எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
முடிந்தால் சேமித்து வையுங்கள்.... Monday, September 10, 2007 சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் வருகை தருகின்ற போது தமிழர் தாயகப் பிரதேசத்துக்கும் வருகை தந்து யதார்த்த நிலைமைகளை அறிய வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை செல்வி வெளியிட்ட அறிக்கை:தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களை பல தசாப்தகாலங்களாக சிறிலங்காவானது இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலைகள், கடத்தல்கள், எறிகணைத் தாக்குதல்கள், வான்குண்டுத் தாக்குதல்கள், கி…
-
- 0 replies
- 513 views
-
-
நான் பல முறை எமது சமுதாயத்துக்கு என்ன நடக்க போகுது என்று எதிர்வு கூறினேனோ அது நடக்க ஆரம்பித்து விட்டது. இதில் வரும் பெரும்பாலானவர்கள் வறுமை நிலையில் இருக்கும் இந்திய வம்சவாளியினர் என்றாலும் இதில் 2.20 நேரத்தில் வரும் பெண் மிக தெளிவாக தான் யாழ்பாணம் என்று கூறுகின்றார். பெரும்பாலும் வறியவர் புத்தளத்துக்கு வேலை நிமித்தம் வந்தவர் மதம் மாறிய்ருக்கிறார். வண்ண ஆடையுடன் கோவிலை வலம் வந்திருக்க வேண்டிய பெண் இப்பொழுது கறுப்பு ஆடையில் நின்று இஸ்லாம் புகழ் பாடுகிறார். இப்படி எத்தனையோ ???? குறிப்பாக பத்திரிகைகளில் பெயர் மாற்ற அறிவித்தல்களை பார்த்தால் புரியும். வ்வுனியா, மன்னார், கிழக்கு மாகாணம் அதிகம், இவ்வாறான அறிவித்தல்களை போடுபவர்கள் பெயர் மாற்றுபவர்கள், எ…
-
- 0 replies
- 331 views
-
-
-
இடுப்புக்கு கீழ் இயங்காமலிருந்தும் நம்பிக்கையோடு வாழும் மனிதன்
-
- 0 replies
- 586 views
-
-
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை கண்டித்து நடத்தப்பட்ட தீர்மானத்திற்கு தமிழ்த்தரப்புகள் ஆதரவு வழங்கியுள்ளதாக TNLA குற்றம் சாட்டியுள்ளது - குளோபல் தமிழ்ச்செய்தியாளர் : போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் தேவை என்ற ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரித்தும் கண்டித்தும் கொழும்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் நடத்தப்பட்ட தீர்மானத்திற்கு தமிழ்த்தரப்புகள் ஆதரவு வழங்கியுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இன்று இந்த அமைப்பினால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வடபகுதியிலிருந்து சென்றிருந்த தமிழ்த்தரப்பு சட்டத்தரணிகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பாத அவர்கள் குற்றம் சாட்டி…
-
- 0 replies
- 633 views
-
-
-
ஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்! ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது; பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன; நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் 40 ஆயிரம் தமிழர்களைப் பலிகொண்ட ஈழப் போர் இறுதி தினங்களில் என்ன நடந்தது என்பது மர்மமாகவே நீடிக்கிறது. அவ்வப்போது இந்த இருள் பிரதேசம் மீது அடிக்கப்படும் வெளிச்சம் சில விசயங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. சில பல விவாதங் கள், விசாரணைகள்… மீண்டும் இருள். தற்போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருகோண மலை மாவட்ட பொறுப்பாளராக இருந்த எழிலன் என்ற சின்னத்துரை சசிதரன் மனைவி அனந்தி, இலங்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவும் விச…
