அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
சூல் கொள்ளும் இன்னொரு புயல் இலங்கை அரசியலில் மீண்டும் ஒரு புயலோ, பூகம்பமோ உருவாவதற்கான கரு ‘சூல்’ கொள்ளத் தொடங்கிவிட்டது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர், ஐ.தே.மு அரசாங்கமும், ஜனாதிபதியும் எந்தப் பிணக்குமின்றி இருப்பது போலக் காட்டிக் கொண்ட போலியான நிலை இப்போது விலகிக் கொண்டிருக்கிறது. இந்த போலித் திரையை விலக்கி வைப்பதற்கு காரணியாக அமைந்திருக்கிறது, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழு. இந்த தெரிவுக்குழு அமைக்கப்பட்ட போது, இதன் பாரதூரத் தன்மையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளங்கிக் கொள்ளவில்லை. ஆனால், அவரையும், மஹிந்த தரப்பையும், பொறிக்…
-
- 0 replies
- 557 views
-
-
பூதாகரமாக வெடிக்கும் முரண்பாடு நாட்டில் மீண்டுமொருமுறை அரசியல் நெருக்கடிகள் வலுவடைந்து செல்வதைக் காணமுடிகின்றது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நாட்டில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடிகளை அடுத்து பாரிய பின்னடைவு நிலைமை காணப்பட்டது. அதன் பின்னர் தற்போது மீண்டும் அதே போன்ற பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்திருப்பதைக் காணமுடிகின்றது. உண்மையைக் கூறப்போனால் ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் இந்த நாட்டை அரசியல், சமூக, பொரு ளாதார மற்றும் பாரம்பரிய கலாசார ரீதியாக மறுபக்கம் திருப்பியிருக்கின்றன. மக்களின் கடந்தகால வழமையான போக்கு முற்றுமுழுதாக மாறியிருக்கிறது. சமூக விடயங்களை இந்த தாக்குதல்கள் உடைத்து நொறுக்கியிருக்கின்றன. அனைத்து விடயங்களும் தலைகீழாக மாறும் அளவுக்கு இந்…
-
- 0 replies
- 590 views
-
-
இலங்கை மீதான இந்தியாவின் கவனம் உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் பல சர்வதேச நாடுகளையும் இலங்கையின்பால் ஈர்த்துள்ளன. அந்த வகையில் இந்தியா அயல்நாடு என்ற உரிமையோடு இலங்கை விவகாரங்களைக் கையில் எடுக்க முனைந்துள்ளது. இது இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு வழி சமைப்பதற்கான பிள்ளையார் சுழியாகவே தோன்றுகின்றது. இந்தத் தொடர் குண்டுத் தாக்குதல்களில் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பாகிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மறைகர நிலைமையே இதற்கு முக்கிய காரணம் என உணரப்படுகின்றது. இந்தியாவின் உள்ளக மற்றும் பிராந்திய நலன் சார்ந்த பாதுகாப்பு நிலைமை…
-
- 0 replies
- 829 views
-
-
THE CHANGING POLITICAL DISCOURSE OF THE MUSLIM IN SRI LANKA AFTER EASTER 2019 - V.I.S.JAYAPALAN POET ஈஸ்ட்டர் 2019 தாக்குதலின் பின்னர் மாறிவரும் முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன் கவிஞன். . இலங்கையில் இனத்துவ உறவுகளில் சிங்களவர் முஸ்லிம்கள் உறவும் தமிழர் முஸ்லிம்களின் உறவும் பற்றிய உரையாடல்களின் போக்கை ஈஸ்ட்டர் 2019 அடியோடு மாற்றிவிட்டது. இதுபற்றிய உரையாடல்கள் சிங்களவர் மத்திலும் இலங்கை தொடர்பாக ஆர்வமுள்ள சர்வதேச சமூகங்கள் மத்தியிலும் தீவிரப்படுள்ளது. எனினும் முஸ்லிம்கள் மத்தியில் பெரிதாக உரையாடல்களும் ஆய்வுகளும் இடம்பெறவில்லை என்பது அதிற்ச்சி தருகிறது. . ஈஸ்டர் தாக்குதலின் முன் பின் என இலங்கையின் இன சமன்பாட்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈஸ்ட்ட…
-
- 14 replies
- 1.6k views
-
