எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
புலம்பெயர்ந்தவர்கள் சிறீலங்கன் விமான சேவையை புறக்கணிக்க வேண்டுகோள். Expat Tamil community calls for airline boycott Owen Bowcott, Friday January 18, 2008 Tamils around the world have called for a global boycott of Sri Lankan Airlines in protest at the Colombo government's decision to end its six-year ceasefire with rebels. The Sri Lankan government officially annulled the cessation of hostilities with the rebel Tamil Tigers two weeks ago. The truce, signed in 2002, had been largely ignored since mid-2006, with fighting becoming widespread in recent months across Sri Lanka. Today, eight civilians and two policemen were killed in the south of th…
-
- 1 reply
- 2.2k views
-
-
வணக்கம்., வணக்கம், வணக்கம் வந்தேனய்யா மீண்டும் வந்தேனய்யா, சொல்ல வந்தேனய்யா,. என்ன? ஜயா! இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது எமது மண்ணில் எப்போது கடைப்பிடிக்கப்பட்டது என்றால் எனது பதில் ஒருபோதும் இல்லை என்பது தான். அதாவது யுத்தம் இடம்பெற்றவேளை எமது மக்ககள் பட்ட துன்பத்திற்கும், உங்களால் கூறப்படும் இந்த ஒப்பந்தம் அமுலில் இருந்தபோது பட்ட கஷ்டங்களிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தமிழ் மக்களைப்பொறுத்த வரை இப்போது ஓரளவு விமோசனம் கிடைத்தமாதிரித்தான் நான் உணருகின்றேன். நானே பல தடவை கருத்துக்கள் பதியும்போது கூறியிருக்கின்றேன். அதாவது அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்துவதை விட்டிட்டு துணிவிருந்தால் ஒப்பந்தத்தை கிழித்துவிட்டு வா என்று. இன்று அதாவது எந்தவொரு அரசிய…
-
- 0 replies
- 804 views
-
-
Friday, January 4, 2008, தமிழர் பூங்கா புத்திசாலித்தனத்துடன் பூணைபோல நடந்து ஈழப்போரில் காலூன்றப்போகும் அமெரிக்க-இந்திய-பாக்கிஸ்தானிய சார்பு ஐ,நா படைகள். ஒரு புறம் ஆயுதத்தினை வழங்கியபடியும் என்னுமொரு புறத்தில் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு ஆதரவு வழங்குவதுபோல இதுவரை நடந்த உலக பொலீஸ்காரன், நேற்றுவரை உண்மையில் ஈழத்தின் நடந்துமுடிந்த போர்களில் இலங்கை இராணுவதினை தன் அதி நவீன இராணுவ வசதிகள், தொழில்நுற்பத்தினூடு பலப்படுத்தி, வெற்றிபெற உதவி செய்தது. இன்று ஈழத்தில் புலிகளை ஈழத்தில் அவர்கள் இன்று இருக்கும் மையப்பகுதியில் அமைத்திக்காலத்தில், வலிய தாக்குதல்கள் மூலம் இலங்கை இராவணத்தினை முனோக்கி நகரப்பண்ணிவிட்டு, இதோ அமைதிக்கான காரணியாக இருந்த ஒப்பந்தத்தினை சிறீலங்காவின் துணையுட…
-
- 0 replies
- 860 views
-
-
2008 மிக பெரிய போர் ஆண்டாக வரப்போகின்றது. எங்களுடைய விடுதலைப்போராட்டத்தினைப் பொறுத்தளவில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக பல வளர்ச்சிகளை கண்டு வந்துகொண்டிருக்கிறது. உண்மையில் சிங்களம் கூறுவது போல வெற்றிக்களிப்பில் சிங்களம் ஈடுபட்டிருப்பதானது உண்மைக்குப்புறம்பான ஒரு நிகழ்வுதான். எங்களைப்பொறுத்தவரை இப்போது மட்டும் அல்ல, போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் இருந்தே ஒரு படிமுறை வளர்ச்சியாக, இன்றைக்கு எங்கள் விடுதலைப்போராட்டம் வளர்ந்து நிற்கின்றது. சிங்கள படைகள் பொதுவாகவே தாம் அந்தந்த நேரங்களில் கையகப்படுத்தும் நிலபுலங்களை வைத்து, தம் வெற்றிப்பிரகடனங்களை அறிவித்து விழா எடுத்துக்கொண்டிருக்கிறார்க
-
- 0 replies
- 778 views
-
-
