எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் 1008 சங்காபிஸேகம் நாளை மட்டக்களப்பு வரலாற்று புகழ் மிக்க மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நாளை காலை கும்பாபிஸேக பூர்த்தி சங்காபிஸேகம் இடம்பெறவுள்ளது. நாளை காலை 9.00மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி 1008 சங்குகளைக்கொண்ட சங்காபிஸேகம் இடம்பெறவுள்ளது. அத்துடன் நாளைய தினம் கும்பாபிஸேக சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டுவைக்கப்படவுள்ளதாக ஆலய தலைவர் அகிலேஸ்வரன் தெரிவித்தார். எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. http://www.maddunews.com/2013/07/1008.html
-
- 0 replies
- 469 views
-
-
வணக்கம், இன்று மிகவும் விரிவாக தாயக மக்கள் படுகின்ற அவலங்கள் பற்றி ஓர் கட்டுரை Aljazeera வலைத்தளத்தில் வந்து இருக்கின்றது. அதில் விளக்கமாக தாயகத்தில் என்ன நடந்துகொண்டு இருக்கின்றது, உலகம் தாயக மக்கள் விடயத்தில் அசமந்த போக்கை கடைப்பிடிப்பதுபற்றி, இதன்பாரதூரமான விளைவுகள் பற்றியெல்லாம் விபரிக்கப்பட்டுள்ளது. No welfare for Sri Lanka's Tamils By Tony Birtley, Asia correspondent A constant stream of refugees fled the war zone in the last days of the conflict [EPA] The latter stages of the war in Sri Lanka have been carefully choreographed and hidden from the outside world, with the voices of victims silenced through fear and insecurity. There are …
-
- 0 replies
- 3.3k views
-
-
அன்பு இந்த சந்திப்பு முடியும் வரை நகரவிடாமல் தடுப்பது உனது பொறுப்பு.தலைவரின் பேச்சுக்கு அதிக இடைவெளி கொடுக்காமல் அன்பு வாத்தி தொடர்பாடலை பொறுப்பெடுத்து கட்டளைகளை வழங்கத்தொடங்கினார். உண்டியல் சந்திக்கு அருகில் கடைசி சந்திப்பு அப்போத்தான் தொடங்கி இருந்தது. கப்பலடி, பள்ளிக்கூடத்தடி தாண்டி தலைவருக்கு 25 மீட்டருக்குள் ராணுவம் நகர்ந்திருந்தது. 50 பேர் கொண்ட அணியை கரும்புலிகளுக்கு பயற்சி வழங்கும் அன்பு வாத்தியார் தலைமையில் வழிமறித்து தாக்குதலை ஆரம்பித்து இருந்தார்கள். சண்டை தொடங்கி 10 நிமிடங்களுக்குள் 19 பேர் வீரச்சாவு. அகிலன் அன்புவாத்தியிடம் கரும்புலி தாக்குதலுக்கு அனுமதி கோரினான். அலைபேசி கெஞ்சியது. X1, 8-2 இனை பின்னகர்த்தசொல்லி அகிலன் கெஞ்சிக்கொண்ட…
-
- 0 replies
- 770 views
-
-
http://youtu.be/cyb2MhspJFw
-
- 0 replies
- 1.1k views
-
-
வணக்கம் தாய்நாடு.... தோப்புக்காடு, காரைநகர்
-
- 0 replies
- 407 views
-
-
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு பதின்மூன்று ஆண்டுகள்! December 25, 2018 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் கொல்லப்பட்டு, இன்றுடன் பதின்மூன்று ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்த ஜோசப் பரராஜசிங்கத்தை அன்றைய அரசு பலியெடுத்தது. தமிழ் தேசியத்தின் உண்மைக் குரலாக, தமிழ் மக்களின் விடுதலை உணர்வை, தெற்கிற்கும் உலகிற்கும் கூர்மையாக எடுத்துரைத்த பலர் அழிக்கப்பட்டனர். அப்படியான குரல்களில் ஒன்றே மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் குரல். ஒரு பத்திரிகையாளராக ஜோசப் பரராஜசிங்கம் செயற்பட்டவர். இலங்கை அரசுகளின் கிழக்கு மண்மீதான ஆக்கிரமிப்பு நெருக்கடிகளையும் மட்டகளப்பின் வா…
-
- 0 replies
- 773 views
-
-
