எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3783 topics in this forum
-
போரினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு இறுதிக்கட்டத்தை அடைந்து கொண்டிருப்பதாக அரசாங்கம் சொல்லிக் கொண்டிருக்கிறது. இடம்பெயர்ந்த மக்களை குறுகிய காலத்துக்குள் மீளக்குடியமர்த்தி சாதனை செய்து விட்டதாக சர்வதேசத்திடம் நற்பெயர் பெறுவது ஒன்று தான் இப்போது இலங்கை அரசாங்கத்தின் குறிக்கோளாக இருக்கிறது. சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் இப்போது ஒரு உத்தியைக் கையாள ஆரம்பித்துள்ளது. மீளக்குடியமர்வு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில்முகாம்களில் உள்ள அகதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிப்பதே அந்த உத்தி. இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வைத் துரிதப்படுத்துமாறு சர்வதேச அளவில் விடுக்கப்படும் வேண்டுகோள்கள் தான் அரசாங்கத்துக்கு இப்போது…
-
- 0 replies
- 716 views
-
-
புறக்கணி சிறீலங்கா விற்கு காலம் கடந்து விட்டது. இனித் தேவை ஆக்கபூர்வமான உறவாடல் 05-2009 பின்னர் புறக்கணி சிறீலங்கா ஒரு ஆக்கபூர்வமான அழுத்தத்தையும் தரப்போவதில்லை. புலம்பெயர்ந்தவர்கள் பொருளாதார பலம் தாயகத்தில் உள்ளவர்களின் வாழ்வாதாரம் அபிவிருத்திக்கு ஆக்கபூர்வமாக பங்களிக்க வேண்டிய கோணத்தில் சிந்திக்க வேண்டும். positive engagement தான் எமக்கு ஒரு leverage அய் உருவாக்க சந்தர்ப்பத்தை தரும். http://www.fairtrade.org.uk/ http://www.rainforest-alliance.org/ http://www.conflictfreediamonds.org/ போன்று வடக்கு கிழக்கில் மீள் குடியமர்த்தப்பட்டு அவர்களிற்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளின் மூலம் வரும் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் அவற்றை புலம்பெயர்ந்தவர்க…
-
- 8 replies
- 2k views
-
-
மக்களை பாதுகாக்க தவறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு By VincentJeyan வன்னியிலிருந்து பெண்களை தென்பகுதிக்கு அழைத்து செல்ல முற்பட்ட தனியார் நிறுவனத்தின் செயற்பாட்டை த.தே.கூட்டமைப்பு பா.உறுப்பினர் உரிய நேரத்தில் தடுத்து நிறுத்திய சம்பவம் யாவரும் அறிந்ததே. மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற சூழலில் இந் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவது சகஜமே. இச் சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட பா.உறுப்பினர் புலம்பெயர் தொலைக்காட்சி ஒன்றுக்கு செவ்வி கொடுத்திருந்தார், குறிப்பிட்ட சம்பவம் அந்த தொலைக்காட்சிக்கு அன்று கிடைத்த அவல், மக்களின் ஆணையைப் பெற்ற த.தே.கூட்டமைப்பு பா.உறுப்பினர்களில் முக்கிய தலைவர்கள் இந்தியாவில் குடு…
-
- 3 replies
- 704 views
-
-
தமிழுக்கு சம உரிமை என்பதெல்லாம் வெறும் வெற்றுப் பேச்சுத்தான் என்பதை அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று நிரூபணப்படுத்தியிருக்கின்றது. தமிழ் மக்கள் என்றால், வடக்கு, கிழக்கில் மட்டும் வாழ்பவர்கள் என்ற கருத்துப் பொதுவாக நிலவுகின்றதோ என்ற ஐயப்பாடு ஏனைய பகுதிகளைச் சார்ந்த தமிழ் மக்களுக்குத் தற்போது ஏற்பட்டிருப்பதிலும் வியப்பில்லைத்தான். நுவரெலியா, கண்டி, பதுளை மாவட்ட தாதியர்களுக்கான நியமனம் அண்மையில் வழங்கப்பட்டன. இந்நியமனத்தில் தமிழ் யுவதிகள் புறக்கணிக்கப்பட்டு விட்டதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கண்டி ஹந்தானை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்ற இது குறித்த வைபவத்தில் 334 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இதில் ஒரு சிலருக்கு சுகாதார அமைச்சர் மைத்திரிபால …
