விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
தொடர்ச்சியான 100 ஆவது டெஸ்ட் போட்டி சாதனையை நோக்கி பிறெண்டன் மெக்கலம் 2016-02-12 11:14:45 அவுஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் வெலிங்டன், பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்து அணித் தலைவர் ப்றெண்டன் மெக்கலமின் நூறாவது டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது. ஒரு நூற்றாண் டுக்கும் மேற்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் வரலா ற்றில் பிறெண் டன் மெக்கலம் அரும் பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தவுள்ளார். நியூஸிலாந்தின் வெலிங்டன் விளையாட்டரங்கில் இன்று காலை 10.00 மணிக்கு முன்னர் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்துடன் நாணயச் சுழற்சிக்காக அரங்கினுள் செல்லும்போது பிறெண்டன் மெக்…
-
- 1 reply
- 368 views
-
-
வீடியோ கேமா? சர்வதேச ஆட்டமா? கிரிக்கெட்டில் 17 ஆண்டுக்கு பின் தென் ஆப்ரிக்கா மீண்டும் அசாத்திய சாதனை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சதம் அடித்த தென் ஆப்ரிக்க வீரர் குயின்டன் டி காக் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடியோ கேமா? சர்வதேசப் போட்டியா? என்று ரசிகர்கள் ஆச்சர்யப்படும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்ரிக்கா இடையிலான டி20 போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்த ஆட்டத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்ரிக்க அணி அசாத்திய சாதனை புரிந்துள்ளது. தென் ஆப்ரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆடடத்தில் ரன் மழை பொழி…
-
- 1 reply
- 317 views
- 1 follower
-
-
வங்கதேசத்தில் நடந்த இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை வென்றுள்ளது. மீர்புரில் நடந்த இறுதியாட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை இலங்கை எளிதில் வீழ்த்தியது இந்த ஆட்டத்தோடு சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுகின்ற குமார சங்ககா,ர தனது கடைசி ஆட்டத்தில் அரைசதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இருபது ஓவர் கிரிக்கெட்டில் இலங்கை உலகக் கோப்பையை வெல்வதென்பது இதுவே முதல் முறை. ஓய்வுபெறுகின்ற மற்றொரு மூத்த ஆட்டக்காரரான மஹேல ஜெயவர்த்தனவும் 24 ரன்களை எடுத்து அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றிருந்தார். இந்திய அணி நிர்ணயித்த 131 ரன்கள் இலக்கை இலங்கை மட்டைவீச்சாளர்கள் இரண்டு ஓவர்கள் மீதமிருக்க எட…
-
- 1 reply
- 641 views
-
-
முப்பரிமாண மின் பொம்மலாட்ட கிரிக்கெட் வலைதளஒளிபரப்பு www.cricinfo.com வலைதளத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பின் வர்ணனையாளரின் வர்ணனையினை உடனடியாக அதற்கேற்ற அசைவுகளுடன் முப்பரிமாண மின் பொம்மலாட்டமாக மாற்றி படியடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் ( simulated Players) நேரடியாக ஒளிபரப்பில் பார்ப்பது போல் மின்பொம்மலாட்ட கிரிக்கெட்டியினை 30-4-0 வினாடிகள் காலதாமதத்தில் வலைதள பொம்மலாட்ட ஒளிபரப்பில் காட்ட ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டு சமீபத்தில் நடைபெற்ற இந்திய –இலங்கை கிரிக்கெட் போட்டி வலைதள பொம்மலாட்டமாக வலைதள ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் விளையாட்டு அரங்கின் எந்த பக்கத்திலிருந்து நாம் பார்க்க விரும்புகிறோமோ அந்…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜே.பி.எல் போட்டிகள் ஆரம்பம் ஜே.