எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
ஒரு குழு உருவாகீற்றாம்; ஏனையோருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாம்; போராளிகள் ஒருங்கிணைக்கப்படுகினமாம்; இரண்டு வேவுக்காரர் போயிற்றினமாம்.... கூடுதலா மகிந்த மாமாவின்ர வீட்டுக்குத்தான் கல்லெறியப்போறாங்கள் போல கிடக்குது😜... எதுக்கும் அந்தப் பக்கம் போறாக்கள் கவனமா இருங்கோ!🤣🤣
-
- 0 replies
- 849 views
- 1 follower
-
-
Silence என்ற சொல்லையே சத்தமாக சொல்லவேண்டி இருகின்ற இந்த காலத்தில்!! நான் செய்யப்போகும் இந்த பதிவு சில கடுமையான வார்த்தைகளை உள்ளடக்கியதாய் இருக்கும்!! ஒரு அடிமைப்படட இனமாக இன்று கிழக்கு தமிழ் மக்கள் ஒவொரு நாளும் மதமாற்றங்களுக்கும் மாற்று மதத்தினரின் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருக்கிற நிலைமையில், முதலமைச்சர் பதவியை இலகுவாக முஸ்லீம் ஒருவருக்கு தூக்கி கொடுத்ததன் பலனாக முஸ்லீம் கிராமங்கள் இன்று தன்னிறைவு பெற்று எம கிராமங்களை சூறையாட வெளிக்கிட்ட்னர். ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு முஸ்லீம் அமைச்சரின் வருகை, அபிவிருத்திகள் என்று களை கட்டுகிறது. இதட்கு ஒரு சிறந்த உதாரணம் கிழக்கு முதலமைச்சரின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம். https://www.facebook.com/NaseerAhamedOfficial/ …
-
- 0 replies
- 277 views
-
-
உலகக்கிண்ண துடுப்பாட்டம் (World Cup Cricket 2011) – சிறீலங்கா அணியை புறக்கணிக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள் உலகில் விளையாட்டுக்கள் மக்களை இனம், வயது, பால் வேறுபாடுகள் இன்றி கவர்வதுண்டு. அதில் துடுப்பாட்டமும் ஒன்று. அது நாடுகள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான உறவுகளையும் பலப்படுத்துவதுண்டு. அனைத்துலக துடுப்பாட்ட சபையின் ஆவணங்களிரும் அதுதான் உள்ளது. ஒரு நாட்டின் துடுப்பாட்டக் குழு எல்லா சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையவேண்டும், ஐ.சி.சி மற்றும் பி.சி.சி.ஐ போன்ற அமைப்புக்கள் இந்த விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். முன்னர் தென்னாபிரிக்காவின் அணி தொடர்பில் இந்த விதி பின்பற்றப்பட்டது.1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட "Gleneagles Agreement of 1977” உடன்பாடுக…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலம்பெயர் தமிழர்களே..🔥 பண்டார வன்னியன் 😱 அப்படி ஒருவனே இல்லை
-
- 0 replies
- 447 views
-
-
தாயை காத்த தனையன்களுக்கு பதிலாக தனயனை காத்த தாய்களே வடக்கு கடலில் எந்நாளும் மூழ்குகின்றனர். இந்த தாய்மாரிடம் துடுப்புக்களுக்கு பதிலாக வடுக்களே காணப்படுகின்றன. அன்பை அனுபவிப்பதற்கு பதிலாக வாழ்க்கையை தொலைத்து தேடித் திரிபவர்களையே காண முடிந்தது. வடக்கு கடல் நீரின் உவர்ப்புச் சுவை அதிகமாக இருப்பதற்கு இந்த மக்களின் சூடான கண்ணீர்த் துளிகளே காரணமாகும். சீவியத்தின் நெருக்கடியான தருணங்களில் தனது கண்ணை பறித்துக் கொண்ட அரச படையினரின் முன்னால் இந்த தாய் மண்டியிடத் தயாரில்லை, தொடர்ந்தும் போராடவே விரும்புகின்றார். மகன் பற்றி நாடும் ஊரும் என்ன சொன்னாலும் இந்த மெலிந்த தாயின் வலிய அன்பிற்கு அவை பொருந்தக்கூடியதல்ல. உண்மையைக் கண்டு கொண்டு கண்களை மூடிக் கொள்ளும் நாட்டில் வாழும் இந்த தாய், க…
