Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வநாளேடு “விடுதலைப்புலிகள்” 2007 ஆண்டின் பின் இன்று 18.05.2013 அனைத்து நாடுகளிலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வநாளேடு “விடுதலைப்புலிகள்” 2007 ஆண்டின் பின் செந்நெருப்பு நாள் (18.05.2013) அன்று விடுதலைப்புலிகளின் கிளைகளினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. www.irruppu.com

  2. ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு 'எதிராக' அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஒட்டி ஈழப்பிரச்சினை தமிழக அரசியல் அரங்கின் முன்களத்திற்கு மீண்டும் வந்திருக்கிறது. தேர்தல் அரசியலில் உள்ள கட்சிகள், இல்லாத அமைப்புகள், மாணவர்கள் என்று பல்வெறு தரப்பினரும் பேசியோ, போராடியோ வருகின்றனர். அங்ஙனம் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இலங்கை அரசை ஏதாவது செய்ய முடியுமா என்று முனைகின்றனர். இது தொடர்பாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் அளித்த நேர்காணலை இங்கே வெளியிடுகின்றோம்.

    • 0 replies
    • 845 views
  3. தமிழ்நாடு தமிழருக்கே

  4. இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 4 பேர் ''கைட் போட்'' யை பயண்படுத்தி கடல் மார்க்கமாக முதல் முதலாக இன்று செவ்வாய்க்கிழமை மதியம் தலைமன்னார் கடற்பரப்பை வந்தடைந்துள்ளனர். சுவிஸ்லாந்தைச் சேர்ந்த குறித்த நான்கு பேரும் இந்தியாவிங்குச் சென்ற நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் இந்தியா தனுஸ்கோடி கடற்கரையில் இருந்து ''கைட் போட்'' யை பயண்படுத்தி தலைமன்னாரை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்தனர். இவர்களுடைய கடல் மார்க்கமான பயணத்திற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியை வழங்கி இருந்தது. மதியம் 12.30 மணியளவில் தலைமன்னார் கடற்கரையை வந்தடைந்தனர்.இவர்கள் தலைமன்னாருக்கு வருவதற்காண சகல ஏற்பாடுகளையும் எழிமன்ஸ் அமைப்பின் முகாமையாளர் ஜெரோம் பெணாண்டஸ் மேற்கொண்டிருந்…

  5. Voice UK எனும் ஒரு போட்டி, BBC 1 TV யில் சனி இரவுகளில் நடக்கின்றது. திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டும் இந்திய, குறிப்பாக திரை உலக பின்னணிப் பாடகர்கள் தகுந்த பயிற்சியுடன் மேற்குலகில் புகுந்தால் வெல்ல முடியும் என்பது நீண்ட காலமாக எனக்குள்ள வித்தியாசமான எண்ணம். A R Rahman ஆஸ்கார் வென்றபோது இது இன்னும் தீவிரமானது. Voice UK போட்டியில்அபி சம்பநதர் (Abi Sampa) (Abi Gnanasampanthan) எனும் UK வாழ், பல் மருத்துவரான தமிழ் பெண், அற்புதமாக, தென் இந்திய ராகங்களை முறையாகக் கற்று, அந்த ராகங்களுடன் (அற்புதமாக ஆலாபனை செய்து) மேற்குலக பாடல்களையும் சிறப்பாக பாடி எதிராளிகளை திணறடிகின்றார். இன்றும் வென்ற அவர் மேலும் முன்னேறுவார் என எதிர் பார்கின்றேன். அவரது முக நூல் பக்கம்…

    • 4 replies
    • 1.2k views
  6. இலங்கைத்தீவின் வழமையான அரசியல் கூச்சல்கள், குழப்பங்களை சற்றுப் புறந்தள்ளிவிட்டு அந்தத்தீவை சற்று உற்றுநோக்கினால் ஆகக் குறைந்தது இரண்டு விடயங்களை நீங்கள் சமகாலத்தில் அவதானிக்கலாம். http://tamilworldtoday.com/?p=12277

    • 0 replies
    • 460 views
  7. தமிழ்த் தேசியம் கலவைக் கொள்கையல்ல தனித்துவமான கருத்தியல் பெ.மணியரசன் பேச்சு! தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பாவேந்தன் – திருவாட்டி சாந்தி ஆகியோரின் மகன் செல்வன் பாரிக்கும் ஈரோடு மாவட்டம் குன்றத்தூர் பொறியாளர் கி. நடராசன் – திருவாட்டி சாரதா ஆகியோரின் மகள் செல்வி சிந்துவர்சாவுக்கும் சொல்லாய்வறிஞர் ப. அருளியார் அவர்கள் தலைமையில் கோபிச்செட்டிப்பாளையத்தில் 21.4.2013 அன்று திருமணம் நடைபெற்றது. அத்திருமணத்தில் வாழ்த்துரை வழங்கிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களது பேச்சின் சுருக்கமான எழுத்து வடிவம் 'இங்கு வாழ்த்துரை வழங்கிய வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்கள் ஒரு சிறந்த கருத்துச் சொன்னார். தமிழ்த…

