Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. போர்க்குற்றவாளிகளை புத்தபெருமானும் மன்னிக்கமாட்டார் ஜென­ரல் ஜகத் ஜய­சூ­ரிய உட்­படப் படை­யி­னர் அனை­வ­ரை­யும் போர்க்­குற்ற விசா­ர­ணை­ யி­லி­ருந்து பாது­காப்­பேன்’’ என அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யுள்­ளமை தெற்­கில் பெரும் வர­வேற்­பைப் பெற்­றி­ருக்­கும் என்­ப­தில் சிறி­த­ள­வும் ஐய­மில்லை. தெற்­கில் நில­வு­கின்ற தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் அவர் அப்­ப­டித்­தான் கூறி­யி­ருக்க வேண்­டும். அவ்­வாறு கூறி­யி­ருக்­காது விட்­டால், அவ­ரால் ஆட்­சி­யில் தொட­ர­மு­டி­யாத நிலை­தான் உரு­வா­கி­யி­ருக்­கும். முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி ஜகத் ஜய­சூ­ரிய மீதான குற்­றச்­சாட்­டுக்­கள் தற்­போது தீவி­ர­ம­டைந்­துள்­ளன. இவர் போர்க்­குற்­றங்­கள் புரிந்­…

  2. போர்க்கொடி தூக்குவோர் சாதிக்கப் போவது என்ன? - காரை துர்க்கா இலங்கையில் தமிழ் இனம், தனது இன விடுதலைக்காக சுமார் எழுபது வருடங்களாக ஒப்பற்ற தியாகங்களைச் செய்து போராடி வருகின்றது. இதற்காகப் பல அரசியல் கட்சிகள், விடுதலை அமைப்புக்கள் தோற்றம் பெற்றன. விடுதலைப் புலிகளின் நேரடியான பங்குபற்றல் மற்றும் ஒப்புதலுடன் 2001 ஒக்டோபர் 20 ஆம் திகதி பிரசவித்ததே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகும். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (இ.த.அ.க), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( EPRLF) தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO)அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (ACTC)என நான்கு கட்சிகள் ஒன்றிணைந்து தோற்றம் பெற்றதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அந்த வகையி…

    • 1 reply
    • 467 views
  3. போர்த்துக்கேய மொழிபெயர்ப்பாளர் தேவை அண்மையில் 'இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்" அனைத்துலகத் தேடல் நூலை எழுதி வெளியிட்ட கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் ஈழத்தமிழர்களினது வரலாறு சம்பந்தமான சான்றுகளை சர்வதேச ரீதியில் திரட்டி வருகிறார். இந்த ஆராய்ச்சியின் ஒரு கட்டமாக அவர் போர்த்துக்கலிலும் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளார். போர்த்துக்கேய மொழியில் சரளமுடைய (எழுத, வாசிக்க, பேசக்கூடிய) ஈழத்தமிழர் அல்லது தமிழீழ தேசிய உணர்வாளர் ஒருவருடைய உதவி கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களுக்கு தேவைப்படுகிறது. உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருப்பின் தயவு செய்து தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல்: gunasingam@optusnet.com.au http://www.tamilnaatham.com/press…

  4. போர்நிறுத்த ஒப்பந்தம் 2025 sudumanal image: Aljazeera காஸாவில் எஞ்சியிருந்த 48 பணயக் கைதிகளில் 20 பேரை கமாஸ் விடுவித்துவிட்டது. மிகுதி 28 பேரும் இஸ்ரேலிய குண்டுவீச்சின் போது இறந்துவிட்டார்கள் என கமாஸ் உறுதிப்படுத்திவிட்டது. அவர்கள் பல்லாயிரக்கணக்கான பலஸ்தீன மக்களோடு இறந்த உடலங்களாக இடிபாடுகளின் கீழ் சிதைந்துபோயிருப்பார்கள். 24 பணயக் கைதிகளின் உடலங்களும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. நான்கு உடலங்கள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு இஸ்ரேலிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவர்கள் எல்லோருமே உண்மையில் இறந்துவிட்டார்களா அல்லது கொஞ்சப் பேரை கமாஸ் வைத்திருக்கிறதா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய எந்த ஆதாரமுமில்லை. அவர்கள் இறந்துவிட்டதாகவே எதிரிகளும் நம்புகிறார்கள். காஸாவே இடிபாடாகக் கிடக்கும்போத…

