகளில் மேலும் புதிய மாற்றங்கள்? அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான பகல் இரவு டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்ததையடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள் குறித்து பல தரப்பாலும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை மேலும் போட்டித் தன்மை வாய்ந்ததாக மாற்றவும், இரசிகர்களை கவரவும் இத்தகைய மாற்றங்கள் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுவருகிறது. அவற்றிலே முக்கியமாக, போட்டிக்கு முன்னதான நாணயச் சுழற்சியை நிறுத்துவதற்கான ஆலோசனை பற்றி கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் பங்குபெற ஒரு நாட…

  13. (நெவில் அன்தனி) பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில் இன்று இரவு மின்னொளியில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா ஆண்களுக்கான கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் தென் மாகாணத்தை 4 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட வட மாகாணம் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. இந்த வெற்றியில் முன்னாள் தேசிய வீரரும் மீண்டும் தேசிய அணியில் இடம்பிடிப்பதற்கு கடும் பிரயத்தனம் எடுத்துவருபவருமான அணித் தலைவர் ஜெபமாலைநாயகம் ஞானரூபன் போட்ட ஹெட்-ட்ரிக் கோல்கள் பெரும் பங்காற்றின. வட மாகாண அணி போட்டியின் ஆரம்பத்தில் சற்று தடுமாற்றத்துடன் காணப்பட்டது. ஆனால் 25 நிமிடங்களின் பின்னர் சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடிய வடக்கு மாகாண அணி சார்பாக போட்டியின் 34 ஆவது நிமிடத்தில் ஞானர…

    • 0 replies
    • 327 views
  14. ஜிம்பாப்வேயிடம் சுருண்டது ஆப்கானிஸ்தான் January 04, 2016 ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடக்கிறது. இவ்விரு அணிகளும் மோதிய மூன்றாவது போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் பீட்டர் மூர் (0), சமு சிபாபா (0) மோசமான தொடக்கம் தந்தனர். தொடர்ந்து வந்த வீரர்களும் சொதப்பவே, 49 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த ஹாமில்டன், கிரீமர் ஜோடி ஓரளவு அணியின் ஓட்டங்களை உயர்த்தவே, 117 ஓட்டங்களை எடுத்தது. சுலப இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் சொ…

  15. கெய்லுக்கு உலகளாவிய தடை விதிக்க வேண்டும்: இயன் சேப்பல் காட்டம் இயன் சேப்பல். | கோப்புப் படம்: விவேக் பெந்த்ரே. கிறிஸ் கெய்லுக்கு உலகம் முழுக்கத் தடை விதிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயன் சேப்பல் கூறியுள்ளார். பிக்பாஷ் டி 20 தொடரில் மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக விளையாடிய அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் கடந்த சிலதினங்களுக்கு முன்பு நெட்வோர்க் 10 சானலின் பெண் நிருபர் மெல் மெக்லாஃப்லினிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டார். 15 பந்தில் 41 ரன் எடுத்த கெய்லிடம் போட்டியின் இடையே மெக்லாஃப்ளின் பேட்டி எடுத்தார். அப்போது “உங்கள் கண்களை முதல் முறையாக பார்க்கவே இங்கு வந்துள்ளேன். மிகவும் நன்றாக உள்ளது. ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்த…

  16. செய்துத் துளிகள்: வீழ்த்தும் உரிமை உள்ளது- அஸ்வின் அஸ்வின். | கோப்புப் படம். இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறும்போது, "ஆஸி. தொடர் பேட்ஸ்மேன்களின் தொடர் என்றே கருதுகிறேன். எனவே சரியான இடங்களில் பந்து வீசுவது அவசியம். ஆஸ்திரேலிய வீரர்கள் எனது பந்துகளை ஆக்ரோஷமாக எதிர்கொள்ள உரிமை பெற்றவர்கள் என்றால் எனக்கு அவர்களை வீழ்த்தும் உரிமை உள்ளது. ஒரு பந்து வீச்சாளரை குறிவைத்து அடிப்பது என்பது ஆட்ட திட்டத்தின் ஒரு பகுதி. இந்த சவாலை மகிழ்ச்சியுடன் சந்திக்க தயாராகவுள்ளேன். இதனை முறியடிக்க போதுமான திறமைகள் என்னிடத்தில் உள்ளது" என்று தெரிவித்தார். ------------------------------------------------------------ இந்த…