அவுஸ்திரேலியா ஈழமுரசு பத்திரிகையில் மனோகரன் என்பவரால் பதியப்பட்ட இந்த கட்டுறையினை மீள் பதிவு செய்கின்றேன். பதிக்கப்பட்ட திகதி: 8- தை- 2008 பெரும் போருக்கான அறிவிப்பை சிறீலங்கா அரசாங்கம் அடுத்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நிரலாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு சாதாரணமானதல்ல. இதை உலகமெங்கும் செறிந்து வாழும் தமிழர்களும், விடுதலை உணர்வாளர்களும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்குப்பின்னால், மிகப்பயங்கரமான வலைப்பின்னலொன்றுண்டு. சர்வதேசத்தின் ஆதரவுத்தளத்தினை வைத்துக்கொண்டு போர்மூலம் தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டத்தினை நசுக்கி விடமுனைகிறது சிங்கள அரசு. அது அவ்வாறு முன்னரும் சில சந்தர்ப்பத்தில் முயன்றிருக்கிறது. அப்போதெல்லாம் தமிழ்மக்கள்…
-
- 0 replies
- 759 views
-
-
COLOMBO (AFP) - Emirates Airlines Sunday announced it will terminate its management of Sri Lanka's national carrier in March after 10 years. The Dubai-based airline in a statement said it will cease to run SriLankan Airlines from April 1, with the imminent ending of a decade-long contract. Talks between the Sri Lankan government and Emirates over the past two years failed to clinch a deal on the airline continuing to manage the national carrier. Emirates owns 43.6 percent of SriLankan Airlines and has the contract to manage the airline till March 31, 2008. "Emirates will retain its 43.6 percent equity in the company for the time-being, and continue t…
-
- 1 reply
- 2.2k views
-
-
Saturday, July 21, 2007 'தமிழ்நெற்' இல் வெளிவரும் ஈழத்து ஊர்ப்பெயர்களின் சொற்பிறப்பியலாய்வு - ஒரு கண்ணோட்டம் உண்மையில் 'கமம்', ' காமம்' என்ற இடங்களைக் குறிக்கும் ஈழத் தமிழ்ச் சொற்களின் வேர்கள் சமக்கிருதமா? ஈழத்தின் ஊர்ப்பெயர்களுக்குச் சொற்பிறப்பியலாய்வின் மூலம் விளக்கமளிப்பதன் மூலம் புராதன காலம் தொட்டுத் தமிழர்களும் தமிழ் மொழியும் இன்றைய தமிழீழத்தில் மட்டுமல்ல, ஈழம் முழுவதும் பரந்து வாழ்ந்துள்ளனர் என்பதையும், சிங்கள மொழியின் வளர்ச்சியிலும் உருவாக்கத்திலும் தமிழ் மொழியாற்றிய பங்கையும், எந்தளவுக்கு இன்றைய சிங்கள மொழி தமிழ்ச்சொற்களை இரவல் வாங்கியுள்ளது என்பதையும் காட்டும் வகையில் தமிழ்நெற்றின் இந்தப் பணிக்கு எனது நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகுக. ஆன…
-
- 12 replies
- 3.9k views
-
-
22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள். இளங்கோ நிலைமையை அவதானிக்கின்றான். தனக்குச் சாதகமான நேரம் வரும்வரை காத்திருந்தான். அந்த நேரமும் வந்தது அவன் கரும்புலி வீரர்களைத் தனக்கு அருகாக அழைத்துக் கொண்டான். இறுதித் திட்டத்தை தெளிவாக அவர்களுக்கு விளங்கப்படுத்தினான். "எங்களிடம் இருக்கிற ஆயுதமெ…
-
- 2 replies
- 1.3k views
-
-
மட்டு மாநிலத்திலும் மரபு ரீதியாகப் பேணப்படும் புதிர் உண்ணுதல் எஸ்.கே மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய கலாசாரங்களில் ஒன்றாக புதிர் எடுத்தல், புதிர் உண்ணுதல் என்னும் முறைமைதொன்று தொட்டு பேணப்பட்டு வருவது சிறப்புக்குரியது. தைமாதம் பிறந்ததும் சூரியனுக்கு உழவர்கள் அறுவடை செய்யும் நெல்லில் பொங்கலிட்டு நன்றிக்கடன் செலுத்திய போதும் காலவோட்டத்தில் தைப்பொங்கலுக்கு ஏற்றாற் போல் பெரும் போக அறுவடை நெல்லிலிருந்து அரிசியை பெறமுடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தைப் பொங்கலுக்கு அப்போதுள்ள அரிசியை பயன்படுத்தி பொங்கிய மக்கள் அறுவடை செய்கின்ற போதும் அதனை அந்தந்தக் கிராமங்களிலுள்ள இந்து ஆலயங்களில் புதிர் எடுத்த பிற்பாடு வீடுகளுக்கும் பு…
