Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தமிழ்நெட் இணையத்தள ஆசிரியர் பல விமர்சனங்களுக்கு உட்பட்டாலும் இங்கே அவரது கேள்விகள் சிந்திக்க வைக்கிறது.

  2. சுவிஸ் மார்ச் மாத வானோலி நிகழ்ச்சி... - மறைந்த சுஜாதா பேட்டி.. - கனேடியன் திரைப்படமும் : விமர்சனங்களும் : பேட்டியும் ..... http://www.radio.ajeevan.com/

    • 0 replies
    • 833 views
  3. பிரபாகரன் எங்கே? உடனிருந்தவர் வாக்குமூலம்...

  4. அரசனும் மக்களும் .... https://www.facebook.com/share/r/1DGr1xCxhr/

  5. விஜய் தணிகாசலம் - கனடா https://www.facebook.com/share/r/1AXV86isov/

  6. ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்.. கீழே கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இன்று வந்தது. அக்கண்டனக்கடிதம் எனக்கு இப்படித்தான் வந்து சேர்ந்தது. ஏற்கனவே முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலையிலக்கியப் பெருமன்ன்றம் ஆகியவை கண்டனங்கள் தெரிவித்திருப்பதை வாசித்தேன். தீவிர இடதுசாரி இயக்கங்களைப் பற்றிய என்னுடைய முந்தைய கட்டுரை ஒன்றுக்கு வந்த எதிர்வினை அது. நான் சிறுகதைகளை எழுதத் தொடங்கியமையால் அதை அப்போது வெளியிடவில்லை. அந்த தொடர் முடிந்ததும் கடிதம் வெளியாகியது வழக்கம்போல கடிதத்தை வாசித்தேன் என்றாலும் இந்த வரியை கவனிக்கவில்லை. நான் பெயரில்லா கடிதங்களை வெளியிடுதுண்டு- ஆனால் மின்னஞ்சலில் முழுமுகவரி இருக்கவேண்டும். பெயர் தேவையில்லை என்ற விண்ணப்பமும் இருக்கவேண்டும் ஆனால் இந…

  7. அன்பான தமிழீழ மக்களே…’தமிழ் தேசிய வானொலி’ Monday, November 14, 2011, 12:10 அன்பான தமிழீழ மக்களே… தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு ‘தமிழ் தேசிய வானொலி’ புதிதாய் பிறப்பெடுக்கின்றது. தமிழீழ மக்களின் குரலாகவும்இ தொப்புள்க் கொடி உறவுகளான தமிழக மக்களின் குரலாகவும் உலக பரப்பெங்கும் ஒலிக்க இருக்கின்றது ‘தமிழ்த் தேசிய வானொலி’ உங்கள் தமிழ் தேசிய வானொலியை நீங்கள் இணையத்தளம் வாயிலாக செவிமடுக்கலாம் www.ntrfm.com என்னும் இணையத்தளம் ஊடாக இணைந்து தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு உங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளலாம் அத்தோடு27ம் திகதி கார்த்திகை மாதம் மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்…

  8. கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் 'ஶ்ரீலங்கா மிரர்' என்ற இணையத்தளம் கடந்த காலங்களில் மும்மொழிகளிலும் இயங்கிவந்திருந்த நிலையில், சிறிது காலம் தமிழ்த் தளம் மட்டும் தடைப்பட்டிருந்தது. ஶ்ரீலங்கா மிரர் அலுவலகத்திற்குள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் உள்நுழைந்து விசாரணைகளை மேற்கொண்டதை அடுத்து மும்மொழிகளிலும் தொடர்ந்து இயங்குவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. எனினும், மீண்டும் வழமைபோல ஶ்ரீலங்கா மிரர் தமிழ்த் தளமும் இயங்க ஆரம்பித்துள்ளது. இலங்கையில் தற்போதுள்ள ஊடக (சுய) தணிக்கைகளுக்கு மத்தியில் செய்திகளையும், தகவல்களையும் தணிக்கையின்றி கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்குடன் ஶ்ரீலங்கா மிரர் இணையம் செயல்பட்டு வருகிறது. வழமைபோலவே உங்களின் ஆதரவுடன் தொடர்ந்து…