  17. இனிமேல் தயவு செய்து கரித்துக் கொட்டாதீர்கள் : சான்ஸே இல்லை சானியா! சானியா மிர்சா.. சாதனைகளும், சர்ச்சைகளும் சரிசமமாக அடிக்கடி உரிமைகோரும் ஒரு பெயர். இந்திய விளையாட்டில் பல பெண்களுக்கு இன்ஸ்பிரேஷன். மகளிர் இரட்டையர் பிரிவில் தற்போது உலகின் நம்பர் 1டென்னிஸ் வீராங்கனை. நிச்சயமாக கடந்த ஆண்டு, சானியா மிர்சாவின் விளையாட்டு வாழ்க்கையில் பொற்காலம் என்றே கூறலாம். அடுத்தடுத்து அணிவகுத்தது வெற்றிகள். சாதனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. கடந்த ஒரு வருடமாக சானியா செய்தவை என்ன? வெற்றியுடன் துவங்கிய 2015 : உடல் நிலை காரணமாக, ஒற்றையர் பிரிவில் விளையாடாமல் இரட்டையர் பிரிவில் மட்டுமே தற்போது, விளையாடி வருகிறார் சானியா.2015 ம் ஆண்டில் , இரட்டையர் பிரிவி…

  18. சிரேஷ்ட வீரர்கள் பிரகாசிக்கவில்லை ஆசியக் கிண்ணப் போட்டிகளில், இலங்கையின் சிரேஷ்ட வீரர்கள் சிறப்பாகப் பிரகாசிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள இலங்கை இருபதுக்கு-20 அணியின் தற்காலிகத் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், சிரேஷ்ட வீரர்கள் சிறப்பாகப் பிரகாசிக்கவில்லையெனில், இலங்கை அணி தடுமாறுமெனத் தெரிவித்துள்ளார். இலங்கை அணிக்கும் இந்திய அணிக்குமிடையில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டியில் தோல்வியடைந்தமை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இப்போட்டியில், ஆரம்பத்திலிருந்தே தடுமாறிய இலங்கை, இறுதி நேரத்தில் பின்வரிசை வீரர்களின் சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. இந…

  19. நியூசிலாந்துக்கு வெற்றி இலக்காக 297 ஓட்டங்கள் 32 Views சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. நியூஸிலாந்தின் மவுண்ட் மங்கனியுவில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 296 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல் 112 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தது…

  20. ஆப்கானை வீழ்த்தியது இங்கிலாந்து இருபது ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 6ஆவது லீக் ஆட்டத்தில் 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானை வெற்றி கொண்டது. இதன்மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது ஆப்கானிஸ்தான். இங்கிலாந்து வீரர் லுக் ரைட் 55 பந்துகளில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களை குவித்து ஒரு ஓட்டத்தினால் சதத்தை தவரவிட்டமை ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 17.2 ஓவர்களில் 80 ஓட்டங்களுடன் ச…

  21. பிறேசில் ஒலிம்பிக்கிற்கு 7 இலங்கையர்கள் பிறேசிலின் தலைநகரான ரியோடி ஜெனிரோவில் இம்முறை நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கையைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் 7 பேர் தகுதி பெற்றுள்ளனர். குறித்த போட்டிகளில் தடகள விளையாட்டு வீர வீராங்கனைகள் 3 பேரும் நீச்சல் வீரர்கள் 2 பேரும் இலக்கிற்கு துப்பாக்கிச்சூடும் வீரர் ஒருவரும் பூப்பந்து விளையாட்டு வீரர் ஒருவரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்படி, அனுருத்த இந்திரஜித் மற்றும் கீதானி ராஜசேகர தொலை தூர ஓட்டங்களுக்காகவும் சுமேத ரணசிங்க ஈட்டி எரிதல் போட்டிக்காகவும் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, பூப்பந்து ஒற்றையர் பிரிவிற்காக நிலுக கருணாரத்னவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். …

