எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
தலையில் குண்டின் துகளுடன் மரண வேதனையுடன் வாழும் முன்னாள் போராளி
-
- 0 replies
- 378 views
-
-
வணக்கம் தாய்நாடு..... பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
-
- 0 replies
- 486 views
-
-
-
- 0 replies
- 419 views
-
-
வணக்கம் தாய்நாடு...... பாரம்பரியம் மாறாத சேவல் சண்டை - மூங்கிலாறு
-
- 0 replies
- 443 views
-
-
வணக்கம் தாய்நாடு....... ஆனையிறவு உப்பளத்தின் நிலமைகள் என்ன??
-
- 0 replies
- 461 views
-
-
வணக்கம் தாய்நாடு....சங்குபிட்டி பாலம்
-
- 0 replies
- 548 views
-
-
ஆடிப்பிறப்பு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:- ஆடிப்பிறப்பு என்ற பண்டிகை தமிழ் சமூகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். குறிப்பாக ஈழத் தமிழர்கள் இந்தப் பண்டிகையை தமது கலாசார, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கொண்டாடி வந்துள்ளார்கள். அன்றைய நாளில் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும்தான் சிறப்பு உணவுகள். இந்த உணவுகள்தான் ஆடிப்பிறப்பு பண்டிகை கொண்டாட்டத்தின் அடையாளங்கள். இந்த உணவுகள் ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு உணவுகள். இம்முறையும் ஆடிப்பிறப்பை ஒட்டி ஈழத்தில் பல வீடுகளில் கூழ்காய்ச்சி, கொழுக்கட்டை அவித்து கொண்டாடினாலும் இதையெல்லாம் கொண்டாட முடியாத நிலையிலும் பல வீடுகள்வெளித்துக் கிடக்கின்றன என்பதே …
-
- 2 replies
- 7k views
-
-
வணக்கம் தாய்நாடு.... உயிர்ச் சுவடு - ஐபிசி தமிழ் யாழ் கலையகம்
-
- 0 replies
- 372 views
-
-
வணக்கம் தாய்நாடு... மட்டக்களப்பு ஏறாவூர்
-
- 0 replies
- 585 views
-
-
யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்தவர் ஒருவரின் வாக்குமூலம் - எழுத்தாளர் பற்றிய குறிப்பு: வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க கவிதை, சிறுகதை, கட்டுரைகள் ஆகிய துறைகளில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தனது பங்களிப்பை ஆற்றி வரும் திரு. ருவண் எம் ஜயதுங்க, இலங்கை இராணுவத்தின் மன நலப் பிரிவில் மருத்துவராக கடமையாற்றியவர். அத்தோடு இலங்கை சுகாதார அமைச்சின் புத்தளம் மாவட்டத்துக்கான மன நல உத்தியோகத்தராகவும் கடமையாற்றியவர். ஜோன் எப். கென்னடி, வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற தலைவர்கள் குறித்தும், மன நல மருத்துவம், சிறுகதைத் தொகுப்புகள் என சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். - …
-
- 0 replies
- 320 views
-
-
வணக்கம் தாய்நாடு..... நவாலியில் அன்று என்ன நடந்தது? நெஞ்சுருக்கும் ஓர் அனுபவப் பகிர்வு!
-
- 0 replies
- 459 views
-
-
வணக்கம் தாய்நாடு.... ஒரு நடை மாற்றுத்திறனாளிகளுக்காக!!
