Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. ஈழத்தின் தேச உணர்வுப் பாடல்களைத் தந்த கணீர் என்ற குரலிற்குரிய பாடகர் சங்கீத கலாபூசணம் செல்லத்துரை குமாரசுவாமி (வரதன் ஆசிரியர்- வயது 72) அவர்கள் இன்று (16.08.2023) புதன்கிழமை இயற்கையெய்தினார். அவர் மறைந்தாலும் அவர் பாடிய பூத்தகொடி_பூக்கள் இன்றி தவிக்கின்றது ….உள்ளிட்ட உணர்வூட்டும் பாடல்கள் அவரை நினைவூட்டும்!. வரதன் ஆசிரியரின் மறைவு குறித்து அவருடைய மாணவர்கள் விடுத்த இரங்கல் செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது. காலத்தால் அழியாத நாயகன் எங்கள் “பூத்தகொடி” இசை ஆசிரியர் இசைப் பேராசான் சங்கீதபூசணம் செல்லையா குமாரசாமி அவர்கள் (வரதன் சேர்) காலத்தால் அழியாத நாயகன் எங்கள் “பூத்தகொடி” நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் அவர் வீட்டிலும் கற்ற காலங்க…

  2. "வன்முறைகளில் வனிதையர்" பாரத பூமியும் புத்தர் கண்ட இலங்கை தீவும் புண்ணிய பூமி என்றும், அறநெறியும் பண்பாடும் மிக்க பூமி என்றும், கூறுவார். இங்கே தான் விவேகம் கொண்ட பண்பாடு நிலைத்து, ஞானச் செல்வம் அள்ள அள்ளக் குறையாமல் உள்ளது என நாம் போற்றுகிறோம். ஆனால், வனிதையர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது செய்திகள் மூலம் நாம் தினம் தினம் அறிகிறோம். எனவே, வன்முறைகளில் வனிதையர் படும் இக்கட்டான நிலைகளை அலசி ஆராயும் பொழுது, சில குறைபாடுகள் எம் சமுதாயத்துக்குள்ளேயும் மற்றும் சில அரசிலும் காணக் கூடியதாக உள்ளது. அரசை முதல் எடுத்து கொண்டால், அங்கு குறைந்த அளவு பெண் காவல் படையினர் [போலீஸ் அதிகாரிகள்] கடமையில் இருப்பது தெரிய வருகிறது. ஆனால், ஆய்…

  3. 1950ம் ஆண்டில் பிரதமர் டி.எஸ் சேனநாயக்காவால் திறந்து வைக்கப்பட்ட காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலையின் திறப்பு விழா தொடர்பான 5 நிமிட விவரண சித்திரம்.

    • 0 replies
    • 969 views
  4. Started by nunavilan,

    முருகதாசன்

    • 0 replies
    • 625 views
  5. நம் நாட்டின் பழம் பெரும் இதிகாசகாவியம் ராமாயணம், ராமர்பாலம் உள்ளது என்ற இதிகாச உண்மையை நாசா ஆராய்ச்சி மையம் உறுதி செய்து செயற்கை கோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தையும் வெளியிட்டுள்ளது. ராமர் பாலம் 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் நாசா கூறி உள்ளது. நாம் இந்த பாலத்தை ராமர்பாலம் என்று அழைக்கின்றோம். ஆங்கிலேயர்கள் இதை ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று அழைக்கின்றார்கள். ஆக இதன் உண்மையை நாசாவே துல்லியமான புகைப்படங்கள் மூலம் உறுதி செய்திருக்கிறது. ஆங்கிலேய ஆட்சி ஆட்சி யாளர்கள் உருவாக்கிய வரை படங்களிலும் இந்தப் பாலம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு பிறகு இலங்கை வரை உள்ள கடல் பகுதியில் புள்ளிகள் இடப்பட்டு ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று எழுதப்பட்டு இருப்…

  6. சிறிலங்காவின் வான், கடல், தரைப் படைகள் வன்னியில் கோரத் தாக்குதல்: 143 தமிழர்கள் படுகொலை; 350 பேர் காயம் [வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2009, 07:25 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னியில் சிறிலங்காவின் முப்படையினரும் இணைந்து நடத்திய கோரத் தாக்குதல்களில் நேற்றும் இன்றும் 143 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 350 காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் மாலை வரை சிறிலங்காவின் தரை, கடல், வான் படையினர் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 98 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 265 பேர…