-
எரிகின்ற வீட்டில் பிடுங்கியது இலாபம் Editorial / 2019 ஜூன் 13 வியாழக்கிழமை, மு.ப. 06:35 Comments - 0 -இலட்சுமணன் அடுத்தது தேர்தல்தான் என்று, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வேலைகளை ஆரம்பித்திருக்கின்றன. அது வசை பாடல் காதையாகவே இருக்கிறது. நாம் என்ன திட்டம் வைத்திருக்கிறோம், எதைச் செய்வோம், எமது கட்சி வெற்றி பெற்றால், ஆட்சியமைத்தால் எதையெதை எல்லாம் மக்கள் அடைந்து கொள்வார்கள் என்று சொல்வதற்கும், விளக்கமளிப்பதற்கும் அப்பால், மற்றைய கட்சிகளைப் பற்றி விமர்சிப்பதையே தொழிலாகப் பல கட்சிகள் கொண்டிருக்கின்றன. தாம் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்திலும் இவ்வாறான வசைபாடல்கள் நடைபெறுவது வழமைதான். நாட்டின் அடிப்படைப் பிரச்சினையான இனநெருக்கடிக்கான நிரந்தரத் தீர்வு தேவை எ…
-
- 0 replies
- 1k views
-
-
‘தியனன்மென்’ சதுக்கப் படுகொலை: கட்டுக்கதையின் 30 ஆண்டுகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜூன் 13 வியாழக்கிழமை, மு.ப. 05:18Comments - 0 சில வரலாற்று நிகழ்வுகள் பற்றி, நமக்குச் சொல்லப்பட்டுள்ளவை உண்மையா, பொய்யா என்பதைத் தேடி அறியும் வாய்ப்பு, சில சமயங்களில் ஏற்படுகிறது. அவ்வாறு அவை தேடி அறியப்படும் போது, பொய்கள் எவ்வாறு உண்மையை விட, வலிமையானவையாக, வரலாறெங்கும் நிறுவப்பட்டிருப்பதைக் காண முடியும். வரலாற்றை எழுதுவோர் யார், எமக்குச் சொல்லப்படும் செய்திகள் யாருடைய செய்திகள் போன்ற கேள்விகளை, நாம் தொடர்ந்து கேட்கவும் ஆராயவும் வேண்டும். சில பொய்கள், தொடர்ந்து சொல்லப்படுகின்றன. அதன் மூலம், அதை மீளவும் உண்மை என நிறுவும் காரியங்கள் தொடர்ந்து நடக்கின்றன. …
-
- 0 replies
- 817 views
-
-
பாரதி இராஜநாயகம் மூத்த பத்திரிகையாளர் (இந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் பார்வைகள். இவை பிபிசி தமிழின் பார்வை அல்ல - ஆசிரியர்) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நான்கு மணி நேர இலங்கை பயணம் மிகவும் குறுகியதாக இருந்தாலும், அதிகளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தத…
-
- 2 replies
- 874 views
- 1 follower
-
-
முஸ்லிம் தலைவர்கள் எல்லையை மீறக்கூடாது எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூன் 12 புதன்கிழமை, பி.ப. 12:47 Comments - 0 நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரின் உண்ணாவிரதத்தை அடுத்து, முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பதவி விலகியமை, தற்போது இலங்கை அரசியலில் முக்கிய நிகழ்வொன்றாகப் பேசப்படுகின்றது. இலங்கைப் பௌத்தர்களின் முக்கிய மூன்று பிரிவுகளான மூன்று நிக்காயாக்களின் தலைமைப் பிக்குகள், அம்முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு, பதவி விலகியோரைக் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஐ.நா செயலாளர் நாயகமாக இருந்த பான் கீ மூன், 2010ஆம் ஆண்டு, இலங்கையில் மனித உரிமை நிலைமை தொடர்பாகத் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக, ‘தருஸ்மன் குழு’வை நியமித்த ப…
-
- 0 replies
- 821 views
-
-
தீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூன் 12 புதன்கிழமை, பி.ப. 12:35 Comments - 0 நாட்டில் அரசாங்கம் என்கிற ‘வஸ்து’ ஒன்று இருக்கிறதா, எனும் கேள்வி, கடந்த சில மாதங்களாகவே எழுப்பப்படுகின்றது. ‘நல்லாட்சி, தேசிய அரசாங்கம்’ என்கிற கவர்ச்சி நாமங்களோடு, மக்களை நோக்கி வந்தவர்கள், சில வருடங்களுக்குள்ளேயே அரசாங்கம் என்கிற கட்டமைப்பின் அனைத்துப் பாகங்களையும் தீவைத்து எரித்துவிட்டு, அந்தச் சூட்டில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள். வழக்கமாக, ஆட்சிக்கு எதிரான சூழ்ச்சிகளை எதிர்க்கட்சிகளும் மாற்று அணியினரும் மேற்கொள்வது வழமை. ஆனால், ஆட்சியின் பங்காளிகளாக இருப்பவர்களே, ஆட்சியை அழிப்பதற்குத் தலைமை ஏற்பது என்பது, அபத்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சம்பந்தன் வீட்டில் சந்திக்கத் தயாரா? காரை துர்க்கா / 2019 ஜூன் 11 செவ்வாய்க்கிழமை, மு.ப. 04:24 Comments - 0 யாழ்ப்பாணம் பஸ்தரிப்பு நிலையம்; பரபரப்பான காலை நேரம்; கால்கள், பாடசாலைகளுக்கும் காரியாலயங்களுக்கும் வேகமாக நடை போட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு நடுவே, அன்றைய தினப் பத்திரிகையோடு முதியவர்கள் இருவர், கலகலப்பாக உரையாடிக் கொண்டிருக்கின்றனர். “மைத்திரி எங்களை ஏமாற்றி விட்டார். மைத்திரிக்கு வாக்களித்ததையிட்டு கவலை கொள்கின்றோம் - மாவை தெரிவிப்பு” எனப் பத்திரிகை ஒன்றில், குறிப்பிடப்பட்டிருந்த செய்தியை, இவர்களில் ஒருவர், இன்னொருவருக்கு வாசித்துக் காட்டிக்கொண்டிருந்தார். “அப்ப என்ன, ரணில் இவைய ஏமாத்த இல்லையாமே? உது என்ன, கதை விடுகினம், கண்டிய…
-
- 0 replies
- 594 views
-
-
30 வருடகால யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்தும் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள் நாட்டில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்திய மக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் இழப்புகளைக் கொடுத்த 30 வருடகால யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அதனால் பாதிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளனவா என்று பார்த்தால் அது விடை கிடைக்காத ஒரு கேள்வியாகவே இருக்கும். காரணம் கடந்த 10 வருடங்களாக பாதிக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். அவர்களின் பிரச்சினைகளும் இன்னும் பிரச்சினைகளாகவே நீடித்துக்கொண்டிருக்கின்றன. அரசியல் தீர்வு, காணாமல் போனோர் விவகாரம், …
-
- 10 replies
- 1.1k views
-
-
POLITICAL GEOGRAPHY OF TAMIL MUSLIM UNITY தமிழ் முஸ்லிம் நல்லுறவின் அரசியல் புவியியல். -வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் . இனங்களுக்கிடையிலான நல்லுறவு இராஜதந்திரத்தில் சிக்கலான பகுதி பெரும்பாலும் புவியியல் சார்ந்ததாகும். இதற்க்கு இலங்கையும் புறநடையில்லை. இலங்கையிலும் தமிழர் முஸ்லிம்கள் நல்லுறவு சிக்கலில் அரசியல் புவியியல் பிரச்சினைகளே பெரும்தடையாக உள்ளது. . இலங்கை தமிழர் முஸ்லிம்கள் அரசியல் புவியியலை சிக்கலாக்கிய பிரச்சினைகள் 1,கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவு நெருக்கடிகள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களால் மேலும் தீவிரபட்டுள்ளது. 2. முஸ்லிம்கள் நிலதொடற்ச்சியற்ற ஊர் பிரதேசங்களில் வாழ்வது. 3.1முஸ்லிம்களைப் பொறுத்து அம்பாறை மாவட்டத்தில் மட்டும்…
-
- 0 replies
- 618 views
-
-