-
- 0 replies
- 565 views
-
-
வணக்கம் தாய்நாடு.... சொற்கணை - 2018 யாழ் இந்து கல்லூரி
-
- 0 replies
- 375 views
-
-
-
- 1 reply
- 380 views
-
-
வணக்கம் தாய்நாடு..... நயினாதீவு ஶ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் சப்பறத்திருவிழா|
-
- 2 replies
- 767 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால யாழ்ப்பாணம் செல்கிறார்! Created by Ramanan Editor posted on 11 hours ago செய்திகள் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18ம் திகதியன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். இதன்போது அவரிடம் இந்திய அரசாங்கத்தினால் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பாவிளையாட்டரங்கு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அன்றைய தினம் சர்வதேச யோகா தினம் அனுஸ்டிக்கப்படுவதனை முன்னிட்டு, யோகாசிறப்பு நிகழ்வுகளிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார். இந்திய …
-
- 181 replies
- 20.3k views
- 1 follower
-
-
துடிதுடித்து சாவைத் தழுவிய 147 பேர் – நவாலிப் படுகொலை – 23 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!! இலங்கை வான்படையின் வானூர்தித் தாக்குதலில் ஒரே தடவையில் 147 பேரைக் காவு கொண்ட நவாலிப் படுகொலையின் 23ஆவது நினைவு நாள் இன்றாகும். 1995ஆம் ஆண்டு இதே நாளில், ‘லீப்டோர் வேர்ட்’ என்ற முன்னோக்கிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையினால், நவாலியில் மக்கள் ஏதிலிகளாக தஞ்சமடைந்திருந்தனர். இலங்கை வான்படையின் வானூர்தி 13 குண்டுகளைத் தொடர்ச் சியாக அந்த மக்கள் மீதும், அவர்கள் தஞ்சமடைந்திருந்த ஆலயங்கள் மீ…
-
- 4 replies
- 1k views
-
-
‘மாலையில் மைனர்கள்… இரவானால் ரௌடிகள்’: யாழ்ப்பாண ரௌடிகளின் சாம்ராஜ்யத்திற்குள் ஒரு திகில் பயணம்! July 8, 2018 “வீதியில் ஏதும் பிரச்சனையா?. கண்ணைமூடிக்கொண்டு விரைவாக கடந்து சென்றுவிட வேண்டும்“ இதுதான் பெரும்பாலான தமிழர்கள் உருவாக்கியுள்ள வாழ்வியல் நடைமுறை. இதை பின்பற்ற தவறினால் நிம்மதியாக இருக்க முடியாது. அதிகம் ஏன் உயிருடன் இருக்கலாமா என்பதும் தெரியாது என்பதை அதற்கு காரணமாக சொல்கிறார்கள். “வீதியில் ஒருவன் இரத்த வெள்ளத்தில் கிடக்கிறான். சரி ஏதோ பிரச்சனை போல என அவனுக்கு உதவிசெய்யலாம் என போனால்… உதவி செய்பவனையும் சேர்த்தல்லவா பிளந்து விட்டு போகிறார்கள்“ என்றார் எம்முடன் பேசிய சுன்னாகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற தபால்ஊழியர் ஒருவர். அதற்கு உதாரணமாக, அண்மையில் சுன்ன…
-
- 0 replies
- 698 views
-
-
அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் மறக்கப்பட்ட பக்கம் July 5, 2018 ♦ தமிழ்செல்வன் முன்னாள் யாழ் மாவட்ட எம்.பி அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாவது ஆண்டு நினைவுநாள் கடந்த மாதம் அனுட்டிக்கப்பட்டது. அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் நினைவுநாள் நிகழ்வில் பலர் உரையாற்றிய போதும், அவரைப்பற்றிய முழுமையான சித்திரத்தை உருவாக்க முடியவில்லை. கொஞ்சம் அப்பாத்துரை விநாயகமூர்த்தி நினைவுநாள், நிறைய அரசியல் மேடையாக- வழக்கமான தமிழ் மேடையாகவே அது முடிந்தது. பொதுவாகவே நமது சமூகத்தில் ஒரு இயல்புண்டு. மரணமடைந்தவர்களை அதீத மேன்மைப்படுத்தியே பேசுவோம். அந்த மேன்மையுடன் அவரது உண்மையான வரலாற்றை பேசுவதில்லை. இறந்தவருக்கான மேன்மையென்பது நாம் சொல்லும் முறையிலேயே இருக்க வேண்டுமே தவிர, …