  22. Champions League round of 16 Galatasaray v FC Schalke Celtic v Juventus Arsenal v Bayern Munich Shakhtar Donetsk v Borussia Dortmund AC Milan v Barcelona Real Madrid v Manchester United Valencia v Paris St Germain FC Porto v Malaga மான்செஸ்டர் யுனைரட்டும் ரியல் மெட்ரிட்டும் ,பார்சிலூனாவும் ஏசி மிலானும் மோதவுள்ளார்கள். கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இங்கிலாந்தில் நல்ல வரவேற்று கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன் .

  23. தொடரும் முரளியின் சர்ச்சை ; ஐ.சி.சி.யின் திடீர் தீர்மானம் இலங்கை அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இந்த வருடத்திற்கான ஹோல் ஒப் பேம் உறுப்புரிமைக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இலங்கையின் முதல் வீரராக இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவருடன் அவுஸ்திரேலிய பெண்கள் அணியின் முன்னாள் தலைவர் கரேன் ரோல்டன், அவுஸ்திரேலியாவின் அர்த்துர் மொரிஸ் மற்றும் இங்கிலாந்து அணியின் ஜோர்ஜ் லோமன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். உலகத்தில் உள்ள சிறப்புமிக்க கிரிக்கெட் வீரர்களுக்கான ஒரு பாரிய அந்தஸ்தாக இந்த ஹோல் ஒப் பேம் உறுப்புரிமை கருதப்படுகிறது. இவர்களில் தெரிவுசெய்…

  24. ஊக்கமருந்து பயன்படுத்தினார்களாம் வில்லியம்ஸ் சகோதரிகள் வில்­லியம்ஸ் சகோ­த­ரிகள் ஊக்­க­ம­ருந்து பயன்­ப­டுத்­தி­ய­தாக எழுந்த குற்­றச்­சாட்­டை­ய­டுத்து அவர்­க­ளிடம் இருந்து பதக்­கங்­களை திரும்ப பெற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டுமா என கேள்­விகள் எழுந்­துள்­ளன. ரஷ்ய செய்தி நிறு­வனம் ஒன்று, வில்­லியம்ஸ் சகோ­த­ரிகள் மற்றும் அமெ­ரிக்க ஜிம்­னாஸ்டிக் வீராங்­கனை சிமொன் பைல்ஸ் ஆகியோர் ஊக்­க­ம­ருந்து பயன்­ப­டுத்­தி­ய­தா­கவும், அவர்கள் பயன்­ப­டுத்­திய ஊக்­க­ம­ருந்தின் பட்­டி­ய­லையும் செய்­தி­யாக வெளி­யிட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து வில்­லியம்ஸ் சகோ­த­ரிகள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ ப­ட…

  25. மீண்டும் ஒரு வீரரை பதம் பார்த்த பெளன்சர்...கிரிக்கெட் ரசிகர்கள் கலக்கம்! (வீடியோ) ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடந்து வரும், ஷெஃபீல்ட் ஷீல்ட் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் மேற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா அணிகள் மோதின. ஆஸ்திரேலிய தேசிய அணிக்காக விளையாடிய ஆடம் வோஜ்ஸ், மேற்கு ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்றுள்ளார். அடிலெய்டில் நடக்க உள்ள தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடம்பிடிக்கும் வகையில், உள்ளூர் போட்டியில் அவர் முத்திரை பதிக்கும் முனைப்பில் இருந்தார். முதல்நாள் ஆட்டம் இன்று நடந்தது. மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன்பாக, டாஸ்மேனியா வேகப்பந்து வீச்சாளர் கேம்ரூன் ஸ்டீவன்சன் வீசிய பவுன்சர், ஆடம் வோஜ்ஸ் ஹெல்மட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.