எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
சம்பாஷனைகள் மற்றும் விவரணங்கள் சிங்கள மொழியில் மட்டுமே உள்ளது ( In Singala)
-
- 0 replies
- 439 views
-
-
-
வணக்கம் தாய்நாடு.... மருதடி விநாயகர் கோவில், மானிப்பாய்
-
- 0 replies
- 438 views
-
-
வணக்கம் தாய்நாடு..... இலங்கை மாவீரன் பண்டார வன்னியன் வீர வரலாறு யார் இந்த பண்டார வன்னியன்?- வன்னிக் காட்டில் கிடைத்த புதிய தடயங்கள்!! மாவீரன் பண்டார வன்னியன் என்ற பெயர் தமிழரது வீரத்தை வெளிக்காண்பிக்கும் ஒரு வரலாற்றுப் பெயர். மாவீரன் பண்டாரவன்னியன் பற்றி இதுவரை வெளிவராத பல தகவல்களையும், பேணப்படவேண்டிய பல ஆதாரங்களைச் சுமந்து வருகின்றது ஐ.பீ.சி. தமிழின் இந்த வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சி:
-
- 0 replies
- 437 views
-
-
திருகோணமலை கடற்கரையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட, தனது மகன் உட்பட ஐந்து மாணவர்களுக்காக நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரன் பற்றிய நினைவு வணக்க நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நேற்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை பகல் 10 மணிக்கு தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில், நான் உரை நிகழ்த்தியபோது எடுக்கப்பட்ட படங்கள் இவை. ”நீதி கோரலுக்கான சாட்சியங்களை பெறும் வழி முறைகளும், சாட்சியங்களை மையப்படுத்திய நாடாளுமன்ற உரைகளும்“ என்ற தலைப்பில் எனது உரை இடம்பெற்றது. நாடளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் நிகழ்வில் பங்குபற்றினர். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியல்…
-
- 6 replies
- 435 views
- 4 followers
-
-
-
வணக்கம் தாய்நாடு...தென்மாராட்சி, தவசிகுளம்
-
- 0 replies
- 435 views
-
-
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ். மறை மாவட்டமும் இணைந்து முன்னெடுக்கும் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுவிழா நிகழ்வுகளில் எதிர்வரும் 27 ஆம் 28 ஆம் திகதிகளில் இருநாள் பெருவிழாக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தமிழுக்காய் வாழ்ந்த தமிழ்த்தூது தனிநாயகம் பெருமகனை நனைவுகூர்ந்து போற்றும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் நூற்றாண்டு விழாக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர். எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற திறந்த வெளியரங்கில் தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாக் குழுச் செயலர் அருட்கலாநிதி அ.பி.யெயசேகரம் தலைமையில் இடம்பெறும் நிகழ்வுகளில் அடிகளார் குறித்த ஆடல் அளிக்கை, …
-
- 0 replies
- 434 views
-
-
பிரபாகரனியம் பிறந்த வரலாறு திரு.பிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்......... யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும், அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும், தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடி, திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர் -கள் வாழும் பூமிதான் வல்வெட்டித்துறை. தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகிறது. காரணம் இங்குதான் தமிழீழ தேசிய விடுதலைப் போரை மக்கள் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லும்…
-
- 0 replies
- 434 views
-
-
ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்! வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்த ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான பு.சத்தியமூர்த்தியின் நினைகூரல் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இந்த நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர். இதன்போது ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர…