  5. சிறீலங்கா சிறைகளில் கிடக்கும் தமிழருக்கும், அவுட்விட்ஜ் யூதர்களுக்கும் என்ன வேறுபாடு..? யூதர்களைப் போல அறிவுள்ளவர்கள் இலங்கை தமிழர் என்று ஒரு காலத்தில் சொன்னார்கள்.. ஆனால் யூதர்களைப் போல சிறைக் கொட்டடிகளில் கிடந்து கொல்லப்படுவோரே தமிழர் என்ற வரலாற்றை பலர் பேச மறந்தார்கள். அன்று போலந்து சிறைக்கொட்டடிகளுக்குள் வாடிய யூதர்கள் போல தமிழர்களின் வாழ்வும் கண்ணீருடன் கரைந்து போகிறது. ஆகவேதான் நேற்று நடைபெற்ற போலந்து சிறைக்கொட்டடி நினைவுகளுடன் சிறீலங்கா சிறையையும் ஒப்பிட வேண்டியுள்ளது. போலந்து நாட்டில் இருந்த அவுஸ்விட்ஜ் என்னும் நாஜி படுகொலை முகாமில் இருந்து யூதர்களும், சிறுபான்மை மக்களும் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின் ரஸ்யப்படைகளால் விடுதலை செய்யப்பட்ட 70 வருட நிகழ்வு நேற்ற…

  6. செப்ரெம்பர் 1, 1939 அதிகாலை நான்கு நாற்பதுக்கு ஜேர்மனி தனது தாக்குதலை ஆரம்பித்தது. திடீரென்று போர் தொடுக்க முடியாதே! அதற்காக ஒரு காரணத்தையும் ஜோடனை செய்து வைத்திருந்தார்கள். சமீப காலமாக, போலந்து சரியில்லை. எப்போதும் போர் குரோதத்துடன் இருக்கிறது. எல்லைப்புறத்தில் இருந்த அப்பாவி ஜேர்மனிய வீரர்களை தாக்கிக் கொண்டிருக்கிறது. இனியும் பொறுக்க முடியாது என்னும் நிலையில் நாங்கள் அவர்களை எதிர்தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளோம். கவனிக்கவும் இது எதிர்த்தாக்குதல் மட்டுமே இது எதிர் தாக்குதல் மட்டுமே என்று காட்டுவதற்காக நாசிகளின் பிரச்சாரப்பிரிவு சிறப்பான முன்னேற்பாடுகளை ஓகஸ்ட் 31 திகதி இரவே செய்திருந்தது. ஓகஸ்ட் 31 மதியமே போலந்து மீதான தாக்குதலுக்கு ஹிட்லரால் கட்டளையிடப்பட்டு…

    • 0 replies
    • 974 views
  7. போலி வெற்றி முகம்மது தம்பி மரைக்கார் / பொய்யான ஒரு வெற்றியை, சந்தோஷமாகக் கொண்டாடுவது போல் நடிப்பது, போலித்தனமாகும். ஆனாலும், ‘எல்லை நிர்ணய அறிக்கை’ நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டதைத் தமக்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகக் கூறி, முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்ட சில அரசியல் தரப்புகள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. உண்மையில், இது வெற்றியே அல்ல என்பதை, அதைக் கொண்டாடுவோர் மிக நன்கு அறிவார்கள். ஆனாலும், புதிய மாகாணசபைத் தேர்தல் முறைமையை, தாங்கள் ஆதரித்தமையால் எழுந்துள்ள மக்களின் கோபத்தைத் தணிப்பதற்காகவே, இல்லாத வெற்றியை, முஸ்லிம் கட்சிகள் போலியாகக் கொண்டாட வேண்டிய தேவை எழுந்துள்ளது. மாகாண சபைத் தேர்த…