-
- 0 replies
- 577 views
-
-
23 MAR, 2024 | 04:36 PM உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவின் உறவுகளை ஒன்றிணைத்து பிரதேச அபிவிருத்தியினையும் உள்ளூரில் வாழும் உறவுகளினதும் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கில் நெடுந்தீவில் எதிர்வரும் ஆகஸ்ட் 4 முதல் 10 வரை நெடுவூர்த் திருவிழா நடைபெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நெடுவூர்த் திருவிழாவின் ஏற்பாட்டாளரும் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கிருபாகரன் தர்மலிங்கம் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கடந்து போன இனப்போரினாலும் பொருளியல் போரினாலும் சிதறுண்டு போனோரெல்லாம் உலகின் பல பாகங்களிலும் வெளி மாவட்டங்களிலும் பரந்து வாழும் இச்சூழலில் எமது தாய்மண் உறவுகள் ஒன…
-
- 0 replies
- 702 views
- 1 follower
-
-
கிழக்கு பல்கலைக்கழக மாணவி மிதுசியா செய்யும் செயல் யாருக்காவது தெரியுமா.? செல்வந்தர்கள் தமது பிள்ளைகளை வசதி வாய்ப்புகளுடன் கற்பித்து வரும் கல்வி யுகத்தில் நாம் வாழ்கிறோம். இந்நிலையில் தகரக் கொட்டகை ஒன்றை அமைத்து தன்னலம் கருதாது கற்பித்து வருகின்றார் மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பற்று (செங்கலடி) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொடுவாமடு கிராமத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர். மாணவர்கள் பாடசாலை முடிந்து வந்ததும் பிற்பகல் வேளையில் அவர்களுக்குக் கற்பித்து வருகிறார் இந்த யுவதி. பின்தங்கிய வறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த இந்த மாணவி தற்போது பல்கலைக்கழகத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு தனது பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். தான் ஆரம்பத்தில் கல்வி கற்பதற்காக அனுபவ…
-
- 0 replies
- 527 views
-
-
காலத்துக்குக் காலம் தலைவர்கள் தோன்றுவது இந்த உலகின் நியதியாகவுள்ளது. தலைவர்கள் பிறக்கிறார்கள் என்பது முன்னைய கருத்தாக இருந்த போதிலும் சமகாலத்து முகாமைத்துவ சிந்தனை தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்பதாகும். தலைவர்கள் பிறக்கிறார்கள் என்பதே எமது நிலைப்பாடு. அதற்காக நீங்கள் சொல்வது தான் சரியா? என்று யாரும் வாதம்புரிந்து விடாதீர்கள். அவ்வாறு வாதம் புரிவோருக்கு நாம் கூறக்கூடியது, தலைவர்கள் உருவாக்கப்படுவதாக இருந்தால் இந்த உலகில்; இந்த நாட்டில், எங்கள் இனத்தில் எத்தனையோ தலைவர்கள் உருவாக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் நடைமுறையில் மக்களால் நேசிக்கப்படுகின்ற - போற்றப்படுகின்ற எக்காலத்திலும் மறக் கப்படாத தலைவர்கள் என்போர் ஒரு சிலராகவே இருக்கின்றனர். இந்த வகையில்தா…