-
- 3 replies
- 1.5k views
-
-
Mr Mike Hitchen, என்பவர் Sydney, New South Wales, Australia விலிருந்து TRO $ LTTE பற்றி உண்மைக்கு மாறான கருத்துக்களை தனது Blog ல் எழுதி உள்ளார். உண்மையில் அவர் அறியாத்தனத்தில் அப்படி எழுதி உள்ளார் என நினைக்கின்றேன். எனவே அதற்கு பதிலாக ஒரு Comment ஐ பதிவு செய்தேன். அதற்கு மாறாக வேறு சிலர் பொய்களை எழுதியுள்ளார்கள் எனவே நாம் மென்மையான வார்த்தைகளில் பதிலடி கொடுத்து எமது பரப்புரையை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே முடிந்தவர்கள் பங்கு பற்றி பலம் சேருங்கள், அவரது Post ஐ யும் Comments யும் வாசிக்க கீழ்காணும் லிங்கை கிளிக்பண்ணவும். http://ionglobaltrends.blogspot.com/2007/1...-is-banned.html
-
- 0 replies
- 810 views
-
-
இலங்கையின் சாணக்கியமும், உலக நடப்பும். தலைவரின் மாவீரர் உரையில் இலங்கையின் சாணக்கியம் பற்றி குறிப்பிட்டிருந்தார். அதாவது இலங்கையில் நடக்கும் கொடுமையினை எவ்வாறு மழுங்கடிக்க செய்து இருப்பதுதான். உலகதமிழர்கள் எவ்வளவு எடுத்து கூறியும்,சர்வதேசம் அதை சட்டை செய்யாமல் மிகவும் மவுனமாக இருக்கிறது அல்லது வெறும் அறிக்கையுடன் உறங்கி விடுவார்கள். ஈரான், ஈராக், சிரியா, போன்ற நாடுகள் நேர்ருக்கு நேராக சர்வதேசத்துடன் மோதுவார்கள், ஆனால் இலங்கை அப்படியல்ல! எவ்வாறு சாணக்கியம்மாக நடக்கிறார்கள். 1. பணம் 2. நட்பு 3. விபச்சாரம் உதாரணம்மாக, கனடிய முன்னாள் அதிபர் பிரையன் மல்ரோணி, பிரிந்த மேற்கு, கிழக்கு ஜெர்மனியை ஒரு தேசம் ஆக்குவத்திற்கு இவரின் ஆதரவு தேவையின் காரணம்மாக பணம் வேண்டினா…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 2007. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். எதிரிக்குத் தலைவணங்காத வணங்கா …
-
- 7 replies
- 4.4k views
-
-
-
தமிழீழத்தின் தேசிய சின்னங்கள் தமிழீழ அரசிற்கான தேசியச்சின்னங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் அதிகார பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. தமிழீழத்தின் தேசிய சின்னங்கள் இதை எழுதியவர்: Eelam Sunday, 25 November 2007 தமிழீழ அரசிற்கான தேசியச்சின்னங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் அதிகார பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல் ஊடகங்களில் முன்னரே கசிந்தாலும், மாவீரர் நாளன்றுதான் விடுதலைப் புலிகளால் அதிகார பூர்வமாக இத்தேசியச் சின்னங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன. தேசியச்சின்னங்களின் பிரகடனத்துடன் தேசிய கீதம் உருவாக்கப்படுவதற்கான வேண்டுகைகளும் விடுதலைப் புலிகளால் விடுக்கப்பட்டுள்ளன. இந்த தேசியச்சின்னங்களின் பிரகடனமானது தனியரசுப் ப…
-
- 0 replies
- 1.9k views
-
-
தமிழீழ கொடியின் வரலாறு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.1k views
-
-
அங்கிகரிக்கப்படாத நாடுகள் பட்டியலில் தமிழ் ஈழத்தை இணைத்திருக்கிறேன். http://en.wikipedia.org/wiki/List_of_unrec...itical_entities தமிழ் ஈழத்தின் வெளிநாட்டு உறவுகள் பற்றிய பிரிவில் இணைக்க ஆதாரபூர்வமான தகவல்கள் தேவை. குறிப்பாக வெளிப்படையாக தமிழ்ஈழ நிருவாகத்துடன் தொடர்புகள் பேணிவரும் வெளிநாட்டு நிறுவனங்கள் பற்றிய ஆதாரபூர்வமான விபரங்கள் இந்த ஆக்கத்துக்கு உதவும். சிறி லங்கா அரசின் சமாதான செயலகம். சர்வதேச செஞ்சிலுவை சங்கம். ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான பணிப்பாளர் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகளுக்கான பணிப்பாளர் உலக வங்கி போன்றவர்களுடனான பகிரங்கமான தொடர்புகள் பற்றிய ஆதாரங்கள் உதவும். நன்றி.
