Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. இலக்கு நோக்கிய பயணத்தில் அறிவால் செழுமைப் படுத்திய தாஸ் அண்ணா ! https://www.thaennadu.com/2023/01/blog-post_27.html#

  2. எதிர்வரும் ஏப்ரலில் இந்த நாடு பாரிய பொருளாதார சிக்கலில் தள்ளப்படவுள்ளது - ஐ.தே.க.எச்சரிப்பு அடுத்த ஏப்ரலில் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கப் போவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் பிரதி நிதிஅமைச்சரும் ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். அவர் இங்கு மேலும் பேசுகையில், மக்களின் வாழ்க்கைச் செலவு அசாதாரணமான முறையில் உயர்ந்துள்ளது. 2006 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டம் முழுமையாக வீழ்ச்சியடைந்தாகி விட்டது. இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி…

  3. உலகமே வியந்து நோக்கும் வண்ணம் நேர்த்தியாக கட்டியெழுப்பப்பட்ட தமிழீழப் பெண்களின் வாழ்வு இன்று சிங்களப் பேரினவாத அரசால் திட்டமிட்டுச் சிதைக்கப்படுகிறது. தமிழீழப்பகுதியில் வாழ்கின்ற தமிழ்ப் பெண்கள் மட்டுமன்றி இலங்கைத் தீவெங்கும் வாழ்கின்ற தமிழ்ப் பெண்களும் பாலியல் துன்புறுத்தல்கள் பண்பாட்டுச்சீர்கேடுகள் கட்டாயக்கருகலைப்புகள் எனத் துயரங்களைத் தாங்கி நடைப்பிணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள. தமிழீழப் பிரதேசத்தில் சிங்கள இராணுவம் பாடசாலைக்கு செல்லும் தமிழ் சிறுமிகளை கடத்தி பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. பெண்கள்போரின் போது தனது கணவன்மார்களை இழந்து குடும்ப சுமைகளை அவர்களே பொறுப்பேற்று நடத்த வ…

  4. எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி பொய்யாக்கினாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள். நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அன்று(10.10.1987 ) நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு அநீதி இழைத்த, வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதிய…

  5. மட்டுநகர் மண்ணில் கடல்வளமும், வயல்வளமும் சிறந்து விளங்கும் கிராமங்கள் பல. உழைத்து சேமித்து இலட்சாதிபதியாய், கோடீஸ்வரராய் வாழநினைப்பவர்கள் மிக இலகுவில் அந்த நிலையை அடைந்துவிடமுடியும். இலட்சத்துக்கு அதிபதிகளாகி தமிழ்மக்களின் பாரம்பரிய பண்பாடுகளை மறந்து மனிதநேயத்தை இழந்து, மொத்தத்தில் தமது சுயத்தையே மறந்துவாழும் மனிதர்களாக வாழவிரும்பாத, இனமகத்துவத்தை காக்கின்ற மக்களே இத்தகைய வளமிக கிராமங்களில் வாழ்வதை அவதானிக்க முடிந்தது. ஆண்டாங்குளம் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இருக்கின்ற வாகரை, கதிரவெளி, பனிச்சங்கேணி,வெருகல், தோணிதாட்;டமடு என்னும் கிராமங்களும் இத்தகை வளங்களை நியையக் கொண்டிருந்தன. நிலமிருந்தும், வளமிருந்தும் நாளாந்தம் தமது வாழ்வுக்கு போதுமானதை மட்டும் உழைத்து மற்றவ…

  6. நான் கடந்த நளபாகம் உங்கள் வாழ்வில் நீங்கள் உண்ட ஆகச்சிறந்த உணவு எது என்று எப்போதாவது யோசித்துப்பார்த்து இருக்கின்றீர்களா? அந்த உணவை ஆக்கிய முகத்தை உங்களால் நினைவுக்குக் கொண்டுவரக்கூடியதாக உள்ளதா? எப்போதாவது அந்த உணவை ஆக்கியவர்களைத் தேடிச்சென்று பாராட்டுத் தெரிவித்தது உண்டா? பொதுவாக எல்லாருக்கும் எப்போதும் வீட்டுச் சாப்பாடோ, அம்மாக்கள் தயாரித்த உணவுகளோ, மனைவியர் கைப்பக்குவமோ, அரிதான சிலருக்கு தந்தையரின், கணவன்மார்களின், நண்பர்களின் கைப்பக்குவமோ அல்லது வேறும் ஏதோ ஒரு உறவு தயாரித்த உணவுகளோ பிரியமானதாக இருக்கும். இன்னும் சிலருக்கு அதைவிடுத்து நாம் உணவுண்ட சாப்பாட்டுக்கடைகளின், தேநீர்க்கடைகளின், உணவு வண்டிகளின், இனிமையான பொழுதுகளை மீளநினைவூட்டும் குளிர்பானச்சாலைகளோ கூட இந…