  8. போலியான அரசியலமைப்பை தோற்கடித்தல் -விக்டர் ஐவன் ஜனாதிபதிகோத்தாபய ரா ஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவொன்றின் ஊடாக புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சியானது அரசியலமைப்பு உருவாக்கத்தில் பொதுமக்களின் பங்களிப்பு தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகள் மற்றும் மரபுகளுக்கு முரணானது ம் மீறுவதுமாகும். அரசியலமைப்பு என்பது பிரஜைகளின் மக்களின் வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் சொத்துக்கான உரிமைகளை நிர்ணயிக்கும் மிக உயர்ந்த சட்டமாகவும், அரச ஆட்சியின் கட்டமைப்பு மற்றும் செயற் பாடுகளை நிறுவும் மிகவும் புனிதமான சட்ட ஆவணமாகவும் கருதப்படலாம். மத்தியகால கால உலகத்தை நவீன உலகிற்கு மாற்றி…

  9. பௌத்த - இந்து ஒற்றுமை கோரப்படுவது ஏன்? Editorial / 2019 ஜூன் 27 வியாழக்கிழமை, மு.ப. 11:23 Comments - 0 கல்முனை வடக்கில் உபபிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வைக்கப்பட்ட கோரிக்கைகளைச் சுற்றி, நடைபெற்ற நிகழ்வுகள் கவலையளிப்பதாக உள்ளன. இது இனங்களுக்கு இடையிலான முரண்பாடாக மாற்றமடைந்து, இன்று அதில் மதம் தனது தலையைப் புகுத்தியுள்ளது. இது, பௌத்த - இந்து ஒற்றுமையையும் முஸ்லிம்களைப் பொது எதிரியாகக் காணுவதையும் கோருகிறது. கிழக்கு மாகாணத்தில் புதியதொரு வகைப்பட்ட பிரிவினையையும் நெருக்கடியையும் இது உருவாக்கியுள்ளது. பௌத்த அடிப்படைவாதிகளும் இந்து அடிப்படைவாதிகளும் ‘முஸ்லிம் எதிர்ப்பு’ என்ற பொதுத்தளத்தில் ஒன்றுசேர்கிறார்கள். அவர்கள், தமிழ் மக்களையும…

  10. ஆட்சி மாற்றம் என்ற ஒன்றை சாதகமாகக் கொண்டு ஜெனிவா மனித உரிமைச் சபையின் விசாரணைகளை ஒத்திவைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் முயற்சி பயனளித்தாலும் அந்த விவகாரத்தை புதிய அரசாங்கம் எவ்வாறு கையாளவுள்ளது என்பது தொடர்பாக பௌத்த தேசியவாதம் அவதானித்துக் கொண்டிருக்கின்றது. -அ.நிக்ஸன்- தற்போதைய அரசியல் சூழலில் தென்பகுதி சிங்கள அரசியல் கட்சிகளுக்கு பிரதானமாக மூன்று விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. ஓன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது. இரண்டாவது ஜெனீவா மனித உரிமைச்சபையின் அமர்வு ஏற்படுத்தவுள்ள மாற்றங்கள். மூன்றாவது வடமாகாண சபையின் இனப்படுகொலை தொடர்பான பிரேரணை. புதிய அரசாங்கத்தின் நிலை இந்த மூன்று விடயங்களும் புதிய அரசாங்கத்துக்கு சங்கடத்…