பி.எல் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் இருபதுக்கு– 20 கிரிக்கெட் போட்டிகள் இன்று (31) முதல் யாழ்ப்பாணம் இந்து மற்றும் கொக்குவில் இந்து கல்லூரிகளின் மைதானங்களில் நடைபெறவுள்ளன. வருடாவருடம் நடத்தப்பட்டு வரும் இந்தச் சுற்றுப்போட்டி இம்முறை 3 வருடமாக லைக்கா மொபைல் அனுசரணையில் நடத்தப்படுகின்றது. இம்முறை சுற்றுப்போட்டியில் 12 அணிகள் பங்குபற்றுவதுடன், அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கிறாஸ்கோப்பர்ஸ், சென்றலைட்ஸ், ஜொனியன்ஸ், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, திருநெல்வேலி கிரிக்கெட் அணி, ஹாட்லி ஆகியன ஒரு பிரிவாகவும், ஸ்கந்தா ஸ்ரார்ஸ், சென்ரல், யூனியன்ஸ், பற்றீசியன்ஸ், ஸ்ரீகாமாட்சி, விங்ஸ் ஆகிய அணிகள் ஒரு பிரிவாக போட்டி…
-
- 1 reply
- 346 views
-
-
அடிக்க பாய்ந்தார் காம்பிர்: அபராதத்துடன் தப்பினார் புதுடில்லி: கிரிக்கெட் ஒரு ‘ஜென்டில்மேன்’ ஆட்டம் என்பர். இதற்கு, காம்பிரின் நடவடிக்கை கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாமல் உள்ளது. களத்தில் இவரது அடாவடி தொடர்கிறது. ரஞ்சிக் கோப்பை போட்டியில் பெங்கால் அணி கேப்டன் மனோஜ் திவாரியை தாக்க முயன்றார். இதை தடுக்க வந்த அம்பயரையும் இடித்து தள்ளினார். ரஞ்சிக் கோப்பை தொடரின் நான்காவது சுற்று லீக் போட்டிகள் தற்போது நடக்கின்றன. டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் போட்டியில் டில்லி, பெங்கால் அணிகள் மோதுகின்றன. இதன் 3வது நாளான நேற்று பெங்கால் அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. சாட்டர்ஜி அவுட்டானதும், பெங்கால் அணி கேப்டன் மனோஜ் திவாரி தொப்பியுடன் களமிறங்கினார். அப்போது வேகப்பந்துவ…
-
- 1 reply
- 571 views
-
-
வரி ஏய்ப்பு விவகாரம்: பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மரின் சொத்துக்கள் முடக்கம் ஸ்பெயின், மேட்ரிட் கோர்ட்டுக்கு பிப்ரவரி 2-ம் தேதி விசாரணைக்காக வந்த நெய்மர். | படம்: கெட்டி இமேஜஸ். வரி ஏய்ப்பு விவகாரம் தொடர்பாக பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மரின் 50 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய சொத்துக்களை பிரேசில் கோர்ட் முடக்கி உத்தரவிட்டது. அதாவது 2011-2013-ம் ஆண்டிற்கிடையே நெய்மர் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்ந்த வர்த்தகம் தொடர்பாக 63 மில்லியன் ரியால்கள் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து பிரேசில் கோர்ட் ரூ.192 மில்லியன் ரியால்கள் அதாவது சுமார் 50 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி உத்தரவிட்டுள்ள…
-
- 1 reply
- 314 views
-
-
விளையாட்டல்ல… சூதாட்டம்! -IPL CRICKET April 17, 2010 இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்தான் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தைக் காட்டிலும் மேலதிகமான பணம் படைத்த அமைப்பாக இருக்கிறது. அதனால்தான் மத்திய அமைச்சர் சரத் பவார் அந்த வாரியத்தின் தலைவர் பதவியை ஒரு கௌரவப் பிரச்னையாகக் கருதி சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் எதிர்ப்புகளை முறியடித்துக் கைப்பற்றினார். அப்போதே இந்திய கிரிக்கெட் வெறும் விளையாட்டு என்பதை மீறி, வேறு தளங்களுக்குத் தாவிவிட்டது.இப்போது மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர், ஐபிஎல் போட்டியில் கொச்சி அணிக்கான ஏலத்தில் தலையிட்டார் என்பதும், இதில் ரூ.70 கோடி அளவுக்கான பங்குகளை, அவர் திருமணம் செய்துகொள்ளப்போவதாகக் கூறப்படும், சுனந்தா புஷ்கர் என்…