    • 0 replies
    • 1.1k views
  9. தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர். ஊடகத்துறை வரலாறு அல்லது தொடர்பாடல்துறை வரலாறு என்பது மனித இனத்தின் தோற்றத்தோடு ஆரம்பித்து விட்டது எனலாம். தனக்கு கிடைத்த ஒன்றை தனக்கென பதுக்கி வைக்க அல்லது அந்த சொத்திற்கு தானே சொந்தக்காரன் என உரிமை கொண்டாட பழகிக்கொண்ட மனிதன் தனக்கு கிடைத்த செய்தியை மட்டும் ஓடிஓடி அறிவித்தான். அந்த மனித பழக்கத்தின் தொடர்ச்சிதான் ஊடகங்கள் தனக்கு கிடைத்த செய்தியை முந்திக்கொண்டு அறிவிப்பதற்காக இரவு பகலாக கண்விழித்து காத்திருக்கின்றன. ஊடகத்துறையின் முதல் வரவான பத்திரிகைதொழிலின் வரலாறு என்பது மனிதன் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள எடுத்த நீண்டகால முயற்சியின் வரலாறு என இலங்கை தமிழ் ஊடகத்துறை வரலாறு என்ற நூலை எழுதியவரும் என்னுடைய ஆசானுமாகிய…

    • 0 replies
    • 2.2k views
  10. கறுப்பு யூலை( http://www.blackjuly.info ) என்ற ஆங்கில இணையத்தளத்தை அவுஸ்திரெலியத்தமிழர் இளையோர் அமைப்பினர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழர் அல்லாதவர்களுக்கும் இந்த இணையத்தளத்தினை நீங்கள் அறிமுகம் செய்யலாம். பின்வருமாறு மின்னஞ்சலில் அனுப்பலாம் dear xxx, i would like u to visit www.blackjuly.info it is a website dedicated to bringing light to the tragedy of july 1983, an event that affected my family and i very badly. it was a primary reason for me to choose to migrate to xxx as i and my family feared for our lives and no longer felt safe in our own home. regards, xxx

  11. அரசியலுக்காக அல்ல தமிழ்த் தேசியத்திற்காக..... https://www.facebook.com/share/r/16Mwn7kXYe/

  12. நூற்றாண்டை நோக்கிய ஊடகப் பயணம் - நா.யோகேந்திரநாதன் 1960ம் ஆண்டு காலப்பகுதியில் பிரபல நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு அவர்கள் கதாநாயகனாக நடித்த 'நான் கண்ட சொர்க்கம்' என்ற சினிமாப் படம் வெளிவந்திருந்தது. அப்படத்தில் ஒரு காட்சியில் தங்கவேலு இயமனிடம் வாதிட்டுக்கொண்டிருக்கிறார். அப்போது வானொலி ஒலிக்கத் தொடங்கவே அதில் இலங்கை வானொலி வர்த்தக சேவையின் அறிவிப்பாளர் எஸ்.பி.மயில்வாகனனின் குரல் கேட்கவே தங்கவேலு தனக்கே உரிய பாணியில் 'அடடா, மயில்வாகனனார் சொர்க்கத்தைக் கூட விட்டு வைக்கமாட்டார் போலிருக்கே' எனக் கூறுகிறார். அவ்வளவு தூரம் ஒரு காலத்தில் இலங்கை வானொலியும் அதன் அறிவிப்பாளர்களும் இலங்கை, தமிழகம் உட்பட தமிழ் மக்கள் வாழுமிடமெங்கும் மக்களின் அபிமானத்தைப் பெறுமளவுக்குச் செ…

  13. அகில இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் தான் அதிகமான வலைபூக்கள் உள்ளன என இந்திய டூடே இதழ் தெரிவித்துள்ளது. வே.பிச்சுமணி

