Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. Started by akootha,

    GSP+: WELL DONE BUT LET'S KEEP UP THE BOYCOTTING PRESSURE! Act Now would like to thank all its supporters for singing petitions, joining in on campaign events and supporting our efforts to bring those that are responsible for war crimes to justice and restoring human rights in Sri Lanka. All your efforts in writing and lobbying the EU to deprive Sri Lanka of the GSP+ tax concession looks as if it will pay off! The EU have said that the only way they can keep the Concession for another six-months is if they relax their Emergency Laws further still and release political detainees (including we presume General Fonseka). They have until the 1st July to …

    • 1 reply
    • 1.2k views
  2. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. சபையின் செயலாளர் பான் கீ மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவை தாம் வரவேற்பதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் இது தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள அவர், “தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் அவரது அரசாங்கமும் இலங்கை தமிழர்களை ஏமாற்றியுள்ளன என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், உலக சமாதான பேரவையான ஐக்கிய நாடுகள் சபையும் அதன் செயலாளரும், அனைத்தையும் இழந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் வகையில் மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை வரவேற்கதக்கது” என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம், குறித்த நிபுணர்கள் குழுவுக்கு விசா அனுமதிப்பத்…

  3. சுனிதா கிருஷணன் தன்னுடைய பதினைந்தாவது வயதில் எட்டு பொறுக்கிகளால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவர்.. தனக்கு நடந்த சம்பவத்தால் இடிந்து போனாலும்.., சரி நாம் இப்படியே இருந்து விடக்கூடாது என தன்னைப்போல் பாதிக்கப்பட்ட மற்றும் செக்ஸ் அடிமைகளை, அவர்தம் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு நல்வாழ்வை அமைத்து தர விரும்பினார்.. கலாச்சாரம், பண்பாடு என வாய்கிழிய பேசும் நம் இந்திய தேசத்தில் அவருக்கு நேர்ந்த பிரச்சினைகள் அநேகம்.. அவரை ஒரு கும்பல் தாக்கியதில் ஒரு காது கேட்காமலே போய்விட்டது.. ஆண்களால் பாதிக்கபட்ட யாரும் ஆண்களை சாடவும், ஆண்களின் பார்வையிலேயே தன்னையும் பார்ப்பார்கள், ஆனால் பாதிக்கபட்ட பெண்களை பற்றி யோசித்து அதோடு நில்லாமல் அவர்களுக்காக போராடி, அடிபட்டு வாழும் தேவதை சுன…

    • 1 reply
    • 2.7k views
  4. ›http://www.amnesty.org/en/appeals-for-action/call-un-investigate-sri-lanka-rights-violations Home› UN must investigate Sri Lanka rights violations UN must investigate Sri Lanka rights violations Embed: The last few months of war in Sri Lanka © Amnesty International Embed: Sri Lanka - Finding the Killers © Amnesty International 17 May 2010 The United Nations must set up an independent investigation into massive human rights violations committed by both government and Liberation Tigers of Tamil Eelam forces during the country's civil war, Amnesty International said on the first anniversary of the end of the conflict. The failure t…

    • 0 replies
    • 1.3k views
  5. கிளிநொச்சியின் இன்றைய நிலை

    • 7 replies
    • 1.1k views
  6. Started by BLUE BIRD,

    Immediate and Unconditional Release of Aung San Suu Kyi http://takeaction.amnestyusa.org/siteapps/advocacy/index.aspx?c=jhKPIXPCIoE&b=2590179&template=x.ascx&action=12656&ICID=I1006A03&tr=y&auid=6491135&tr=y&auid=6492569

    • 0 replies
    • 1k views
  7. Started by hari,

    More http://www.naamtamilar.org/textnews_detail.php?id=1638

    • 0 replies
    • 663 views
  8. முக்கியமான அங்கத்தினரின் ஈமெயில் விலாசங்கள் உடனே அனுப்புங்கள் jean.lambert@europarl.europa.eu; john.attard-montalto@europarl.europa.eu; thomas.mann@europarl.europa.eu; francesca.balzani@europarl.europa.eu; bendt.bendtsen@europarl.europa.eu; albert.dess@europarl.europa.eu; nirj.deva@europarl.europa.eu; lidiajoanna.geringerdeoedenberg@europarl.europa.eu; joe.higgins@europarl.europa.eu; karin.kadenbach@europarl.europa.eu; constance.legrip@europarl.europa.eu; elizabeth.lynne@europarl.europa.eu; lambert.vannistelrooij@europarl.europa.eu; niccolo.rinaldi@europarl.europa.eu; svevo@tin.it; birgit.sippel@europarl.europa.eu; angelika.werthmann@europarl.europa.eu; slavi.bin…

