Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. அழுத்துக http://puspaviji13.net84.net/page39.html

  2. இறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் வழக்கமாகியது. இதனால் போராளிகளை மருத்துவம் கற்பித்து மருத்துவப் போராளிகளாக்குவது ஆரம்ப நாட்களிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. போராட்டம் வளரும்போது எழும் தேவைகளுக்கேற்ப மேலதிக கற்கைகள், பயிற்சிகள் படிப்படியாக சேர்க்கப்பட்டதோடு மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களும் போ…

  3. Al Jazeera Interview with Mr John Holmes

    • 0 replies
    • 729 views
  4. தமிழீழத்தின் ஜனநாயகம்! ஏறக்குறைய 20 வருடங்களாக தமிழீழ தேசத்தில் விடுதலைப்புலிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. விடுதலைப்போராட்டத்திற்கும் எதிரான கருத்துக்களுக்கு அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்படுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். சிறிலங்காவில் கட்சிகளாக பதிவு செய்யப்பட்ட சில குழுக்கள் தமிழீழத்தில் செயற்படுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழீழத்தில் நீதி, நிர்வாகம் என்று அனைத்தும் விடுதலைப்புலிகளாலேயே நடத்தப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் இதுவரை விடுதலைப்புலிகள் எந்த ஒரு தேர்தலிலும் நேரடியாக பங்குபற்றியதில்லை. இவைகள் யாரும் மறுக்க முடியாத, அனைவருமே அறிந்த உண்மைகள் ஆகும். இந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு …

    • 0 replies
    • 928 views
  5. 'வீட்டுக்கு ஓர் ஊனம்.. இரவில் பாலியல் கொடுமை!'' ---தப்பி வந்த வக்கீல் பேட்டி அங்கயற்கண்ணி என்கிற கயல். வழக்கறிஞரான இவர், மறைந்த தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் பேத்தி. தாத்தாவைப்போலவே தமிழுக்கான போராட்டக் களங்களில் முந்தி நிற்கும் கயல், ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிரான வழக்கறிஞர்கள் போராட்டத்தில் தடியடிக்கு உள்ளானவர். பொங்கலுக்கு முன்பு இவர், சுற்றுலா விசாவில் இலங்​கைக்குச் சென்று ஈழத் தமிழர்களின் பாதிப்புகளை நேரில் பார்த்தபோது, இலங்கை போலீஸார் கைதுசெய்ய... தமிழகம் கொந்தளித்தது. இந்தத் தகவல் கிடைத்ததும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ தொலைபேசியில் பேசினார். ''ஒரு தமிழறிஞரின் குடும்பத்துப் பிள்ளையை பத்திரமாக நீங்கள்தான் மீட்டுத் தரவேண்டும்!'' என்றார். வழக்கறிஞர்…

    • 0 replies
    • 1.8k views
  6. ரிபிசி மீது மீண்டும் தாக்குதல்! ரிபிசி வானொலி நிலையம் நேற்று இரவு (24.11.06) தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு நிகழ்ச்சிகள் முடிந்து அனைவரும் சென்ற பிறகு சிலர் உள் நுளைந்து அங்கிருந்த கருவிகளை அடித்து சேதப்படுத்தியதாக தெரிய வருகிறது. இதனால் ரிபிசி வானொலி சில நாட்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத் தாக்குதலில் பின்னணி குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. ரிபிசி வானொலி விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்கிற ஒரு வானொலி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சிறிலங்கா அரசுக்கான பரப்புரைகளை பெருமளவில் மேற்கொள்வதால், ரிபிசி வானொலி சிறிலங்கா அரசின் பணத்தில் இயங்குவதாக மக்கள் மத்தியில் ஒரு கருத்தும் உண்டு. இனவாத சிங்கள அரசின் இரண்டாவது தூ…

