எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
அல்லைபிட்டியில் படுகொலை செய்யப்ப்பட்ட வணபிதா ஜிம் பிறவுண் அடிகளார் சார்ந்த உண்ண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட தமிழீழ திரைப்படம் http://www.tubetamil.com/view_video.php?vi...4ce39b1177295e0 இதனை பார்வையிட DIVX WEB PLAYER என்னும் மென்பொருள் தேவை அதன்னை இந்த இணையத்தில் பெற்றுகொள்லலாம் http://www.divx.com/divx/windows/webplayer/ இதனை இணையத்தில் பிரசுரித்தது சரியா என எனக்கு தெரியவில்லை அப்படி பிழையாயின் இந்த பதிவை நீக்கிவிடுமாறு நிர்வாகத்தினரிடம் வேண்டுகின்றேன்
-
- 0 replies
- 1.1k views
-
-
குழந்தைப்பருவம் ,பதின்மம் ,முதுமை இப்படி எல்லா வயதிலும் இன்னொரு மனிதனின் அன்பு ,பாசம், நேசம் ,ஆதரவு நமக்குத் தேவைப்படுகிறது. அம்மாவாக, அப்பாவாக, சகோதரமாக, நண்பனாக, வாழ்க்கைத்துணையாக இப்படி ஏதோ ஒருவடிவில் எல்லாமனிதனும் பல சந்தர்ப்பங்களில் இன்னொருவரின் துணையை எதிர்பார்க்கிறான். அன்புக்காக ஏங்குகிறான்.அது உரிய நேரத்தில் கிடைக்காது போனால் சமூகத்துக்குப் பயன்படாதவனாக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிவனாக கொடியவனாக மூர்க்கனாக மாறுகிறான். எல்லாரும் எங்களை நேசிக்க வேண்டும் என்றுதான் எல்லாரும் விரும்புகிறோம். யாருமே கெட்டவனாக வேண்டுமென்று தவமிருப்பவதில்லை.ஆனால் இன்று யுத்தபூமியில் பிறந்து சித்திரவதைகளையும் இரத்தக்காயங்களையும் பார்த்து அனுபவித்து மரணத்தின் வாசத்தை சுவாசித்து பசி …
-
- 39 replies
- 6.7k views
-
-
-
Black Tiger - an Inside Report By: K.Mylvaganam Courtesy: TamilCanadian I had a rare opportunity to come to know closely of the details of a Black Tiger Thurairathinam Kalairaj (Ilam Puli), who became a Martyr, when the Anuradhapura Air Base was attacked by the Liberation Tigers of Tamil Eelam (LTTE). Ilama Puli was born on 13.10.1981 in a fishing village called Myliddy. His father was a prosperous fisherman, who owned a big motor boat. Ten people were employed by him and led a very comfortable life having his own stone built house, a motor cycle and all the other paraphernalia that go with prosperity. He had three children with Ilam Puli…
-
- 1 reply
- 4.1k views
-
-
-
இது நான் வாசித்து கொதித்துப்பொன ஒரு உண்மை சம்பவம் இதை உங்களுக்கும் கொடுக்கின்றேன் ராஜீவ் காந்தி அனுப்பிய இந்தியப் படைகள் ஈழத்தில் நிகழ்த்திய சில சம்பவங்கள் இங்கே தொடராக தொடுக்கப்படுகின்றது. 1) உரும்பிராய் 1987 Oct 16ஆம் திகதியிலிருந்து உரும்பிராய்வாசிகள் பலத்த செல் தாக்குதலையும் துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. அக்டோபர் 18ஆம் திகதி, ஒரு ஞாயிறன்று உரும்பிராயில் உள்ள இந்துக் கோயிலுக்கருகே ஒரு கண்ணிவெடித் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்தது. உரும்பிராய்ச் சந்தியிலிருந்து வடக்கே அரை மைலுக்கும் முக்கால் மைலுக்கும் இடையில் வசித்து வரும் 66 வயது மனிதர் கண்டபடி சனங்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார். காலை 5.45ற்கும் 6.00 மணிக்கும் இடையில் தனது வ…