-
- 0 replies
- 434 views
-
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில்... இராவணன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, இராவணன் வெட்டிய வாய்க்கால் மற்றும் இராவணன் கட்டிய குளம்! சிவபூமியின் சுவடுகளைத் தேடி ஆராய்ந்து கொண்டிருந்த வேளை கொடகே புத்தசாலையில் அவை பற்றிய சில குறிப்புகளை தேடிக் கொண்டிருந்தபோது, ஒரு நூலில் சில அபூர்வமான, ஆச்சரியமான குறிப்புகளை வாசித்தேன். அவை மட்டக்களப்பு மாவட்டத்தில் இராவணன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, இராவணன் வெட்டிய வாய்க்கால் மற்றும் இராவணன் கட்டிய குளம் ஆகியவை பற்றி சில குறிப்புகள் ஆகும். இவ்விபரங்கள் பற்றிய உண்மைத்தன்மையை அறிவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில், மகாஓயா வீதியில் உள்ள உறுகாமம் என்னுமிடத்திற்குச் சென்றேன். அங்குள்ள தமிழ் மக்களிடம் இது பற்றி கேட்டபோத…
-
- 0 replies
- 433 views
-
-
-
“கடைசியில புள்ள சாகும் வரைக்கும் வேலை செஞ்சிக் கொடுத்ததே… சாகும் வரைக்கும் செஞ்சிக் கொடுத்தானே… சாகுறதுக்கு 5 நாளைக்கு முதல் கூட புள்ள வேல செய்தானே. “2009 வைகாசி மாசம் 15ஆம் திகதி பின்னேரம் 4 மணியிருக்கும். “இப்படியொரு நிலம வந்திட்டதே…” ஓர் உண்மையான ஊடகப்பணியாளரின் – ஊடகவியலாளரது தாயின் இடைவிடா கதறல் இது. கொல்லப்பட்ட, காணாமல்போன, தாக்கப்பட்ட, அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்களின் பெயர்கள் எங்காவது பதியப்பட்டிருக்கும். அவர்களுக்காக நீதிகேட்டு எங்காவது, எப்போதாவது குரல் எழுப்பப்பட்டுவரும். விசாரணைகளும் நடத்தப்படும், ஒரு சிலருக்கு நன்கொடைகளும், ஏன் ஒரு சிலர் வெளிநாடுகளில் தஞ்சமும் அடைந்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் செய்த அதே சேவையை – வேலையை செய்துவந்த ஊடகப் ப…
-
- 0 replies
- 432 views
-
-
தொன்ம யாத்திரை - 04 "யாழ்ப்பாணத்தின் குளங்கள் " - வாழும் சொத்துக்கள் ஸ்டான்லி வீதியால் சென்று ராஜா தியேட்டருக்கு திரும்பும் வழியில் உள்ள பெட்ரொல் ஸ்டேசனுக்கு பின்னுக்குள்ள குளத்தை தூய்மையாக்குதல் - இதனோடு வடிகாலமைப்பு சார்ந்த நமது புரிதல் பற்றியும் , ஓர் அடையாளமாக யாழ்ப்பாணம் பொது வைத்திய சாலையைச் சுற்றி அமைந்துள்ள வடிகாலமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது அது ஓர் சாக்கடை அகழி போல் வைத்திய சாலையை சூழ்ந்துள்ளது. பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் - 1 - அதனை மாநகரசபைக்கு அறிவித்து துப்பரவாக்குதல் 2 - அனைவரும் சேர்ந்து அதனை துப்பரவாக்குதல் 3 - கவனயீர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் இந்த திட்டத்தினை எப்படி செய்யலாம் , இதற்கான உங்களின் கருத்துக்கள் எவ…
-
- 1 reply
- 431 views
-
-
https://www.youtube.com/watch?v=Xh5hdCTPWto
-
- 0 replies
- 430 views
-
-
-
- 0 replies
- 429 views
-
-
இன்றைநாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தநாள். போர்த்தக்கேயர், டச்சுக்காரர், பிரித்தானியர், சிங்கள இராணுவத்தினர் என தொடர்ந்து அந்தியர்களின் வசந்திருந்த அசைக்க முடியாதெனக் கூறப்பட்ட ஆனையிறவு இராணுவ முகாமை புலிப் போராளிகள் கைப்பற்றிய நாள். ஆனையிறவின் அடையாளம் ஈழ மண்ணில் நிகழ்ந்த ஆக்கிரமிப்பின் அடையாளத்தை காட்டி தமிழர்களின் நெஞ்சில் மாபெரும் காயத்தை ஏற்படுத்தி நிற்கிறது ஆனையிறவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுத் தூபி. ஆனையிறவு என்றாலே விடுதலைப் புலிப் போராளிகளின் இரத்தமும் உப்பு வயல்களுக்குள் நகர்ந்து செல்லும் இரவுகளும் ஞாபகம் வருகின்றன. நித்தமும் வெடிக்கும் குண்டுகளின் சத்தங்கள் ஆனையிறவில் இருந்து கேட்கும். அந்நியர்களால் கைப்பற்றப்பட்ட ஆனையிறவை இருநூற்று நா…