  11. பௌத்த பீடங்களின் நிலைப்பாடும் சு.கவின் சூழ்ச்சியும் தேசியப் பிரச்­சி­ னைக்கு அர­சி­யல் தீர்வு என்­றொரு வேலைத் திட்­டம் என்று தொடங்­கப்­பட்­டதோ, அன்­றி­லி­ருந்தே அதற்­கான எதிர்ப்­பும் சமாந்­த­ர­மா­கத் தொடங்­கப்­பட்­டு­விட்­டது.அந்த இரண்­டும் இன்­று­வரை சமாந்­த­ர­மா­கவே பய­ணித்­துக்­கொண்டு இருக்­கின்­றன.இத­னால் அந்த எதிர்ப்பை இல­கு­வில் முறி­ய­டிப்­ப­தற்கோ அல்­லது அர­சி­யல் தீர்வை உட­ன­டி­யாக வழங்­கு­வ­தற்கோ முடி­யா­மல் இருக்­கின்­றது. ஆட்­சிக்கு வரு­கின்ற அர­சு­கள் அர­சி­யல் தீர்வை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தும், அந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர்க்­கட்­சி­கள்-­­,பே­ரி­ன­வா­தி­கள் முட்­டுக்­கட்­டை­க­ளாக இருப்­ப­தும் இன்று வரை…

  12. பௌத்த பீடங்களின் நெஞ்சழுத்தம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-09#page-5

  13. பௌத்த பேரினவாதமும் எதிர்மறை விளைவும் உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தாக்­கு­தலையடுத்து நாட்டில் பௌத்த பேரி­ன­வா­தத்தின் செயற்­பாடு தலை­வி­ரித்­தா­டு­கின்­றது. முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக பௌத்த பேரி­ன­வா­திகள் செயற்­ப­டு­வ­துடன் அவர்­களை அடக்கி ஒடுக்­கு­வ­தற்குத் தொடர்ந்தும் முயன்று வரு­கின்­றனர். தமிழ் மக்­களைக் கடந்த மூன்று தசாப்­த­ கா­ல­மாக அடக்கி ஒடுக்கிவரும் பேரி­ன­வா­திகள் தற்­போது முஸ்லிம் மக்­களை நோக்கி தமது செயற்­பாட்டை விரி­வு­ப­டுத்­தி­யுள்­ளனர். ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தலை அடுத்து முஸ்லிம் மக்­களை இலக்கு வைத்து வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து வி­டப்­ப­டலாம் என்ற அச்சம் ஏற…

  14. பௌத்த பேரெழுச்சியான பிரபா இல்லாத அரசியல் வெற்றிடம்! பகலவன் சமத்துவச் சிந்தனைகளை இந்தியாவின் காமராஜர் பேசியதாகத் தெரியவில்லை. ஆனால் அவரது வாழ்வு அந்த நெறியில் தான் அமைந்திருந்தது. இலங்கையிலோ இதற்கு எதிர்மாறு. "ஒரு மொழியெனில் இரு நாடு; இரு மொழியெனில் ஒரு நாடு" என முழங்கித் தள்ளிய பிரபல இடது சாரி கொல்வின் ஆர்.டி சில்வாதான் தமிழர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக்கும் புதிய அரசியல் அமைப்பை 1972 ல் உருவாக்கினார். இன்னொரு இடதுசாரி( கம்யூனிஸ்ட்) சரத்முத்தெட்டுவே கம பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது ஐ.தே.க உறுப்பினர்கள் (ஆளுங்கட் சி) குறுக்கிட்டனர். அப்போதைய பிரதமர் பிரேமதாச "அவரைப் பேசவிடுங்கள்; அவர் அண்மையில் ரஷியாவுக்கு சென்று வந்திருக்கிறார். அங்கே அவர்கள் அவர…