-
- 0 replies
- 741 views
-
-
-
1958ம் ஆண்டு இனக் கலவரம் பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட பின்னர் மெல்ல மெல்ல இருபகுதியிலும் எதிர்ப்புணர்வுகள் அதிகரித்தன. சிங்கள சிறீஎதிர்ப்பைத் தமிழ்ப்பகுதிகளிற் தமிழரசுக்கட்சி தொடர்ந்தது. அதே வேளை கொழும்பிலும் ஏனைய சிங்களப் பிரதேசங்களிலும் தமிழ் எழுத்துக்களைத் தார் பூசி அழிக்கும் வேலை தொடர்ந்தது. பௌத்த பிக்குகளே இதற்குத தலைமை தாங்கினர். தமிழருக்கு எதிராகச் சிங்களவரைக் கிளர்ந்தெழுமாறு இவர்கள் தூண்டினர். இதனால் கொழும்பிலும் ஏனைய நகர்ப்புறங்களிலும் ஆங்காங்கே தமிழர் தாக்கப்படுவதும் தமிழர் கடைகள் கொள்ளையிடப்படுவதும் வீடுகள் கல்லெறிக்குள்ளாக்கப்படுவது
-
- 1 reply
- 1.1k views
-
-
Eelam.ch.tt மேலும் ஒளிப்பதிவுகள் (பாடல்கள்): இங்கே அழுத்தவும் மிகவிரைவில் தமிழீழ வரலாறு (தமிழர் - சிங்களவர் இனப்பிரச்சனை) யேர்மன் மொழியில்.
-
- 34 replies
- 5.7k views
-
-
இந்தவார கிழக்கு மாகாண நிலவரம் சொல்லும் படியாக இல்லை. அடுத்த வாரம் நிலைமை இன்னும் மோசமாகலாம். வோர்ம்-அப் நிகழ்வான இந்த ஆரம்ப மோதல்களே மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் ஒரு முழுஅளவினதான யுத்தம் தொடங்கினால் அதை எப்படி முகம் கொள்ள போகிறார்கள்?
-
- 62 replies
- 8.8k views
-
-
டட்லி - செல்வா உடன்பாடு 1965ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. டிசம்பர் 1964ம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் டட்லி சேனநாயக்கா கொழும்பில் வாழ்ந்த திருச்செல்வம் என்பவருக்கூடாகத் தமிழரசுக் கட்சித் தலைவரோடு பேச்சுக்களைத் தொடங்கினார். தான் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவைக் கோரினார். அதற்குப் பதிலாகத் தமிழரசுக் கட்சி முன் வைத்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார். இவ்வுடன்பாடு இரகசியமாகவே செய்யப்பட்டது. இதன்படி வடக்குக் கிழக்கில் மாவட்ட சபைகள் அமைக்கப்படவும் அதற்குரிய அதிகாரங்கள் பற்றிப் பின்னர் தீர்மானிப்பதாகவும் தமிழ் மொழிக்குச் சில உரிமைகள் கொடுத்து வடக்கு - கிழக்கில் அதனை அரசகரும மொழியாக்குவதாகவும், குடியேற்றப்பட்டத் திட்டங்களைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கில…
-
- 0 replies
- 867 views
-
-
சிங்களம் மட்டும் மொழிச் சட்டம். பதவியேற்றவுடன் பண்டாரநாயக்கா 1956ம் ஆண்டு யூன் மாதம் 5ம்திகதி சிங்களம் மட்டும் மொழி மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனை ஐக்கியதேசியக் கட்சியும் ஆதரித்தது. தொடக்கத்தில் நியாயமான அளவு தமிழ் மொழிப் பயன்பாட்டிற்கு இம்மசோதாவில் இடமளிக்க பண்டாரநாயக்கா விரும்பிய பொழுதும் பிக்குகள் முன்னனி எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. இச் சட்டம் கரையோரச் சிங்கள மக்கள் தங்கள் பொருண்மிய சீர் கேடுகளுக்கு தமிழர் ஆங்கிலம் கற்று அரசாங்கப் பதவிகளில் அதிகம் இருக்கும் தமிழரே அடிப்படைக் காரணம் என்கின்ற இனவாத நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். அன்றைய தினமே (5ம் திகதி ) செல்வநாயகம் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது காந்…