  7. தாயகத்தின் தந்தை நவம்பர் 13, 2020/தேசக்காற்று/தியாகிகள், உணர்வின் அலைகள்/0 கருத்து குறிப்பு: தாயகத் தந்தை எனும் இக்காவியத்திற்காக கானக வாழ்வின்போது விடுதலைப் போராட்டத்திற்கும், தேசியத் தலைவர் அவர்களிற்கும், போராளிகளுக்கும் உறுதுணையாக் இருந்த லெப். கேணல் நவம் அவர்களின் தந்தையின் அன்றைய கானக வாழ்வில் போராளிகளுடன் இருக்கும் நிழலாடும் நினைவுகளை இணைக்கின்றோம். ஐயா – வரலாற்றில் பதிவுபெற தவறக்கூடாத பெரிய மனிதர். வரலாற்றில் பதிவு பெறுவதால் பெருமை பெறுவோர் பலர். சிலரை பதிவாக்கிக் கொள்ளுவதால் வரலாறே பெருமை கொள்ளும். அந்தச் சிலரில் ஐயாவும் ஒருவர். இளமையில் இருந்தே உழைத்துப் பழகிய ஐயா இன்றும் அறுபதைத்தாண்டி விட்ட இன்றும் உழைக்கிறார். வன்னி நில…

  8. சாதி பற்றி கதைக்கிறவங்கள்; அண்ணாக்கள்... சமூக விடுதலைக்கு என்ன செய்தவங்கள் எண்டு கேக்கும் சாராயப் போத்தல்கள் ஆகிய கழிவெண்ணைகள் காதுக்குள் போடவேண்டிய நிகழ்படம் இதுவாகும்!

  9. நமக்கு மூணு இலை முளைத்த எண்பதுகளின் முற்பகுதிகளில் நிலவை அல்லது விடிவெள்ளியை துணை கொண்டு; அல்லது விளக்கின் துணை கொண்டு இரவுப்பயணங்கள் போகும் நாட்களின் அந்திம பகுதி முகிழ்ந்திருந்தது. அநேகமானோரின் வாகனமாக ‘நடராஜாக்கள்’ இருந்தபோது ஒருவர் ‘பைசிக்கிள்’ அல்லது துவிச்சகர வண்டி வைத்திருப்பது கிராமத்தின் இன்னொரு கௌரவ அடையாளம்.இன்னொரு விதமாக இந்த காலத்தை கூறுவதாயின் “அநேகமான பெண்டுகள் சைக்கிள் வைத்திருக்கும் பெடியன்களையே லவ்வினார்கள்” ‘ஹீரோ’ , “லுமாலா’ மற்றும் ‘ரலி’ என்பன அந்த காலத்து இளையோரின் கனவு கன்னிகள்.ஒருவர் இரண்டாயிரம் ரூபாய் சேர்த்து ஒரு ‘லுமாலா’ சைக்கில் வாங்குவது என்பது இந்த காலத்தில் மூணு லட்சம் ரூபாய் சேர்த்து ஒரு மோட்டார் பைசிக்கிள் வாங்குவதற்கு மேல். …

  10. இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்ச யூலை 23 நாம் இலண்டன் (ஸ்கொட்லான் கிளாஸ்கோவிற்கு) வருகிறான். அவன் கால் இலண்டன் வானூர்தி நிலையத்தில் படக்கூடாது. அவனின் கால் பட்டால் அது தமிழினத்திற்கே கேவலமாகும். எல்லாரும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுப்பதன் ஊடாக மகிந்த ராஜபக்ச திருப்பி சிறீலங்காவுக்கு ஓடவேண்டும் என தமிழகத்திலிருந்து உங்கள் மகனாக, உங்கள் உறவாக மறவன் அவர்கள் உரிமையுடன் கோரிக்கை விடுக்கின்றார். http://www.pathivu.com/news/32258/57//d,article_full.aspx