  15. பௌத்த மேலாண்மை பி.மாணிக்கவாசகம்… October 12, 2019 நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் பௌத்த பிக்கு ஒருவருடைய சடலம் எரிக்கப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த பொதுபலசேனா அமைப்பைச் சேர்ந்த ஞானசார தேரர் மற்றும் சம்பவத்தில் தொடர்புபட்ட பௌத்த பிக்குகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறப்பினருமாகிய இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய அவர் இந்த விடயத்தில் பொலிசாரும் நீதிமன்றத் தீர்ப்பை உதாசினம் செய்துள்ளார்கள் என சுட்டிக்காட்டி, சம்பந்தப்பட்ட பொலிசார் மீதும் சட்ட நடவடிக்கை எடு;க்கப்…

  16. பௌத்த விகாரையும் பயங்கரவாத தடை சட்டமும் கடும்போக்­கா­ளர்­களான பொது­ப­ல­சேனா உள்­ ளிட்ட பௌத்த மத தீவி­ ர­வாத அமைப்­புக்­களைச் சேர்ந்த பிக்­கு­களும், அந்த கொள்கை சார்ந்த அர­சியல் தீவி­ர­வா­தி­களும் ஏனைய மதங்­க­ளையும் அவற்றைப் பின்­பற்­று­ப­வர்­க­ளையும் அச்­சு­றுத்தி வரு­கின்­றார்கள். சிறு­பான்மை மதங்கள் மீது குறிப்­பாக இஸ்லாம் மதத்தின் மீதும் முஸ்­ லிம்கள் மீதும் வன்­மு­றை­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள். அதே­வேளை, வடக்­கிலும் கிழக்­கிலும் இந்து மதத்தை அச்­சு­றுத்தி ஒடுக்­கு­வ­தற்­காக மென்­மு­றை­யி­லான ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். மன்னார் மாவட்ட பொது அமைப்­புக்­களின் ஒன்­றியத் தலைவர் வி.எஸ்…

  17. பெளத்தத்திற்கு முன்னுரிமை சாதகமா? பாதகமா? பௌத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை கொடுக்கும் விட­யத்தில் புதிய அர­சியல் சாசனம் ஏல­வே­யுள்ள அர­சியல் சாச­னத்­தி­லுள்­ள­வாறே பின்­பற்றும். அர­சியல் சாச­னத்தில் பெளத்த மதத்தை முதன்­மைப்­ப­டுத்தும் விட­யத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட சகல கட்­சி­களும் இணக்கம் தெரி­வித்­துள்­ளன. ஏனைய மதத்­த­லை­வர்­களும் இவ்­வி­வ­காரம் தொடர்பில் தமது பூரண ஆத­ரவை நல்க காத்­தி­ருக்­கின்­றார்கள். மேற்­படி கருத்தை பகி­ரங்­க­மா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் தெரி­வித்­துள்ளார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. பிர­த­மரின் இக்­க­ருத்­தா­னது ஏனைய மதத்­த­லை­வர்­களால் தெரி­விக்­கப்­படும் முக்­கிய செய்­தி­யா­கவும் தமிழ் மக்­கள…

  18. 2350 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவின் மாசிடோனியா மாநிலத்தில் பிறந்தவர் மாவீரர் மகா அலெக்ஸாண்டர். இவர் வாழ்ந்த காலம் [கி.மு:356-323] ஆகும். முதலாகத் தொடங்குகிறது. கிரேக்க வீரர் மகா அலெக்ஸாண்டர் தனது மத்திம வாழ்வின் துவக்கத்தில் 32 ஆம் வயதில் நோய்வாய்ப்பட்டுக் காலமானார். பதினெட்டு வயது முதல் அவரது அபாரப் போர்த்திறமை வெளிப்பட்டு, அந்தக் குறுகிய காலத்திலே சீரான கிரேக்கப் படையைத் தயாரித்து வட ஆபிரிக்கா, மத்தியாசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வட இந்தியா வரை சென்று வெற்றிக்கொடி நாட்டிக் கடல் வழியாக முதன் முதலில் மீண்டு மத்தியாசியாவை அடைந்தவர். பெரும் படை வீரரை மட்டும் கொண்டு செல்லாது, அலெக்ஸாண்டர் தன்னுடன் விஞ்ஞானிகள், தளவரையாளிகள் [surveyors] ஆகியோரையும் அழைத்துச் ச…