-
- 30 replies
- 8k views
-
-
-
- 6 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாணம் எனும் தீபகற்பம், வளம் கொழிக்கும் மண்ணும், பயன் தரும் மா, தென்னை, பனை, பலா மரங்களையும் கொண்ட ஒரு அழகிய நந்தவனம் எனவே கூறலாம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் யாழ்ப்பாணம் நான்கு பிரிவுகளாக பகுக்கப் பட்டிருந்ததுதான். தீவகற்பத்தின் வடபகுதி "வடமராட்சி" (உண்மையில் இந்தச் சொல் "வடமர் ஆட்சி" என்பதில் இருந்து திரிபடைந்ததாக கூறுவர்) எனவும், தென்பகுதி "தென்மராட்சி" எனவும், மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகள் "வலிகாமம்" எனவும் தீவுக்கூட்டங்கள் நிறைந்த தென்மேற்கு பகுதி "தீவகம்" எனவும் அழைக்கப் பட்டன. இந்த ஒவ்வொரு பகுதியிலும் இருந்த மக்கள் தமக்கே உரிய தனித்துவத்துடன் மிக இறுக்கமான பிணைப்பை பேணி வந்தனர். தீவகற்பத்தின் கிழக்கு கடற்கரை மிக அருமையான மணற்திட்டிகளையும் "சவுக்கு" மரங்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
வடதமிழீழத்தில் யாழ் குடாநாட்டின் தென் மூலையில் உள்ள தென்மராட்சியின் தலைநகரம் சாவகச்சேரி. ஏ 9 வீதி என்று அழைக்கப்படும் யாழ் நகருக்கும் இலங்கையின் புராதன நகரான கண்டிக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்தும் பாதையில் உள்ள ஒரு அழகிய நகரம் அது. சாவகச்சேரி நகரின் அயற்கிராமங்களாக மட்டுவில், நுணாவில், சங்கத்தானை, கச்சாய், மீசாலை, கைதடி போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். இன்னும் பல சிறிய இடங்களும் இருக்கின்றன. அதையும் பட்டியல் இட்டால் அதுவே தனியொரு கட்டுரை ஆகிவிடும். புவியியல் ரீதியாக நோக்கின் குடாக்கடலின் உப்புக்காற்று தூர இருந்து வருகிறது. ஆங்காங்கே வெண் மணற்தரைகள். பொதுவாக நிலத்தடி நீர் உவர்ப்புத் தன்மையாக இருக்கும். இருந்தாலும் நன்னீர் கிடைக்கும் இடங்களும் அதிகம் உண்டு. நிலத்த…
-
- 14 replies
- 5k views
-
-
வணக்கம் எனது அன்புக்குரிய அண்ணன் மற்றும் அக்காமார்களே, எமது தாய்நாடு தமிழீழம் பற்றி என்னுள் சில கேள்விகள், உதவுவீர்கள் என்ற எண்ணத்தோடு... 1. தமிழீழம் என்ற தனியரசை யாரால் எப்போது முதலில் முன்வைக்கபட்டது? 2. தமிழீழ மக்களால் அதை (எங்கெ) எப்போது அங்கிகீரிக்கப்பட்டது? 3. தமிழீழ மக்களால் அங்கிகீரிக்கப்பட்ட ஒரே ஒரு அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளே (எமது தேசியப்படை). அப்படியானால் ஈரோஸ் அமைப்பு எப்படிப்பட்டது? மாணவர் அமைப்பு என்று கூறுகிறார்களே? அதுவும் விடுதலைப்புலிகளின் ஒரு அங்கமா, அல்லது புலிகளினால் அங்கிகீரிக்கபட்ட குழுவா? 4. ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகள் எப்படியானவை (தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை)? 5. தமிழீழ விடுதலைப்புலிகளின் அணிகளின் அணிவகுப்புக்காட்சிகள் …
-
- 8 replies
- 2.7k views
-
-