    • 0 replies
    • 774 views
  11. திராவிடர், திராவிடம் (மொழி, நாடு) பற்றிய சொல்லாய்வு __________________________ தொல்காப்பியம் சொல்லதிகாரம் - தெய்வச்சிலையார் உரை எச்சவியல் பன்னிரு நிலமாவன:--குமரியாற்றின் தென்கரைப் பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமுந் துளுவமுங் குடகமுங் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலிங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும். இவற்றுள், கூபகமுங் கொல்லமுங் கடல்கொள்ளப்படுதலின், குமரியாற்றின் வடகரைக்கண் அப்பெயரானே கொல்லமெனக் குடியேறினர். "பஞ்சத்திராவிடமெனவும் வட நாட்டார் உரைப்ப வாகலான் அவையைந்தும் வேங்கடத்தின் தெற்காதலுங் கூடாமை யுணர்க." _____________________________ மேலுள்ள உரையின் படி தெய்வச்சிலையார் தமது தொல்காப்பிய உ…

    • 0 replies
    • 1.8k views
  12. உலை வாயை மூடினாலும்....! பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத் தும்போது, பொதுமக்களின் மனித உரிமைகள் மீறப்படமாட் டாது. இவ்வாறு உறுதி அளித்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கை ஒன்றில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நீதிச் சேவை அதிகாரிகள் சங்கத்தினரும் பிரதம நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தினரும் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினர். அப்போதே இந்த உறுதிமொழி தரப்பட்டிருக்கிறது. இம்மாத முற்பகுதியில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதச் சட்டத்திற்கெனத் துணைவிதிகள் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்டன. அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு அவர் திருவாய் மலர்ந்துள்ளார். பயங்கரவாதத் தடைச் …

  13. சமர்க்கள நாயகனின் உறவினர்கள் சமூகத்தில் படும் பாடு

  14. சிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன் இது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து மரணித்துப் போனவர். 1987 செப்டம்பர் 15ஆம் திகதி உண்ணாவிரதமிருக்கத் தொடங்கியவர் செப்டம்பர் 26 ஆம் திகதி 11 வது நாள் அவர் உயிர் நீத்தார். திலீபன் அப்போது 23 வயது மட்டுமேயான மருத்துவபீட மாணவன். சமீபத்தில் பாதுகாப்புச் செயலாளரும், “வெற்றிப் பாதை வழியே நந்திக் கடகடலுக்கு” என்கிற நூலை எழுதியவருமான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன என்று அறிவித்திருந்தார். தமிழர்களுக்கு எதிரான போரைப் பற்றி 900 பக்க நூலை எழுதிய கமல் குணரத்னவுக்கு 1987 ஆம் ஆண்டு இந்தியப் படைக்கு எதிராக உண்ணாவிரதமி…

  15. உயிரீந்தோர் நினைவோடு இலக்கிற்காய் ஒன்றிணைவோம்- அ. தனசீலன் 1 Views முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் 11 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ஈழத்தமிழினம் இன்னமும் அதன் தாக்கத்திலிருந்து மீளுவதாக இல்லை. விடுதலையின் வாசலில் வந்து நிற்பதாக நம்பிய எங்களது மக்களுக்கு 2009இல் முள்ளிவாய்க்கால் வரை நிகழ்ந்தேறிய சம்பவங்கள் மனங்களை விட்டு அகலாத ரணங்களாக இன்னமும் இருந்து கொண்டே இருக்கின்றது. அடுத்த ஆண்டிற்கான ஒரு வருடப் பயண வழிகாட்டலை, நெறிப்படுத்தலை ஒவ்வொரு ஆண்டு மாவீரர்நாளின் போதும் தமிழீழத் தேசியத் தலைவரிடமிருந்து பெற்று வந்த எங்களது மக்கள் இன்னமும் சரியான தலைமைத்துவ வழிகாட்டலுக்காக காத்திருக்கின்றார்கள். இந்தக் காத்திருப்பு நியாயமானத…

  16. ‘தை பிறக்கட்டும்’ January 27, 2022 கதிரவன் துயில்கொள்ள ஆரம்பிக்க, குருவிகளும் கூடுகள் சேர்க்கின்றன. மனை இருள் சூழ்கிறது. நாடியில் கையை ஊண்டி பிடித்தவளாக வீட்டின் முன்வாசலில் அமர்ந்திருக்கின்றாள் பார்வதி. பக்கத்துவீட்டில் பிள்ளைகளின் ஆராவரா ஒலிகளும், வீதிகளில் உடை, மரக்கறி வியாபாரிகளின் நடமாட்டமும், குருத்துவெட்டுவதும், கரும்பு தேடித்திரிவதுமாக சனங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இச்சத்தங்கள் எதுவுமே பார்வதியின் செவிகளுக்கு கேட்கவில்லை. அவளின் ஆறுவயது மகளும் மண்ணில் உருவங்கள் செய்து விளையாடிக்கொண்டிருக்கின்றாள். அம்மா! அம்மா! என்று பிள்ளை கூச்சலிடும் சத்தமும் அவளின் காதுகளுக்கு எட்டவில்லை. வெளிச்சமும் குறைந்து குறைந்து இருளும் அதிகரித்துக்கொண்டிருக…