-
- 0 replies
- 375 views
-
-
-
https://vayavan.com/?p=12702 “போர்க்காலம் ஆயினும் அதுவே பொற்காலம்” என இன்று போற்றப்படும் காலத்தில் வன்னியிலிருந்து மேலதிக மருத்துவ சிகிச்சைக்காகவும் மற்றும் அத்தியவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் எம் மக்கள் வவுனியா செல்வது வழமை. அவ்வாறு பொது மக்கள் தங்களது அவசியமானதும் மற்றும் அத்தியவசியமானதுமான அலுவல்களை முடித்துக் கொண்டு மீளவும் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களுக்குத் திரும்புவார்கள். அக்காலகட்டத்தில் மன்னார் மாவட்டத்தின் கறுக்காய்குளம் ஊடாக அல்லது மடு ஊடாக என மாறி மாறி அந்த இடர்மிகு பயணங்கள் இடம்பெற்றது. ஒரு முறை புதிய பாதை திறந்து உங்களை அனுப்பப் போவதாக ஶ்ரீலங்காப் படையினர் பயணிகளை மூன்றுமுறிப்பு பகுதிக்கு அழைத்துவந்து அவர்களை…
-
- 0 replies
- 907 views
-
-
-
- 0 replies
- 592 views
-
-
அண்ணல் குமார் பொன்னம்பலம் என்னும் உரிமைக்குரல் எம்மிடமிருந்து பறிக்கப்படாமல் வாழ்ந்திருந்தால் இன்று ஆகஸ்ட் 12 இல் அவருக்கு 81 வயதாகும். அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் சார்பில் நீதிமன்றங்களில் வாதாடினார். எவ்விடத்திலும், தமிழ் மக்களுக்குச் சார்பான கருத்துக்களைத் துணிவாக வெளியிட்டு வந்தார். இதனால், இதன் உச்சக் கட்டமாக இனவாதிகளால் குமார் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழர் தம் அடிப்படை அபிலாசைகளை இடித்து வலியுறுத்தியவர் அவர். திம்புக்கோட்பாடுகளையே தமிழர் தம் அடிப்படை அபிலாசைகளாக கொண்டிருந்தார். எந்த ஒரு சிங்கள தலைமையும் வடக்கு கிழக்கு எனும் தமிழர் தம் பூர்வீக நிலத்த…
-
- 0 replies
- 1k views
-
-
யாழ்ப்பாண மாட்டுச்சவாரியின் கதை April 17, 2020 (By த. சண்முகசுந்தரம்)சவாரி மாட்டைப் பராமரித்தல் ஒரு தனிக் கலை. அதற்கு உணவு ஊட்டுதல், தட்டிக் கொடுத்தல், கால் பிடித்தல் எல்லாம் தனிக்கலை. "மாட்டின் வெற்றி அதன் உணவில் ' என்பர். பனம் ஒலை வைத்தால் மாட்டின் கால் உழைவைக் கூட்டும் என் பது நம்பிக்கை. அரிசி, கடலை, கொம்புப் பயறு, உழுந்து, சிவப்புத் தவிடு, எள்ளுப்பிண்ணுக்கு என்பன முக்கியமான உணவுகள். சவாரிக்கு முதல் நாள் மாட்டின் ஏரியைத் தட்டி, உடலை உருவி, காலைத் தடவிவிடுவார்கள், சவாரி முடிந்ததும் துணியைச் சுடுநீரில் நனைத்து " ஒத்தணம் ' பிடிப்பர். பச்சைத் தேங்காய் மட்டையைச் சூடாக்கி உருவி விடுவர். சவாரியின் போது மாடுபட்ட அடிகாயத்தை ஆறவைக்க வேப்ப நெய், இருப்பை நெய், தேங்காய்…
-
- 0 replies
- 532 views
-
-