என்ரை வயசுதான் இருக்கும் இந்த குறுக்கலை போண சங்கரிக்கு என்ன நடந்ததோ தெரியலை ஏன்தான் தலைகழண்ட மாதிரி பேப்பர்களுக்கு அறிக்கை எண்டு விடுகுதோ தெரியலை. இருக்கேலாமல் கிட்டடிலை ஒரு கடிதம் எமுதிப்போட்டனான் அதை கள உறவுகளின்ரை பார்வைக்கு வைக்கிறதிலை தப்பில்லைத்தானே.............. வடலியடைப்பு. பண்டத்தரிப்பு. தமிழ்ஈழம் ஆனந்த சங்கரி ஐயாவிற்கு, உங்கள் வயதிற்கு மட்டும்தான் இந்த ஐயாவும் மரியாதையும். அண்மையில் நீங்கள் உலகத் தமிழ் தலைவருக்காக எழுதிய மடலினினை ஆங்கில மொழியில் பேரினவாத ஊடகமொன்றில் வாசித்தேன். அதில் தற்போதைய கள நிலவரத்தின் தன்மையினையும் மற்றும் எமது தலைவரின், போராளிகளினுடைய, எதற்கும் எக்காலத்திலும் யாராலும் வெல்ல முடியாத தமிழ் வீரத்தினையும் முழுப்ப+சண…
-
- 2 replies
- 1.2k views
-
-
தளபதி பொன்னாம்மானின் நினைவு நாள் மாசி 14 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் ஆலமரம் போல் நிழல் விட்டு விடுதலைக்காக வாழ்ந்தவர் லெப்.கேணல் பொன்னம்மான். 1987ஆம் ஆண்டு பெப்ரவரி 14நாள் யாழ்ப்பாணம் தைடிப்பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின் போது லெப்.கேணல் பொன்னம்மான் உட்பட 11போராளிகள் வீரச்சாவடைந்தனர். 1956ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாள் யாழ்ப்பணம் கலட்டியில் குடும்பத்தில் மூன்றாவது ஆண்மகனாக யோகேந்திரன் குகன் என்ற பெயருடன் உதித்தார். சிறுவயதில் பல நெருக்கடிகளைச் சந்தித்தார். கருவில் இருக்கும் பிள்ளையைக் கூட அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் கொடுமைக்குள் இவரது குடும்பமும் மிஞ்சவில்லை. 1958 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தில் இவரது தந்தை மிகக் கொடுமையாக சிங்…
-
- 9 replies
- 2.3k views
-
-
அனைவருக்கும் வணக்கம்! காணொளி பாடலை ஓடியோவில் கேட்க இங்கே அழுத்தவும்.. காணொளி: கலைஞன் காதலர் தின மடல்கள்: மூனா மடல் வசனங்கள்: வலைஞன் புறக்கணி சீறி லங்கா லோகோ: இணையவன் புறக்கணி சிறீ லங்கா சுவரொட்டிகள்: யாழ் இணையம் மேற்கண்ட காணொளி, மற்றும் காதலர்தின வாழ்த்து மடல்களை உங்கள் நண்பர்கள், உறவினர்களிடையே பகிர்ந்து சிறீ லங்கா புறக்கணிப்பு போராட்டம் வெற்றிபெற உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். புறக்கணி சிறீ லங்கா இணையம்: http://boycottsrilanka.info/ புறக்கணி சிறீ லங்கா போராட்டத்தில் பங்குபற்றும், போராட்டத்தை வழிநடத்தும் எல்லோருக்கும் உளம்கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதோடு... உங்கள் அனைவருக்கும் இனிய 200…
-
- 24 replies
- 13k views
-
-
இரு தினங்களுக்கு முன்பு எனது நண்பனின் அழைப்பை ஏற்று இரவு உணவுக்காக அவனது வீட்டிற்கு சென்றிருந்தேன். அவனது குடும்பத்தினருடன் இரவு உணவை முடித்து விட்டு எங்களது பணியை ஆரம்பித்தோம்.(வேறென்ன அரட்டைதான்) நண்பனின் தந்தையாரும் எங்களுடனே இருந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தார். உலகத்தில் சாதனை படைத்தவர்கள் பற்றி கதைத்துக்கொண்டிருக்கும்போத
-
- 14 replies
- 3.2k views
-
-
http://www.sangam.org/2007/11/Send_Money.php?uid=2606
-
- 9 replies
- 5.3k views
-
-
