Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: இலக்கு இதழ் 188 ஜூன் 25, 2022 இலக்கு இதழ் 188 ஜூன் 25, 2022 இலக்கு இதழ் 188 ஜூன் 25, 2022 | ilakku Weekly ePaper 188: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது. கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது ஈழத்தமிழருக்கான இடர்முகாமைத்துவம் உடன் உருவாக்கப்பட வேண்டும்|ஆசிரியர் தலையங்கம் வடக்கு-கிழக்கின் சமூக பண்பாட்டு மனநிலையே இளையோர்களின் பாராளுமன்ற பங்குபற்றல் நிராகரிக்கப்படுவதற்கும் ஓர் காரணம் |பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் மனிதாபிமானப் பிரச்சினையாக மாறியுள்ள பொருளாதார…

    • 0 replies
    • 639 views
  2. தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்துக்கு அடுத்து, மற்றுமொரு அராஜகத்துக்கு அக்னி சாட்சி யாகியிருக்கிறது தமிழகம்! கடந்த 1998&ம் ஆண்டு, ‘ப்ளஸன்ட் ஸ்டே’ ஹோட்டல் வழக்கில் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா குற்றவாளி என சென்னை தனி நீதிமன்றம் தீர்ப்பளிக்க, அக்கட்சித் தொண்டர்கள் மாநிலமெங்கும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், தர்மபுரியில் கோவை வேளாண் கல்லூரி பேருந்து ஒன்று தீவைத்துக் கொளுத்தப்பட... மூன்று மாணவிகள் அநியாயமாக உயிரிழந்தனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் நடந்தபோது, ஆட்சி அதிகாரத்தில் இருந்தது தி.மு.க.! இதற்கு சற்றும் குறையாத கொடுமையாக கடந்த மே 9&ம் தேதி, ஒரு வன்முறை பயங்கரம் மதுரையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இப்போதும் தி.மு.க. ஆட்சிதான். ஒரே வித்தியாசம், அன்று கொளுத்…

    • 0 replies
    • 949 views
  3. தமிழீழ விடுதலைப் பாடல்களைத் தொகுத்து தமிழீழப் பாடல் இணையம் வெளிவருகிறது. தமிழீழ விடுதலைப் பாடல்களைத் தொகுத்து தமிழீழப் பாடல் இணையம் வெளிவருகிறது. https://eelasongs.com நாட்டுப்பற்றாளர் தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களது 33வது ஆண்டு நினைவுநாளான இன்று தமிழீழ விடுதலைப் பாடல்களைத் தொகுத்து இணையத்தளத்தில் வெளிக்கொணர்வதில் பெருமையடைகின்றோம். எமது தாயக விடுதலையின் ஆரம்ப காலத்தில் தாயக மக்களின் மனதில் தமிழீழ விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்தை விதைப்பதற்குக் கலைப்படைப்புகள், குறிப்பாக எழுச்சிமிகு பாடல்களே அதிமுக்கிய கருவியாக இருந்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாகப் பல்வேறு பாடல் இறுவெட்டுகள் …

  4. யார் அறிவாளி: தமிழர்களா, யூதர்களா? | Israel Vs Arabs | Israel Iran War Latest Updates | Tamil | SKA

  5. 1.8 பில்லியன் முகநூல் பயனர்கள் உலகளவில் இருப்பதாக புள்ளி விபரம் சொல்கிறது. ஆனால் அது நன்மையைத் தருகிறதா என்பதுதான் இன்று கேள்வியாகப் போயிருக்கிறது. சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, Facebook சமுதாயத்தில் ஒரு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பபதாக அறிக்கை வெளிவந்திருக்கிறது. முன்னர் அமெரிக்காவில் நடந்த ஆய்வொன்றில் McDonald’s உணவகம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அறிக்கை வெளியானது. இப்பொழுது அதை மூன்றாவது இடத்துக்கு (21 சதவீதம்) தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தில் Facebook (27 சதவிகிதம்) வந்து அமர்ந்திருக்கிறது. முதலாவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் இடத்தில் மார்ல்போரோ (41 சதவீதம்) தொடர்ந்தும் இருக்கிறது. பல ஆண்டுகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண…