  19. நடிகர்கள் எல்லாம் தலைவர்கள் ஆகிவிட்டனர், தலைவர்கள் எல்லாம் நடிகர்கள் ஆகிவிட்டனர் என்பது காசி ஆனந்தனின் பிரபல கவிதை வரிகள். இந்தியாவிலும் தமிழகத்திலும் நீண்ட கால மிதவாத அரசியல் காணப்படுகின்ற சூழலில் இது யதார்த்தமான வரிகள்தான். ஆனால் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு தொடங்கிய மிதவாத அரசியலில், தமிழகத்தின் நடிகர் திலகங்களை மிஞ்சும் மகா நடிகர்கள் உருவாகியிருப்பது வியப்புத்தான். இன்னும் எத்தனை தசாவதாரங்களை காண நேரிடுமோ? மூச்சுக்கு முந்நூறு தரம் விடுதலைப் புலிகளைப் பற்றி பேசிவிட்டு, ரணில் ஒரு நரி, கருணாவை பிரித்து, எங்கள் மண்ணை சிதைப்பதில் பங்காற்றியவர் என்றும் ரணிலுக்கு வாக்களிப்பவர்கள் துரோகிகளே என்றும் பேசிவிட்டு தேர்தல் முடிந்த பின்னர், ரணில் முதுகை தடவிக் கொடுக்க சிரித்துக…

  20. மகாசங்கத்துடன் விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தின்மீது பற்றுக்கொண்டிருப்பதையும் மற்றவர்களின் கருத்தைத் தனக்குக் கீழ்ப்பட்டவைகளாகப் பார்ப்பதையும் தான் மனதைப் பிணைத்திருக்கும் தளைகள் என்று ஞானிகள் அழைக்கிறார்கள் ( mental fetter ) -கௌதம புத்தர் – சுத்த நிபாத சுலோகம் 798 சிற்பம்-திசா ரணசிங்க கடந்த கிழமை வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தென்னிலங்கையிலுள்ள இரண்டு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துள்ளார். இலங்கைத் தீவின் அரசியலில் படைத்தரப்பைப் போல ஆனால் படைத்தரப்புக்கும் முன்னரே அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகக் காணப்படுவது மகாசங்கம். அண்மையில் மட்டக்களப்பில் ஒரு தலைமைப் பிக்கு நீதிமன்றத்தின் கட்டளையை பலர் பார்த…

  21. எம்.எல்.எம். மன்­சூர் ”புத்­தரின் போத­னை­களில் புனிதப் போர் என்ற கருத்­தாக்கம் இல்லை; புத்த தர்­மத்­தையும், அதைப் பின்­பற்­று­ப­வர்­க­ளையும் பாது­காத்துக் கொள்­வ­தற்குக் கூட போர் புரி­வ­தற்கு அதில் அனு­ம­தி­யில்லை. இந்தப் பின்­ன­ணியில், புத்த தர்­மத்தைப் பாது­காத்துக் கொள்­வ­தற்­கென ஆட்­களை கொலை செய்­வ­தனை நியா­யப்­ப­டுத்த வேண்­டு­மானால், புத்­தரின் போத­னை­க­ளுக்கு வெளியில் ஒரு வலு­வான புதிய அத்­தி­யா­யத்தைச் சேர்க்க வேண்டும்.” ”(பௌத்த) துட்­ட­கை­மு­னு­வுக்கும், (இந்து) எல்­லா­ள­னுக்கும் இடையில் இடம்­பெற்ற போரை, சிங்­கள அர­சியல் மேலா­திக்­கத்தை நிலை­நி­றுத்­து­வ­தற்­கென முன்­னெ­டுக்­கப்­பட்ட ஒரு புனிதப் போராக சித்­த­ரித்துக் காட்­டு­வதன் மூலம் மகா­வம்ச ஆசி­ரியர்…