  8. "மகிந்த தன்னை வடமாகாண சபையில் போட்டியிட வேண்டாமெனக் கோரினார்" என்ற விளக்கவுரையையும், அமைச்சரவையிலுள்ள ஒரு தமிழ் அமைச்சரை இழக்க சிங்களத்தின் முதன்மைத் தலையாரிக்கு விருப்பமில்லையென்ற பொழிப்புரையையும் தனது தரப்புக் காரணமாக அல்லது கரணமாக டக்ளஸ் தேவானந்தா இன்று கூறுகின்றார். மேலும்,, http://tamilworldtoday.com/?p=11831

    • 0 replies
    • 479 views
  9. அழியும் நிலையில் 13 தலைமுறைக்கு முந்தய சிவன் கோவில் ..! செய்தியை பகிர்ந்து கொண்டு தடுக்க முயற்சிப்போம் வாருங்கள் நண்பர்களே ...! ENLIGHTENED MASTER WROTE :- தே சிய நெடுஞ்சாலை துறையில் நான்கு வழி பாதை திட்டத்தினால், 1300 வருட சிவன் கோவில் அபாயத்தில் உள்ளதாக முகப்புத்தக நண்பர் எனக்கு எழுதியுள்ளார். அவர் கொடுத்த சுட்டியை படித்த போது, இது நடந்து விடுமோ என்ற கவலை என்னையும் தொற்றிக் கொண்டுள்ளது. திருப்புரவர் பணங்காட்டீஸ்வரர் கோவில், பனையபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட இத்திருக்கோவில், விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைய பெற்றுள்ளது. இ…

  10. கார்பரேட் உலகில் தமிழினம் எதிர்கொள்ளும் சவால்கள் - இதயச்சந்திரன் ............................................................................................................. கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சிகுன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப்பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது. நிதியியல் முதலாளித்துவ முறைமையும், கட்டமைப்பு ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் கார்பரேட் முதலாளித்துவமும் இதனால் பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றது. ஆனாலும் கார்பரேட் உயர் பீடங்களிற்கும் ஆட்சி அதிகார மையங்களிற்கும் இடையிலான முரண்பாடுகள், வேறொரு பரிமாணத்தை நோக்கி தள்ளப்படு…

  11. தேசத்துரோகிகளை பயங்கரவாதத் தடைச்சட்டம் துரத்தித்தாக்கும், யார் கோரினாலும் 3 மாதங்களுக்கு முன்னர் அசாத்சாலியை விடமாட்டோம் என, ஆய்...ஊய்... எனக் கர்ஜித்த கொழும்புச் சிங்கங்கள், அசாத்சாலி விடயத்தில் இன்று ஒரு சமரசத்தை வேறுவழியின்றிக் கடைப்பிடித்துவிட்டன. http://tamilworldtoday.com/?p=11701

    • 0 replies
    • 409 views
  12. போர் உக்கிரமடைந்த 2008ம் ஆண்டு இறுதிப்பகுதியில் கிளிநொச்சியிலிருந்து சமகால நிலவரம் தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் திரு.வீ.மணிவண்ணன் அவர்கள் வழங்கிய கருத்துரையில் தற்காலத்தில் நடைபெறும் நிலைமைகளை, தலைமையின் கணிப்பை துல்லியமாக எடுத்துரைத்திருந்தார். அவர் சமகால நிலவரம் தொடர்பாக கூறுகையில், சர்வதேசம் விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தி, விடுதலைப்புலிகளின் தலைமையை ஒதுக்கி ஓரங்கட்டி தமிழீழம் என்ற கொள்கையில் இருந்து இறங்கவைக்க கடும் அழுத்தத்தை பிரயோகித்தன. இதன் மூலம் தாம் நினைத்தவாறு தமிழர் பிரச்சனைகளை கையாள்வதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள போராட்டத்துக்கான ஆதரவான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான "மெத்தப்படித்…

