எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
இலங்கை அகதிகள் படும் துன்பங்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.9k views
-
-
கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதலை நடத்திவிட்டு கடற்புலிகள் மீது தாக்குதல் என அறிவித்த சிறிலங்கா [திங்கட்கிழமை, 02 மார்ச் 2009, 08:27 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்றொழிலாளர்கள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையும் மாலையும் சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். புதுமாத்தளன் கடற்பரப்பில் நேற்று காலை 8:50 நிமிடமளவில் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 28 வயதான அந்தோனிப்பிள்ளை கிப்சன் என்பவரின் படகு மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலையடுத்து அந்தோனிப்பிள்ளை கிப்சன் படகில் இருந்து குதி…
-
- 0 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பில் சுற்றிவளைப்பின்போது விசேட அதிரடிப்படையினரால், 14 வயது சிறுமி தாயின் முன்னால் கதற கதற பாலியல் வல்லுறவு மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசம் நேற்று காலை விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு முழுமையான சோதனைகளுக்குட்படுத்தப்பட்ட
-
- 0 replies
- 2k views
-
-
ஈழத்தில் இலக்கிய வரலாறும் அதன் பயில்துறை தொடர்பான அறிமுகமும் தேவதடசனால் குபேரனுக்காக இலங்காபுரி அமைக்கப்பட்டதாக இராமாயண உத்தர காண்டம் கூறுகின்றது. காலத்துக்கு காலம் இலங்கைக்கு பல்வேறு நாட்டினரும் பல பெயர்களைக் கூறி அமைத்துள்ளமையினை வரலாற்றுக் குறிப்புக்களிலிருந்து அறிய முடிகின்றது. 'ஈழம்' என்ற பெயரால் பண்டைய காலத்தில் இலங்கை அழைக்கப்பட்டமைக்கு கல்வெட்டு ஆதாரங்கள், புதைபொருளாய்வுகள் இன்றும் சான்றாக உள்ள அதேவேளையில் சங்ககால இலக்கியமான பட்டினப்பாலையில் வரும் 'ஈழத்துணவும் காழகத்தாக்கமும்' என்ற வரி முக்கியம் பெற்று விளங்குகின்றது. ஈழம் என்றால் 'பொன்' என்றும் பொருள்படும். இலக்கியமானது சமூக உருவாக்கத்தின் ஒரு கருவியாகும். காலங்காலமாக இலக்கியங்களினை எழுத முன்னின்றவர்…
-
- 1 reply
- 10.6k views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 42 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மாத்தளன் பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 நிமிடம் தொடக்கம் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 65 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை 5:40 நிமிடம் தொடக்கம் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 20 ப…
-
- 0 replies
- 1k views
-
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நில ஆக்கிரமிப்புப் படையெடுப்பு காரணமாகவும், உலகத் தொண்டு நிறுவனங்களின் உதவிகள் எதுவும் கிடைக்காத காரணத்தினாலும் ஏற்பட்டுள்ள பட்டினி அவலத்தினால் கடந்த 4 நாட்களில் 10 சிறுவர்கள் உட்பட 18 தமிழர்கள் வன்னியில் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 984 views
-
-
தாயக உறவுகளே! முதற் கண் தமிழ் மணம் வீச தாயக வணக்கம். இந்த நேய மிகு ஆக்கம் மூலம் தங்களான பார்வைக்கு நான் வைக்கும் சீரிய வேண்டுகோள், ஏதிரியானவன் நமதான தாயகப் பரப்பில் ஆழக் கால் ஊன்றி;,அநியாயமாக எத்தனையோ எமதான உறவுகளை,சொந்தங்களை,சுற்றம் சூழ் அயலவர்களை நாளுக்கு நாள் தனதான எறிகணைகளாலும்,பல் குழல் பீராங்கிகளாலும் கொன்று குவித்து நரபலி எடுத்து தனதான ஈகக் கடவுளிற்கு எமதான உடன் பிறப்புக்களின்குருதியால் ரத்தாபிசேகம் செய்கின்றான்.இந்தஅநியாயமான,ஈ னத்தனமான,ஈவிரக்கமே அற்ற இனவெறியர்களின் தாங் கொணக் கொடுமையால் ஒவ்வொரு நிமிடமும் நாம் எமது இன மக்களை இழந்து கொண்டிருக்கின்றோம். எமதான விடுதலை வீரர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் (அது குறுகிய இடமாயிருந்தாலும்)வாழவே விரும்புகின்றார…
-
- 0 replies
- 967 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று இரவு நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 17 சிறுவர்கள் உட்பட 38 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 65 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு, மாத்தளன் மற்றும் அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மாலை 6:50 நிமிடமளவிலும் இரவு 8:25 நிமிடமளவிலும் இரவு 9:50 நிமிடமளவிலும் தொடர்ச்சியாக எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தினர். இதில் 17 சிறுவர்கள் உட்பட 38 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 65 பேர் காயமடைந்துள்ளனர். …
-
- 1 reply
- 1.3k views
-
-
32 Civilens killed many injured in safety zone by SLA shelling - 26th Feb 2009
-
- 0 replies
- 1.6k views
-
-
30 குடும்பங்களை அழித்தொழித்த இலங்கை இனவெறி இராணுவம் - பாகம் இரண்டு - கடவுள் கூட கண்ணை திறக்க மாட்டாரா - காணொளி யூ டியூப் கூட போட மறுத்தது - அவ்வளவு கொடூரம் நன்றி www.tamilnational.com
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறிலங்காவின் வான், கடல், தரைப் படைகள் வன்னியில் கோரத் தாக்குதல்: 143 தமிழர்கள் படுகொலை; 350 பேர் காயம் [வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2009, 07:25 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னியில் சிறிலங்காவின் முப்படையினரும் இணைந்து நடத்திய கோரத் தாக்குதல்களில் நேற்றும் இன்றும் 143 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 350 காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் மாலை வரை சிறிலங்காவின் தரை, கடல், வான் படையினர் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 98 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 265 பேர…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
வன்னியில் இருந்து அகதி ஆசிரியர் ஒருவரின் பேட்டி. இப்பேட்டி சென்றமாதம் 16ம் திகதி எடுக்கப்பட்டாலும், பேட்டி ஆங்கிலத்தில் இருப்பதினால், உங்களுக்கு தெரிந்த தமிழர் இல்லாதவர்களுக்கு அனுப்புங்கள்.
