எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
சிறிலங்காவை பற்றி உல்லாச பயணிகளுக்கும், தேனீர் குடிப்போருக்கும், பணிப்பெண்களை வேலைக்கு வைப்போருக்கும் அறிவிக்க இணையுங்கள். பின்வரும் இணையத்தளத்தில் இதற்கான கருத்து பரிமாறும் இணையத்தளங்கள் இருக்கின்றன. இந்த களங்களில் இலவசமாக இணைந்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். http://fathersara.info/income.php உல்லாச பயணிகளுக்கு சிறிலங்கா எவ்வளவு ஆபத்தானது என்று தெரிவியுங்கள். சிறிலங்கா பணிப்பெண்கள் குழந்தைகளை கொன்ற கதைகளை பணிப்பெண்களை வேலைக்கு வைக்க ஆலோசனை கேட்கும் தாய்மாருக்கு அறிவியுங்கள். தேனீர் குடிப்போருக்கு, சிறிலங்கா தேனீர் பருகி நோய்வாய்ப்பட்டவர்கள் பற்றி தெரிவியுங்கள்.
-
- 0 replies
- 959 views
-
-
-
மூலம்: தமிழீழ விளையாட்டுத்துறையின் அலுவல்சார் வலைத்தளம் "விளையாட்டு என்பது தனி மனிதனின் வளர்ச்சியில் மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சியிலும் தங்கியுள்ளது" மாவட்ட ரீதியாக உள்ள விளையாட்டுத்துறை பொறுப்பாளர்கள் ஊடாகவே மாவட்டத்திற்கான விளையாட்டு நிகழ்வுகள் நடைமுறைப்படுத்தப்படும். தொடக்க நிலையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிரதேச சபை மட்டத்தில் 7 பேர் கொண்ட விளையாட்டு ஒருங்கமைப்பு குழுவின் வழிநடத்தலில் அப்பிரதேசத்திற்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறும். பிரதேச விளையாட்டு நிகழ்வுகளின் பயனாகவே பிரதேச விளையாட்டு அணிகள் உருவாக்கப்படும். இவர்களைக் கொண்டு அம்மாவட்டத்திற்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறும். மாவட்ட நிகழ்வுகழுக்குப் பொறுப்பாக மாவட்ட பொறுப்பாளர…
-
- 0 replies
- 802 views
-
-
வவுனியா தடுப்பு முகாமில் இருந்து வடமராட்சியில் வசித்து வந்த 37 வதான இளம் பெண் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யபட்ட நிலையில் வல்லை பற்றைக்குள் இருந்து மீட்கபட்டுள்ளார். அந்த வழியால் சென்ற மக்கள் தெரிவித்த தகவலை அடுத்து, அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலை அம்புலன்ஸ் மூலம் அவர் மீட்டெடுக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனாவைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். நேற்று முற்பகல் 10 மணியளவில் அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த யுவதி வழங்கிய தகவலின்படி வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வசித்துப் பின்னர் அங்கிருந்து வெளியேறி கரவெட்டிப் பகுதியில், தான் வசித்துவந்ததாகவும் திங்கட்கிழமை காலையில் நான்குபேர் தன்னை வழிமறித்து வாகனத்தி…
-
- 0 replies
- 943 views
-
-
சம்பூர் ஆக்கிரமிப்பு போர்நிறுத்தத்தின் இறுதி அத்தியாயம் -அருஸ் (வேல்ஸ்)- போர் நிறுத்தத்தில் இருந்து அரசு வெளியேறப்போவதில்லை என்ற சொல்லை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டு போரை முன்னெடுப்பது தான் அரசின் தற்போதைய தந்திரம். இந்த தந்திரத்திற்குள் தென்பகுதி சிங்கள மக்களை ஏமாற்றுவதற்குரிய கபடத்தனமும் ஒளிந்துள்ளது. சிங்கள மக்களை சிங்கள அரசியல் கட்சிகளும், தலைவர்களும் ஏமாற்றுவது ஒன்றும் புதிது அல்ல. இது காலங் காலமாக நடைபெறுவது தான். 