  6. இணையத்தில் ஒளிபரப்பாகும்.. யாழ்.இளைஞர்களின் ‘வண்டியும் தொந்தியும்’ நாடகம் யாழ்.இளைஞர்களின் ‘வண்டியும் தொந்தியும்’ நாடகம் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7மணிக்கு சூம் தொழிநுட்பம் ஊடாக பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செயல்திறன் அரங்க இயக்கத்தின் தயாரிப்பில் குறித்த நாடகம் தயாரிக்கப்பட்டு, படப்பிப்புக்கள் அண்மையில் நிறைவடைந்தன. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையினை கருத்திற்கொண்டு குறித்த நாடகத்தினை சூம் தொழிநுட்பம் ஊடாக நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு ஒளிபரப்புவதாக செயல்திறன் அரங்க இயக்கம் அறிவித்துள்ளது. மேலும் செயல்திறன் அரங்க இயக்குனர் தே.தேவானந்தின் இயக்கத்தில், ரி.றொபேர்ட்டின் இசையில் த.பிரதீபன் மற்றும் இ.சாய்ராம் நடித்துள்ளமை …

  7. தந்திரோபாயப் பின்னர்கவுகளின் இறுதி அத்தியாயம் அண்மிக்கிறது -சி.இதயச்சந்திரன்- இலங்கையிலுள்ள பாடசாலைகள் தோறும் தேசியக்கொடி ஏற்றி, தொப்பிகலை மீட்பினைக் கொண்டாடும்படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மன்னர் இட்ட கட்டளைக்கு மறுப்புக் கூறினால் தண்ணீர் இல்லாக் காட்டுப் பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்படலாம் என்பது இலங்கையின் ஜனநாயக மரபு. இருப்பினும் இலங்கையின் தேசியக் கொடியை பாடசாலையொன்றில் எரித்த சார்ள்ஸ் அன்ரனியின் நினைவு மீண்டும் வருகிறது. தொப்பிகலையில் விறகு வெட்டச் சென்றதாக எதிர்க்கட்சிகளும் கிழக்கு மாகாண மக்களின் மனங்களை வெல்வதற்கே அங்கு சென்றதாக ஆளும் கட்சியும் அரசியல் இலாப நட்டக் கணக்குப் பார்க்கிறார்கள். மூத்த தளபதிகளுடன் 800 போராளிகளும் தொ…

  8. 27 - 6 வெள்ளி புலிகளின் குரல் வானொலியில் நூலகம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான ஆவண்பட அறிமுகம். எரியும் நினைவுகள் குறித்த பார்வை. பிரதியாக்கம் . குரல் -- சயந்தன் http://www.sajeek.com/flash/vot.mp3 தரவிறக்கி கேளுங்கள்

    • 0 replies
    • 828 views
  9. 9 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இலங்கை வானொலியில் தமிழகத்துக்கான ஒலிபரப்பு தொடக்கம் தனுஷ்கோடி கடற்கரையில் இலங்கை பண்பலை வானொலி நிகழ்ச்சியை கேட்டு மகிழும் முதியவர். 9 ஆண்டுகளுக்கு பின்னர், இலங்கை வானொலியில் தமிழகத்துக்கான ஒலிபரப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. லண்டன் பிபிசி தமிழோசை, சிங்கப்பூர் ஒலி, மலேசிய வானொலிக் கழகம், பாகிஸ்தான் சர்வதேச வானொலி, சீன தமிழ் வானொலி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா, ஜெர்மன் ரேடியோ, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு வானொலி நிலையங்கள் தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பின என்றாலும் முதன்முதலில் தமிழ் ஒலிபரப்பை தொடங்கியது இலங்கை வானொலி தான். 1925-ம் ஆண்டில் '…