    • 1 reply
    • 528 views
  22. மகாவம்ச மனோபாவம்: இலங்கையின் இன நல்லிணக்கம் எதிர்கொள்ளும் மாபெரும் சவால்! November 11, 2023 —- எம். எல். எம். மன்சூர் —- ”புத்தரின் போதனைகளில் புனிதப் போர் என்ற கருத்தாக்கம் இல்லை; புத்த தர்மத்தையும், அதைப் பின்பற்றுபவர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்குக் கூட போர் புரிவதற்கு அதில் அனுமதியில்லை. இந்தப் பின்னணியில், புத்த தர்மத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கென ஆட்களை கொலை செய்வதனை நியாயப்படுத்த வேண்டுமானால், புத்தரின் போதனைகளுக்கு வெளியில் ஒரு வலுவான புதிய அத்தியாயத்தைச் சேர்க்க வேண்டும்.” ”(பௌத்த) துட்டகைமுனுவுக்கும், (இந்து) எல்லாளனுக்கும் இடையில் இடம்பெற்ற போரை, சிங்கள அரசியல் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கென முன்னெடுக்கப்பட்ட ஒரு புனிதப் போராக சி…

  23. மகாவம்சம் பீடித்த மாந்தர் திசராணி குணசேகரா ஆங்கிலத்திலிருந்து தமிழில்: மணி வேலுப்பிள்ளை “ஒரு குழுமத்தின் மீதான காழ்ப்பு, இன்னொரு குழுமத்தின் மீதான காழ்ப்புக்கு வழிவகுக்கக்கூடும்.” அமார்த்தியா சென் (The Argumentative Indian) இலங்கையில் கட்டுக் கதைக்கும் வரலாற்றுக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு அருவமானது; ஆபத்தானது. இலங்கை அரசியலில் இந்த மர்மக்கதையுலகு தீர்க்கமான பங்குவகித்து வருகிறது. ஓர் இந்திய ஆரிய இளவரசி ஒரு சிங்கத்துடன் கூடிவாழ்கையில் உதித்த இனத்தைச் சேர்ந்தவர்களே சிங்களவர்கள் என்று சிங்கள மாணவர்களுக்கு புகட்டப்பட்டு வருகிறது. கதை படிக்கும் வேளையில் அல்ல, வரலாறு படிக்கும் வேளையிலேயே இந்தக் கதையை அவர்கள் படிக்கிறார்கள். இந்தச் சிங்கக் கதை ஒரு மகாவம்சக் கதை. பெரும்…

  24. மகிந்­த­வின் ராஜ­தந்­தி­ர நகர்வு பயன­ளிக்­குமா? ‘‘ஐ. தே. கட்­சி­யின் புன­ர­மைப்பு ஏப்­ரல் 30ஆம் திக­திக்­குப் பிற்­போ­டப்­பட்­டுள் ளது’’ எனத் தெரி­விக்­கின்­றன அச்சு ஊட­கங்­கள். ‘‘சுதந்­தி­ரக் கட்சி, இந்­தக் கூட்டு அர­சில் இருந்து வெளி­யே­றி­விட வேண்­டும். அது குறித்த இறுதி முடிவு மேற்­கொள்ள கட்­சி­யின் மத்­திய செயற்­குழு மீண்­டும் கூட­வுள்­ளது.’’ என்­பது ஒரு சில பத்­தி­ரி­கை­க­ளது தலைப்­புச் செய்தி. இவற்­றை­விட, ‘ சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைச்­சர்­கள் அனை­வ­ரும் அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தைப் புறக்­க­ணிப்­பர்.’ என்ற தலைப்­புச் செய்­தி­யும் சில பத்­தி­ரி­கை­க­ளில் பிர­சு­ர­மா­கி­யி­ருந்தது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.