மதமும் மனிதர்களும் _____________________ உங்கள் நலன்களுக்கு அப்பால் எப்பொழுது மானிடம் பற்றி நீங்கள் சிந்திக்கிறீர்களோ அப்பொழுது தான் இந்த இரத்த களரியை இல்லாமல் ஆக்க முடியும் மதத்தின் பெயராலும் சொந்த நலத்தின் பெயராலும் உலகம் பிளவுபட்டு கிடக்கும் வரை மிஞ்சி இருக்கப்போவது இரத்தமும் சாம்பலும் தான் மத அடிப்படைவாதிகளினாலும் சொந்த நல பொருளாதார சுரண்டல் காரர்களினாலும் சிரியாவும் ஈராக்கும் இன்று மனிதம் புதைந்த ஒரு சாம்பல் மேடுகளாக மாறி இருக்கிறது . இன முரண்பாடுகளும் மத முரண்பாடுகளும் மீண்டும் மீண்டும் தொடருவதற்கு அந்த நாடுகளின் ஆட்சியாளர்களும் அதிதீவிர மதவாதிகளுமே காரணமாகிறார்கள் .சிறு பான்மை இனத்தின் இருப்புகள் அதன் உரிமைகள் அடையாளங்கள் எல்லாம் வன்முறை மூலம் …
-
- 3 replies
- 964 views
-
-
மோடி அரசாங்கமும் தமிழர் பிரச்சினையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றையதினம் கொழும்புக்கு வருகை தருவதற்கு முன்னதாக சனிக்கிழமை இந்தியாவின் பிரபல ஆங்கில தினசரி ஒன்று "குண்டுத்தாக்குதல்களுக்கு பிறகு இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் வெளிநாட்டு தலைவர் மோடி தெரிவிக்கும் பல செய்திகள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அந்த பத்திரிகையின் மூத்த செய்தியாளர் ஒருவர் தனது நாட்டு பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு கொழும்பு வந்து இங்கிருந்தே அந்த கட்டுரையை எழுதியிருந்தார். இங்கு அவர் அரசியல் ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் என்று பலதரப்பினருடனும் பேசி அறிந்துகொண்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டதாக அக்கட்டுரை அமைந்திருந்தத…
-
- 2 replies
- 1.4k views
-
-
முஸ்லிம் தலைவர்களுக்கு இணக்க அரசியலை விட்டால் வேறு தெரிவு உண்டா? நிலாந்தன்.. June 9, 2019 யாழ்ப்பாணத்தில் புடவைக் கடையில் வேலை செய்யும் ஒரு பெண் உள்ளாடைகள் வாங்குவதற்கு வந்த ஒரு பெண் வாடிக்கையாளரிடம் பின்வருமாறு கூறியிருக்கிறார். ‘நீங்கள் கேட்கும் உள்ளாடைகள் நமது கடையில் இல்லை அவற்றை மின்சார நிலைய வீதியில் உள்ள ஒரு கடையில் வாங்கலாம் ஆனால் அங்கே நீங்கள் போக வேண்டாம் ஏனென்றால் அந்தக் கடையில் விற்கப்படும் உள்ளாடைகளில் ஒரு வித ரசாயனம் விசிறப்பட்டு இருப்பதாகவும் அது உடலுக்குத் தீங்கானது என்றும் ஒரு தகவல் உண்டு’ என்று. அவர் அவ்வாறு குறிப்பிட்ட அந்தக் கடை ஒரு முஸ்லீம் வர்த்தகருக்கு சொந்தமானது.இது ஒரு கட்டுக்கதை. இது முதலாவது. இரண்டாவது கற்பனை -கிழக்கில் ஒர…
-
- 1 reply
- 995 views
-
-
தேரர்கள் முன்னிலையில் கை கட்டி நிற்கும் சட்டம், ஒழுங்கு! நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை கண்டித்தும், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென்றும், முழு முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதிகள் போன்று சித்திரித்துக் கொண்டிருக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்தும், முஸ்லிம்களின் மீது மற்றுமொரு வன்முறை கட்டவிழ்த்து விடக் கூடாதென்பதற்காகவுமே முஸ்லிம் அமைச்சர்கள் தங்களின் பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளார்கள். முஸ்லிம் அமைச்சர்களின் இந்த முடிவு ஆளும், எதிர்த் தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா சிங…
-
- 0 replies
- 538 views
-
-
தம்பிக்காக தேர்தல் வியூகம் வகுக்கும் அண்ணன் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் காலத்தை தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்திருக்கிறார். அந்த அறிவிப்புக்குப் பின்னர் தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்திருந்தமை பலரினதும் கவனததையும் ஈர்த்திருந்தது. ஏனென்றால் அவர் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு தரப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அண்மைக்காலமாக எழுந்திருந்தது. எனினும் தான் மஹிந்த அணிக்கு ஆதரவு தரப்போவதில்லை என அமைச்சரவை கூட்டத்தில் உறுதியாகக் கூறியிருக்கிறார் மைத்திரி. இதே…