  7. வணக்கம் தாய்நாடு..... வடக்கு கிழக்கு மாகாண உதைபந்தாட்டம்

  8. இலங்கை: தீராத் துயரின் ஆறாம் ஆண்டு புண்உமிழ் குருதி கீதா சுகுமாரன் கூடாரங்கள் மேவிய திசை ஒன்றில் அவலத்தின் சுருக்கங்களை முகத்தில் பொருத்தி பிடி மண்ணுமற்றலையும் என் உயிர்ப்பிண்டம் பற்றிய கதையாடல்களை யாரோ சொல்லியிருப்பர் அல்லது சொல்லுவர் - சுஜந்தன் (அகதிமுகாம்) குருதியோடிய கூந்தலில் வீழ்ந்தொட்டின இலையான்கள் மண்ணுண்டு கிடந்தது கிழித்தெடுத்த முலைகள் கருகி யோனி குகை பிளந்து உளுத்திருந்தது எறும்படுக்க பார்த்தேன் - பா. அகிலன் எரிகணை பட்டுத் தெறிக்க, காயம்பட்ட இரண்டரைவயதுக் குழந்தையின் கைகளை மயக்க மருந்தின்றி அறுக்கின்ற மருத்துவன் இக்கணம் கடவுள் நீரற்ற விழிகளுடன் அலறும் தாய் ஒரு பிசாசு - சேரன் பிணக்குவியலில் தடுக்கி விழுந்தெழுந்து இறுகிய வி…

  9. எண்பத்தி மூன்றினிலே....! <iframe width="854" height="510" src="https://www.youtube.com/embed/Mkud2P5P-LI" frameborder="0" allowfullscreen></iframe> https://www.youtube.com/watch?v=Mkud2P5P-LI ------இந்த லிங்கை பார்க்கவும்.

    • 0 replies
    • 814 views
  10. பாலத்துறை அவலம்... நிர்க்கதியாக இரவை கழித்த மக்கள்! நேரடி ரிப்போர்ட் [ வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2016, 12:48.50 PM GMT ] கொழும்பு - பாலத்துறை பகுதியில் நேற்று முன்தினம் முன்னறிவித்தல் எதுவுமின்றி வீடுகள் அகற்றப்பட்ட சம்பவத்தை அடுத்து, வீடுகளை இழந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து லங்காசிறி நேற்றிரவு நேரில் சென்று ஆராய்ந்தது. வீடுகளை இழந்த மக்கள் தங்குவதற்கு இடமில்லாத நிலையில் தற்காலிக கூடாரங்களை அமைத்து தங்கிருந்த காட்சிகள் எமது கமெராவில் இவ்வாறு பதிவானது. அத்துடன், சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் என அனைவரும் நிர்க்கதி நிலைக்குள்ளாகியிருந்த காட்சிகளை எம்மால் காணக்கூடியதாக இருந்தது. பா…

    • 0 replies
    • 508 views
  11. தமிழீழ மக்களும் வரலாற்றுக்கடமைகLuM 1 எமது தமிழ் மக்களின் வாழ்வுக்கான,மொழியுரிமைக்கான போராட்டம் 1948ஆம் ஆண்டில் இருந்து ஆங்கிலேய நாட்டிலிருந்து சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து திணிக்கப்பட்டது என்பது வரலாற்று உண்மை.....அது இன்று வரை அதாவது2008 ஆம் ஆண்டு வரை இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களின் உயிர்களை அழித்துக்கொண்டு அதைவிட 21000 போரளிகளின் உயிர்களை மண்மீட்பு போரில் இழந்த படி பல இலட்சம் மக்களை இருப்பிடவிடங்களை விட்டு இலங்கை முழுவதிலும் உலகம் முழுவதிலும் இந்தக்கணம் வரை அகதியாக்கிக்கொண்டு இருக்கும் ஓர் இனம்.பெரும்பாண்மைஇனமான சிங்கள இனத்தினால் ஆட்சியில் இருக்கும் சிங்கள அரசுகளுடன் எப்படித்தான் பேச்சுவார்த்தைகள் சத்தியாக்கிரகங்கள் மேற்கொண்டாளும் பலன் பூச்சியமே …