    • 0 replies
    • 835 views
  9. யுத்தத்தின் முடிவில் : இனி எங்கே? இலங்கை அரசாங்கமானது எவ்வகையிலும் தமிழ் மக்களது புனர்வாழ்வுக்கு உதவ முன்வரமாட்டாது என்பதை நிரூபித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களும், அவர்களது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் அரசியல் ரீதியான போராட்டங்களை நடத்தாவிடில் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடந்தவண்ணமே இருக்கும். இலங்கை தமிழ் மக்கள் சுதந்திரத்தை பெற்றெடுக்க ஒரே வழி தான் உள்ளது என் Act Now நம்புகின்றது. புலம்பெயர் தமிழர்களும் அவரது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் தொடர்ச்சியாக போராடாதுவிடின் தமிழர்களின் சகல எதிர்பார்ப்புக்களும் இழப்புக்களாகவே மாறும்! நீங்களே புதிய தலைமுறையின் வீரர்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள் - இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புக்களும் உங்கள் கரங்களிலேயே… தொடர்த…

    • 0 replies
    • 887 views
  10. புலிப் போராளிகளின் படைத்தளமாக இருந்த முல்லைத் தீவுக் கடல்தளம், இன்று புதிர்கள் மண்டிக்கிடக்கும் பூகம்பப் பிரதேசம். வெளி உலகுக்கு அதன் 'ரகசியங்கள்' தெரிந்துவிடக் கூடாது என்பதில் மூர்க்கமாக இருக்கும் இலங்கை அரசு, தமிழ் எம்.பி--க்களைக்கூட அங்கு போகவிடாமல் தடுத்து வருகிறது. கடுமையான நெருக்கடிகளுக்கு நடுவிலும், கடந்த வாரம் கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களுக்குச் சென்று வந்துள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி-யான சுரேஷ் பிரேமச்சந்திரன். சென்னை வந்துள்ள அவரைச் சந்தித்து, சில கேள்விகளை முன் வைத்தோம். ''தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 13 எம்.பி-க்கள் இருக்கும்போது, நீங்கள் ஒருவர் மட்டும் முல்லைத் தீவுக்குச் சென்று வந்தது எப்படி?'' ''புதிய எம்.பி-க்க…

    • 1 reply
    • 967 views
  11. http://www.vinavu.com/2010/02/02/the-heart-of-india-is-under-attack/ Sri Lankan army must have been using this method to get information from LTTE cardres and others including KP. This article has been written by Arundhati Roy, Indian journalist who met Prabaharan and admired him a lot. She also wrote many articles about Eelam struggle and during the war. If you read this article, you will recognise that what is Sri Lankan government is doing is to Tamils and Tamils' land mirrors to what is happening to Maoits and the Farmers and Orisa ancient people. 10. நார்கோ அனாலிசிஸ் – கைதிகளை விசாரிப்பதற்கு, போதை மருந்தை வலுக்கட்டாயமாக உட்செலுத்தி, அவர்களைப் பேச வ…

    • 0 replies
    • 1.1k views
  12. போரின் முடிவு தமிழருக்குப் பாதகமாக அமைந்து விட்டதால் அரசாங்கம் தமிழரை எல்லா வழிகளிலும் வஞ்சிக்கத் தொடங்கியுள்ளது. சிங்களக் குடியேற்றங்களும் அதன் மூலம் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்களும் இந்த வஞ்சிப்பு நாடகத்தின் ஒரு அங்கமாகவே தெரிகிறது கடந்த வருடம் போர் முடிவுக்கு வந்தபோது- சிங்களக் குடியேற்றங்கள் வடக்கு கிழக்கில் பரவும் ஆபத்து இருப்பதாகப் பலரும் எதிர்வு கூறியிருந்தனர். அப்போது அரசாங்கம் வடக்கு-கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் எண்ணம் ஏதுமில்லை என்றும், முன்னர் குடியிருந்தவர்களை மட்டுமே அங்கு மீளக்குடியமர்த்துவோம் என்றும் பலமுறை வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.ஆனால் இப்போது வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்ற ஆபத்துகள் பல்வேறு வடிவங்களில் தோன்ற ஆரம்பித்த…