-
- 1 reply
- 813 views
-
-
கிறிஸ் கெய்ல் ஏமாற்றம்: மே.இ.தீவுகளை வீழ்த்தியது நியூஸிலாந்து நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டக் பிரேஸ்வெல். 4 விக்கெட்டுகள். - படம். | ஏ.எஃப்.பி. அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் 22 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளிக்க முதல் ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகளை நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. வாங்கரேயில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் மே.இ.தீவுகளை பேட் செய்ய அழைக்க அந்த அணி 50 ஒவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 248 ரன்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து 46 ஓவர்களில் 5 விக்கெட்டு…
-
- 1 reply
- 339 views
-
-
97 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியின் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் அட்டனைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தினை சுவீகரித்தார். ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற இராணுவத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன், போட்டித் தூரத்தை 31.47 நிமிடங்களில் ஓடி முடித்து முதலிடம் பிடித்தார். இதன்மூலம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு தகுதி பெற்றுள்ளார். தனது வெற்றி குறித்து ‘வீரகேசரி வாரவெளியீட்டு’ க்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கையில், “இந்த வெற்றி எனக்கு மிகுந்த உத்வேகத்தை தந்தது. தெற்காசியப் போட்டியில் பங்குகொண்டு இலங்கை…
-
- 1 reply
- 814 views
-
-
இலங்கை - அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இரண்டு போட்டிகளும் காலியில் நடைபெறும் (நெவில் அன்தனி) இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இலங்கைக்கு ராசியான மைதானம் என நம்பப்படும் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சம்பயின்ஷிப் 2023 - 2025 தொடரான இந்தத் தொடர் அடுத்த வருடம் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி 2025 ஜனவரி 29ஆம் திகதியிலிருந்த பெப்ரவரி 2ஆம் திகதிவரையும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 6ஆம் திகதியிலிருந்து 10ஆம் திகதிவரையும் நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முடித்துக்க…
-
- 1 reply
- 461 views
- 1 follower
-
-
மைலோ பாடசாலைகள் வர்ண விருது விழா இன்று வட பகுதி மாணவர்கள் ஐவருக்கு விருதுகள் (நெவில் அன்தனி) கல்வி அமைச்சு, இலங்கை பாடசாலைகள், விளையாட்டுத்துறைப் பேரவை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள 24ஆவது இலங்கை பாடசாலைகள் மைலோ வர்ண விருது விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் நடைபெறவுள்ளது. நெஸ்ட்லே லங்கா லிமிட்டட் 24ஆவது வருடமாக பாடசாலைகள் மைலோ வர்ண விருது விழாவுக்கு அனுசரணை வழங்குகின்றது. இலங்கை சார்பாக சர்வதேச அரங்கில் கடந்த வருடம் பங்குபற்றியவர்கள், பதக்கங்கள் வென்ற பாடசாலை மாணவர்களுக்கு மைலோ வர்ண விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. …
-
- 1 reply
- 396 views
-
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெய்லர் சதத்தால் நியூசிலாந்து அணி வெற்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ரன்னில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஹேமில்டன்: ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் ஆக்லாந்தில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. …