  12. எங்கள் கதைகளை எழுதுவதே எனக்குப் பிடித்தமான எழுத்துப் பணி : வெற்றிச்செல்வியுடன் சில நிமிடங்கள்.. எழுத்திலும் சரி, வாழ்விலும் சரி, போராட்டத்திலும் சரி முன்னூதாரணமாக இருப்பவர் போராளி வெற்றிச்செல்வி. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 வருடங்கள் போராளியாக செயற்பட்ட வெற்றிச்செல்வி வெடி விபத்தொன்றில் ஒற்றை கையையும் கண்ணையும் இழந்த மாற்றுத்திறனாளி. நாவல், கவிதை, சிறுகதை என ஆக்க இலக்கியங்களை படைத்து வரும் இவர், இப்போது கொரோனா பேரிடர் காலத்தை எப்படி கடந்து வருகிறார் என வினாவினோம். வணக்கம் லண்டனுக்கு போராளி வெற்றிச்செல்வி அளித்த சிறு நேர்காணல் இது. -ஆசிரியர் கொரோணா காலத்தை எப்படிக் கடக்கிறீர்கள்? பெருமளவான காலம் வீட்டில் இருக்கக் கிடைத்ததை நல்லதொரு…

  13. புத்தராய்ச் சில புனை துகில் உடையவர் புறன் உரைச் சமண் ஆதர் எத்தராகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன் மின் மத்த யானையை மறுகிட வுரி செய்து போர்த்தவர் மாதோட்டத் தத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம் அடைமின்னே! - சம்பந்தர் இது கி.பி ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் பக்திப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பந்த நாயனார் ஈழத்தின் மன்னாரில் மாதோட்டத்தில் பாலாவி ஆற்றங்கரையில் உள்ள திருக்கேதஸ்வர தலத்தை நோக்கி பாடிய பதிகமாகும். ஈழத்தில் தமிழ் மக்களின் மிக முக்கியமான தொல்லியல் ஆதாரங்களாக, தொன்மைகளாக உள்ளவை கிழக்கில் திருக்கோணேஸ்வரர் ஆலயமும் வடக்கில் திருக்கேதீஸ்வரர் ஆலயமுமாகும். அத்தகைய ஆலயத்தை கொண்டமைந்த மன்னாரில் நடைபெறும் நில அபகரிப்புக்கள் இப்போது அந்த மாவட்டத்தையே உல…

  14. சேவாலங்கா தலைவர் ஹர்சா நவரட்ணவும் தமிழ்ப் பாடகி அருந்ததி சிறீரங்கனாதனும் இனங்களுக்கிடையிலான கலாச்சார உறவு திட்டத்துக்கு நிதி பெறும் நோக்கத்துடன் நோர்வே மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வருகிற வாரம் வருகிறார்கள். ஹர்சா நவரத்தின இலங்கை ஆட்ச்சியாளர்களின் நண்பர். அதேசமயம் போராளிகளோடும் நல்லுறவோடு இருந்தவர். அவர் போராளிகளோடு நல்ளுறவைப் பேணியதோடு போராளிகளுக்கும் அரசுக்கும் இடையில் சில பணிகளை ஆற்றியுள்ளார். இறுதிப்போரின் முடிவில் இணையத்தில் தலைவர்களது மரணம் தொடர்பாக இவரது செவ்வி ஒன்று வாசித்ததாக ஞாபகம். இப்போது அந்தச் செவ்வி இணையத்தில் கிடைக்கவில்லை. ஹர்சா பற்றி புதிய தகவல் அறிய இதனை எழுதுகிறேன். அவரைச் சந்திப்பது அகதிமுகாம்களில் உள்ள தமிழர் நலன் தொடர்பாக பயனுள்ளதா என முடிவுசெய்…

    • 0 replies
    • 7.1k views
  15. ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன் - திருமலை) விடுதலைப் புலிகளால் 1987 இல் இடைக்கால நிர்வாக சபைக்குப் பெயரிடப்பட்டிருந்தோரில் இவரும் ஒருவர். பிரேமதாஸ அரசுடனான சமாதானப் பேச்சு வார்த்தைகளிலும் பங்குகொண்டவர்.இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கும் சமயத்தில் திருமலை மாவட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி மற்றும் அரசியற்றுறைப் பொறுப்பாளராக இருந்த இவர் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மோசமாகக் காயமடைந்தார். 13.06.1990 அன்று தம்பலகாமத்துக்கும் பாலம் போட்டாறுக்கும் இடையிலுள்ள ஜெயபுரம் என்னுமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. சந்திரிகா அரசுடனான பேச்சுவார்த்தைக் காலத்தில் மாவட்ட மட்டத்தில் திருமலையில் நிகழ்ந்த படையினருடனான சந்திப்பில் கலந்துகொண்டார். குச்சவெளிப் …

  16. Started by மொழி,

    http://www.yarl.com/forum3/index.php?showtopic=52498 வணக்கம் உறவுகளே 11.02.2009ல்.வல்லிபுனத்தில் உயிர்நீத்த,காயமடைந்த எம்முறவுகளின் பெயர்விபரங்கள் இருந்தால் தயவுசெய்து அறியத்தருவீர்களா?