-
- 0 replies
- 1.5k views
-
-
கனத்த நெஞ்சோடு வட போர்முனையின் ஒரு கீற்றின் குரல்..! https://www.errimalai.com/?p=53311 2006.08.11 அன்று போர் நிறுத்தம் என்கின்ற பொறிக்குள் இருந்து தமிழீழம் என்கின்ற உன்னத இலட்சியத்திற்காக நான்காம் கட்ட ஈழப்போரை தமிழீழ விடுதலைப்புலிகள் ஆரம்பித்தனர். சண்டை வடபோர்முனையின் நான்கு முனைகளூடாக சமநேரத்தில் ஆரம்பித்தது. சண்டை ஆரம்பித்த [கண்டல் பகுதி, முகமாலை மத்திய பகுதி,இந்திராபுரம் பகுதி , கிளாலி பகுதி] ஒரு மனிநேரத்திற்குள்ளாக எதிரியின் முன்னரங்க பகுதிகளை கடந்து வேகமாக முன்னேறினர் புலிகள். இதில் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி, மாலதி படையணி, சோதியா படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, ராதா வான்காப்பு விசேட அணிகள் மற்றும் அரசியல் துறையின் சண்டையணி என முன்னரங்குகளிலும் குட்டிசிறி மோ…
-
- 0 replies
- 506 views
-
-
மரபுரிமைச் சின்னமாக புங்குடு தீவு பெருக்கு மரம்: பேராசிரியர் புஷ்பரட்ணம் (மக்களிடம் கையளிப்பதை பெரும் நிகழ்வாக நடாத்த புங்குடுதீவு மக்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் நாட்டின் அசாதாரண சூழ்நிலைக் கருத்தில் கொண்டு அந்நிகழ்வு குறைந்த மக்களின் பங்களிப்புடன் இன்று (20.03.2020) நடைபெற உள்ளது. அதையொட்டியே இக்கட்டுரை வெளிவருகின்றது) சமகாலத்தில் தமிழ் மக்களின் மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு முன்பொருபோதும் இல்லாத அளவிற்கு தமிழ் மக்களிடையே வெளிக்கிழம்பியிருப்பதைக் காணமுடிகிறது. இதைத் தொடக்கி வைத்ததில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளுக்கும் முக்கிய இடமுண்டு. 2017 ஆம் ஆண்டு சுவிஸ் தமிழ்க் கல்விச்சேவை இணைப்பாளர் திரு. கந்தசாமி பார்த்தி…
-
- 0 replies
- 2.3k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பின் முல்லைத்தீவு மாவட்டத்தில்; 'பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட புதுமாத்தளன் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் இன்று அகோர எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மருத்துவமனை வளாகத்தையும் அதனை அண்டிய பகுதிகள் மீதே இன்று திங்கட்கிழமை மாலை 5:00 மணியளவில் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர். இதனால் ஏற்கனவே சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களும் சிசிக்சை பெறவந்த நோயாளர்களும் பெரும் அவலப்பட்டு சிதறியோடினர். மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த காப்பகழிகளுக்குள் செல்ல முடிந்தவர்கள் காப்பகழிகளுக்குள்ளும் செல்ல முடியாதவர்கள் பெரும் அவலப்…
-
- 0 replies
- 987 views
-
-