  13. அதிசயங்கள் புரிந்த அற்புத டாக்டர் வேல் வெற்றிவேல். ஆபிரிக்காவின் கானா நாட்டுக்கு, பிரிட்டனில் இருந்து ஒரு தர்ம ஸ்தாபனம், இலவச மருத்துவ முகாம் ஒன்றினை நடாத்த டாக்டர் தொம்சன் என்பார் தலைமையில் சென்றது. அங்கே, 12 வயது சிறுமி ஒருத்தி, தொடையில் இருந்து, இரு கால்களும் வெளிப் புறமாக வில்லாக வளைந்த நிலையில், உள்ளூர், டாக்டர்களினால் கை விடப்பட்ட நிலையில், நடக்க, இருக்க முடியாத வேதனையுடன் தனக்கு எதாவது பரிகாரம் கிடைக்குமா என்று தாயுடன் வந்து இருந்தார். பிரிட்டனில் இந்த வகை கோளாறு இல்லாததால், டாக்டர் தொம்சன் இதனை எவ்வாறு அணுகுவது என்று தெரியவில்லை, எனினும் அந்த சிறுமிக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று நினைத்து, நாடு திரும்பியவுடன், இங்குள்ள எல்லா டாக்டர்களுக்கும் ஈமெயி…

  14. காலிஸ்தான் - சீக்கியர்களின் கனவு தேசம் “கோபம் என்பது இருளாய்யும். அழிவையும் பிரயோகிப்பவர் மீதே திரும்பச் செலுத்தும் ! தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும்." -குருநானக் தேல், ராக் கான்ரா, 1299 “பஞ்சாப் இந்தியாவின் உணவுக் களஞ்சியம்” என்று பெயர் பெற்ற மாநிலம். வடமேற்குப் பகுதியில் இருக்கும் பஞ்சாப்பில் ஒரு மாதம் விளைவதை ஒரு வருடம் இந்தியர்கள் சாப்பிடலாம் என்று சொல்லும் அளவிற்கு விவசாயத்தில் அவர்களது உழைப்பு இருந்தது. தெற்கே ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களும், கிழக்கே உத்தராஞ்சலும், வடக்கே ஜம்மு மற்றும் காஷ்மீரும், மேற்கே பாகிஸ்தானும் உள்ளது. உணவுக்கு மட்டுமல்ல, அவர்கள்து வீரமும் உலகறிந்தது. அந்த வீரமும், அவர்களது கோபமும் இந்தியாவுக்கு எதிராக திரும்பும் போது தான், இந்திய பா…

  15. தமிழ் மக்களைப் பொறுத்தளவில் அவர்கள் போரில் மட்டும் தோல்வி கொள்ளவில்லை. இவர்கள் தோற்றுவித்த புலிகள் அமைப்பும் முற்றாக அழிக்கப்பட்டது. இதனால் தமிழ் மக்கள் உடல் உள ரீதியாக பல்வேறு தாக்கங்களுக்கு உட்பட்டனர். இவர்கள் இன்றும் போரின் வடுக்களைச் சுமந்தவாறு வாழ்கின்றனர். இவ்வாறு The New York Times ஊடகத்தில் AATISH TASEER எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இதே வாரத்தில், சிறிலங்காவின் வடக்கில் தனித் தாய்நாடு கோரிப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் தமது போராட்டமானது தற்போது 'கசப்பான முடிவை எட்டியுள்ளதாக' அறிவித்திருந்தார்கள். புலிகள் அமைப்பானது தமிழ் மக்கள் சார்பாக கால் நூற்றாண்டுக்கும் …

  16. சிங்கள அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போர்ப்பரப்புரையின் மூலம் சர்வதேச வல்லரசு நாடுகளின் சகலவிதமான ஆதரவோடு, ஒருபுறம் வரலாறுகாணாத பெருமெடுப்பிலான ஆக்கிரமிப்புப் போரை மேற்கொண்டதோடு மறுபுறம் பொதுமக்கள் செறிவாக வாழும் இடங்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு இனவழிப்பை நிகழ்த்தியது. வட்டக்கச்சி, முரசுமோட்டையிலிருந்து வெலிக்கண்டல், புளியம்பொக்கணை, இருட்டுமடு, ஒலுமடு, தர்மபுரம், நெத்தலியாறு, சுண்டிக்குளம், கல்;லாறு, விசுவமடு, தொட்டியடி, பன்னிரண்டாம்கட்டை, ரெட்பானா, பிரமந்தனாறு, தேராவில், உடையார்கட்;டு, வள்ளிபுரம், சுதந்திரபுரம், கைவேலி, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை மற்றும் முள்ளியவளை, வற்றாப்பளை என அங்கே ஒவ்வொரு கிராமங்களிலும் வீதிகளிலும் செறிவாகப் பொதுமக்கள் வாழ்ந்த ப…