1995 இன் இறுதியில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி சிங்கக்கொடியை ரத்வத்தை ஏற்றியதுடன், சிங்கக்கொடியை கட்டிக்கொண்டு ஆஐ-24 ரக தாக்குதல் உலங்குவானு}hர்தி நகரத்தை சுற்றி பறந்ததும் எல்லோரும் அறிந்ததே. அதன் பின்னர் 1996 இன் ஆரம்பத்தில் யாழ். குடாவை கைப்பற்…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலிகளின் முன்னாள் போராளி வெற்றிச் செல்வியுடன் குளோபல் தமிழ்ச் செய்திகளின் நேர்காணல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 ஆண்டுகள் போராளியாக இருந்தவர் வெற்றிச்செல்வி. களம், அரசியல், இலக்கியம், ஊடகம் என விடுதலைப் புலிகள் இயகத்தில் பன்முக ஆளுமையாகச் செயற்பட்ட வெற்றிச்செல்வி முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதிதருணம்வரை களத்தில் போராளியாக நின்றவர். யுத்தகாலத்தில் வெடிகுண்டு விபத்தொன்றில் தனது கையொன்றையும் கண்ணையும் இழந்த இவர் மிகவும் தன் நம்பிக்கை மிக்க போராளியாக விளங்குபவர். முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து ஆறு ஆண்டுகளைக் கடக்கும் இத் தருணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை உட்பட பல்வேறு விடயங்களைக் குறித்து பேசுகிறார். முள்ளிவாய…
-
- 0 replies
- 559 views
-
-
மே 18 படிப்பினைகளும் யதார்த்தமும் இக்கட்டுரை வலைப்பூவொன்றிலிருந்து இணைக்கிறேன். பல விடயங்கள் நாங்கள் திரும்பிப்பார்க்க வேண்டிய விடயங்கள் உள்ளடக்கம் பெற்றுள்ளது. http://naalupakkam.blogspot.com/2012/02/18.html மே – 18 என்பது ஒரு யதார்த்தம். ஒரு படிப்பினை. என்னதான் கசப்பானதாக இருந்தாலும் இந்த நாளின் முடிவும் விதியும் ஒரு யதார்த்தமே. ஒரு உண்மையே! 2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தொலைக் காட்சியான தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியின் ‘நிலவரம்’ என்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது ஆய்வாளர் நிலாந்தன் ஒரு விடயத்தைத் தெளிவுபடக்கூறியிருந்தார். அவர் கூறியது இதுதான். ‘தென்னாசியப் பிராந்தியத்தில் தமிழீழம் அமையவேண்டுமானால் முற்றி…
-
- 0 replies
- 804 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் உடுவில் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் பொன்னாலை பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 483 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறீலங்கா பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதன் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் சூழலை, தமிழ் அரசியல் தலைமைகள் கையாண்ட விதம் தொடர்பில் பல்வேறு கேள்விகள், வாதப்பிரதிவாதங்கள், அதிருப்திகள், எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் அரசியல் ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், சிவில் சமூக, மனிதவுரிமை செயற்பாட்டாளர்களிடம் நேரடியாக கருத்துகளை கேட்டறிந்தது. காட்டுக்கூச்சல் போட்டுவிட்டு, ‘பிணத்தோடு நீதியையும் புதைத்துவிட்டு’ எல்லாவற்றையும் ஒரு சம்பவமாக கடந்துபோய்க்கொண்டிருக்கும் தமிழர் உணர்ச்சிப்பேச்சு அரசியல் சூழலில், …
-
- 0 replies
- 702 views
-
-
”காணிக்கை என்ன?கண்ணீரும் கார்த்திகைப் பூக்களுமா”-சபரி 15 Views “உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம் – அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம். தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியரசென்றிடுவோம் – எந்த நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்” ஈழத்தில் ஒவ்வொரு மாவீரர் நாளன்றும் துயிலும் இல்லங்கள் தோறும் கல்லறைகளுக்கும், நடுகற்களுக்கும் முன்னால் கண்ணீர்மல்க நின்று இவ்வாறு சத்தியம் செய்தவர்கள் நாங்கள். ஆம்! தாயக விடுதலை என்ற கனவைத் தம் நெஞ்சங்களில் நினைத்து, சாவைத் தம் தோள்களின் மீதே சுமந்து நடந்த எங்கள் தேசத்தின் புதல்வர்களுக்கு – மாவீரர்களுக்கு –…
