எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
கீழே உள்ள சுட்டியை அழுத்தி உங்கள் பொன்னான கையெழுத்துக்களை போடுங்கள் http://www.pearlaction.org/ Action Alert Archive Take Action Now! (USA) Take Action Now! (International) Tamil Refugees Suffer in Prison-like Conditions May 10, 2010 Over one hundred Tamil asylum seekers have recently been detained in Tanjung Pinang, Indonesia. These are the same Tamils who were stranded on a boat off the coast of Merak, Indonesia for seven months. These Tamils, being held and treated like criminals in a prison-like facility, have suffered since October 2009. Family members have been separated, and even the children are forced to remain in prison cells 24…
-
- 0 replies
- 786 views
-
-
வணக்கம் உறவுகளே எம் கள கவி நாயகன் கவிதையின் வரிகளில் முள்ளிவாய்க்கால் கோரத்தில் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கான பாடலின் முன்னோட்டம் ......... நன்றிகள்.
-
- 0 replies
- 926 views
-
-
மறக்க முடியாத கறுப்பு ஜூலை! சி.அ.யோதிலிங்கம் படம் | JDSrilanka இலங்கையில் நடைபெற்ற கலவரங்களில் 1983ஆம் ஆண்டின் கலவரம் தமிழ் மக்களின் இதயத்தில் ஆறாவடுவை ஏற்படுத்திய கலவரமாகும். இக்கலவரத்தின் பாதிப்பு இலங்கை வரலாற்றில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதன் பின்பு தான் இயக்கங்கள் பெரிதாக வளர்ந்ததும், இந்தியா இலங்கையின் இனப்பிரச்சினையில் தலையிட்டதும், லட்சக்கணக்கான தமிழ் மக்கள் மேற்கு நாடுகளை நோக்கி ஓடியதும் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. இக் கலவரத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், வியாபார ஸ்தலங்கள் எரிக்கப்பட்டன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். இருபத்தைந்து அகதி முகாம்கள் திற…
-
- 0 replies
- 687 views
-
-
நேற்று, இன்று, நாளை தாயக மேம்பாட்டு பணிகள் – தாஸ் 42 Views யுத்த சூழ்நிலையாக இருந்தாலும், அன்று தாயக மேம்பாட்டு வேலைத் திட்டங்களில் உணவு உற்பத்தி முறையில் முழுமையான தன்நிறைவு நிலையிலேயே இருந்தது. விதை, தானியங்கள் உள்ளீடுகள், உரங்கள், கிருமிநாசினி வகைகளுக்கு அரச கட்டுப்பாடற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தடைகள் காணப்பட்டபோது, பொருண்மிய கட்டமைப்பானது கட்டியெழுப்பப்பட்டு உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்புச் செய்யும் நோக்கில் மாற்றுவகையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஒவ்வொரு அங்குல நிலப்பரப்பிலும் சிறுதானிய உற்பத்தி மேற்கொள்ளப்பட்டதுடன், சகல வீடுகளிலும் வீட்டுத்தோட்டம், பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. விவச…
-
- 0 replies
- 735 views
-
-
கடந்து போகுமா கறுப்பு ஜூலை? கிஷோர் படம் | Therepublicsquare தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்கள் மிகுந்த கணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இன்று நேற்றல்ல, இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு பல்வேறு விதமான முறைகளில் சிறுபான்மையினமான தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் அதி உச்சமே இறுதிக் கட்ட யுத்தத்தில் நடந்தேறிய சம்பவம் என பல்வேறு தரப்பாலும் கூறப்பட்டு வருகின்றது. ஆனாலும், இவ்வாறு காலத்திற்கு காலம் திட்டமிட்டு நிகழ்ந்தேறிய பல சம்பவங்களில் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மறக்க நினைத்தாலும், மறையாமல் அடி மனதில் கறையாக படிந்த சம்பவம் தான் 1983 ஜூலை மாதம் நடந்தேறிய இனக்கலவரம். இவ் இனக்கலவரம் இலங்கையின் தலைநகரில் தமிழர்களின…
-
- 0 replies
- 653 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் ஜேர்மன் பார்வையில் வாசித்து பாருங்கள்
-
- 0 replies
- 1.1k views
-
-