-
- 8 replies
- 2.6k views
-
-
அன்பு நண்பர்களே, ஈழப் போராட்டத்தினை பற்றி எம் தமிழக இளைஞர்கள் எந்த அளவு அறிவுடையவர்களய் உள்ளார்கள் என அறிய விரும்பி கீழ்கண்ட ஓர் மின் அஞ்சலை என் நண்பர்களுக்கு அனுப்பினேன். இது குறித்து ஓர் விவாதத்தை அவர்களிடம் ஏற்படுத்தி, ஈழ ஆதரவை வளர்க்கவேண்டும் என்பதே என் முயற்சி. அன்பு நண்பர்களுக்கு வணக்கம் , இலங்கை நாட்டில் உள்ள நம் தமிழ் சகோதரர்கள் அனுபவிக்கும் துயரங்ககளை குறித்தும், அவர்களது துயர் துடைக்க போராடும் விடுதலை புலிகளின் செயற்பாடுகள் குறித்தும் ஓர் விவாதத்தை தொடங்கிட விழைகிறேன். கீழ்கண்ட தலைப்புகளின் கீழ் கொண்டுள்ள நிலைப்பாடுகளை இவ்விவாதத்தில் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அ. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசால் நிகழ்த்தப்படும் …
-
- 7 replies
- 2.8k views
-
-
http://video.google.com/videoplay?docid=-8...82009&hl=en
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜேர்மனியில் வாழும் 16 வயதான ஒரு மாணவன், தமிழ்ச்செல்வன் அவர்களின் மரணத்திற்காக இந்தப் பாடலை இசையமைத்து, தனது தமக்கையுடனும், மைத்துனனுடனும் இணைந்து பாடி வெளியிட்டிருக்கிறான். பாடலைக் கேட்டுப் பாருங்கள்: தமிழீழத் தாயின் மகனே பாடல் பிடித்தால் இங்கே தரவிறக்கம் செய்யலாம் - லீனாரோய்
-
- 2 replies
- 1.3k views
-
-
சண்டைக்காரன் லெப்டினன் கேணல் தேவன் இராசையா கண்ணன் சொந்த முகவரி: நேரிய குளம், வவுனியா துணிந்தவனே சமரில் வெற்றியடைவான். தேவன் துணிந்தவன். அதனால் வெற்றிகளுக்குச் சொந்தக்காரனாகினான். இரவின் இருள் சூழ்ந்த நேரம். இராணுவத்தின் காப்பரணில் வெளிச்சம் தெரிகின்றது. அணி நகர்ந்துகொண்டிருந்தது. அந்த அணிக்குள் தேவன் மட்டுமல்ல அவனது ஒன்றரை வயது நிரம்பிய குழந்தை, அவனது மனைவியென அவனது குடும்பமே நகர்ந்துகொண்டிருந்தது. வவுனியா இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்திலிருந்து இராணுவக் காவலரணை ஊடறுத்து வன்னி நோக்கி இரகசியமாக அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். இராணுவத்தின் காப்பரண் வரிசையைக் கடக்கும்போது சத்தமில்லாமல் கடக்கவேண்டும் அப்போது ஏதும் அறியாக் குழந்தை சத்தமிட்டால் நிலை…
-
- 1 reply
- 1.3k views
-
-
"வில்லிசை" விடுதலைப்புலிகளின் வரலாறு. பகுதி: 01 http://www.ijigg.com/songs/V2A7DDEFPA0 பகுதி: 02 http://www.ijigg.com/songs/V2A7DD7CPD பகுதி: 03 http://www.ijigg.com/songs/V2A7DD7GPD
-
- 0 replies
- 1.1k views
-
-
