எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
இது நேரடியாக எடுக்கப்படட போட்டோ. எனவே செய்திக்கான மூலம் இல்லை.
-
- 0 replies
- 453 views
-
-
புன்னாலைக்கட்டுவன்
-
- 0 replies
- 282 views
-
-
தமிழ்சாதி (ஆவணப்படம்) - Caste of Tamil (Documentary film).. http://youtu.be/YflpQMp1AE8
-
- 0 replies
- 950 views
-
-
-
- 0 replies
- 596 views
-
-
http://www.senate.gov/fplayers/CommPlayer/...2409&st=435
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 2.7k views
-
-
அவுஸ்திரெலியா ABC வானொலியில் வந்த வன்னி தடுப்புமுகாமில் உள்ள மக்களின் கருத்துக்கள் Sri Lanka camps full of grief AM visits a refugee camp in northern Sri Lanka where Tamils tell of their experiences and injuries. The Government is refusing to allow civilians to leave the camps until they have removed any suspected former members of the Tamil Tigers. TONY EASTLEY: The United Nations High Commissioner for Human Rights Navi Pillay is calling for an independent investigation into alleged atrocities committed by both sides in Sri Lanka's civil war. The Sri Lankan Government has dismissed calls for an inquiry and says it's busy meeting the needs of more than a …
-
- 0 replies
- 3.8k views
-
-
ஸ்ரீ லங்காவின் இரத்த கறைபடிந்த கேப் ஆடை புறக்கணி போராட்டம். ஸ்ரீ லங்கா பல பில்லியன் டாலர்களை சீனா, இந்தியா, ரஷ்யா, ஈரான் மேலும் ஐ எம் எப் வங்கியிலும் கடனாக வாங்கியுள்ளது. இந்த கடன் எப்படியாவது திரும்ப செலுத்தியே ஆகவேண்டும். ஸ்ரீ லங்காவின் பொருளாதாரம், தேயிலை ஆடை ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டவரின் ஸ்ரீ லங்கா சுற்றுபயணம் முதலானவற்றில் தங்கியுள்ளது. ஸ்ரீ லங்காவின் வருமானத்தை முடக்கி அடிபணிய வைக்க ஒரேவழி 'புறக்கணிப்பு போராட்டத்தை மேலைத்தேய மக்களிடம் விளக்கி துரிதபடுத்தி விரிவடைய செய்வதுதான்'. தயவுசெய்து இந்த போராட்டங்களில் பங்கு பற்றியும், அந்தந்த கம்பனிகளுக்கு பெடிசங்கள் எழுதியும் உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள். BIG 'GAP' IN ETHICS: BOYCOTT GAP UNTIL THEY CEASE TRADI…
-
- 0 replies
- 1k views
-
-
-
-
- 0 replies
- 758 views
-
-
இதை பாருங்கள் பெண்கரும்புலிகளின் வீரத்தை அழுத்துக http://www.vakthaa.tv/play.php?vid=1364
-
- 0 replies
- 908 views
-
-
1991 கார்த்திகை 19ம் நாள் தமிழீழ மக்களின் நலன்களைப் பேணுவதை மட்டுமே நோக்கமாக வரித்துக்கொண்டு தோற்றுவிக்கபட்ட ‘தமிழீழ காவல்துறை’ யினது செயற்பாடுகள் அதிகார பூர்வமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கபட்டது.தமிழீழ தேசியத் தலைவரால் தோற்றுவிக்கப்பட்ட இக் காவல்துறை, அவரின் நேரடிப் பொறுப்பின் கீழ் செயல்படுகிறது. இக் காவல்துறையின் செயற்பாடுகள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது “தமிழீழக் காவல்துறையினர் நல்லொழுக்கம், நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற சீரிய பண்புடையவர்களாக இருப்பார்கள். பொது மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பாங்குடன் சமூகநீதிக்கும் சமூக மேம்பாட்டுக்கும் உழைக்கும் மக்கள் தொண்டர்களாகவும் கடமையாற்றுவார்கள். …
-
- 0 replies
- 323 views
-
-