    • 0 replies
    • 551 views
  7. பிபிசி செய்திகள் எப்போதும் ஆளும் வர்க்கம் சார்பாகவே இருக்கும். நேற்று ஒரு நேயர் உள்ளூர் பிபிசி வானொலியில் அதை நன்றாக வறுத்தெடுத்தார், வடக்கு ஐயர்லாந்த் சம்பந்தமாக . சேனல் 4 தான் எமது முள்ளிவாய்க்கால் இன அழிப்பை மட்டுமல்ல ஐயர்லாந்த் பிரச்னையையும் தெளிவாக உலகுக்கு எடுத்து சொன்னது என்று அறிந்தேன். முள்ளிவாய்க்கால் 10 வது ஆண்டு பிபிசி யின் பார்வை இந்த தயாரிப்பு https://www.bbc.co.uk/news/av/stories-48270851/civilians-trapped-between-sri-lanka-s-army-and-the-tamil-tigers

    • 0 replies
    • 1k views
  8. வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ் நகரின் நவீன சந்தை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கொழும்புத்துறை மேற்கு பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் காக்கைதீவு பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் சங்காணை பற்றிய பதிவினைக் காணலாம்..!!

  9. பிரித்தானியாவின் Channel - 4 தெலைக்காட்சிச் சேவை இலங்கை அரசின் கொடுமைகளை வெளிக் கொண்டுவந்துள்ளது. உண்மையான காட்சிகள் இதை விடக் கொடுமையானது எனவும் அதை ஒளிபரப்ப முடியாதெனவும் அது தெரிவித்துள்ளது. Channel - 4 தெலைக்காட்சிச் சேவையின் ஒளிப்பதிவு கீழுள்ளது. http://www.nankooram.com/channel-4-news-vanni-killings

    • 0 replies
    • 4.4k views
  10. தமிழர் தரப்பு மீது அடுத்த கட்ட நடவடிக்கை ஒன்றினை மிகத் தீவிரமாக அமுல்படுத்த ஐரோப்பிய யுhனியன் தீர்மானித்துவிட்டதாம். முக்கியமாக புலத்தில் சில பாய்ச்சல்கள் நடாத்துவதன் மூலம் தாயகத்தில் புலிகளைக் கட்டுப்படுத்தலாம் என நம்புகின்றார்களாம். இதன்மூலம் தாங்கள் சிறீலங்கா அரசுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தப்போகின்றார் போலுள்ளது.

  11. தமிழீழ கொடியின் வரலாறு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.1k views
  12. முன்கதைச் சுருக்கம் .................... பத்துவயதுக் கிட்டினனுக்கு பசித்தது. ஹற்றனில் கடைசியாக அவனுக்குச் சொந்தமாக மிஞ்சியிருந்த தாயையும் நோய் கொண்டு போய் ஒரு கிழமையாகிவிட்டிருந்தது. அயலவர்கள் அவ்வப்போது கிட்டினனுக்கு கொடுத்து வந்த உணவும் நின்று போய்விட்டது. வீட்டிலும் எதுவுமில்லை. ஆனாலும் பசிக்கு இதெல்லாம் தெரியவில்லை. அவன் உயிரை எடுப்பது போல பசியின் வேதனை பெரிதாகிக் கொண்டே இருந்தது. " வவுனியாவுக்கு போனால் காசு சம்பாதிக்கலாம்" யாரோ இலவச ஆலோசனை கொடுக்க , அதை நம்பி ஒரு மாதிரி வவுனியா பஸ்ஸில் ஏறிவிட்டான். கையில் ஒரு சதம் கூட இல்லை. பஸ்காரர் பரிதாபப்பட்டு , காசு வாங்காமலே அவனை வவுனியாவில் இறக்கிவிட்டனர். பசியோடு வேலை தேடினான் கிட்டினன். ஒரு சாப்பாட்டுக் கடை முதலாளியின் கர…

  13. தனது தாக்குதல் மட்டுப்படுத்தல் அறிவிப்பை தானே முறித்துக்கொண்ட சிறிலங்கா: அதிகாலை முதல் 287 தமிழர்கள் படுகொலை; 346 பேர் படுகாயம் புதுவருடத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமையும் நாளையும் தாக்குல் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதிலும் நேற்று நள்ளிரவு முதல் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகள் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் இன்று பிற்பகல் 4:00 மணி வரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 287 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 346 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்தும் எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி வருவதாக புதினத்தின் வன்னி செய்தியாளர…

    • 0 replies
    • 1.2k views
  14. மக்கள் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்காப் படையினர் கொலைவெறித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என வன்னிச் செய்திகள் தெரிவித்துள்ளன. மக்கள் பாதுகாப்பு வலயம் நோக்கி பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி எறிகணைகள், மோட்டார் எறிகணைகள், 50 கலிபர் நெடுந்தூரத் துப்பாக்கிக் சூடு, கனோன் ரக நெடுந்தூர பீரங்கிகள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. சனிக்கிழமை முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வரை சிறீலங்காப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 3200-க்கும் அதிகமான தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. சிறீலங்காப் படையினரின் தொடர் தாக்குதல்களினால் தகவல்களைச் …