  14. பீ.பீ.சி தமிழோசையில் செய்திகள் ஒரு தலைபட்சமாகவே ஒலிபரப்பபடுகிறது என்பது எல்லோரும் அறிந்ததே.பலதடவைகள் இங்கு பலர் அதை சுட்டி காட்டி உள்ளார்கள் இருந்தாலும் நானும் மீண்டும் ஒரு முறை சுட்டிகாட்டி விரும்புகிறேன்.பீ.பீ.சி தனது பணத்தை கொட்டி தமிழ் தேசியத்தை வளர்பதிற்காக நடத்தபடவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை.நானும் அறிந்த உண்மை தான் ஆனாலும் தமிழ் தேசியதிற்கு எதிராக சதி செய்யும் போது அதை சுட்டி காட்டுவது தப்பில்லை என்று நினைக்கிறேன். 1.அண்மையில் மெல்பர்ன் சம்பவம் பற்றியது பீ.பீ.சி இவ்வாறு கூறியது - சிங்கள இளைஞர்கள் அமைதியாக பாராளுமன்றத்தின் முன் நின்றார்கள் தமிழர்கள் அவ்வழியே தமது வாகன அணியை கொண்டு வரவே கலவரம் ஏற்பட்டது.இச்சம்பவத்திலே ஒரே ஒரு கார் மட்டும் சேதமடைந்ததாம் என்…

    • 0 replies
    • 962 views
  15. புதிய இணையதள தொலைக்காட்சி http://www.nilavaram.tv/

  16. நாளை | கனடிய தமிழ் பத்திரிகை பார்வையிட.. தகவல் மூலம்: மின்னஞ்சல், நன்றி.

  17. தமிழ் மொழி உலகமெல்லாம் பரவ வேண்டும்.

  18. குதிரையிலிருந்து ஹென்ரா, வவ்வாலிலிருந்து கொரோனா... வைரஸ்களின் திகில் ஃப்ளாஷ்பேக்! vikatan.com | April 22, 2020 சின்னம்மைக்கும் போலியோ வைரஸுக்கும் மருந்து கண்டுபிடித்த நமக்கு கொரோனா ஏன் சவாலாக இருக்கிறது? "நோய்த்தொற்றால் ஏற்படும் மரணம் உங்களுக்கு பயங்கரமானதாகவும் அச்சமூட்டுவதாகவும் தெரியலாம். ஆனால், அது உண்மையில் ஒரு சிங்கம் காட்டு மாட்டை வேட்டையாடுவது போல, ஒரு ஆந்தை எலியை வேட்டையாடுவது போல இயற்கையானது." - டேவிட் குவாமென் கண்களுக்குத் தெரியாத கொரோனா வைரஸுக்குப் பயந்து அனைவரும் அவரவர் வீடுகளில் ஒடுங்கியிருக்கிறோம். ஜுராசிக் பா…

  19. என் உறவுகளே, செவ்வாய்க்கிழமை நடந்த கலந்துரையாடலுக்கும் நேற்று நடந்த கலந்துரையாடலுக்கும் பெருமளவு வேறுபாட்டை உணர முடிந்தது. இடையில் பணங்களும், துரோகப்பிணங்களும் விளையாடி இருக்கலாம். உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாக்களித்து எங்கள் உரிமையை இங்கும் நிலை நாட்டுங்கள். இதோ முகவரி: http://www.cfra.com இடது பக்கமூலையில் ஒட்டாவாவில் நடந்த போராட்டம் பற்றிய கருத்துப்பகிர்வும், வாக்களிப்பும் உள்ளது. எங்கள் உரிமையை நிலைநாட்டுங்கள். நம் போராட்டம் நம் கைகளில்!