-
- 1 reply
- 335 views
-
-
பேய்! பீதியால் தடுமாறும் இங்கிலாந்து வீரர்கள் Mon, 07/21/2014 - 16:04 இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் லண்டனில் உள்ள லாங்காம் 5 நட்சத்திர விடுதியில் பேய் நடமாடுவதாக இங்கிலாந்து வீரர்கள் சிலர் அச்சம் தெரிவித்ததோடு, உடனடியாக விடுதியை மாற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடுதி 1865 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். இப்போது அது மர்ம நடமாட்டம் இருக்கும் விடுதியாக மாறிவிட்டது இனி இங்கு தங்க முடியாது என்று கிரிக்கெட் வீரர்களின் மனைவி, மற்றும் பெண் ஸ்னேகிதிகள் உட்பட வீரர்கள் சிலரே இரவு நேரங்களில் மர்ம நிகழ்வுகள் நடப்பதாக அச்சம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஸ்டூவர்ட் பிரோட் வெளிப்படையாக தனது அச்சத்தைத் தெரிவித்துள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங…
-
- 1 reply
- 737 views
-
-
உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான மே.இ.தீவுகள் லெஜண்ட் கேரி சோபர்ஸ். கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டரான கேரி சோபர்ஸ், நவீன கிரிக்கெட்டில் ஆடப்படும் சில ஷாட்கள் பற்றி கூறும்போது, கவசங்கள் இல்லாமல் ஆடுவார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இது குறித்து ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறும் போது, “நவீன கிரிக்கெட்டில் ஆடப்படும் பல ஷாட்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. ஆனால் ஹெல்மெட், முகக்கவசம் இன்னபிற கவசங்களை கழற்றி விட்டு அத்தகைய ஷாட்களை ஆடச் சொல்லுங்கள் பார்ப்போம். அவர்கள் ஆடுகிறார்களா என்பதையும் பார்ப்போம். கடந்த கால வீரர்களுக்கு எந்த வித பாதுகாப்பு கவசங்களும் இல்லை. அதனால்தான் அவர்கள் இன்று ஆடும் சில ஷாட்களை …
-
- 1 reply
- 368 views
-
-
தோனி ஒரு நேர்மையான வீரர்: டிவைன் ஸ்மித் புகழாரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடும் மே.இ.தீவுகளின் டிவைன் ஸ்மித், கேப்டன் தோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார். பொதுவாக எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் தான் விளையாடும் தேசிய அணியை புகழ்ந்து பேசுவது புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் டிவைன் ஸ்மித் ஒரு தனி உரிமையாளர் அணிக்கு விளையாடியதை பெருமை பொங்கும் குதூகலத்துடன் வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசும்போது, “நான் விளையாடும் அணிகளிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே சிறந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஓய்வறையில் நாம் நிம்மதியாக இருக்கலாம். அனைத்து விதங்களிலும் நம்மீது அக்கறை இருக்கும். ஸ்டீபன் பிளெமிங் போன்ற ஒரு பயிற்சியாளர், சுரேஷ் ரெய்…
-
- 1 reply
- 464 views
-
-
பிரீமியர் லீக் 2016/2017 போட்டிகளின் 5 ஆவது வார போட்டிகள் பின்னரான முடிவுகள். பிரீமியர் லீக் 2016/2017 போட்டிகளின் 5 ஆவது வார போட்டிகள் பின்னரான முடிவுகள். பிரீமியர் லீக் 2016/2017 போட்டிகளின் சுவாரஸ்யமான இவ்வாரம் இடம்பெற்ற 10 போட்டிகளில் மொத்தமாக 36 கோல்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 3 கோல்கள் பெனால்டி வாய்ப்பிலும் 3 கோல்கள் ஓவ்ன் கோல் முறை மூலமும் பெறப்பட்டுள்ளன. அத்துடன் 3 வீரர்கள் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டிருந்தனர். #செல்சி 1-2 லிவர்பூல் பலம் வாய்ந்த இரு அணிகளுக்கிடையிலான விறுவிறுப்பான போட்டியில் செல்சி அணி லிவர்பூலிடம் தோல்வியடைந்துள்ளது. லிவர்பூல் சார்பாக லாவ்ரென், ஹெண்டர்சன் தலா 1 கோலும் செல்சி சார்பாக கோஸ்டா 1 கோளும் பெற்ற…