இந்நிலையில் தமிழக அகதி முகாம்களின் அவல நிலைக்கு எடுத்துக் காட்டாய் உள்ளது சேலம் மாவட்ட அகதி முகாம். சேலம் மாவட்டத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளின் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகிவருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத முகாம்களில் வசிக்கும் இவர்களது நிலை பரிதாபகரமாக உள்ளது. சேலம் மாவட்டத்தில் செந்தாரப்பட்டி தம்மம்பட்டி நாகியம்பட்டி அத்திக்காட்டனூர் குருக்கப்பட்டி பவளத்தானூர் சித்தர் கோயில் ஆகிய பகுதிகளில் உள்ள 8 முகாம்களில் 972 குடும்பங்களைச் சேர்ந்த 3746 இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்கள். கடந்த பல ஆண்டுகளாக கண்டு கொள்ளப்படாமல் இருந்து வந்த இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலை அமைச்சர்களி…
-
- 0 replies
- 1.6k views
-
-
நடுவீதியில் பாதுகாப்பு மின்கம்பி! – மக்கள் பயணிப்பது எவ்வாறு? அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது மக்களை எவ்விதத்திலும் அவை பாதிக்கக்கூடாது என்பது பொதுப்படை. ஆனால், அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்;கு குந்தகம் விளைவிக்கும் விடயங்கள் இடம்பெறவே செய்கின்றன. அந்தவகையில், முல்லைத்தீவில் வீதிக்கு நடுவே பாதுகாப்பு மின்கம்பி போடப்பட்டுள்ளதால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது. முல்லைத்தீவு முறிகண்டி முனியப்பர் வீதியின் நடுப்பகுதியில் மின்கம்ப பாதுகாப்பு கம்பி காணப்படுவதால் மக்கள் போக்குவரத்து செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முல்லைத்தீவு மாவட…
-
- 0 replies
- 426 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் என்றொரு இனம் செப்டம்பர் 2019 - தீபச்செல்வன் · கட்டுரை ஈழத் தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்தை சிதைக்க நினைத்த சிங்கள அரசு அவர்களுக்கு இனப் பேரழிவை உண்டு பண்ணி, வரலாறு முழுதும் மீள முடியாத இனமாக ஆக்க நினைத்தது. ஈழப் போரின் இறுதியில் சிறிதும், தயக்கமின்றி ஈழத் தமிழ் இனத்தை வேட்டையாடியது சிங்கள அரசு. அதற்கான உலகின் இடமளிப்புத்தான் சரணடைந்தவர்களும் கையளிக்கப்பட்டவர்களும் காணாமல் போய் விட்டனர் என்று கைவிரிக்கும் பெரும் தைரியத்தை சிங்கள அரசுக்கு கொடுத்தது. இது ஈழத் தமிழ் இனத்தையே காணாமல் ஆக்கும் தைரியத்தையும் கொடுத்திருக்கிறது. இலங்கேஸ்வரன் என்பது இலங்கையை ஆண்ட தமிழ் மன்னர்களுக்கு சூட்டப்படும் பெயர் என்று வரலாற்று பத்தி எழுத்தாளர்…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆஸித் தமிழ் - அறிமுக தொகுப்பு! இந் நிகழ்ச்சியை ஒலி வடிவில் கேட்க... ஆஸித் தமிழ் நிகழ்ச்சியினை கேட்பதற்காய் வானொலியை நேசித்தபடி செவிப் புலனை வானொலியில் இணைத்து செயற் திறனை வருவாயீட்டலில் கொண்டிருக்கும் அனைத்து உறவுகளுக்கும் அன்பு கலந்த வணக்கம், நான் தூயவன், தும்பிக்கையான், இன்றைய தினம், காற்றலையின் வழியே, உங்கள் காதுகளை வந்தடைந்து கொண்டிருக்கும் முதல் நிகழ்ச்சியின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, உங்கள் ஆதரவும், ஆக்கபூர்வமான எண்ணக் கருத்துக்களும் துணையிருந்தால் என்றும் தொடரும் இந் நிகழ்ச்சி! ஆஸித் தமிழ் ; இது என்ன புது நிகழ்சியாக இருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம். ஆம் தாய் நிலத்தை விட்டுப் பறந்து வந்த புலத்து இளைஞ…