புலம்பெயர்ந்தவர்கள் சிறீலங்கன் விமான சேவையை புறக்கணிக்க வேண்டுகோள். Expat Tamil community calls for airline boycott Owen Bowcott, Friday January 18, 2008 Tamils around the world have called for a global boycott of Sri Lankan Airlines in protest at the Colombo government's decision to end its six-year ceasefire with rebels. The Sri Lankan government officially annulled the cessation of hostilities with the rebel Tamil Tigers two weeks ago. The truce, signed in 2002, had been largely ignored since mid-2006, with fighting becoming widespread in recent months across Sri Lanka. Today, eight civilians and two policemen were killed in the south of th…
-
- 1 reply
- 2.2k views
-
-
வணக்கம்., வணக்கம், வணக்கம் வந்தேனய்யா மீண்டும் வந்தேனய்யா, சொல்ல வந்தேனய்யா,. என்ன? ஜயா! இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது எமது மண்ணில் எப்போது கடைப்பிடிக்கப்பட்டது என்றால் எனது பதில் ஒருபோதும் இல்லை என்பது தான். அதாவது யுத்தம் இடம்பெற்றவேளை எமது மக்ககள் பட்ட துன்பத்திற்கும், உங்களால் கூறப்படும் இந்த ஒப்பந்தம் அமுலில் இருந்தபோது பட்ட கஷ்டங்களிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தமிழ் மக்களைப்பொறுத்த வரை இப்போது ஓரளவு விமோசனம் கிடைத்தமாதிரித்தான் நான் உணருகின்றேன். நானே பல தடவை கருத்துக்கள் பதியும்போது கூறியிருக்கின்றேன். அதாவது அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்துவதை விட்டிட்டு துணிவிருந்தால் ஒப்பந்தத்தை கிழித்துவிட்டு வா என்று. இன்று அதாவது எந்தவொரு அரசிய…
-
- 0 replies
- 807 views
-
-
Friday, January 4, 2008, தமிழர் பூங்கா புத்திசாலித்தனத்துடன் பூணைபோல நடந்து ஈழப்போரில் காலூன்றப்போகும் அமெரிக்க-இந்திய-பாக்கிஸ்தானிய சார்பு ஐ,நா படைகள். ஒரு புறம் ஆயுதத்தினை வழங்கியபடியும் என்னுமொரு புறத்தில் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு ஆதரவு வழங்குவதுபோல இதுவரை நடந்த உலக பொலீஸ்காரன், நேற்றுவரை உண்மையில் ஈழத்தின் நடந்துமுடிந்த போர்களில் இலங்கை இராணுவதினை தன் அதி நவீன இராணுவ வசதிகள், தொழில்நுற்பத்தினூடு பலப்படுத்தி, வெற்றிபெற உதவி செய்தது. இன்று ஈழத்தில் புலிகளை ஈழத்தில் அவர்கள் இன்று இருக்கும் மையப்பகுதியில் அமைத்திக்காலத்தில், வலிய தாக்குதல்கள் மூலம் இலங்கை இராவணத்தினை முனோக்கி நகரப்பண்ணிவிட்டு, இதோ அமைதிக்கான காரணியாக இருந்த ஒப்பந்தத்தினை சிறீலங்காவின் துணையுட…
-
- 0 replies
- 861 views
-
-
2008 மிக பெரிய போர் ஆண்டாக வரப்போகின்றது. எங்களுடைய விடுதலைப்போராட்டத்தினைப் பொறுத்தளவில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக பல வளர்ச்சிகளை கண்டு வந்துகொண்டிருக்கிறது. உண்மையில் சிங்களம் கூறுவது போல வெற்றிக்களிப்பில் சிங்களம் ஈடுபட்டிருப்பதானது உண்மைக்குப்புறம்பான ஒரு நிகழ்வுதான். எங்களைப்பொறுத்தவரை இப்போது மட்டும் அல்ல, போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் இருந்தே ஒரு படிமுறை வளர்ச்சியாக, இன்றைக்கு எங்கள் விடுதலைப்போராட்டம் வளர்ந்து நிற்கின்றது. சிங்கள படைகள் பொதுவாகவே தாம் அந்தந்த நேரங்களில் கையகப்படுத்தும் நிலபுலங்களை வைத்து, தம் வெற்றிப்பிரகடனங்களை அறிவித்து விழா எடுத்துக்கொண்டிருக்கிறார்க
-
- 0 replies
- 779 views
-