-
- 0 replies
- 786 views
-
-
ஆயிரம் முட்டையிட்ட ஆமைகள். May 10, 2021 ‘ யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதியில் முத்திரைச் சந்தைக்குக் கிட்ட அம்பலவாணர் குமாரவேலு என்பவர் காலமாகிவிட்டார். அவரை நாட்டுப்பற்றாளராக அறிவிக்கவும் ” இரு வாக்கியங்களில் அரசியல்துறை நடுவர் பணியகத்துக்கு செய்தியை அனுப்பினர். ஒரு போராளி இவரது சாவு தொடர்பாக பொட்டம்மானுக்கு அறிவித்தார். சமாதானம் நிலவிய காலப்பகுதி ஆதலால் அரசியற்துறை நடுவப்பணியகம் நல்லூர் வட்டப் பொறுப்பாளரிடம் காலமானவரின் விபரங்கள் — போராட்டப் பங்களிப்பு பற்றிய அறிக்கையினை அனுப்புமாறு கோரியிருந்தது. ஏற்கனவே தனது பகுதியில் நிகழும் மரணச் சடங்கு என்ற வகையில் அங்கு போயிருந்தாலும் இம்முறை விபரங்களைப் பெறச் சென்றார் வட்டப் பொறுப்பாளர். திருமதி குமா…
-
- 0 replies
- 683 views
-
-
"நூல் அறுந்த பட்டம்" நிழலவன் யாழ்ப்பாணத்தின் மணல் கரையில் அமர்ந்தான், தூரத்தில் படபடக்கும் பட்டங்களை ரசித்தபடி அவன் கண்கள் பின்தொடர்ந்தன. அவற்றின் பிரகாசமான வண்ணங்கள் வானத்தில் வரைந்தன, ஒவ்வொன்றும் தனித்துவமாக வெவ்வேறு வடிவில், நிறத்தில், அளவில் இருந்தன. அவன் எண்ணங்கள் கி முன் 9500 ஆண்டுக்கு பறந்து சென்றன. பட்டம் ஆசியாவில் தோன்றினாலும், அதன் துல்லியமான தோற்றம் இதுவென எண்ணமுடிய விட்டாலும், இந்தோனேசியாவின் தென்கிழக்கு சுலவேசியில் உள்ள மூனா தீவில் [Muna island, southeast Sulawesi, Indonesia] கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 9500-9000 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியத்தில் பட்டத்தின் பழமையான படம் காணப்பட்டது ஞாபகத்திற்கு வந்தது. எனினும் மற்ற சான்றுகள் கி மு 450 அளவில் சீன…
-
- 0 replies
- 359 views
-
-
[size=3][/size] [size=3][size=4](ஈமத்தாழி – இறந்தவர்களை வைத்து அடக்கம் செய்யும் மட்கலம்.) தமிழர் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று ஈமத்தாழி. பழங்கால மனிதன் விலங்குகளைப் போல் வாழ்ந்தான். பின் இனக்குழுவாகவும், நிலவுடைமைச் சமூக வாழ்வும் வாழ்ந்து பண்பாட்டு வளர்ச்சி பெற்றான். இப்பண்பாட்டுக்கூறுகளைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. இனக்குழுவாக வாழ்ந்தபோது வயது முதிர்ந்தவர்களைத் தம்முடன் வேட்டையாட அழைத்துச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. அந்நிலைகளில் அம்முதியவர்களைப் பெரிய தாழிகளில் வைத்து அவர்களுக்குத் தேவையான பொருட்களையும் வைத்துச் சென்றிடுவர் எனப் பண்பாட்டு மானுடவியல் கூறுகிறது. சங்கப்பாடல்கள் பலற்றிலும் ஈமத்தாழி பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இறந்த மனிதன் மீண்…
-
- 0 replies
- 825 views
-
-
சீதையின் மைந்தன் தி.மு.க எம்.பி, திருச்சி சிவாவுக்கு இலங்கைத் தெலுங்கன் கொடுத்த செருப்படி. 29.06.2016 அன்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தமிழக-புதுவை மீனவர் குழு ஒன்றை அழைத்துக்கொண்டு போய் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுசுமா சுவராசை சந்தித்து இலங்கை சிறையி வாடும் 29 மீனவர்களையும், 103 படகுகளையும் மீட்க்கவும், கச்சத்தீவு மீட்பு மற்றும் பாக் நீரிணையில் தமிழக மீனவர்களுக்குரிய பாரம்பரிய உரிமைகள் மீட்பு தொடர்பாகவும் மனு ஒன்றை கொடுத்துவிட்டு வந்து வெளியே ஊடகங்களிடம், தமிழக மீனவர் பிரச்சினையை தீர்க்க நான்கு அம்ச திட்டம் ஒன்று சுசுமா சுவராசிடம் இருப்பதாக பெருமையுடன் பேட்டியளித்தார். பாவம் சிவா. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுசுமா சுவராசு இலங்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