-
- 3 replies
- 4.1k views
-
-
http://www.senate.gov/fplayers/CommPlayer/...2409&st=435
-
- 0 replies
- 1.2k views
-
-
This news is from trusted sources from vanni directly. Food distribution IDPs at desert Patients waiting for treatment People waiting for food ship Vanni situation is same. Food shortage can be seen. People are not getting safe drinking water. Many people are living under tarpaulin cover. Yester day more than 100 were killed and more than 100 were wounded by shell and Air attack. Puthumathalan and other health centre do not have antibiotics. Drugs are available at Vavuniya but Medicinal supplies have not been received this area more than 3 months. We requested Ministry of Health and ICRC. Both replied that the MOD…
-
- 2 replies
- 6.1k views
-
-
-
- 0 replies
- 2.2k views
-
-
இலங்கைத்தமிழர்கள் உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன? உலக நாடுகளின் தலையீட்டை வேண்டி கோரிக்கைகள் வைப்பது... அகிம்சா வழியில் இலங்கை அரசின் கொடுமைகளை எதிர்த்து போராடுவது.. இலங்கைப்படைகளின் குண்டு வீச்சுக்கு ஆளாகாமல் பாதுகாப்பான இடத்திற்க்கு செல்வது.. இலங்கை அரசின் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் புகுவது.. இந்திய அரசின் கருனையை வேண்டுவது.. விதி விட்ட வழி என்று சும்மா இருப்பது... எடுக்கிற உயிரை நானே கொடுக்கிறேன் என்று உடன் இனைந்து ஆயுதமேந்திப் போரடுவது... எது சரி..... எது சாத்தியம்? ------------------------------------------------------------------------------------------------------------------------------------ அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை ஆங்…
-
- 3 replies
- 1.6k views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினரின் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் இன்றும் 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கம் தானே அறிவித்த மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகள் மீது இன்று புதன்கிழமை அதிகாலை தொடக்கம் காலை 10:00 மணிவரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர். உ.மகேஸ்வரி (வயது 45) யோ.வனிதா (வயது 21) ச.தர்மலிங்கம் (வயது 68) இ.வாகினி (வயது 26) ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட…
-
- 0 replies
- 1k views
-
-
Tamil Genocide Video Collections source Link: Tamilnational.com
-
- 0 replies
- 5.2k views
-
-
A recent trip to Vavuniya: For the future looks dark and gloomy Though I have been following the news about the war in Vanni, and the damages made to human lives and properties, I never thought it would be so bad until I went in person. I got a call from one of our parish members from one of the interim camps saying our foster son Rev. Daniel was killed in the war. The first time I experienced the steps in grief, which I had lectured several times to my students. “No, No, it can’t be” I cried. I straight away went to the Anglican Bishop’s office. I couldn’t control my tears when I saw Rev. Nesakumar. They told me that he was safe and is in one of those camps. Th…
-
- 3 replies
- 2.9k views
-
-
வன்னியில் சிறிலங்கா அரசாங்கம் தான் அறிவித்த மக்கள் பாதுகாப்பு வலய பகுதிக்குள் மக்களை வரவழைத்து கொலைக்களமாக்கி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 55 பேர் காயமடந்துள்ளனர். 'மக்கள் பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த மாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் ஆகிய பகுதிகள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 55 பேர் காயமடைந்துள்ளனர். சிவகுமார் அஐித் (வயது 10) அ.கமலினி (வயது 06) புலேந்திரன் (வயது 53) து.குலசிங்கம் (வயது 65) …
-
- 0 replies
- 1.3k views
-
-
அன்று ஆனந்தபுரத்தில் நடத்தப்பட்ட விமான தாக்குதலின் விளைவு - காணொளி
-
- 0 replies
- 6.1k views
-
-
மனித பேரவலம் காணொளி பாகம் இரண்டு கண்களால் பார்க்கமுடியாத படங்களின் தொகுப்பு http://photos.tamilnational.com நன்றி www.tamilnational.com
-
- 0 replies
- 4k views
-
-
வன்னிப் பகுதியில் இன்று அதிகாலையில் இருந்து சிறிலங்கா படையினர் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 126 பேர் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 24 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் உடலங்கள் உறவினர்களால் அந்த அந்த இடங்களிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இரணைப்பாலை, ஆனந்தபுரம், வலஞர்மடம், மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று அதிகாலை 2:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 10 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 70 பேருக்கும் அதிகமானோர் காயமடைந…
-
- 1 reply
- 2.4k views
-