    • 0 replies
    • 1k views
  13. "நாங்கள் எங்களுடைய புத்தகப் பைகளை எடுக்கமுதலே வீட்டை இடித்துத் தரை மட்டமாக்கியுள்ளனர் http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24706&cat=1 போரின் காரணமாக ஏறத்தாழ மூன்று இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்திருந்தனர். ஏறத்தாழ அதேயளவு மக்கள் அண்மையில் பெய்த பெருமழையினால் தமது வீடுவாசல்களை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர். இதேபோல் இன்னொரு தொகுதி மக்களும் நிர்க்கதியாகியுள்ளனர். கொழும்பு கொம்பனித் தெரு மீ வீதியில் வசித்து வந்த மக்களே இவ்வாறு நிர்க்கதியாகியுள்ளனர். போராலோ அல்லது மழையாலோ அல்ல இவர்கள் நிர்க்கதியாகியிருப்பது. இது அபிவிருத்தியின் பேரால் நடைபெற்றிருக்கிறது. ஏறத்தாழ நான்காவது தலைமுறையினராக வாழ்ந்து வருகிறார்கள் அந்த மக்கள். இவர்களில் பெரும்பான்மையா…

    • 0 replies
    • 932 views
  14. New Evidence of Wartime Violations http://www.hrw.org/en/news/2010/05/20/sri-lanka-new-evidence-wartime-abuses Human Rights Watch has examined more than 200 photos taken on the front lines in early 2009 by a soldier from the Sri Lankan Air Mobile Brigade. Among these are a series of five photos showing a man who appears to have been captured by the Sri Lankan army. An independent source identified the man by name and told Human Rights Watch that he was a long-term member of the LTTE's political wing from Jaffna. The first two photos show the man alive, with blood on his face and torso, tied to a palm tree. He is surrounded by several men wearing military fa…

    • 2 replies
    • 1.4k views
  15. May 20th, 2010 on 7:16 pm http://www.osai.tk Sri Lanka guilty of Genocide “Every indicia of genocide is satisfied by the conduct of successive Sri Lankan governments, the oppression accentuated in intensity by the present government which has unleashed immense terror through its armed forces on a people in the name of suppression of terrorism. says Professor Sornarajah, Pierre Genest Visiting Professor, Osgoode Hall Law School, York University, Thursday, May 20, 2010 Sign the Petition for IIFA Change Venue of Bollywood IIFA awards from Sri Lanka. http://www.change.org/petitions/view/change_venue_of_bollywood_iifa_awards_from_sri_lanka PASS THIS…

    • 0 replies
    • 820 views
  16. வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி பொதுமக்களையும், சரணடைய வந்த விடுதலைப் புலிகளையும் மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து சுட்டுக்கொன்றதாக, இலங்கை இராணுவ வீரர் ஒருவர் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இறுதிக்கட்ட போரின்போது இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்ட சேனல் - 4 தொலைக்காட்சி, அவ்வாறு இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் இலங்கை படைச்சிப்பாய் ஒருவரால் எடுக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட வீடியோ தொடர்பாக, மேலும் ஆதாரங்களை அளிக்கும் வகையில், அந்த படுகொலைகளை மேற்கெ…

  17. இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து ஒருவருடம் கடந்துவிட்ட நிலையில், உண்மையையும் நீதியையும் பாதுகாத்துக்கொள்வதற்கு அதிகளவில் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதையும் இறுதிச் சமாதானத்தையும் பார்க்க வேண்டிய காலம் இது என்று சர்வதேச ரீதியில் மதிக்கப்படும் சிரேஷ்ட தலைவர்களான டெஸ்மன்ட்டுட்டுவும் லக்தார் பிராகிமியும் அழைப்பு விடுத்துள்ளனர். 2007 இல் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் புகழ்பெற்ற உலகத் தலைவருமான நெல்சன் மண்டேலாவினால் சர்வதேச மட்டத்திலுள்ள மாண்புமிக்கவர்களை ஒன்று சேர்த்து "எல்டர்ஸ்%27 அமைப்பு உருவாக்கப்பட்டது. உலகின் சிரேஷ்ட புகழ்பெற்ற மனிதர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த "எல்டர்ஸ்%27 அமைப்பின் உறுப்பினர்களாக டெஸ்மன்ட்டுட்டுவும்%27 லக்தார் பிராகிமியு…