-
- 0 replies
- 557 views
-
-
சம்பூர் படுகொலைக்கான நீதியும், ஆற்றுப்படுத்லை எதிர்கொண்ட சமூகமும் அலை ஆடும் கடலோரம் நீர் சுமந்த தென்றலும் ஊர் நனைத்து வனம் புகும் காரும் இங்கே எங்கள் தலை துவட்டி செல்லும். காடும் மெல்ல பசுமை தந்திடும் பல பல அதிசயங்கள் நிறைந்த பூமி சம்பூரணம். இயற்கை துறைமுக மின்னொளியில் அலை எழுந்து சம்பூர் கரையோரத்தை மெல்ல முத்தமிடும் அழகை காணின் கொள்ளை போகாத உளம் உண்டோ!கடல் கரைபுரண்டு ஆர்பரித்தாலும் அங்காங்கே எழுந்திருக்கும் மலையன்னையால் வேகமும் தணிந்து அலையாத்தி காடுகளால் அலையும் குளிர்ந்து பாதுகாப்பரண் கொண்ட மகத்தான ஊர் சம்பூர். மூதூர் கிழக்கே சகல வளமுங் குன்றாத கிராமம் சம்பூர். இங்கு கடலோடும் மக்களும், விவசாயம் செய்யும் மானிடர்களும் கால்நடை வளர்ப்போரும் என தனித்தமிழ்…
-
- 0 replies
- 345 views
-
-
வணக்கம் தாய்நாடு.... ஈழத்து திருச்சந்தூர் முருகன் ஆலயம் அற்புதங்கள்
-
- 0 replies
- 515 views
-
-
வடமராட்சி ” ஒப்பரேஷன் லிபரேஷன் ” கடித இலக்கியம்! July 05, 2018 பேரழிவுக்காக 1987 இல் நடந்த ஒத்திகை ராஜஶ்ரீகாந்தன் (1948 – 2004) எழுதிய ஈழப்போர்க்கால கடிதம் முருகபூபதி. ஈழத்து தமிழ் இலக்கியம் மற்றும் ஊடகத்துறைகளின் வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்புகளை வழங்கியவர்களின் வரிசையில் ராஜஶ்ரீகாந்தன் அவர்களும் குறிப்பிடத்தகுந்தவர். வடமராட்சியில் வதிரி என்னும் கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு பிறந்து தனது 56 ஆவது வயதில் கொழும்பில் மறைந்தார். சிறுகதை, கட்டுரை, விமர்சனம், திறனாய்வு, இதழியல், மொழிபெயர்ப்பு முதலான துறைகளில் ஈடுபட்டவர். வடமராட்சியில் அடிநிலை மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் மறுமலர்ச்சிக்காகவும் கடுமையாக உழைத்த பெரியார் சூர…
-
- 0 replies
- 803 views
-
-
தேசத்தின் புயலான- நெருப்பு மனிதர்கள்!! “மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம். அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.”- தேசியத் தலைவர் – தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஞாபகப் பக்கங்களுள், தமிழ் மக்கள் மறந்திருக்க முடியாத சாவுக்கு விலங்கிட்ட மனிதர்களின் நினைவுகளை தந்த மாதம் ஜூலை.பல சம்பவங்கள் நினைவாக நீண்டு விரிக்கின்ற போதும் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 05 ஆம் திகதி, ஒப்பற்ற திருநாளாய் விளங்கி, தேசப் புயல்களின் வீர வ…
-
- 0 replies
- 493 views
-
-
பார்க்கக் கிடைக்காத காணொளி!
-
- 11 replies
- 1.1k views
- 1 follower
-
-
வணக்கம் தாய்நாடு... மட்டக்களப்பு கல்லடி கடற்க்கரை |
-
- 0 replies
- 607 views
-