  17. வணக்கம் தாய்நாடு... தமிழர்கள் வாழ்வோடு கலந்த மரச்செக்கு எண்ணெய்!!!

  18. மேஜர் சிட்டுவின் உங்களுக்குத் தெரிந்த பாடல்களை இங்கே தந்துதவுங்கள். சிட்டுவின் நினைவுகளையும் அவனது பாடல்களையும் இணையத்தில் சேமிக்கவும் உதவுமாறு வேண்டுகிறேன். மற்றும் சிட்டுவுடன் சிறுவயதில் பள்ளிக்காலங்களில் களங்களில் வாழ்ந்தவர்கள் யாராவது இருப்பின் உங்களது அனுபவங்களை நினைவுப்பகிர்வாகவும் தந்துதவுங்கள். எம்மோடும் எமக்காகவும் வாழ்ந்த மாவீரர்களின் வரலாறுகளை பதிவிடுவோம். மேஜர் சிட்டுவின் நினைவுகள் தாங்கிய வலைப்பூ http://chiddu1997.wordpress.com/

  19. தமிழ்நெற் ஒரு மின்னஞ்சற் பட்டியாக (mailinglist) 1995 நடுப்பகுதியில் நோர்வேயின் பேர்கன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், இணையத்தள செய்தி நிறுவனமாக 1997 ஜூன் மாதம் ஒஸ்லோவில் இருந்து அமெரிக்கா, பிரித்தானியா, ஸ்கொட்லான்ட், கனடா போன்ற இடங்களில் இருந்தோரின் துணையுடன் இயங்கலாயிற்று. 1998 ஆம் வருட ஆரம்பத்தில், நோர்வேயின் நீதி அமைச்சின் கீழ் இயங்கிய குடிவரவுத் திணைக்களம் அறிவித்திருந்த குடியேற்றவாசிகளுக்கும் அவர்களின் தாயகத்துக்குமான செய்திப் பரிமாற்றத்துக்கான ஓர் உதவித்திட்டத்தின் கீழ் சுயாதீனமாக நிதியைத் தமிழ்நெற் தேடிப் பெற்றுக்கொண்டது. எனினும், இரண்டு வருடங்களுக்குள் அந்த நிதியைத் துண்டிக்கும் வகையில் இலங்கை அரசு நோர்வே வெளிவிவகார அமைச்சினூடாக மறைமுக அழுத்தங்களை மே…

  20. தன் தாய் மண்ணையும், தாயக மக்களையும், தனது தாயக மக்களின் விடுதலையையும் தன் உயிரிலும் மேலாக நேசித்த அந்த அறிவுச்சுடர், அகன்ற சமுத்திரங்களுக்கும் உயர்ந்த மலைகளுக்கும் பாயும் பெருநதிகளுக்கும் அப்பால் உள்ள லண்டன் மாநகரில் தன் வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்தது! தேம்ஸ் நதியை வருடிப்பரவிய காற்றில் அவரின் உயிரும் கரைந்து போனது! பலரின் வாழ்வு அவர்களின் சாவுடன் முற்றுப்புள்ளிக்குள் சிக்கி முடிந்து விடுவதுண்டு. மக்களுக்காகவே தங்களை அர்ப்பணித்தவர்களின் வாழ்வு சாவையும் கடந்து நிலைபெற்று விடுவதுண்டு. பாலா அண்ணனின் வாழ்வோ அவரின் சாவின் பின்னும் அவரின் ஆற்றலில், அவரின் தத்துவார்த்த அறிவில், அவரின் ராஜதந்திர அணுகுமுறைகளில் இன்றும், என்றும் ஒளிவீசி நிலை பெற்றுவிட்டது. விடுதலை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.