விடுதலைப் போராட்டத்தின் மையம் கிழக்கு – தென்னகன் 15 Views தமிழ் தேசியத்தின் விடுதலைப் போராட்டம் என்பது என்றும் கிழக்கு மாகாணத்தினை மையப்படுத்தியதாகவே இடம்பெற்று வந்தது. வடக்கில் இருந்து தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான தலைமைகள் மேல் எழுந்தாலும், கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட இன முரண்பாடுகளே தமிழர் தேசிய போராட்டம் முனைப்பு பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தன. ஒரு தடவை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு வே.பிரபாகரனை பிரேமதாச அழைத்து வடக்கினை தமிழீழமாக பிரகடனப்படுத்துகின்றேன், கிழக்கினை விடுங்கள் என்று கோரியபோது, எங்களுக்கு கிழக்கு மாகாணமே முக்கியமானது. அதனை தமிழீழமாக பிரகடனப்படுத்துங்கள் வடக்கில் எதையா…
-
- 0 replies
- 937 views
-
-
இங்கு என்னால் காணொளியை இணைக்க முடியவில்லை.அதனால் இந்த தொடுப்பில் சென்று பார்க்கவும் <div><object width="420" height="339"><param name="movie" value="http://www.dailymotion.com/swf/xc37nw" /><param name="allowFullScreen" value="true" /><param name="allowScriptAccess" value="always" /><embed src="http://www.dailymotion.com/swf/xc37nw" type="application/x-shockwave-flash" width="420" height="339" allowFullScreen="true" allowScriptAccess="always"></embed></object><br /><b><a href="http://www.dailymotion.com/swf/xc37nw">Nilavaram_Indonesia_Asylam_seekers_P1</a></b><br /><i>by <a href…
-
- 0 replies
- 958 views
-
-
மட்டு மாவட்டத்திற்கு உயர் அரச பதவிகளில் இருந்தோரை நீக்கிவிட்டு சிங்கள அதிகாரிகளை அரசாங்கம் நியமிக்க தொடங்கியுள்ளது. தற்போது மாவட்ட தேர்தல் அதிகாரியாக சிங்கள அதிகாரி ஒருவரை அரசு நியமித்துள்ளது. மட்டக்களப்பு தனித்தமிழ் தமிழ்பேசும் மக்களின் மாவட்டம். இங்கு சிங்களக் குடியேற்றத்தை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்ட நடவடிக்கையை உள்ளாடும் கள்ளாடுமாகச் செய்துவருகிறது. இவ்வாறு கூறியுள்ளார் அரிய நேந்திரன் எம்.பி. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களுக்கு அரச அதிபர்களாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே உள்ளனர். அதேபோன்று மட்டக்களப்பு மாவட் டத்துக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை அரச அதிபராக நியமிப் பதற்கான முன்னோடிச் செயற்பாடே இந்த உதவித் தேர்த…
-
- 0 replies
- 623 views
-
-
வணக்கம் தாய்நாடு.....மருதடிப்பிள்ளையார் ஆலயம்//புலிகளால் பாதுகாக்கப்பட்ட காடுகள்
-
- 0 replies
- 360 views
-
-
வணக்கம் தாய்நாடு.... சிவத்தமிழ்செல்வி தங்கமா அப்பாக்குட்டி ஆவணப்படம் |
-
- 0 replies
- 335 views
-
-
நேற்று வரைக்கும் வீட்டுக்குள்ள இருந்ததுகள் இண்டைக்கு வெளிக்குட்டுதுகள்… இதுகளால பெரிய பிரச்சனையளும் சேந்தெல்லோ வெளிக்குடுது… நாங்களும் என்னத்ததான் சொல்றது. சொன்னாலும் கேக்கிற நிலமேலையோ உதுகள் இருக்குதுகள்… என்று கூறிக்கொண்டு முதுதியவர் ஒருவர் தனது பேரனை கடைக்கண்ணால் பார்க்கிறார்… இவர்கள் இவ்வாறு நினைக்க காரணம் யார்… இளைஞர்களா??? இல்லை நம் நாட்டுக்குள் ஊடுருவும் அன்னியநாட்டு கலாச்சாரமா??? நாளுக்குநாள் அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, திருட்டு… இவைகள் போதாதென்று வீதி ஓரங்களிலும், பற்ரைகளுக்குள்ளும், குப்பை தொட்டிகளுக்குள்ளும், எறிந்துகிடக்கும் சிசுக்கள்… யாழ்ப்பாண கலாச்சாரம் அதைத்தான் கற்றுக்கொடுத்ததா இளைஞர்களுக்கு??? இல்லை… அவர்களாகவே கற்றுக்கொண்டார்கள…