-
- 0 replies
- 694 views
-
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்குமிடையே நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து, பல்வேறுபட்ட நிகழ்வுகளின் மாற்றங்கள் ஈழத் தமிழர் வாழ்வில் ஏற்பட்டு போய்விட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நன்மைகளிலொன்றாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மறைந்த தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவு தினக்கூட்டம் யாழ்ப்பாணம், வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ள சமயம் இந்நினைவுரையை வெளிப்படுத்துகின்றேன். மாமனிதர் குமார் பொன்னம்பலம் இந்த வேளையில் இருந்திருந்தால் இன்னும் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களைத் தொடர்ந்தும் அங்கே அடைபட்டுக் கொண்டிருக்க அனுமதித்திருக்க மாட்டார். சிறைப்பட்ட இளைஞர்களுக்குத் தான் மாமனிதர் குமார் …
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 0 replies
- 986 views
-
-
ஒரு மாவீரன் , சுதந்திர போராளிக்கு உலக கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியா கொடுத்திருக்கும் பட்டம் பயங்கரவாதி , இதுவே தமிழர் தவிர்ந்த ஏனைய எதிர்கால சந்ததிகளுக்கு வரலாறாக போய் சேரப்போகிறது, தமிழில் சரியான தகவலையும் ஆங்கிலத்தில் வேற விதமான தகவல்களையும் சொல்கின்றது, குறிப்பாக எமது தேசிய தலைவரின் தொழில் பயங்கரவாதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, http://en.wikipedia.org/wiki/Velupillai_Prabhakaran இதை மாற்ற எங்களால் என்ன செய்யமுடியும் ?
-
- 21 replies
- 2.4k views
-
-
http://picasaweb.google.co.in/111717883528945775108/hBpOxF02?feat=flashalbum#5501911378995689186
-
- 1 reply
- 1.1k views
-
-
கருத்தரங்கம் ஏர்டெல்லை விரட்டுவோம் http://www.youtube.com/watch?v=B2pqOI29eyE
-
- 0 replies
- 845 views
-
-
இதோ தலைப்பு சகோதரி எழுதுங்கள் அறிந்து கொள்வோம் எம்மை நாமே.....??? புரிந்து கொள்வோம் நல்லவை கெட்டவை இதோ தலைப்பு சகோதரி எழுதுங்கள் அறிந்து கொள்வோம் எம்மை நாமே.....??? புரிந்து கொள்வோம் நல்லவை கெட்டவை
-
- 48 replies
- 5.3k views
-
-
. மேலதிக படங்களைப் பார்க்க : கிளிக் வடபகுதி இரயில் பாதையின் இன்றைய நிலை. நன்றி யாழ் இந்து இணையத்தளம்.
-
- 5 replies
- 1.3k views
-
-
1.ஒரு நகரத்தை தெரிவு செய்யுங்கள் 2. அந்த நகரத்தில் ஒரு கடையை தெரிவு செய்யுங்கள் ( சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யும் கடை) 3. நாலு நண்பர்களைக் கொண்டு ஒரு அணியை உருவாக்குங்கள் 4. நூறு துண்டுப்பிரச்சரங்களை சாதாரண பத்திரத்தில் ( ஒரு மின்னச்சல் இணையத்தள முகவரி) பிரதி எடுங்கள் 5. ஒருவர் ஒரு பதாகையை பிடித்திருங்கள் 6. ஒரு மணித்தியாலத்தை இந்த கடைக்கு முன்னால் ஒரு கவன ஈர்ப்பை செய்யுங்கள் Pick one city Pick one store Gather a group of four people Print 100 simple fliers on regular paper Make one placard with a simple message Go out and have fun for one hour on a Saturday That's all there is to it. We can do it!