-
- 0 replies
- 8.3k views
-
-
சாவகச்சேரி சந்தைப் படுகொலை அக்டோபர் 27, 2020/தேசக்காற்று/இனப் படுகொலைகள்/0 கருத்து சாவகச்சேரி சந்தைப் படுகொலை – 27.10.1987 யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குத் திசையில் யாழ் நகரையும், வன்னிப் பெருநிலப்பரப்பையும் இணைப்பது தென்மராட்சிப் பிரதேசமாகும். யாழ் – கண்டி பிரதான நெடுஞ்சாலையில் யாழ். நகரத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சாவகச்சேரி நகரமானது, தென்மராட்சிப் பிரதேசத்தின் பிரதான நகரமாகும். 1987 ஒக்ரோபர் இருபத்தேழாம் திகதியன்று கந்தசட்டி சூரன்போர் ஆகையால் நகரத்திலிருந்த ஆலயத்திலிருந்து சூரன் வீதியால் வீதியுலா சென்று கொண்டிருநத் நேரம் மதியம் 12மணியளவில் வானில் வந்த இந்திய இராணுவத்துக்குச் சொந்தமான இரண்டு எம்.ஜ 24 ரக உல…
-
- 0 replies
- 646 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையோரமாக உள்ள பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிப்பதற்கு தரைவழியாகவும், கடல்வழியாகவும் பலமுனைத் தாக்குதல்களை இலங்கை ராணுவத்தினர் இன்று அதிகாலை 3.45 மணி முதல் தொடங்கியிருப்பதாகவும், இதில் 1000க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியாகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப் பகுதியில் நிலைகொண்டுள்ள விடுதலைப்புலிகளும் கடுமையான எதிர்த்தாக்குதலைத் தொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நன்றி: நக்கீரன் காலத்தின் கட்டாயம் கருதி இடை புகுத்தும் என் செயலை மன்னிப்பீர்களாக! கடும் குளிரிலும் குழந்தைகளையும் முதியோர்களையும் 360 யூனிவர்சிட்டி அவன்யூ டொரொண்டோ - விற்கு ஆயிரக்கணக்கில் கூட்டி வந்த குடும்பத்தினரின் வேண்டுகோள் இதுதான…
-
- 0 replies
- 2.9k views
-
-
என்ன பிழை செய்தோமடி தாயே தாயே என்ன பிழை செய்தோமடி தாயே தாயே என்ன பிழை செய்தோமடி தாயே வெடி விழுந்து எரிந்த பனை கரை உடைந்து காய்ந்த குளம் கூரை சரிந்த எமது இல்லம் குருதி படிந்த சிறு முற்றம் இரவை கிழித்த பெண்ணின் கதறல் ரத்தம் வழிந்த குழந்தை பொம்மை தேசம் பதுங்கு குழியின் உள்ளே புதைய.........சம்மதமோ........ தாயே என்ன பிழை செய்தோமடி தாயே தாயே என்ன பிழை செய்தோமடி தாயே விளக்கேற்றிய மாடமெல்லாம் வீழ்ந்தே போனதோ.. ஊஞ்சலாடிய கம்பு இல்லை நீந்தி பழகிய ஆறு இல்லை என் தோப்பினுள் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ என் தோட்டத்தில் ஈன்ற தாய்பூனை என்ன ஆனதோ முற்றம் தெளித்திட விடியல் வருமோ யுத்த சாமத்தில் வாழ்வு முடியுமோ? …
-
- 0 replies
- 1.7k views
-
-