-
- 1 reply
- 290 views
-
-
பத்தாயிரம் ரன்களைக் கடந்து யூனிஸ்கான் புதிய சாதனை! இன்னும் 23 ரன்கள் எடுக்க வேண்டும். அதைச் செய்தால், 10,000 ரன்களைக் கடந்த முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அடைய முடியும். இதை மனதில் வைத்துக்கொண்டு களமிறங்கினார், யூனிஸ்கான். வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையே நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார், பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் யூனிஸ்கான். இவர், இந்தத் தொடரோடு ஓய்வுபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 22 ரன்களில் இருந்தபோது, ராஸ்டன் சேஸ் பந்தில் அழகான ஸ்வீப் ஷாட் ஆடி பவுண்டரி எடுத்தார். அந்த பவுண்டரியோடு 10,000 ரன்களைக் கடந்த பெருமையும் கிடைத்தது. இன்று, அவர் சந்தித்த…
-
- 1 reply
- 385 views
-
-
இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமனம் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் புதன்கிழமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நியமிக்கப்பட்டார். அதன்படி டி-20 உலகக் கிண்ணத்துக்கு பின்னர் நவம்பர் 17 ஆம் திகதி தொடங்கும் நியூசிலாந்திற்கு எதிரான உள்நாட்டு தொடரில் இருந்து முன்னாள் இந்திய அணித் தலைவர் டிராவிட் அணியின் தலைமைப் பயிறச்சியாளராக பொறுப்பேற்பார். தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நடந்துகொண்டிருக்கும் ஐ.சி.சி. டி20 உலகக் கிண்ணத்துடன் முடிந்தவுடன் முடிவடைகிறது. திருமதி சுலக்ஷனா நாயக் மற்றும் திரு ஆர்.பி. சிங் அடங்கிய இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழு புதன்கிழமை ஒருமனதாக ராகுல் டிரா…
-
- 1 reply
- 511 views
-
-
‘பவுன்சர்’ தாக்கி ‘ஹியுஸ்’ காயம்: நுாலிழையில் தப்பிய ஆஸி., வீரர் ஜனவரி 24, 2015. மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேனியல் ஹியுஸ், ‘பவுன்சர்’ பந்து தாக்கியதில், நுாலிழையில் உயிர் தப்பினார். கடந்த ஆண்டு நவ.,ல் அபாட் வீசிய ‘பவுன்சர்’ தாக்கியதில் ‘கோமா’ நிலைக்கு சென்ற ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுஸ், 25, கடைசி வரை நினைவு திரும்பாத நிலையிலேயே மரணம் அடைந்தார். தற்போது, இரண்டு மாதங்கள் கழித்து, இதேபோன்ற மற்றொரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. இங்கு சிட்னியின் மார்க் டெய்லர் ஓவல் மைதானத்தில் முதல் தர போட்டி நடந்தது. காயம் எப்படி: இதில் வடக்கு டிஸ்டிரிக்ஸ், பிளாக்டவுன் அணிகள் மோதின. அப்போது, பிளாக்டவுன் வீரர் காமிரான் நுாபியர் வீசிய ‘பவுன்சர்’ பந்தை…
-
- 1 reply
- 398 views
-
-
கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன்ஸ் கேம் என்ற நிலை மாறி முரடர்களின் ஆட்டமாக மாறி வருகிறதோ என்று கருதும் அளவிற்கு கிரிக்கெட் வீரர்களின் நடத்தை தரம் தாழ்ந்து வருகிறது. எந்த இரு அணிகள் மோதினாலும், கிரிக்கெட் மட்டைகளும் பந்தும் பேசுவது போய், வீரர்கள் ஒருவருடன் ஒருவர் மோதுவது, பேட்ஸ்மென்கள் மீது எதிரணியினர் வசை மாறிப் பொழிவது என்பதெல்லாம் மிகச் சாதாரணமாகிவிட்டது. ஆஸ்திரேலிய அணியினரே இம்மாதிரியான முரண்பட்ட நடத்தைக்கு வித்திட்டனர் என்று சுனில் கவாஸ்கர், டோனி கிரேக் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும், வர்ணனையாளர்களும் வெளிப்படையாகவே குற்றம்சாட்டும் அளவிற்கு