  18. நாட்டில் பரவலாகப் பெய்துவரும் இடிமின்னலுடன் கூடிய கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 1 லட்சத்து 4 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 58 ஆயிரத்து 783 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 18 பேர் மரண மடைந்துள்ளனர் என இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முகாம்களிலும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளார்கள். இவர்களுக்கான நிவாரண பணிகளை அமைச்சின் ஆலோசனையுடன் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதனடிப்படையில் நாட்டின் பல பாகங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைப்பதற்கென முகாம்கள் பலவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மக்களுக்கு உதவி வழங்க ஐக்கிய நாடுகளின் உணவ…

  19. 2010-05-20 05:51:14 சனல் 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகளை பிரிட் டனுக்கான இலங்கைத் தூதரகம் முற்றாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாகத் தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: இலங்கை அரசு மற்றும் அதன் படையினருக்கு எதிராக முன் கொழும்பு,மே20 சனல் 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகளை பிரிட் டனுக்கான இலங்கைத் தூதரகம் முற்றாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாகத் தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: இலங்கை அரசு மற்றும் அதன் படையினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட் டுள்ள குற்றச்சாட்டுகளை பிரிட்டனுக்கான இலங்கைத் தூதரகம் முழுமையாக நிரா கரிக்கின்றது. விடுதலைப் புலிகளின்…

  20. மட்டு மாவட்டத்திற்கு உயர் அரச பதவிகளில் இருந்தோரை நீக்கிவிட்டு சிங்கள அதிகாரிகளை அரசாங்கம் நியமிக்க தொடங்கியுள்ளது. தற்போது மாவட்ட தேர்தல் அதிகாரியாக சிங்கள அதிகாரி ஒருவரை அரசு நியமித்துள்ளது. மட்டக்களப்பு தனித்தமிழ் தமிழ்பேசும் மக்களின் மாவட்டம். இங்கு சிங்களக் குடியேற்றத்தை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்ட நடவடிக்கையை உள்ளாடும் கள்ளாடுமாகச் செய்துவருகிறது. இவ்வாறு கூறியுள்ளார் அரிய நேந்திரன் எம்.பி. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களுக்கு அரச அதிபர்களாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே உள்ளனர். அதேபோன்று மட்டக்களப்பு மாவட் டத்துக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை அரச அதிபராக நியமிப் பதற்கான முன்னோடிச் செயற்பாடே இந்த உதவித் தேர்த…

  21. வவுனியா தடுப்பு முகாமில் இருந்து வடமராட்சியில் வசித்து வந்த 37 வதான இளம் பெண் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யபட்ட நிலையில் வல்லை பற்றைக்குள் இருந்து மீட்கபட்டுள்ளார். அந்த வழியால் சென்ற மக்கள் தெரிவித்த தகவலை அடுத்து, அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலை அம்புலன்ஸ் மூலம் அவர் மீட்டெடுக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனாவைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். நேற்று முற்பகல் 10 மணியளவில் அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த யுவதி வழங்கிய தகவலின்படி வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வசித்துப் பின்னர் அங்கிருந்து வெளியேறி கரவெட்டிப் பகுதியில், தான் வசித்துவந்ததாகவும் திங்கட்கிழமை காலையில் நான்குபேர் தன்னை வழிமறித்து வாகனத்தி…

  22. கீழே உள்ள சுட்டியை அழுத்தி உங்கள் பொன்னான கையெழுத்துக்களை போடுங்கள் http://www.pearlaction.org/ Action Alert Archive Take Action Now! (USA) Take Action Now! (International) Tamil Refugees Suffer in Prison-like Conditions May 10, 2010 Over one hundred Tamil asylum seekers have recently been detained in Tanjung Pinang, Indonesia. These are the same Tamils who were stranded on a boat off the coast of Merak, Indonesia for seven months. These Tamils, being held and treated like criminals in a prison-like facility, have suffered since October 2009. Family members have been separated, and even the children are forced to remain in prison cells 24…

  23. http://www.youtube.com/watch?v=7_rZw1SqAAY&feature=related http://www.youtube.com/watch?v=Y9usGiFasXQ

  24. ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=71203&st=20 )

    • 1 reply
    • 912 views
  25. கடந்த வருடம் லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட காணொளிகள் முழுமையாக தேவை. முக்கியமாக ஊடகங்களில் வெளிவந்தவை. தங்களிடம் இருந்தால் அல்லது எங்கு பெறலாம் என தெரிவிக்க முடியுமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.