https://www.dropbox.com/s/nqr9fdpzupko3y9/ACTIVE%20SOLAR%20RESEARCH%20STUDENTS.pdf?dl=0 Solar Reseach students wanted… Students/lecturers wanted to participate in the solar energy research projects. Who am I? Who am I looking for? Final year Science faculty students or 3rd year Engineering students or A/Level School students Good at solid works or thermodynamics or energy systems or electrical systems or Physics and optics. (Don’t worry just need to be good at one thing and ability to understand the theory behind it). What can we do? We can together design a solar systems which is most suitable for Sri Lanka (I will give initial technical support). We can …
-
- 0 replies
- 960 views
-
-
இலங்கை இராணுவத்தினரால் அப்பாவி தமிழர்கள் சித்திரவதை -இலங்கை இராணுவம் வெறிச்செயல் என்ற தலைப்பில் தமிழ் நாட்டில் இருந்து வெளியாகும் தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளை தேடுவதாக கூறி இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்களை கைது செய்து துன்புறுத்துகிறது. இலங்கையில் தற்போது போர் தீவிரமடைந்த நிலையில்,ராணுவம் புலிகளை தாக்குவதாக கூறி அப்பாவி தமிழர்களின் இருப்பிடங்களை குண்டு வீசித்தாக்கி வருகிறது. நேற்று முன் தினம் ராணுவத்தினர் முல்லைத்தீவு பகுதியில் குண்டு வீசித்தாக்கியதில் 2 அப்பவித்தமிழர்கள் பலியாயினர் பலர் காயமடைந்தனர். அப்பவித்தமிழரின் வீடுகளை தரைமட்டமாக்கிய ராணுவம் புலிகளின் இடங்களை அழித்ததாக கூறிவருகிறது. மேலும் தமிழர்களின் வீடுகளில் புகுந்து தேடுவதாக கூறி வீட்டில…
-
- 0 replies
- 831 views
-
-
புத்தாண்டின் குருதி தோய்ந்த விடியல்: காரைதீவு 1985 மூலம்: https://tamilnation.org/tamileelam/muslims/0310karativu.htm வெளியிடப்பட்ட ஆண்டு: அக்டோபர்/நவம்பர் 2003 மூல எழுத்தாளர்: கே.என்.தர்மலிங்கம் - நோர்த் ஈஸ்ரேன் ஹெரால்ட் முதன் முதலில் வெளியிடப்பட்ட இதழ்: 'பியொன்ட் த வால்' இதழ், மொழிபெயர்ப்பு: நன்னிச் சோழன் 1985 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனாவின் ஐ.தே.க அரசாங்கமானது தமிழரின் ஊர்கள் மீது முறைமையான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு கிழக்கில் ‘பயங்கரவாதத்தை’ கைதுசெய்ய முயன்றது. அதன் போது அம்பாறை மாவட்டத்தின் காரைதீவில் இடம்பெற்ற கொலைகளையும் சூறையாடல்களையும் வரலாற்றறிக்கைப் படுத்துகிறது, இக்கட்டுரை. இக்கட்டுரையானது முதன்முதலில் 'பியொன…
-
- 0 replies
- 645 views
-
-
சம்பாஷனைகள் மற்றும் விவரணங்கள் சிங்கள மொழியில் மட்டுமே உள்ளது ( In Singala)
-
- 0 replies
- 437 views
-
-
திருக்கோணேச்சரம் திருக்கோணேச்சரம் தேசப்படத்தில் திருக்கோணேச்சரம் ஆள்கூறுகள்: 8°34′57″N 81°14′44″E / 8.5825, 81.24556அமைவு: 8°34′57″N 81°14′44″E / 8.5825, 81.24556 பெயர் பெயர்: திருக்கோணேச்சரம் அமைவிடம் நாடு: தமிழீழம் (இலங்கை) மாகாணம்: மத்திய தமிழீழம் மாவட்டம்: திருக்கோணமலை கோயில் தகவல்கள் மூலவர்: சிவன் கட்டிடக்கலையும் பண்பாடும் கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை கோயிலுக்கு நுழையும் வழியிலுள்ள இராவணன் வெட்டுதிருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 2.2k views
-
-
-
- 0 replies
- 628 views
-
-
உலகிற்கு விழிப்பூட்டும் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் கஞ்சி – பாரதி 128 Views இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பின் உச்சக்கட்டமாக 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் சம்பபவம் நிகழ்ந்திருந்தது. இதனை தமிழ் மக்கள் பல வழிகளில் நினைவுகூர்ந்து வரும் அதேசமயம், முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்குவதன் மூலம் தமிழ் மக்களின் இனஅழிப்பை உலக மக்களின் கவனத்திற்கு கொண்டு செயற்பாட்டை மே 11 ஆம் நாள் முதல் 18 ஆம் நாள் வரை முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பியோர் இணைந்து முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பில் அதன் செயற்பாட்டாளர் திரு பாரதி அவர்கள் ‘இலக்கு’ இணையத்திற்கு வழங்கிய நேர்காணல் வருமாறு: கேள்வி- முள்ளிவாய்க்கால் கஞ்சியை உலகெங்கும் முள்ளிவாய்க்கால்…
-
- 0 replies
- 661 views
-
-