92 வயதிலும் துடிப்பாக இயங்கும் விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வு அனுபவங்கள் 92 வயதிலும் துடிப்பாக இயங்கும் விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வு அனுபவங்கள் யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேசத்தின் ஏழாலையில் வசிக்கும் தியாகராசா ஐயாத்துரை எனும் 92 வயதான விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வின் சில பக்கங்களை ஆவணப்படுத்தும் முயற்சியே இது. இப்போதும் சிறிய அளவில் விவசாயம் செய்து வருவதோடு பயிர்களுக்கு தண்ணீர் கட்டுதல், புல்லு பிடுங்குதல் போன்றவற்றை தானே செய்தும் வருகின்றார். பல ஆடுகள், மாடுகளை பராமரித்து வந்த இவர் தற்போது ஒரு மாட்டை தானே பராமரித்து வருகிறார். இப்போது அவரது விவசாயம், கால்நடை வளர்ப்புக்கு மகள் ஒத்துழைப்பாக இருந்து வருகின்றார். தான் இன்…
-
- 0 replies
- 794 views
-
-
-
- 0 replies
- 575 views
-
-
Sri Lanka Army (SLA) shelling killed 86 civilians on Friday from the early hours of the day and more than 100 civilians were wounded. Thousands of civilians within the 'safety zone' were forced to remain inside the bunkers. Dead bodies were not brought to the hospital as shelling continued. 69 civilians were killed on the previous day in the indiscriminate shelling and Sri Lanka Air Force (SLAF) bombardments. More than 220 civilians have been wounded on Thursday and Friday. Source:TamilNet
-
- 0 replies
- 1.2k views
-
-
பருத்தித்துறையில் மூர்க்கமாக இருப்பது எது என்று தெரியுமா
-
- 0 replies
- 304 views
-
-
-
டென்மார்க் நாட்டில் முகமதுநபிகளின் கேலிச்சித்திரம் வரைந்து அந்த நாடு பட்ட அவஸ்தை போன்று எதுவும் இந்த காலில்விழுந்து நக்கும் தமிழனால் வராது என்று கனடாவுக்கு நன்கு தெரிந்துதான் துணிந்து இத்தடையை கொண்டுவந்துள்ளார்கள். உண்மையான எங்கள் சமூக கட்டமைப்பின் மேல் நம்பிக்கை இருந்திருந்தால்.எங்கள் சமூகத்தில் இருக்கின்ற,சேவை ஆற்றுகின்ற தமிழர் அமைப்புக்கள், தொடர்பு ஊடகங்கள், கல்விமான்கள்,சமூகப்பெரியோர்
-
- 0 replies
- 1.1k views
-
-
வணக்கம் தாய்நாடு....... ஆனையிறவு உப்பளத்தின் நிலமைகள் என்ன??
-
- 0 replies
- 460 views
-
-
முழுமையாகப் பார்க்கவேண்டிய காணொளி அண்ணா மீதான பட்சம் ஒரு துளியும் குறையாமல் இருப்பவர்களையும் காணலாம்
-
- 0 replies
- 332 views
-
-
tholar sundram (plote) 02.01.2016 தோழர் சுந்தரம் அவர்களுக்கு!எமது வீர வணக்கங்கள்! இன்று தோழர் சுந்தரம் அவர்களின் 34வது ஆண்டு நினைவு பகிர்வு தினம்! தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயற்குழு உறுப்பினரும் புதியபாதை பத்திரிகையின் ஆசிரியருமான தோழர்.சுந்தரம் என்றழைக்கப்படும் சிவசண்முகமூர்த்தி அவர்கள் 02.01.1982ல் யாழ் சித்ரா அச்சகத்தில் வைத்து விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான சாள்ல்ஸ் மற்றும் அருணா உட்பட்ட ஏழு உறுப்பினர்கள் கொண்ட குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டார். தோழர் சுந்தரம் அவர்களை தலைமை ஆசிரியராக கொண்ட ' தமிழீழ விடுதலை கழகத்தின்' (புளொட்டின் ஆரம்பகால பெயர்) 'புதியபாதை' பத்திரிகை மூலம் கழகத்தின் கருத்தியலை மக்கள் மத்திய…
-
- 0 replies
- 990 views
-
-