இந்த வசைபாடல் (ஸ்லெட்ஜிங்) வளர்ந்துவிட்டது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வாஹ் இதுபோன்ற வசைமொழிகளை பயன்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இன்சமாம் உல் ஹக் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மற்றும் தலைமை தேர்வாளர் ஆவார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தலைமைத் தேர்வாளர் இன்சமாம் உல் அக், அவர் விளையாடும் காலங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையிலிருந்த வித்தியாசங்கள் குறித்துப் பேசியுள்ளார். இந்திய வீரர்கள் அணியில் தங்களுடைய இடத்தை பாதுகாப்பதற்காக விளையானார்கள் என்றும், பாகிஸ்தான் வீரர்கள் தனிப்பட்ட சாதனைகளைக் கருத்தில் கொள்ளாமல் அணிக்காக விளையாடினார்கள் என்றும் கூறியுள்ளார். ஒரு யூடியூப் சேனலில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணி வீரரான ரமிஸ் ராஜாவுடன் பேசினார் இன்சமாம். இப்போது இருக்கும் வீரர்கள், சில சமயங்களில் தோல்விக்குப் பயப்படுவதால், அணியில் நிரந்தர இடம்பெறாமல் பாதியில் விலக வே…
-
- 1 reply
- 920 views
-
-
மேற்கிந்தியத் தீவுகளுக்கான 33 வருட ஆரம்ப விக்கெட் இணைப்பாட்ட சாதனை றெத்வெய்ட், சந்தர்போலால் முறியடிப்பு By VISHNU 07 FEB, 2023 | 02:07 PM (என்.வீ.ஏ.) ஸிம்பாப்வேக்கு எதிராக புலாவாயோ, குவீன்ஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் க்ரெய்க் ப்றத்வெய்ட், டேஜ்நரேன் சந்தர்போல் ஆகிய இருவரும் 336 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கான புதிய ஆரம்ப விக்கெட் இணைப்பாட்ட சாதனையை நிலைநாட்டியுள்ளனர். இதன் மூலம் 33 வருடங்கள் நீடித்த சாதனையை ப்றத்வெய்ட்டும் சந்தர்போலும் புதுப்பித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இப் போட்டியின் முதல் இரண்டு நாட்டகளி…
-
- 1 reply
- 641 views
- 1 follower
-
-
அமெ. பயிற்சியாளர் நீக்கப்பட்டார் அமெரிக்க கால்பந்து அணி யின் பயிற்சியாளரான ஜெர்மனி யை சேர்ந்த முன் னாள் கால்பந்து வீரரான கிளின்ஸ்மென் பயிற்சியாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 2018ஆ-ம் ஆண்டுக்கான உலகக் கிண்ணக் கால்பந்து தகுதி சுற்றில் அமெரிக்க அணி இரு ஆட்டங்களில் தோற்றது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் அமெரிக்கா தகுதிச்சுற்றில் தோல்வியைத் தழுவியதால் அணி நிர்வாகம் கடும் அதிருப்தி அடைந்தது. இந்த தோல்வி குறித்து விசாரணை நடத்திய அமெரிக்க கால்பந்து சம்மேளனம், களின்ஸ்மெனை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது. http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/m…
-
- 1 reply
- 423 views
-
-
சச்சினின் துடுப்பாட்டத்தைத் திருத்திய ஹோட்டல் சிப்பந்தி தனது ‘பேட்’டை லாவகமாகத் திருப்பி விளையாடுவதற்கு சென்னை ஹோட்டல் ஒன்றின் சிப்பந்தியே யோசனை கூறியதாகத் தெரிவித்திருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். மும்பையில், ‘சச்சின் பை ஸ்பார்ட்டன்’ என்ற விளையாட்டு உபகரணங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட சச்சின் அங்கு பேசினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது: போட்டி ஒன்றுக்காக நான் சென்னை ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தேன். அப்போது என்னிடம் வந்த ஹோட்டல் சிப்பந்தி ஒருவர், ‘நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்லலாமா?’ என்று பணிவாகக் கேட்டார். தயங்காமல் சொல்லுங்கள் என்று நான் கூறினேன். ‘உங்கள் முழங்கைக் கவசம்…
-
- 1 reply
- 496 views
-