-
- 1 reply
- 1k views
-
-
துரோகியாவது எப்படி ? புத்தக வெளியீட்டில் கருணாவின் உரை http://www.youtube.com/watch?v=1xJNrPKklkA
-
- 11 replies
- 1.5k views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபக்சேஆகியோர்கள் பொய்யர்கள் என பாரதி எயார்டெல்நிறுவனம் இந்திய அரசாங்கத்தின் தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்சே ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய எயார்டெல் நிறுவனம் இலங்கையில் தனது சேவைகளை ஆரம்பித்தது. இவர்கள் வழங்கிய எழுத்துமூலமற்ற அதனைத்து உறுதிமொழிகளையும் மீறியுள்ளதாக எயார்டெல் நிறுவனம் இந்திய அரசாங்கத்திற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் கைடயடக்க தொலைபேசி சேவைக்காக 20 பில்லியன் ரூபாவை பாரதி எயார்டெல் நிறுவனம் முதலீட்டு செய்துள்ளது. எந்த கையடக்க தொலைபேசி நிறுவனத்திற்கு விசேடமான கட்டணங்களை அறிவிட சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என அரசாங்…
-
- 1 reply
- 1.1k views
-
-
http://www.facebook.com/video/video.php?v=1392694889928&ref=mf#!/video/video.php?v=1392694889928 பேஸ் புக் கணக்கு உள்ளவர்களால் தான் இந்த காணொளியை காண முடிகிறது. மாற்று வழிகளில் இதனை காண ஏற்பாடு செய்தால் நன்றியுடையதாகவும் உதவியாகவும் இருக்கும்.
-
- 1 reply
- 1k views
-
-
கொல்லப்பட்டார் என்று கூறி ஒரு உடலையும் காண்பித்து விட்ட பிறகு கூட உலகமெங்கும் பரவி வாழக் கூடிய நம் இன மக்கள் அதை நம்பக் கூட மறுத்து ஒற்றை அலைவரிசையில் ஒரே குரலாய் எம் தலைவர் சாக வில்லை என்று உரத்தக் குரலில் முழங்கினோமே…அது தான்.. அந்த விசுவாசம் தான் எதிரி அடைந்திருக்கும் வெற்றியில் கூட பதட்டமாக வைத்திருக்கிறது. இந்த உலகம் கண்டிராத ஒரு மாபெரும் வீரனை.. உலக இலக்கியங்களின் சாறாய் தொகுத்த நற்பண்புகள் உடையவனை.. தம் மொழியின் மேல் ,தம் இனத்தின் மேல் தன் உயிரைக்காட்டிலும் மதிப்பு உடையவனை நாம் தலைவராக அடைந்திருக்கிறோம். இன்றளவும் பிரபாகரன் என்ற பெயர்தான் உலகம் முழுக்க பரவிக் கிடக்கின்ற தமிழர்களை இணைக்கிற…இயக்குகிற சொல். READ MORE
-
- 0 replies
- 649 views
-
-
சீமான் அண்ணாவின் இளைஞர்களுக்கான உரை யாழ் இணையத்தை மூடும் திட்டம் மோகன் அண்ணாவிடம் இருந்தால், கட்டாயம் இவ் ஒளிப்பதிவை முழுமயாக பார்க்கவும்
-
- 0 replies
- 985 views
-
-
எல்லோருக்கும் வணக்கமெங்க! என்னங்க பெயரை பார்த்தவுடனேயே மூளையைப்போட்டு குழப்புறீங்க? சத்தியமா சொல்றேனெங்க உதுதானெங்க நான் பிறந்த ஊர் இலக்கணாவத்தை. தமிழீழத்தின் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் வடமராட்சி பகுதியிலை சமரபாகு என்ற குறிச்சியிலை ஒரு சின்ன கிராமம் பாருங்கோ. தென்மேற்குத்திசையாக 1.25 மைல் தொலைவில் உடுப்பிட்டி என்ற ஊரும், வடமேற்குப்பக்கமாக 1.5(ஒன்றரை) மைல் தொலைவில் வல்வெட்டித்துறையும் தென் கிழக்குத்திசையாக 1.5 (ஒன்றரை) மைல் தொலைவில் நவிண்டில்,நெல்லியடி, கரவெட்டி போன்ற ஊர்களும், வடகிழக்குத்திசையாக 2,3 மைல் தொலைவில் பொலிகண்டி போன்ற ஊர்களினால் சூழ்ந்திருக்கும் ஒரு சிறு ஊர்தான் பாருங்கோ நான் பிறந்தவூர் இலக்கணாவத்தை. அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ப…
-
- 59 replies
- 8.1k views
-
-
தயவு செய்து உங்கள் கருத்துகளை கீழுள்ள இணைய தளத்தில் சென்று பதிவு செய்யுங்கள் Please post comments to the Reuters blog below - this will increase the readership, publicise the boycott campaign and also encourage more coverage of our news through their media - It takes little effort & time. http://blogs.reuters.com/great-debate-uk/2010/03/24/tamil-forum-calls-for-boycott-of-sri-lanka
-
- 2 replies
- 1.4k views
-