இந்நிகழ்ச்சியில் முக்கியமாக ஈழத்தமிழர் அவலம் குறித்த தகவல்களே இடம்பெறுகின்றன. உலகத் தமிழரின் கவனயீர்ப்பு போராட்டங்கள் லண்டனில் இடம்பெறும் போராட்டம் குறித்து தமிழ் போரூம் சுரேன் சுரேந்திரனின் பேட்டி வவுனியா இடைத்தங்கல் முகாமின் நிலை குறித்து : ஐநா இடைத்தங்கல் முகாம்களுக்கு உறவினர் செல்ல முடியுமா? தமிழக சிறுபான்மை கட்சிகளின் பிரச்சனை - அ. மார்க்ஸ் கேட்பதற்கு : http://www.radio.ajeevan.com/ அல்லது http://www.zshare.net/audio/585899466d6e9010/
-
- 0 replies
- 2.6k views
-
-
ஒவ்வொரு தனிமனித முன்னேற்றம் தான் நம் சமூகத்தின் மொத்த முன்னேற்றமாக கணக்கிடப்படும்” – சேகர் கோபி 80 Views ஒவ்வொரு தனிமனித முன்னேற்றம் தான் நம் சமூகத்தின் மொத்த முன்னேற்றமாக கணக்கிடப்படும் என உற்பத்தி மற்றும் அது சார்ந்த பிற கைத்தொழில் அதற்கான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும் முழங்காவில் பிரதேசத்தை சேர்ந்த – வளர்ந்துவரும் முயற்சியாளர் சேகர் கோபி தெரிவித்துள்ளார். உலக புத்தாக்க தினத்தை முன்னிட்டு அவர் இலக்கு மின்னிதழுக்காக வழங்கிய குறித்த செவ்வியின் முழுமையான வடிவத்தை இங்கே வழங்குவதில் நிறைவடைகிறோம். கேள்வி : தங்களையும், தங்கள் நிறுவனத்தையும் பற்றிய சிறு அறிமுகம…
-
- 0 replies
- 635 views
-
-
-
- 0 replies
- 2k views
-
-
வணக்கம் தாய்நாடு....காரைநகர்.
-
- 0 replies
- 357 views
-
-
வன்முறை சமுதாயம் ஒரு சமூகத்தில் வன்முறை நீண்ட காலங்களாக நிலவும் பொழுது அந்த வன்முறை சமூகத்தின் பல நிலைகளிலும் அதன் ஆதிக்கத்தைச் செலுத்தி, அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகிறது. பல தலைமுறைகள் அந்த வன்முறையால் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. அப்படியான ஒரு வன்முறை சமுதாயமாகத் தான் இன்றைய இலங்கை காட்சியளிக்கிறது. இலங்கை போன்று காட்சியளிக்ககூடிய பிற நாடுகள் என்று பார்த்தால் அவை ஆப்கானிஸ்தான், ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாக்கிஸ்தான் பகுதிகள், காஷ்மீர், ஈராக், பாலஸ்தீனம் போன்றவை ஆகும். இந்த வன்முறைக்கு யார் காரணம் என்பதை ஆராய்வதைக் காட்டிலும் பல காலமாக நிலவி வரும் வன்முறை மக்களின் அன்றாட வாழ்விற்கும், எதிர்கால தலைமுறையினரின் இயல்பான வாழ்விற்கும் வ…
-
- 0 replies
- 3.9k views
-
-
திசைமாறிய திருமலையின் தலைவிதி -சி.இதயச்சந்திரன்- தினச் செய்திகளை முழுமையாக ஆக்கிரமிக்கும் ஒரு கொதிநிலைப் பிரதேசமாக மாற்றமடைந்து வெடிப்பு நிலையிலுள்ளது திருகோணமலை. தமிழ் மன்னர்களும் பூனைக்கண் அந்நியரும் ஆண்ட வளமிக்க பூமி, ஆக்கிரமிப்புக் கரங்களுள் சிக்கி சின்னாபின்னமாகிறது. கிழக்கில் அம்பாறை அபகரிக்கப்பட்டு, சேருவில பிரிக்கப்பட்டு மகாவலி ஆற்றுப் படுக்கையின் தமிழ் எல்லைக் கிராமங்கள் அகற்றப்பட்டு, தமிழின நிலச் சிதைவு சிறிலங்காவின் இறையாண்மைக்குள் நிகழ்த்தப்பட்டுவிட்டது. இதனை இப்படியே ஏற்றுக் கொண்டு அரசு தரும் சில்லறைகளை கையேந்தி வரவேற்கும் இழிநிலையை நியாயபூர்வமாக்க இன்னுமொரு கிழக்குத் தலைமை எமக்குத் தேவையா? அரசோடு இணைந்துள்ள தமிழ் அமைப்புக்களின் செயற்பாடுகள…
-
- 0 replies
- 963 views
-