    • 0 replies
    • 876 views
  15. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா மற்றும் கொழும்புக்கான போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும், பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 8 மணிக்கு பயணிகள் போக்குவரத்துகள் தென்னிலங்கையை நோக்கிப் புறப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலை 8 மணிக்கு பயணிகளை ஏற்றியவுடன் புறப்படவேண்டிய பேரூந்துகள் அதற்குப் பதிலாக சுமார் 20 பேரூந்துகள் வரையில் பயணிகளை ஏற்றிய பின்னரே ஒன்றாக தமது பயணத்தை ஆரம்பிக்கின்றன. இதன் காரணமாக பிற்பகல் ஒரு மணிக்கு பேரூந்து சேவை ஆரம்பிக்கப்படுகிறது. இந்தநிலையில் காலை 8 மணிக்கு யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலயத்திற்கு வரும் பயணிகள், பிற்பகல் ஒரு மணி வரை பேரூந்துகளிலேயே இருக்கவேண்டிய நில…

    • 0 replies
    • 2.6k views
  16. தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி சார்பில் யாழ்ப்பாணத்திலும் திருமலையிலும் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களின் உரைகள் காணொலியாக இணைக்கப்பட்டுள்ளன. திருகோணமலை வேட்பாளர் உமாகாந்தி ரவிகுமார் http://www.youtube.com/user/TheTNPF#p/a/u/1/VOi-AU2xOBc திருகோணமலை வேட்பாளர் ஜோன்சன் http://www.youtube.com/watch?v=F5xSh4ZtMTI திருகோணமலை வேட்பாளர் கெளரிமுகுந்தன் http://www.youtube.com/watch?v=FBT57gHDSYw யாழ் வேட்பாளர் விஸ்வலிங்கள் மணிவண்ணன் http://www.youtube.com/watch?v=MZmVSUjOXpY யாழ் வேட்பாளர் திருமதி பத்மினி சிதம்பரநாதன் http://www.youtube.com/watch?v=6nq-nUUXeN0 யாழ் வேட்பாளர் சந்தானம் ஸ் ரீபன் http:/…

    • 0 replies
    • 656 views
  17. மின்னஞ்சலில் வந்த ஒரு செய்தி கேட்டுப்பாருங்கள். http://www.vaakai.com/bbc/bbc_interview3.mp3

    • 0 replies
    • 1.1k views
  18. யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்தவர் ஒருவரின் வாக்குமூலம் - எழுத்தாளர் பற்றிய குறிப்பு: வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க கவிதை, சிறுகதை, கட்டுரைகள் ஆகிய துறைகளில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தனது பங்களிப்பை ஆற்றி வரும் திரு. ருவண் எம் ஜயதுங்க, இலங்கை இராணுவத்தின் மன நலப் பிரிவில் மருத்துவராக கடமையாற்றியவர். அத்தோடு இலங்கை சுகாதார அமைச்சின் புத்தளம் மாவட்டத்துக்கான மன நல உத்தியோகத்தராகவும் கடமையாற்றியவர். ஜோன் எப். கென்னடி, வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற தலைவர்கள் குறித்தும், மன நல மருத்துவம், சிறுகதைத் தொகுப்புகள் என சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். - …

  19. வணக்கம் தாய்நாடு... கோப்பாய்

  20. “தம்பி வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை” – பாலநாதன் சதீஸ் January 5, 2022 தம்பி வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை: அப்பா தம்பிக்காகப் போராடியே இறந்து விட்டார். நான் தம்பியை மீட்கக் கடைசி வரை போராடுவேன். தந்தையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றப் போராடும் மகள் தன் மகனுக்கான நீதி கேட்டு தந்தை மரணித்து விட்டார். தாய் நோயுற்ற நிலையில் இருக்க தன் தம்பியினைத் தேடும் பயணத்தில் அக்கா! சாட்சியங்கள் உண்மையினை பேசுகின்றன. ஆனால் நீதி வழங்கத் தான் யாரும் இல்லை . உள் நாட்டு யுத்தம் நிறைவடைந்து விட்டது. தற்போது நாட்டில் சமாதானமாம். மக்கள் எல்லாரும் சந்தோசமாய் நிம்மதியாக வாழ்கின்றார்களாம் என நாடெல்லாம…

  21. சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை மறைக்கும் (வெள்ளையடிக்கும்) முயற்சியையே சிறீலங்கா அரசு அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு மேற்கொண்டுவருவதாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களான அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பு, மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச்சபை ஆகியன தெரிவித்துள்ளன. அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் தலைவர் லூயிஸ் ஆர்பர், மனித உரிமை கண்காணிபகத்தின் தலைவர் கீனெத் றொத், அனைத்துலக மன்னிப்புச்சபையின் தலைவர் சாலி செற்றி ஆகியோர் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் த நேசன் என்ற ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்கா அரசு அமைத்துள்ள நல்லிணக்கக்குழு அனைத்துலகத்தின் குறைந்தபட்ச தராதரத்தை கூட கொண்டிரு…

    • 0 replies
    • 822 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.