-
- 0 replies
- 579 views
-
-
மீள்பார்வை செய்யவேண்டிய நிலையில் சிறுபான்மையினர் சிறுபான்மைச் சமூகத்தவர் தம்மை மீள்பார்வை செய்யவேண்டிய ஒரு நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஒன்றுபட வேண்டிய காலத்தின் கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். அண்மைக்கால சம்பவங்களும் முஸ்லிம் அமைச்சர்களின் ராஜினாமா தொடர்பான செய்திகளும் இதனைத்தான் வெளிக்காட்டி நிற்கின்றன. இலங்கையின் அரசியல் வரலாற்றில் எப்பொழுதுமே பதியப்படாத அதிர்ச்சிதரும் புரட்சியாக இது காணப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தவர்களுக்கும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளுக்கும் கொடுக்கப்பட்ட நெருக்கடிகள், நிர்ப்பந்தங்கள் காரணமாக இன்றைய அரசாங்கத்தி…
-
- 0 replies
- 500 views
-
-
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக இலங்கை அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வகித்து வந்த முஸ்லிம்கள் அனைவரும் கூட்டாக தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் அமைச்சரவையில் முஸ்லிம்கள் அங்கம் வகிக்காமல் இருப்பது, இதுவே முதல்முறை. இந்த நிலையில், இவ்வாறு முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவ…
-
- 0 replies
- 512 views
-
-
பௌத்த பேரினவாதமும் எதிர்மறை விளைவும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலையடுத்து நாட்டில் பௌத்த பேரினவாதத்தின் செயற்பாடு தலைவிரித்தாடுகின்றது. முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பௌத்த பேரினவாதிகள் செயற்படுவதுடன் அவர்களை அடக்கி ஒடுக்குவதற்குத் தொடர்ந்தும் முயன்று வருகின்றனர். தமிழ் மக்களைக் கடந்த மூன்று தசாப்த காலமாக அடக்கி ஒடுக்கிவரும் பேரினவாதிகள் தற்போது முஸ்லிம் மக்களை நோக்கி தமது செயற்பாட்டை விரிவுபடுத்தியுள்ளனர். ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலை அடுத்து முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படலாம் என்ற அச்சம் ஏற…
-
- 0 replies
- 620 views
-
-
தமிழர் அரசியல் எதிர்காலம்: வெகுஜனவியமா? பாசிசமா? 2019 - ராஜன் குறை · கட்டுரை முதலில் வெகுஜனவியம் என்ற கலைச்சொல்லை அறிமுகம் செய்ய வேண்டும். இது ஆங்கிலத்தில் பாபுலிசம் என்று கூறப்படுவது. இதன் வேர்ச்சொல் பீப்பிள் – இலத்தீன் மொழியில் பாபுலஸ். பாபுலர் என்ற வார்த்தையும் இதே மூலத்திலிருந்து கிளைத்தது. தமிழில் இதை மக்கள் என்றோ, ஜனங்கள் என்றோ கூறலாம். இந்த மக்கள் தொகுதியைக் குறிப்பிடும் வேறு இரண்டு கலைச்சொற்களும் முக்கியமானவை. அவை மாஸ், மல்டிட்டியூட் ஆகியவை. இவற்றை வேறுபடுத்த தமிழில் பாப்புலர் என்பதை வெகுஜன என்றும், பாபுலிசம் என்பதை வெகுஜனவியம் என்று கொள்ளலாம்; மாஸ் என்பதை வெகுமக்கள் என்றும், மல்டிட்டியூட் என்பதை மக்கள் திரள் என்றும் குறிப்பிடலாம் என்பதே என் எண்ணம…
-
- 0 replies
- 1.4k views
-
-