-
- 0 replies
- 429 views
-
-
-
பளை மத்திய கல்லூரியின் சிறப்பு மலர் வெளியீடு POSTED IN NEWS பளை மத்திய கல்லூரியின் அந்த மலர், சிறப்புற வெளியிட்டு வைக்கப்பட்டது. பளை மத்திய கல்லூரி அதிபர் சி.பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆசியுரையை வடமாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம் வழங்கினார். வரவேற்புரையை ஆசிரியர் வதனராசா ஆற்றினார். அடுத்து மலரை வெளியீட்டு வைத்தேன். இந்த நிகழ்வில் இந்த நூலை உருவாக்க காரணமாக இருந்த அதிபர் குணபாலசிங்கம் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டார். இந்த நூல் வெளியிட்ட விழாவில் என்னுடன் , வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா, வடமாகாணசபை உறுப்பினர் ப.அரியரத்தினம் வலயக்கல்விப்பணிப்பாளர் முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டதுடன் அயல்பாடசால…
-
- 0 replies
- 429 views
-
-
கி.பி 1684´ம் ஆண்டு, உலக வரை படத்தில்... கடல் ஆழிப் பேரலையால், அழிந்து போன குமரிக் கண்டத்தின் நிலப்பகுதிகள்? கிழக்கு அரைக் கோளத்தின் இயற்பியல் உலக வரைபடம் வால்டர் கெட்டில்பிக்காக ஆர். நார்டனால் அச்சிடப்பட்டது ஆண்டு 1684. இதில்,அண்டார்டிகா (அப்போது,இந்த பனி நிலப்பரப்பை யாரும் அறிந்திருக்கவில்லை), நியூ கினியா ஆஸ்திரேலியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது,(விளக்கம் கீழே) இந்தியப் பெருங்கடலில் பெரிதாக்கப்பட்ட மாலத்தீவுகள், மடாஸ்கர் மற்றும் சீஷெல்ஸ் தீவு சங்கிலிகள்(விளக்கம் கீழே) இதில் காட்டப்பட்டுளளன!#ஈழநாடு அழகாகக் காட்டப்பட்டுள்ளது. மேலும்,இந்திய பெருங்கடல் என்று சொல்லக்கூடிய கீழ் நோக்கிய குமரிக் பெருங்டலில் தற்போது காணப்படாத பெருவாரியான தீவுக்…
-
- 0 replies
- 428 views
-
-
நம் ஊர்களில், சந்திகளில் எங்காவது ஒரு பிரபலமான உணவுக்கடையோ, தேநீர் கடையோ இருக்கும். அந்த கடைக்கென ஏதாவதொரு தனித்துவம் இருக்கும். அவ்வகையில் வடைக்கும், சம்பலுக்கும் பிரபலமான கடையொன்றை கொண்டுவந்திருக்கிறோம். இப்படியான தனித்துவமிக்க கடைகள் உங்கள் ஊர்களிலும் இருந்தால் கொமண்டில் பதிவிடுங்கள். http://oorukai.com/?p=1805
-
- 0 replies
- 428 views
-
-
-
நடுவீதியில் பாதுகாப்பு மின்கம்பி! – மக்கள் பயணிப்பது எவ்வாறு? அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது மக்களை எவ்விதத்திலும் அவை பாதிக்கக்கூடாது என்பது பொதுப்படை. ஆனால், அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்;கு குந்தகம் விளைவிக்கும் விடயங்கள் இடம்பெறவே செய்கின்றன. அந்தவகையில், முல்லைத்தீவில் வீதிக்கு நடுவே பாதுகாப்பு மின்கம்பி போடப்பட்டுள்ளதால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது. முல்லைத்தீவு முறிகண்டி முனியப்பர் வீதியின் நடுப்பகுதியில் மின்கம்ப பாதுகாப்பு கம்பி காணப்படுவதால் மக்கள் போக்குவரத்து செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முல்லைத்தீவு மாவட…
-
- 0 replies
- 428 views
-
-
அதி மானுடர்கள் – சபரி 1987 யூலை 05ஆம் நாள் இரவு. யாழ். நெல்லியடி மகா வித்தியாலயத்திலிருந்து பெரிய இடி முழக்கம் போன்றதொரு பேரதிர்வின் ஒலி கிளம்பிய போது, சுற்றிவர அமைந்திருந்த பல மைல்களுக்கு அப்பாலான பிரதேசங்களும் ஒரு தடவை அதிர்ந்து, குலுங்கி பின்னர் சம நிலைக்கு வந்தன. ஈழ விடுதலைப் போராட்டத்தின் புதிய சகாப்தம் ஒன்று உருவாகி விட்டதைக் கட்டியம் கூறிய அந்தப் பேரதிர்வின் சக்திமிக்க அதிர்வலைகள் உலக நாடுகளில் எல்லாம் தனது முத்திரையைப் பதித்த போது ஈடிணையற்ற உயிராயுதங்களின் பரிணாம வளர்ச்சியை வரலாறு பெருமையுடன் தன்னில் பதிவு செய்து கொண்டது. உலகத் தமிழர் மத்தியிலும், உலக நாடுகளிலும் ‘மில்லர்’ என்ற மந்திர வார்த்தை தற்கொடையின் குறியீடாக வலம்வரத் த…
-
- 1 reply
- 427 views
-