  20. குடியிருந்த கோயில் திரைப்படத்தில் புத்தரின் சிலை ஆட்டம் கண்டதால் அந்த காட்சியை தணிக்கை செய்தனராம் இலங்கையில் ... மேலதிக விபரங்களுக்கு..... நன்றிகள் எழுத்தாளர் முருகபூபதி.... நன்றிகள் தமிழ்முரசு அவுஸ்ரேலியா காட்டுக்கும் கோர்ட்டுக்கும் அலைந்த இராமபிரான் முருகபூபதி இந்துசமயமும் வைணவசமயமும் புராணக்கதைகளினாலும் உபகதைகளினாலும் ஐதீகங்களினாலும் மற்றும் அற்புதங்கள் நிறைந்ததுமான சுதந்திரமான சமயங்கள் என்பதனால் இலக்கியப்படைப்பாளிகளிடத்தில் அவரவர் கற்பனா சக்திக்கு ஏற்ப மறுவாசிப்புக்குட்பட்டுவருவதை அவதானிக்க முடிகிறது. சிறுவயதில் நாம் படித்த பாடப்புத்தகத்தில் சத்தி-முத்தி புலவர்கள் பற்றிய கதையொன்று படித்திருக்கிறோம். …

    • 0 replies
    • 3.6k views
  21. நோர்வேயில் ‘தமிழ்3′ எனும் பெயரில் புதிய வானொலி சேவை இன்று முதல் ஆரம்பம் Posted by Nilavan on January 16th, 2013 இதன் முதலாவது ஒலிபரப்பு நாளை புதன்கிழமை (16.01.2013) இடம்பெறவுள்ளது. ஓவ்வொரு புதன் கிழமைகளிலும், மாலை 8 மணி முதல் பின்னிரவு 11 மணி வரையான 3 மணி நேரம் தமிழ்3 வானொலியின் ஒலிபரப்புகளை நோர்வேயிலும் உலகெங்குமுள்ள தமிழ் மக்களும் கேட்க முடியும். கடந்த புதன் அன்று இடம்பெற்ற பரீட்சார்த்த ஒலிபரப்பினைத் தொடர்ந்து, நாளை முதல் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் வழமையான ஒலிபரப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தமிழர் வாழ்வை எதிரொலிக்கும் வானொலியாக இது தனது ஊடகபப் ணிகளை முன்னெடுக்கும் என என இந்த வானொலி முயற்சி பற்றித் நோர்வே தமிழர் கற்கை மையம் தெரிவித்துள்ளது. ஓஸ்லோ பகுதிகளில் …

  22. எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தின் வெளியீடுகளில் ஒன்றான மெட்ரோ நியூஸ் பத்திரிகையின் இணையத்தளம் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இளைஞர்களின் இதயங்கவர் பத்திரிகையான மெட்ரோ நியூஸின் சூடான,சுவாரஸ்யமான தகவல்களை இப்போது www.metronews.lk என்ற இணையத்தளத்தினூடாக பார்வையிடலாம். http://www.virakesari.lk/article/local.php?vid=3148

    • 0 replies
    • 980 views
  23. இந்தியாவில் மிகப்பெரிய விரிவாக்கத்தை இன்று தொடங்குகிறது பிபிசி பகிர்க Image captionபிபிசி உலக சேவை பிரிட்டன் மற்றும் பிபிசியின் மகுடத்தில் ஒரு தங்கம் பிபிசி செய்திகள், இந்தியாவில் இன்று (திங்கள்கிழமை) பிற்பகலில் தனது மிகப் பெரிய விரிவாக்கத்தை தொடங்குகிறது விளம்பரம் குஜராத்தி, தெலுங்கு, மராத்தி மற்றும் பஞ்சாபி ஆகிய நான்கு இந்திய மொழிகளில் செய்தி சேவைகள் துவக்கப்படவுள்ளன. 1940 -ஆம் ஆண்டிலிருந்து இதுவே மிகப்பெரிய விரிவாக்கம் என்று பிபிசி அறிவித்துள்ளது. இந்திய மொழிகளுடன், 7 ஆஃப்ரிக்க மற்றும் கொரிய மொழிகளில் சேவைகள் தொடங்கப்படுகிறது. மேலும், பிபிசி ஹிந்தி தொலைக்காட்சி செய்தி, பிப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.