அனுராதபுரம் வான் படைத் தளம் மீது தாக்குதல் நடத்தி சிறிலங்காப் படைத்துறைக்கு பேரதிர்ச்சியையும், அழிவையும் ஏற்படுத்திய "எல்லாளன் நடவடிக்கை"யில் வீரச்சாவடைந்த 21 கரும்புலி போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். 1. லெப்.கேணல் வீமன் என்று அழைக்கப்படும் திருகோணமலையை நிலையான முகவரியாகவும், 4 ஆம் வட்டாரம் கோம்பாவில் புதுக்குடியிருப்பை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கோபாலபிள்ளை பிரதீபன் 2. லெப். கேணல் இளங்கோ என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், கிளிநொச்சி கண்டாவளை இல. 48 பெரியகுளத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட இராசதுரை பகீரதன் 3. மேஜர் மதிவதனன் என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரி…
-
- 14 replies
- 3.5k views
-
-
எம் தமிழீழ எழுச்சிபாடல் வரிகளை இங்கே எழுதலாம். அந்த பாடலின் வரலாறையும் மறவாமல் தெரிந்தால் எழுதுங்கள். முதல் பாடலாக எனை மிகவும் கவர்ந்த என்று சொல்வது தவறு....என்னை என்னாக்கிய ஒரு பாடல். எழுத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும். நெஞ்சம் மறக்குமா * 3 வல்வெட்டி துறையில் நாங்கள் வளர்த்த சிதை நெருப்பில் 12 புலிகள் ஒன்றாய் படுத்ததை நெஞ்சம் மறக்குமா.... படுத்ததை நெஞ்சம் மறக்குமா குமரப்பா புலேந்தி அப்துல்லா ரகு நளன் பழனி மிரேஸ் ரெஜினால் தவக்குமார் அன்பழகன் கரன் ஆனந்தகுமார் அன்பழகன் கரன் ஆனந்தகுமார்... எங்கள் தலைவர்கள் எங்கல் வீரர்கள் இவர்கள் அல்லவா கண்கள் மூடி எங்கள் புலிகள் மாண்ட கதையை சொல்லவா? …
-
- 112 replies
- 29.6k views
-
-
உலகம் முடியும் வரை உயிர்கள் அழியும் வரை உச்சரிப்பேன் தாய் மண்ணே உன் பெயரை http://youtube.com/watch?v=lwyN2RCXWvg when will we arise
-
- 0 replies
- 1.2k views
-
-
"தியாக தீபங்கள்" வில்லிசை தயாரிப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக்கழகம் தமிழீழம். கிட்டத்தட்ட இருபது(20) வருடங்களிற்கு முன்னைய காலப்பகுதியில் பிரச்சாரத்திற்காக விடுதலைப்புலிகளின் கலைபண்பாட்டுக்கழகத்தினர் தயாரித்து மேடையேற்றப்பட்டதுதான் இந்த தியாக தீபங்கள் வில்லிசை நிகழ்ச்சி. அண்மையில் தாயகத்திற்கு நான் சென்றபோது எதிர்பாராதவிதமாக எனக்கு கிடைக்கப்பெற்ற இந்த நிகழ்ச்சியை காலத்தின் தேவைகருதி யாழில் பதிவுசெய்கின்றேன். இந்த நிகழ்ச்சி அதிக நேரத்தை பிடிப்பதினால் பகுதி பகுதியாக பதிவு செய்துள்ளேன். இதுபற்றிய உங்களின் கருத்துக்களை எதிர்பார்த்து தற்காலிகமாக விடைபெறுகின்றேன். தியாக தீபங்கள் வில்லிசை இறுதிப்பாகம். http://www.ijigg.com/songs…
-
- 0 replies
- 839 views
-