அண்ணா தொழிலகத்தின் தொழிலதிபர் பொ.நடராஜா அவர்கள் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி இதயத்தை நெருட வைக்கிறது. மிக உயர்ந்த பண்பாளன் என்பதற்கப்பால்; தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்மெய்வருத்தக் கூலி தரும் என்ற குறளுக்கு உதாரண புருராக விளங்கியவர் அவர்.தனது சொந்த முயற்சியால் சிறுதொழில் முயற்சியை ஆரம்பித்து படிப்படியாக உயர்வடைந்து உச்சமான தொழிலதிபராக உயர்ந்தவர் என்ற பெருமை நடராஜா அவர்களுக்கு உரியது. பணபலம்; பொருட்பலம்; செல்வாக்குப் பலம் அனைத்தும் இருந்தபோதிலும் பணியுமாம் பெருமை என்பதில் இம்மியும் பிசகாமல் வாழ்ந்த ஒரு அற்புத மனிதரை தமிழ்மண் இழந்துவிட்டது. எங்கள் முற்றத்தின் மல்லிகை அவர். சிரித்த முகம்; எவரையும் மதிக்கும் உயர்ந்த பண்பு; நடந்து வந்த பாதையை நினைக்கின்ற உயர்ந்த …
-
- 0 replies
- 257 views
-
-
-
இலங்கை தமிழன் நெல் உற்பத்தியில் சாதனை 🔥| Climate action challenge | Safe food | Srilanka🇱🇰 நெற்பயிர்செய்கை தொடர்பான காணொளி. தேய்வடைந்துசெல்லும் துறையாக கமம் செய்தல் மாறிவரும் சூழலில் இளைய தலைமுறை இப்படிவருவதை அறிவோம். வரவேற்போம். நன்றி- யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
- 0 replies
- 307 views
-
-
-
- 0 replies
- 541 views
-
-
ஸ்ரீலங்கா படையினர் இன்று மக்கள் மீது நடத்திய செறிவான ஆட்டிலெறித்தாக்குதலில் 197பேர் கொல்லப்பட்டுள்ளனர்.வலயர்மடத
-
- 0 replies
- 1.1k views
-
-
CNNல் வந்ந Channel-4 வீடியோ.... <object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/watch?v=Jb5o_MHqxIg&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param'>http://www.youtube.com/watch?v=Jb5o_MHqxIg&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/watch?v=Jb5o_MHqxIg&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&a…
-
- 0 replies
- 4.7k views
-
-
-
- 0 replies
- 527 views
-
-
தேசத்தின் நாளைய சொத்து | புத்தாக்க நடன ஆற்றுகை | A Creation By Santhira Bharatha Kalalayam | 4K
-
- 0 replies
- 632 views
- 1 follower
-
-
1958 இன் கலவரங்கள் நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் ஒலிபரப்பப்பட்ட பண்டாரநாயக்காவின் பேச்சுகள் மேலும் கலவரத்தை உக்கிரப்படுத்துவதாக அமைந்தன. முதலில் "ஷ்ரீ" அழிப்பு பற்றிப் பேசி புத்த பிக்குகளின் பலவந்தத்தை மறைத்த அவர், கொழும்பில் நிலைமை மோசமடைய, நாட்டில் வேகமாகப் பரவி வந்த கலவரங்களைத் தடுக்கப்போவதாக நினைத்துக்கொண்டு பின்வருமாறு கூறினார், "இன நெருக்கடியை ஏற்படுத்தும் ஒரு கவலைக்குரிய விடயம் நடந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளில் சிலர் உயிர் இழந்துள்ளனர். அவர்களுள் டி.ஏ. செனவிரத்ன என்ற முன்னைய நுவரெலிய மாநகர முதல்வரும் ஒருவர். அங்கு நடந்த அந்த நிகழ்வினால் மற்றைய இடங்களிலும் சட்டவிரோதமான நடவடிக்கைகள் பரவியுள்ளன. இதன் அர்த்தம் என்ன? தமிழர்கள் பெரும…
-
- 0 replies
- 937 views
-
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் வினாயகபுரம் முல்லைத்தீவு மாவட்டம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் அராலி பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் மானிப்பாய் பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் பாலியாறு பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 618 views
-
-
குரும்பசிட்டியில் முள்ளுக்கம்பி வேலிக்குள்ளால் நுழைந்த வணக்கம் தாய்நாடு குழுவினர்!!