சர்வதேச தைரியமிக்க பெண்களுக்கான விருதை வென்ற தமிழ் பெண் ரனிதா ஞானராஜா 29 Views அமெரிக்காவால் வழங்கப்படும் சர்வதேச தைரியமிக்க பெண்களுக்கான விருதுக்கு, இலங்கையின் சட்டத்தரணியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. கோவிட் தொற்று பரவல் காரணமாக, இந்த விருது வழங்கும் நிகழ்வை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்த ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் முதல் சீமாட்டி ஜில் பைடன், தேர்வு செய்யப்பட்ட பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் மற்றும் சவால…
-
- 0 replies
- 921 views
-
-
-
விடுதலைப்புலிகள் உயிர்ப்போடு இருந்த காலப்பகுதியில் அமைப்பில் இருந்த பெண் போராளிகள் மீது தமிழ் சமூகத்தினர் வைத்திருந்த மரியாதை, நம்பிக்கை, பயம், பக்தி இப்போது அப்படியே மாறியுள்ளது. இப்போது அவர்களை வைத்து பணம் பார்த்தல், இழிவுபடுத்தல், அரசியலுக்காக பயன்படுத்தல், இராணுவத்தரப்பு என சந்தேகப்படல், இயலாமையை காம இச்சைக்காகப் பயன்படுத்துதல், சாதியின் பெயரால் புறக்கணித்தல் என எமது சமூகம் அவர்களை கையாண்டு வருகிறது. தங்களது இளமைக் காலத்தில் உறவுகளை மறந்து, சராசரி மனிதன் அனுபவிக்கும் அத்தனை சுகபோகங்களையும் துறந்து தமிழ் மக்களின் எதிர்கால நலன் என்ற ஓர் இலக்கை நோக்கி பயணிப்பதற்காக போராடப் புறப்பட்ட பெண்களில் ஒரு பகுதியினர் இறுதியில் உறவுகளை இழந்து கால்கள், கைகள் இன்றி, கண்கள் தெரிய…
-
- 0 replies
- 641 views
-
-
Secretary, Ministry of Public Administration & Home Affairs, Colombo. Through, Govt.Agent/District Secretary, Mullaitivu District. Situation Report – February, 2009 Mullaitivu District The situation report of Mullaitivu District for the month of February, 2009 is forwarded herewith for your perusal please. K.Parthipan, Addl.Govt.Agent, Mullaitivu District. For the Full Report Situation Report of Mullaitivu District by Addl.Govt.Agent, Mr.K.Parthipan Famine deaths among IDP’s in Vanni - Report from Dr.T.Varatharajah
-
- 0 replies
- 1.2k views
-
-
இரவு 8.30 மணியளவில் புதுக்குடியிருப்பில் இருந்து புறப்பட்ட விமானங்கள் ஏறத்தாள ஒரு மணிநேரத்தின் பின்னர் கொழும்பை அடையும் வரையிலும் அவற்றின் பாதைகளை கண்டறிந்து தாக்குவதற்கு சிறீலங்கா வான்படையினால் முடியாது போனதும், பெரும் சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. வான்புலிகளின் விமானங்கள் 300 அடி உயரத்திலும் குறைவான உயரத்தில் பறந்ததனால் வான்படை விமானங்களால் அவற்றை தாக்கமுடியவில்லை என படைத்தரப்பு கூறிவருகின்றது. வான்புலிகளின் இந்த உத்திகளால் வான்படையினாரின் ராடார் திரைகளிலும் விமானங்கள் தொடர்ச்சியாக அவதானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு வான்பரப்பை அடைந்த விமானங்களில் ஒன்று வான்படை தலைமையகத்தையும், மற்றயது கட்டுநாயக்கா வான்படை தளத்தினையும் தாக்க முனைந்துள்ளன. …
-
- 0 replies
- 871 views
-
-
போரின் முடிவு தமிழருக்குப் பாதகமாக அமைந்து விட்டதால் அரசாங்கம் தமிழரை எல்லா வழிகளிலும் வஞ்சிக்கத் தொடங்கியுள்ளது. சிங்களக் குடியேற்றங்களும் அதன் மூலம் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்களும் இந்த வஞ்சிப்பு நாடகத்தின் ஒரு அங்கமாகவே தெரிகிறது கடந்த வருடம் போர் முடிவுக்கு வந்தபோது- சிங்களக் குடியேற்றங்கள் வடக்கு கிழக்கில் பரவும் ஆபத்து இருப்பதாகப் பலரும் எதிர்வு கூறியிருந்தனர். அப்போது அரசாங்கம் வடக்கு-கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் எண்ணம் ஏதுமில்லை என்றும், முன்னர் குடியிருந்தவர்களை மட்டுமே அங்கு மீளக்குடியமர்த்துவோம் என்றும் பலமுறை வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.ஆனால் இப்போது வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்ற ஆபத்துகள் பல்வேறு வடிவங்களில் தோன்ற ஆரம்பித்த…