எதிர்பாராத சாட்டையடி மொஹமட் பாதுஷா / 2019 ஜூன் 07 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:22 Comments - 0 கௌதம புத்தரின் போதனைகள் எல்லாவற்றையும் மறந்து செயற்பட்ட ஒரு சில துறவிகளுக்கும் கடும்போக்குச் சக்திகளுக்கும் முஸ்லிம் சமூகம், சிலவற்றைப் போதித்திருக்கின்றது. சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் மீது, சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வன்முறையைப் பிரயோகித்து, அடக்கி ஒடுக்க நினைக்கும் நிகழ்ச்சி நிரல்களில் ஒருவித தடுமாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமாவும் அதன்பின்னரான மகாசங்கத்தினரின் அறிக்கையும் அரசியல் அதிர்வுகளும் அதனை ஓரளவுக்கு வெளிக்காட்டுகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல், எந்த வகையிலும் நியாயப்படுத்தக் கூடியதல்ல. அதனுடன் தொடர்…
-
- 0 replies
- 945 views
-
-
மோடியின் முதல் பயணமும் இலக்கும் கே. சஞ்சயன் / 2019 ஜூன் 07 வெள்ளிக்கிழமை, மு.ப. 04:31 Comments - 0 இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை வரும், ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கவுள்ளார். முதல் பயணமாக, மாலைதீவுக்குச் சென்று விட்டு, மறுநாள் அவர், இலங்கைக்கு வரப் போகிறார். ‘அயல்நாட்டுக்கு முன்னுரிமை’ என்ற இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு ஏற்ப, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்தப் பயணம் அமையவுள்ளது. சீன ஆதரவு ஆட்சியாளரின் பிடியில் இருந்து மீண்ட மாலைதீவுக்குத் தான், இந்தியப் பிரதமரின் முதல் பயணம் இடம்பெறவுள்ளது. அங்கு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து, புதிய ஜனாதிபதியாக, இப்ராஹிம் சோலே பதவியேற்கு…
-
- 0 replies
- 458 views
-
-
மதில் மேற்பூனையின் வேடிக்கை Editorial / 2019 ஜூன் 06 வியாழக்கிழமை, மு.ப. 02:20 Comments - 0 -இலட்சுமணன் மீண்டும் ஒரு முறை, பேரினவாத நிகழ்ச்சி நிரல் நிறைவேறி இருக்கிறது. இந்தப் பேரினவாதத்துக்கு எதிரான நகர்வுகளுக்கான கோரிக்கைகள் வந்த வண்ணமிருந்தாலும் மிக வன்மையான கண்டனங்களும் பலபக்கங்களில் இருந்தும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம் அரசியல் தலைமைகள் கூட்டாக முன்னெடுத்த அமைச்சர், பிரதியமைச்சர், இராஜாங்க அமைச்சர் ஆகிய அமைச்சுகளிலிருந்து இராஜினாமாச் செய்தமை, சிறந்த இராஜதந்திர அணுகுமுறையாகப் பேசப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் எதிரொலி, இன்னமும் ஓய்ந்துவிடவில்லை. தாக்குதல் நடத்தியவர்களின் நோக்கம் நிறைவேறியதோ இல்லையோ, எந்த ஒரு முஸ்லிம் அரசிய…
-
- 0 replies
- 466 views
-
-
ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: ஐரோப்பிய மனநிலை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜூன் 06 வியாழக்கிழமை, மு.ப. 01:38Comments - 0 மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவது மிகவும் கடினம். இதனாலேயே தேர்தல்கள் ஓரளவேனும் முக்கியத்துவம் பெறுகின்றன. தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் மக்கள் மனநிலையை வெளிப்படுத்தும் தன்மையுடையன. அது முழுமையானதல்ல; இருந்தாலும் தேர்தல்களில் மக்களின் தெரிவுகள், சில பெறுமதியான செய்திகளைச் சொல்லவல்லவை. அதேவேளை, தேர்தல்கள் நீதியாகவும் நியாயமாகவும் நடப்பது என்பது, இதற்கான முன்நிபந்தனை. அவ்வாறில்லாத தேர்தல் முடிவுகள், மக்கள் மனோநிலையைப் பிரதிபலிக்க மாட்டாதவை. அண்மையில் நடந்து முடிந்த, ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான த…
-
- 0 replies
- 1k views
-