எதிர் பாராத விதமாக இன்று இந்த புத்தகத்தினை இல்லை... பொக்கிசத்தினை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்து. எத்தனை எத்தனை கனவுகள்....? என்னமாதிரியான திட்டமிடல்கள்....?"தமிழீழம்" எனும் நாடு உதித்திருந்தால், அது எப்பேர்ப்பட்ட ஒரு நாடாக இருந்திருக்கும் என்று என்னும் போதே மனதினில் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு தோண்றியது. இப் பொக்கிசத்தினை பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்.... இன்று இது எமக்கு உதவாமால் இருக்கலாம்.... ஆனால் கண்டிப்பாக சில ஆண்டுகளுக்கு பின்னோ... அல்லது சில தசாப்தங்களுக்கு பின்னோ.... இல்லை சில நூற்றாண்டுகளுக்கு பின்னென்றாலும் எங்கள் எதிர்காலச் சந்ததிக்கு உதவும்... இன்னொரு பதிப்பில் இருந்து
-
- 0 replies
- 754 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 959 views
-
-
வலம்வருகிறது இன்றைய மண்வாசம் -நயினாதீவு (காணொளி) சுவாசித்த காற்றையும் நேசித்த மண்ணையும் எங்கள் நினைவுகளில் தாங்கி வலம் வருகின்றது மண்வாசம். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஈழத்தின் ஒவ்வொரு கிராமமாக அந்த அந்த பிரதேசங்களின் சிறப்பு,தனித்துவம், தொல்லியல் சான்றுகள் என அத்தை விடயங்களையும் தொட்டுச்செல்கின்றது இந்த பதிவு. உங்கள் கிராமங்களும் அதன் தொன்மைகளையும் வரலாற்று ஆதாரங்களையும் அறிந்துகொள்வதோடு அந்த கிராமங்களின் இன்றைய புதுப்பொலிவையும் கண்முன்னே காணொளியாக காண இந்த பதிவில் இணைந்திருங்கள். …
-
- 0 replies
- 481 views
-
-
பூவின் மேல் நடப்பது போல் இல்லை புரட்சி-பா .உதயன் சிங்கள தேசியத் தலைவர்கள் உண்மையான புத்த சிந்தனை கொண்டிருந்தால் நாம் ஆயுதம் ஏந்தியிருக்க மாட்டோம் ஆயுதம் எடுத்தது பிழை என்று அந்த சிங்கள இனவாதத்திற்கு பலம் சேர்த்திருக்கமாட்டோம் ஆயிரம் ஆயிரம் இளையர்கள் அவர்கள் உயிரை வீசிச் சென்ற அற்புத தியாகம் இது விடுதலைக்காக வீசிய உயிரை வீண் என்று உரைப்பார் எம் பகைவர் எல்லோ உலகப் புரட்சி எல்லாம் பூவின் மேல் நடந்து பெற்ற விடுதலை இல்லை நாடுகளும் தேசங்களும் தாமாக பிறக்கவில்லை ரசியப் புரட்சியும் பிரஞ்சு புரட்சியும் ஆயுதம் இன்றி அடைந்ததில்லை அரை வாசிக்காலம் அகிம்சை வழி மென்வலு யுத்தம் தானே எம் இனம் செய…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 2.2k views
-
-
வைத்தியர் வரதராஜன் அவர்களின் செவ்வி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 986 views
-
-
யுத்தத்தின் முடிவில் : இனி எங்கே? இலங்கை அரசாங்கமானது எவ்வகையிலும் தமிழ் மக்களது புனர்வாழ்வுக்கு உதவ முன்வரமாட்டாது என்பதை நிரூபித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களும், அவர்களது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் அரசியல் ரீதியான போராட்டங்களை நடத்தாவிடில் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடந்தவண்ணமே இருக்கும். இலங்கை தமிழ் மக்கள் சுதந்திரத்தை பெற்றெடுக்க ஒரே வழி தான் உள்ளது என் Act Now நம்புகின்றது. புலம்பெயர் தமிழர்களும் அவரது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் தொடர்ச்சியாக போராடாதுவிடின் தமிழர்களின் சகல எதிர்பார்ப்புக்களும் இழப்புக்களாகவே மாறும்! நீங்களே புதிய தலைமுறையின் வீரர்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள் - இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புக்களும் உங்கள் கரங்களிலேயே… தொடர்த…
-
- 0 replies
- 887 views
-
-
கன்னியா மலையில் இராவணனின் தாயின் சமாதி; ஆய்வில் தகவல்! சுவடுகள் 01. கன்னியா மலையில் உள்ள இராவணனின் தாயின் சமாதி பற்றிய ஆய்வும் , ஆதாரங்களும்! இலங்கையின் வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ் திருச்செல்வம் செல்லும் ஒரு ஆய்வுப் பயணம் இது.. திருகோணமலையின் அருகில் உள்ள கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. இவ்வெந்நீர் ஊற்றுக்களைச் சுற்றி கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வெந்நீர் ஊற்றுகள் சிவபக்தனான இராவணன் தன் தாயின் ஈமக் கிரிகைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கியவையாகும். இவ்வெந்நீர் கிணறுகளின் அருகில் ஓர் மலை உள்ளது. இது கன்னியா மலை என அழைக்கப் படுகிறது. இம்மலையின் உச்சியில் 60 அடி நீளமான சமாதி உள்ளது. 40 அடி என்றும் சொல்கிறார்கள…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
-
- 0 replies
- 702 views
-