-
- 0 replies
- 1k views
-
-
வணக்கம் தாய்நாடு... வேணாவில், புதுக்குடியிருப்பு
-
- 0 replies
- 823 views
-
-
வாழ்வை எழுதுதல் – அங்கம் 01… அலிபாபாவும் நாற்பது திருடர்களும்! August 03, 2018 in: கட்டுரைகள் வாழ்வை எழுதுதல் – அங்கம் 01 “நந்தவனத்தில் ஓர் ஆண்டி, கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தான்டி” அலிபாபாவும் நாற்பது திருடர்களும். முருகபூபதி அவருக்கு வயது 80 இற்கும் மேலிருக்கும். நல்ல ஆரோக்கியத்துடன் இயங்குபவர். அதிகாலையே எழுந்துவிடுவார். தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியில் ஈடுபடுகிறார். அரைமணி நேரம் தேகப்பயிற்சி செய்கிறார். தினமும் இரவில் ஒரு திரைப்படமும் பார்த்துவிடுவார். முக்கியமாக பழைய திரைப்படங்கள்! சிகரட், குடி என்று எந்த தீய பழக்கங்களும் இல்லை. மனைவியும் ஊரில் போர்க்காலத்தில் சரியான மருத்துவ பராமரிப்பு இல்லாமல் மறைந்துவிட்டார். அரசாங்க …
-
- 0 replies
- 667 views
-
-
சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய்க் கலப்புச் சம்பந்தமாகப் பல்வேறுபட்ட வதந்திகள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றன. எமது சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருக்கும் சில படித்த மனிதர்களினால் திட்டமிடப்பட்ட வகையில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தங்களைச் சமூக அக்கறை கொண்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் இவர்களால் இதுவரையில் எந்த விதமான வெளிப்படையான ஆராய்ச்சிகளோ அல்லது மாசுபடுத்தப்பட்ட நீரை சுத்தம் செய்யும் முறை சம்பந்தமான ஆராய்ச்சிகளோ முன்னெடுக்கப்படாத நிலையில் சரியான முறையில் பரிசோதனைகளைச் செய்து வெளிவரும் முடிவுகளைப் பிழையென வாதிட்டு அதனைப் பிழையான வழியில் மக்களிடம் திணிக்க முயற்சிக்கின்றனர். சில விசமிகள் தாங்கள் எதிர்பார்க்கும் முடிவுகள் பரிசோதனை முடிவாக வராத பட்…
-
- 0 replies
- 326 views
-
-
1995 யாழ் தமிழர்களின்ஒட்டுமொத்த இடப்பெயர்வின் போதுஇதே காலப்பகுதியில் திரு நிரோசன் திரு திவாகர்ஆகிய இரு தமிழீழ கலைஞர்களின் குரலால்எமை நெகிழவைத்த அந்தப்பாடல்..இதோ அதே நிரோசனின் குரல் உங்களுக்காக...! blob:https://www.facebook.com/12e1ef3a-1eb2-4d8e-97f6-a42cad2aa528
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்த வருடம் மட்டும் 3546 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 8370 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளனர் Only within few days of this year, more than 3500 innocent civilians are feared killed and more than 8300 were severely injured, according to Tamil National network's file records.This amount may be more since many deaths are not recorded. Full report:More than 3546 Civilian are feared killed by Sri Lanka this year only
-
- 0 replies
- 988 views
-
-
Source Link: Situation Report [May05]: Heavy shelling reported: Hospital Shifted again
-
- 0 replies
- 2.9k views
-
-
யாழ் மாநகர சபை துப்புரவுத் தொழிலாளர்களின் நிலை
-
- 0 replies
- 647 views
-