  10. விஜய நியூஸ் பேப்பர்ஸின் 'தாரா' இலங்கையின் முன்னணி பத்திரிகை வெளியீட்டு நிறுவனமான விஜய நியூஸ் பேப்பர்ஸின் மற்றுமொரு இணையத்தள வெளியீடாக தாரா உதயமாகியிருக்கிறது. சிறுவர்களை நன்னெறிப்படுத்தும் விதத்தில், சித்திரக் கதைகளோடு பல்வேறு பல்சுவை அம்சங்களையும் உள்ளடக்கியதாக tara.edu.lk உதயமாகியிருக்கிறது. - See more at: http://www.tamilmirror.lk/158684/%E0%AE%B5-%E0%AE%9C%E0%AE%AF-%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%B8-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%B8-%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%B0-#sthash.kJkJkrg4.dpuf

  11. முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: இலக்கு இதழ் 189 ஜூலை 2, 2022 இலக்கு இதழ் 189 ஜூலை 2, 2022 இலக்கு இதழ் 189 ஜூலை 2, 2022 | ilakku Weekly ePaper 189: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

    • 0 replies
    • 777 views
  12. அதனால் தான் கடவுளானாய் கரிகாலா... https://www.facebook.com/share/v/16RVENek19/

  13. வணக்கம் அன்பு உறவுகளே, பலித கோகன மீதான வழக்கு சம்மந்தமாக லதன் சுந்தரலிங்கம் அவர்கள் கனேடிய தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வி கீழ்கண்ட இணைப்பில் அச் செவ்வியை கேட்கலாம். [http://ctr24.com/newctr/player/player.htm?plaurl=../Archivesongs/1923.mp3] நன்றி

  14. திரைபட இயக்குனர் பாரதிராஜா ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்கிறார் என்பதை பொருத்துக்கொள்ள முடியாத தினமலர் பத்திரிக்கை அவருக்கும்,திரையுலகத்தினருக

  15. யாழ். பல்கலைக்கழகத்தில்... சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறி ஆரம்பம்! யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் 2019/2020 ஆம் கல்வியாண்டில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறிக்கு முதன்முதலாக மாணவர்கள் உள்வாங்கப்படவிருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட வியாபார நிருவாகமாணி, வணிகமாணி புதுமுக மாணவர்களுடன் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இவர்களுக்கான அறிமுக நிகழ்வு எதிர்வரும் 28 ஆம் திகதி, திங்கட்கிழமை இணைய வழி வாயிலாக நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது. 2019/2020 ஆம் கல்வியாண்டுக்குத் த…

  16. இவர்தான் மகேஸ்வரன் ஐயா துனிச்சல் மிக்க தமிழ் அரசியல் தலைவரும், விஐயகலா அம்மையாரின் கணவரும் ஆவார். தற்போதைய தமிழ் அரசியல் தலைவர்கள் யார் இப்படி பேசுவார்கள்?

  17. kuriyeedu.com தமிழ்த் தேசிய ஊடகம் "குறியீடு" இணையத்தளம் ஹேக்கர்களால் முடக்கம்!!! தமிழ்த் தேசிய இணையத்தளம் "குறியீடு" இனம் காணாதவர்களால் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது. இருப்பினும் குறியீடு இணையத்தின் தொழிநுட்பவியாளர்கள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டாலும், மீண்டும் ஹேக்கர்களால் பல இழப்புகளைச் சந்திக்க நேரிடுகிறது. குறியீடு இணையத்தளத்தின் மீதான தாக்குதல் சிறிலங்கா கொழும்பில் இருந்தே குறிவைக்கப்படுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தடைகளை தாண்டி மீண்டும் மிகவிரைவில் குறியீடு இணையத்தளம் விடுதலையை நோக்கி செல்லும் என்பதை அனைத்து வாசகர்களுக்கும் அன்புடன் அறிவிக்கின்றோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்! குறியீடு இணையம் …

    • 0 replies
    • 348 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.