கொல்லப்பட்டார் என்று கூறி ஒரு உடலையும் காண்பித்து விட்ட பிறகு கூட உலகமெங்கும் பரவி வாழக் கூடிய நம் இன மக்கள் அதை நம்பக் கூட மறுத்து ஒற்றை அலைவரிசையில் ஒரே குரலாய் எம் தலைவர் சாக வில்லை என்று உரத்தக் குரலில் முழங்கினோமே…அது தான்.. அந்த விசுவாசம் தான் எதிரி அடைந்திருக்கும் வெற்றியில் கூட பதட்டமாக வைத்திருக்கிறது. இந்த உலகம் கண்டிராத ஒரு மாபெரும் வீரனை.. உலக இலக்கியங்களின் சாறாய் தொகுத்த நற்பண்புகள் உடையவனை.. தம் மொழியின் மேல் ,தம் இனத்தின் மேல் தன் உயிரைக்காட்டிலும் மதிப்பு உடையவனை நாம் தலைவராக அடைந்திருக்கிறோம். இன்றளவும் பிரபாகரன் என்ற பெயர்தான் உலகம் முழுக்க பரவிக் கிடக்கின்ற தமிழர்களை இணைக்கிற…இயக்குகிற சொல். READ MORE
-
- 0 replies
- 647 views
-
-
வணக்கம் தாய்நாடு.....மானிப்பாய் வைத்தியசாலை
-
- 0 replies
- 724 views
-
-
பலாலி ரோட்டு ஆலடிச்சந்தி வைரவர் கோயிலுக்குப்பக்கத்தில் கம்சாமி டாக்குத்தர் என்று ஒருவர் இருந்தவர். அப்புரோகரி. சின்னதா வெத்திலைக்கடைமாதிரியான இடத்தை நீலக்கலர் சுண்ணாம்புப்பூச்சு அடித்து "கந்தசாமி கிளினிக்" என்று போர்ட் போட்டு வைத்திருந்தார். பொம்பர் அடிக்கக்கூட்டாது என்று கூரையில் செஞ்சிலுவைக்குறி வேறு போட்டிருந்தார். வெட்டுக்காயங்கள், காய்ச்சல், தடிமன், இருமல், சீழ்பட்ட புண் என்று எதுவென்றாலும் கம்சாமியர்தான் அந்த ஏரியாவுக்கே வைத்தியம் பார்ப்பார். கூப்பிட்டனுப்பினால் ஒரு பெரிய கறுத்த தோல்பெட்டியோடு சைக்கிளில் வந்திறங்குவார். காலில் புண் என்றால் "கண்ணை முடு" என்றுவிட்டுக் கதறக்கதற கிளீன் பண்ணியபின்னர் லைப்போய் சவுக்காரத்தால் கை கழுவுவார். என் அழுகை நிக்காது. "என்னடா, இன்ன…
-
- 0 replies
- 394 views
-
-
29 வருடங்களின் பின்னரும் உயிர்த்திருக்கும் திலீபனின் கோரிக்கைகள்! பசி எரியும் அனலில் தேகத்தை உருக்கி உயிரால் பெருங்கனவை எழுதிய ஒரு பறவை அலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்த நிராகரிக்கப்பட்ட ஆகுதி வேள்வித் தீயென மூழ்கிறது சுருள மறுத்தது குரல் அலைகளின் நடுவில் உருகியது ஒளி உறங்கமற்ற விழியில் பெருந்தீ இறுதிப் புன்னகையில் உடைந்தது அசோகச் சக்கரம் எந்தப் பெருமழையாலும் தணிக்க முடியாத அனலை இன்னமும் சுமந்து த…
-
- 0 replies
- 656 views
-
-
எதிரி மட்டும் அறிந்ததை எல்லோரும் அறியட்டும் தலைமைச் செயலகம் , தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 2003.10.02 எமது பெண் போராளிகளின் அபாரமான போராற்றலையும் அவர்களின் வீரத்தையும் எதிரியே நன்கறிவான். அவர்கள் அறிந்ததை உலகமும் எமது மக்களும் அறியுமுகமாக வரலாற்றுப்பதிவாக ஒரு நூல் எழுதப்பட வேண்டும். இதற்கு எமது போராட்டம் பற்றிய தெளிவான பார்வையும் போருக்குள் நின்ற வாழ்வனுபவமும் போர்க்கலை பற்றிய அறிவும் எமது போராளிகளது நுண்மையான மன உணர்வுகளை புரிந்துகொள்கின்ற தன்மையும் அவசியம். இல்லாது போனால் எமது போராட்டத்தின் வரலாற்றை அதன் ஆழத்திலும் அகலத்திலும் அதன் யதார்த்தக் கோலத்திலும் தரிசித்துக்கொள்வது கடினம். போர் பற்றிய அறிவு ஞானம் இல்லாத பழமையில் புத…
-
- 0 replies
- 999 views
-