-
- 0 replies
- 598 views
-
-
-
தரை, கடல், வான் வழியாக சிங்களப் படை பெரும் தாக்குதல்: நான்கு பக்கமும் கடும் சமர்; தெரு எங்கும் நூற்றுக்கணக்கில் தமிழர் உடலங்கள்; தூக்க ஆளற்று காயமடைந்தோர் கதறல் ஜவெள்ளிக்கிழமைஇ 15 மே 2009இ 08:24 பி.ப ஈழம்ஸ ஜவி.குணரட்ணம்ஸ வன்னி 'மக்கள் பாதுகாப்பு வலயம்' இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4:30 நிமிடமளவில் தரைஇ வான் மற்றும் கடல் வழியான கடுமையான தாக்குதலினை சிறிலங்கா தொடங்கியுள்ளன. தரையில் நான்கு முனைகள் ஊடாகவும்இ கடல் வழியாகவும் உள்ளே நுழையும் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மிக நெருக்கமான சண்டைகள் பலமுனைகளில் நடைபெறுகின்ற அதேவேளையில் கண்மூடித்தனமான குண்டுவீச்சில் சிறிலங்கா வான் படையினரும் ஈடுபட்டுள்ளனர். மிக நெருக்கமான சண்டைகள் நடைபெறுகின்ற சூழலில்…
-
- 0 replies
- 3.3k views
-
-
இன்னொரு ஆயுதப் போருக்கு துணை போகுமா சர்வதேசம்? - சுவிசில் இருந்து துருவாசன் - விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு ஆதரவு கொடுக்குமாறு சர்வதேசத்தைக் கெஞ்சிக்கொண்டிருந்த இலங்கை அரசு- இப்போது சர்வதேச சமூகத்தின் தலையிலேயே மிளகாய் அரைக்கும் அளவுக்குப் போய்விட்டது. தமிழ் மக்களின் உரிமைகள் பற்றிப் பேச அமெரிக்காவுக்கு உரிமையில்லை என்று கூறும் அளவுக்கு வந்திருக்கிறது இலங்கை அரசு. போருக்குப் பிந்திய இலங்கை அரசின் நிலைப்பாடுகள்- தமிழ்மக்களின் உரிமைகள், பாதுகாப்பு நியாயமாக அரசியல் தீர்வு என்பவற்றுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. போரினால் இடம்பெயர்ந்த வன்னிப் பகுதியைச் சேர்ந்;த மூன்று இலட்சம் மக்களை முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கிறது அரசாங்கம். …
-
- 0 replies
- 738 views
-
-
தம்பி' எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா! வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், 'தம்பி'…
-
- 0 replies
- 1.8k views
-
-
நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் பத்திற்கு மேற்பட்ட ஆயுததாரிகள் பலவந்தமாக தென்மராச்சி தவலை வரணிப்பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து அங்கிருந்த இளைஞனை சுட்டுக்கொன்றுள்ளார்கள். கொல்லப்பட்டவர் சமையலறை வழியாக தப்பி ஓடமுற்பட்ட போதும் ஆயுததாரிகள் அவர்மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது கொல்லப்பட்டவர் 27 அகவையுடைய வேலுப்பிள்ளை சிவகுமார் எனவும் இவர் தினக்கூலி வேலை செய்து வருபவர் எனவும் தெரியவருகிறது. சிவகுமார் தனது பெற்றோரிடம் தன்னை சிறீலங்கா படையினர் அச்சுறுத்தி வருவதாகவும் தான் யாழ்நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வெள்ளி காலை செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் இவரது உடலத்தை மீட்டு யாழ் ஆசிரியர் வை…
-
- 0 replies
- 804 views
-
-
-
- 0 replies
- 890 views
-
-