-
- 0 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் ஏ-09 நெடுஞ்சாலை வீதிவழியே உள்ள 155ஆம் கட்டைப் பகுதியிலுள்ள புலிகளின்குரல் வானொலிநிலையம் மற்றும் அதனை அண்டிய பொதுமக்களின் குடியிருப்புக்கள், வர்த்தக நிலையங்கள், பொது நூலகம் என்பனவற்றின் மீது கடந்த 27.11.2007 அன்று மாலை 4.30மணியளவில் சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் மற்றும் மிக் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் மூன்று புலிகளின் குரல் நிறுவனப் பணியாளர்கள், அயலவர்கள் மற்றும் வீதியால் பயணித்தவர்கள் என 10பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட மகேஸ்வரனின் தாயார் சீதாலட்சுமியின் கூறும்போது ‘எனக்கு ஒரே ஒரு ஆண்பிள்ளை இவன் தான். மாவீரர் தினத்திற்கு கிளிநொச்சித் துயிலுமில்ல…
-
- 0 replies
- 1k views
-
-
வீரத்தமிழ் மகனாய், தமிழீழப் போரின் போதும் , தமிழர்களின் நெருக்கடியான காலக் கட்டத்திலெல்லாம், வாழ்வை, உயிரைப் பணயம் வைத்து போராடிய உண்மையான களப்போராளி. தமிழ்ச் சமூகம் கண்டெடுத்த தமிழ்த் தேசியப் போராளி..... எமது அருமைத் தோழர்... இவரது இழப்பு இன்றும் வலிக்கிறது.. 2009 போருக்குப் பிறகு தமிழ் சமூக அரசியலை கட்டி எழுப்ப அயராது உழைத்தவர்.. தோழருக்கு வீரவணக்கம்... தமிழ் தேசிய போராளி அண்ணன் சுபா.முத்துக்குமார் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நாள் : 15-02-1013 இடம் : காரைக்குடி
-
- 0 replies
- 950 views
-
-
உயிர்களை கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்த தமிழ் மக்கள் - வலி சுமந்த மாதத்தின் முதல் நாள்... உயிர்களை கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்த தமிழ் மக்கள் - முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வலி சுமந்த முதல் நாள் 2009 மே 01 :- தமிழீழம் வட தமிழீழம் :- முள்ளிவாய்க்காலில் அடைபட்டுக்கிடந்த பொதுமக்கள் மீது ஆட்லறிகள், மோட்டார்கள், பல்குழல் உந்துகணை செலுத்திகள் கொண்டு பேரினவாத சிறிலங்கா இராணுவத்தின் ஆயுதப்படைகள் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டதில் மே முதலாம் திகதி முள்ளிவாய்க்கால் தீப்பிடித்து எரிந்தது குறித்த நாள் முழுவதும் தமிழ் மக்கள் கோரமான தாக்குதல்களிற்கு உட்பட்டனர். அன்றைய நாளில் முள்ளிவாய்க்காலில் இயங்கி…
-
- 0 replies
- 549 views
-
-
எழுத்தாளர்: சபா கிரிஸ் தமிழ் மக்களுக்காக உயிர்துறந்த சிங்கள இனத்தைச் சேர்ந்த "வில்லியம் ஐயே" உம், போராளியாக மாறி வீரச்சாவடைந்த அவரது மகனது கதையும் பலர் அறிந்திருக்க மாட்டீர்கள். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாளில் டிசம்பர் 04, 1984ஆம் உயிர்த்தராசன் குளத்துச் சந்திக்கு அருகில் நடைபெற்ற படுகொலையில், படையினரால் 200+ பொதுமக்கள் படுகொலைசெய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய இன்னுமோர் விடயத்தைக் கட்டாயமாக நாம் அறிந்திருக்க வேண்டும். மேற்சொன்ன சம்பவத்தில் ஒரு பேருந்தில் வந்தவர்களும் சுடப்பட்டார்கள். அப்பேருந்திலிருந்து பயணிகள் இறக்கப்பட்டு, அடையாள அட்டை பார்க்கப்போவதாக கூறி, வரிசையில் நிறுத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அப்பேருந்தில் மட்டும் ஏறக்குறைய ஐம்பது(50)…
-
- 0 replies
- 519 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 710 views
-