-
முகாம்களில் இருந்த தமிழர்களில் பெரும்பாலோர், சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர்' என்கிறது இலங்கை அரசு. இவ்வாறு மீள் குடியேற்றப்பட்டு உள்ள ஈழ மக்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி-க்கள் நேரில் சந்தித்து இருக்கிறார்கள். அவர்களில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் ஒருவர். சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தவரைச் சந்தித்தபோது, தமிழ் மக்களின் தொடரும் துயரங்களை விவரித்தார். ''மன்னார் தொடக்கம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய மாவட்டங்களில் மீள் குடியேற்றப்பட்ட மக்களை சந்தித்தோம். சில இடங்களைத் தவிர, எல்லா இடங்களிலும் சொந்தக் காணிகளில் மக்கள் குடியேற்றப்பட்டு உள்ளனர். தகரம், தார்ப்பாலின் துணி எனக் கிடைத்ததைவைத்து கூடாரம் அமைத்து இருக்கிறார…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=3lj1k0HhaNs http://www.youtube.com/results?search_query=Seeman+Speech+at+Naam+Thamizhar+Madurai+Maanadu&aq=f
-
- 1 reply
- 989 views
-
-
GSP+: WELL DONE BUT LET'S KEEP UP THE BOYCOTTING PRESSURE! Act Now would like to thank all its supporters for singing petitions, joining in on campaign events and supporting our efforts to bring those that are responsible for war crimes to justice and restoring human rights in Sri Lanka. All your efforts in writing and lobbying the EU to deprive Sri Lanka of the GSP+ tax concession looks as if it will pay off! The EU have said that the only way they can keep the Concession for another six-months is if they relax their Emergency Laws further still and release political detainees (including we presume General Fonseka). They have until the 1st July to …
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. சபையின் செயலாளர் பான் கீ மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவை தாம் வரவேற்பதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் இது தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள அவர், “தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் அவரது அரசாங்கமும் இலங்கை தமிழர்களை ஏமாற்றியுள்ளன என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், உலக சமாதான பேரவையான ஐக்கிய நாடுகள் சபையும் அதன் செயலாளரும், அனைத்தையும் இழந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் வகையில் மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை வரவேற்கதக்கது” என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம், குறித்த நிபுணர்கள் குழுவுக்கு விசா அனுமதிப்பத்…
-
- 1 reply
- 969 views
-
-
சுனிதா கிருஷணன் தன்னுடைய பதினைந்தாவது வயதில் எட்டு பொறுக்கிகளால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவர்.. தனக்கு நடந்த சம்பவத்தால் இடிந்து போனாலும்.., சரி நாம் இப்படியே இருந்து விடக்கூடாது என தன்னைப்போல் பாதிக்கப்பட்ட மற்றும் செக்ஸ் அடிமைகளை, அவர்தம் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு நல்வாழ்வை அமைத்து தர விரும்பினார்.. கலாச்சாரம், பண்பாடு என வாய்கிழிய பேசும் நம் இந்திய தேசத்தில் அவருக்கு நேர்ந்த பிரச்சினைகள் அநேகம்.. அவரை ஒரு கும்பல் தாக்கியதில் ஒரு காது கேட்காமலே போய்விட்டது.. ஆண்களால் பாதிக்கபட்ட யாரும் ஆண்களை சாடவும், ஆண்களின் பார்வையிலேயே தன்னையும் பார்ப்பார்கள், ஆனால் பாதிக்கபட்ட பெண்களை பற்றி யோசித்து அதோடு நில்லாமல் அவர்களுக்காக போராடி, அடிபட்டு வாழும் தேவதை சுன…
-
- 1 reply
- 2.7k views
-