  17. நோர்வேயில் மணிவண்ணனின் உரை

  18. திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே போதும் அனைவரது மனதிலும் ஒரு பயம் ஏற்படும். வேண்டாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை திருமணம் என்றால் தங்களது சுதந்திரத்தைப் பறி கொடுப்பதாக அர்த்தம். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு திருமணத்தை தள்ளிப் போடுவதால் உண்டாகும் பிரச்சனையைப் பற்றி தெரியவில்லை. மேலும் திருமணத்தை தள்ளிப் போட்டால் தான், குடும்பத்தின் பாரத்தை உடனே சுமப்பது போல இருக்கும் என்று அனுபவசாலிகள் கூறி, மேலும் அவ்வாறு 25 வயதில் ஆகாமல், அதற்கு மேல் நடந்தால் என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறுகின்றனர். திருமணமானது 28-30 வயதில் ஏற்பட்டால், உடனே குழந்தை பிறக்க வேண்டும் என்ற நிலைக்கு ஆளாக நேரிடும். ஏனெனில் 30 வயதிற்கு மேல் குழந்த…

    • 31 replies
    • 17k views
  19. கடந்த வாரம், இரவுநேரம், புளோரிடாவின் பெருவீதி ஒன்றில் சென்று கொண்டிருந்த போலீஸ் காரர்கள், தம்மைக் கண்டவுடன் பதட்டமாகி, தப்புப் தப்பாக காரை ஓட்டிய நபரை நிறுத்த முற்பட, ஆரம்பித்தது, கார் ஓட்டம். விரைவிலேயே அது ஒரு திருடப் பட்ட கார் என அறிந்து கொள்ள, திரத்துதலும், ஓட்டமும் தீவிரமாகியது. இறுதியாக ஓரிடத்தில் காரை நிறுத்தி, வீதிக்கு பக்கத்தில், போடப் பட்டிருந்த வேலி மேல் பாய்ந்து, இருட்டில் மறைந்து போனார், திருடர். பாதுகாப்பு காரணமாக, அவரை தொடர்வதில்லை என முடிவு செய்த பொலிசார் காரை சோதனை செய்து, பெரு வீதியில் இருந்து அப்புறப் படுத்த நடவடிக்கை எடுத்தனர். அதேவேளை இருட்டில் ஓடி களைத்து, புதரில் ஒளிந்து இருந்த திருடர், வெகு விரைவில் தன்னை பொலிசார் மட்டும் திரத்தவில்லை என்பத…

    • 5 replies
    • 842 views
  20. இலங்கை அரசாங்கமும் , அரசியல்வாதிகளும் இலங்கைக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கின்றது என்று கூறி வருகின்றனர். கடந்த கால வன்முறைகளே தற்போதும் தொடரும் போது அது சாத்தியமா? என பிபிசி நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கு சண்டை முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசு தந்த வன்முறை ஒரு இருண்ட காலம். அரசியல் உந்துதல் காரணமாக இலங்கை அரசாங்கம் மீது எழுந்த பல்வேறு விமர்சனங்கள் காணாமல் போனது, BBC நிருபர் சார்லஸ் ஹவிலண்ட் கூறுகையில் இறுதிகட்ட போரின் போது பாதிக்கப்பட்ட மக்கள் எழுப்பிய மரணக்குரல்களை இலங்கை அரசு கேட்டவில்லை. இலங்கை அரசாங்கமும் அதன் தலைவர்களும் இலங்கைக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கி…

  21. கனடாவில் மார்க்கம் நகரசபையில் வன்னி வீதி திறப்புவிழா கனடாவில் மார்க்கம் நகரசபையில் வன்னி வீதி திறப்புவிழா, மார்க்கம் நகரசபை மேயராலும், 7ம் வட்டார உறுப்பினர் திரு.லோகன் கணபதி அவர்களின் முயற்சியிலும், ஏனைய உறுப்பினர்களாலும் 11-05-2013 சனிக்கிழமை பகல் 10:00 மணிக்கு 14th Avenue வில் Middlefied Road க்கும் Markham Road க்கும் இடையில் அமைந்துள்ள வன்னி வீதி திறந்துவைக்கப்படும் வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு 7ஆம் வட்டார உறுப்பினர் திரு. லோகன் கணபதி அழைக்கின்றார். இவ் வீதியானது புதிதாக நிர்மானிக்கப்பட இருக்கும் சமூக நிலையத்தற்கு செல்லும் பாதையாக அமையும் என்பது கூறிப்பிடத்தக்கது. கனடாவில் வன்னி என்னும் தமிழ் பெயரில் திறக்கப்படும் முதல் வீதி இதுவாகும். http://tam…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.