  17. வணக்கம் தாய்நாடு... ஆண்டான்குளம்

  18. கொழும்பு வந்த சீன ட்ராகன் – சுபத்ரா (கட்டுரை) சீன ஜனா­தி­பதி ஷி ஜின்பிங் இலங்கை வந்­தி­ருந்த போது, அவ­ருக் குப் பாது­காப்பு அளிப்­ப­தற்­காக, சீனக் கடற்­ப­டையின் நீர்­மூழ்கி ஆத­ரவு விநி­யோக போர்க்­கப்பல் ஒன்றும், அதி­ந­வீன நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றும் கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வந்­தி­ருந்­த­தாகக் கூறப்­படும் விவ­காரம் சர்ச்­சை­யாக மாறியிருக்கிறது. சீன ஜனா­தி­பதி கொழும்பு வர­முன்­னரே, இந்தப் போர்க்­கப்­பல்கள் கொழும்­புக்கு வந்து சேர்ந்து விட்­ட­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சீன ஜனா­தி­பதி கொழும்பை விட்டுப் புறப்­பட்ட பின்னர் தான், இவையும் கிளம்பிச் சென்­ற­னவாம். சீன ஜனா­தி­பதி வந்­தி­ருந்த போதே, இந்த நீர்­மூழ்­கியின் வருகை குறித்து இணைய ஊட­கங்­களில் …

  19. 2020 எதிரிக்கு தன் இனத்தைக் காட்டிக் கொடுப்பது மட்டும் துரோகமல்ல;இனத்தின் வரலாற்றை சில தனிநபர்களினதோ, ஊர்களினதோ, எதிரியின் தேவைக்கேற்றவாறோ, அரசியல்வாதிகளின் நோக்கத்திற்காகவோ மாற்றியோ ; திரித்தோ வெளியிடுவதும் மகா துரோகமே. அடுத்த சந்ததியினரைத் தவறாக வழிநடத்தும் முயற்சி இது. இத்தகைய புல்லுருவிகளைச் சரியாக அடையாளம் காணாவிட்டால் வரலாற்றைத் தொலைத்தவர்களாகி விடுவோம். இந்த வரலாற்றுப் புரட்டு இணையத்தின் துணையுடன் புலம்பெயர் தேசங்களிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றது. பொதுத் தேர்தலொன்றுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்தத் தருணத்தில் கற்பனைகளை வரலாறாக்கும் முயற்சியும் நடைபெறுகிறது. இன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்பது இரவலாக அல்லது கடனாகப் பெற்ற ப…

  20. குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:- டிசம்பர் 3 ஆம் திகதி உலகலாவிய மட்டத்தில் மாற்றுதிறனாளிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்ற வேளையில் போரினால் தமது அவயங்களை இழந்த ஈழ மாற்றுத் திறனாளிகளின் இன்றைய நிலை குறித்து பேசுதல் அவசியமானது. யுத்தம் ஈழத் தமிழர்களை சகல விதத்திலும் பாதித்துள்ளது. இந்தப்போரில் பல்லாயிரக் கணக்காணவர்கள் தங்கள் அவயங்களை இழந்துள்ளனர். முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு முந்தைய கால யுத்தங்களினாலும் தமது அவயங்களை இழந்தவர்கள் பலர். முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பல்லாயிரம் பேர் தங்கள் அவயங்களை இழந்துள்ளனர். ஈழத்தின் பல பாகங்களிலும் இன்று கண்கள் அற்றவர்களை, கால்கள் ஆற்றவர்களை, கைகள் அற்றவர்களை காண இயலும். அதைத் தவ…

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.