Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. [size=4] தமிழ் மக்களை சோகத்திலும், வேதனையிலும், கோபத்திலும் ஆழ்த்திய கேணல் பரிதியின் படுகொலை தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அதிர்ச்சியானவையாக உள்ளன. ஆரம்பத்தில், கொலையாளிகள் என பிரஞ்சுப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட இருவரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின்படி பரிதி அவர்களின் படுகொலைக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்குமிடையேயான தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது. இந்த இரு சந்தேக நபர்களிடமிருந்தும் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் தொடர்ச்சியாகப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னமும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.[/size][size=4] கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்பதனால் அல்ல. ஏற்கனவே இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள், குற்றப் பின்னணி உடையவ…

  2. வன்னியில் அரச படைகளுக்கு எதிரான கண்டன ஊர்வலம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.1k views
  3. நோர்வேயின் தேசிய தின விழா கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் கடந்த வாரம் வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இதில் உள்நாட்டு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு குதூகலித்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சிறப்புப் பிரதிநிதியாக பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் ஆன அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார். இவருடன் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கே. தயானந்தா, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். தவராசா ஆகியோரும் காணப்பட்டனர். அங்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்த…

  4. இந்தியாவின் அழுத்தத்தால் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த இலங்கை முடிவு செய்துள்ளதா? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NARENDRA MODI TWITTER PAGE படக்குறிப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் (வலது) இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் மூன்று முதல் ஐந்து வருட காலமாக வலுவிழந்துள்ள மாகாண சபைகளை, வலுப்படுத்தும் வகையில், மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட ஆரம்பித்துள்ளது. இலங்கை மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த இலங்கை மத்திய அரசாங்கத்திற்கு இந்தியத் தரப்பில் அழுத்தங்களை பிரயோகிக்குமாறு,…

  5. விழிப்பாய் இருப்பாய் தமிழா இந்தவாரம் சூரியர் விகடன் பத்திரிக்கையில் வந்த "நடிப்பு திலகம் ராசபக்சே" கட்டுரையில் வந்த படம்...நீங்கள் காண்பது கொலைக்காரன் ராசபக்சே தமிழ் குழந்தைகளுக்கு இனிப்பு ஊட்டும் காட்சி சனாதிபதி தேர்தலில் வெற்றிபெற ராசபக்சேவையும், பொன்சேகாவையும் தமிழர்களின் வோட்டு அவர்களை படுத்தும் பாட்டை பாருங்கள் சிங்களவனின் தந்திரத்திற்கு பலியாகாமல் விழிப்பாய் இருப்பாய் தமிழா இருவருமே கொலைக்காரர்கள்தான் எல்லாம் தமிழர்களின் ஒட்டுக்காக ஒருவன்(ரஜபக்சே) தமிழ் குழந்தைகளுக்கு இனிப்பு ஊட்டுகிறான் தமிழர்களை கொல்ல சொன்னதே கோத்தபாய ராசபக்சேதான் - இது பொன்சேகா இருவருமே ஏதோ தமிழர்களுக்கு ரட்சகன் போல் பேசுகிறான்கள் சுர…

  6. பெற்றவர்கள் முன் பிள்ளைகள் மடிய, பிள்ளைகள் கண்முன் பெற்றவர் மடிய, உற்ற சொந்தங்கள் உதிரத்தில் நனைய, உயிர் கொண்ட மனிதம் அய்யோ எனக் கதற, உண்ணுங்கள் குண்டுச் சிதறல்களை, உடுத்துங்கள் உங்கள் குருதியையே, எண்ணுங்கள் உங்கள் இறுதி நாட்களை, எனச் சிரித்ததே இப்பாழ்புவி அன்று. http://irruppu.com/?p=50507#more-50507

  7. ஒக்லாந்து நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அனுராதா மிட்டல் என்பவர் “போரின் நீண்ட நிழல்-போருக்கு பின்னர் இலங்கை மக்களுக்கான நீதி கோரல்” என்ற அறிக்கை ஒன்றை தயாரித்து இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகின்றார். இந்த நிலையில், இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக இடம் பெறும் யுத்தங்கள் குறித்தும்,தமிழ் மக்களை பாகுப்படுத்தியே இந்த யுத்தம் இடம் பெற்றது என்பதையும் புரிந்துக் கொள்ள சர்வதேச சங்கம் தவறியுள்ளது என அனுராதா மிட்டல் குறிப்பிட்டுள்ளார். தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் சான் ராஜ்குமாருடன் உரையாடும் போதே மிட்டல் இதனை தெரிவித்துள்ளார். எங்களுக்கு நியாயம் மற்றும் நல்லிணக்கம் வேண்டுமாயின் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணைகளை நாம் பின்பற்ற வேண்டும். …

    • 0 replies
    • 243 views
  8. சிங்கள அரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா.? இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை என்பது பலராலும் வலியுறுத்தப்படுகின்ற விசயம்தான். ஆனால் அது ‘புதிதாக’ இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் நிறைவேறாமல் இருக்கிறது. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தமது இருப்பிற்கும் ஆட்சிக்கும் உகந்த வகையில் அரசியலமைப்பை திருத்தி வருகின்றன. ஆனாலும் பௌத்த சிங்கள பேரினவாத கருத்துருவாக்கம் மாத்திரம் இலங்கை அரசியலமைப்பில் எப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்களுக்கான சமத்துவ உரிமையும் மறுக்கப்பட்டே வருகின்றது. அரசியலமைப்பு என்பது உண்மையில் ஆட்சிக்கான ஒரு சட்டமாகவும் எழுத்து ஆவணமாகவும் கருதப்படுகின்றது. உலகில் தான்தோன்றித் த…

  9. தமிழ் மக்களைப் பொறுத்தளவில் அவர்கள் போரில் மட்டும் தோல்வி கொள்ளவில்லை. இவர்கள் தோற்றுவித்த புலிகள் அமைப்பும் முற்றாக அழிக்கப்பட்டது. இதனால் தமிழ் மக்கள் உடல் உள ரீதியாக பல்வேறு தாக்கங்களுக்கு உட்பட்டனர். இவர்கள் இன்றும் போரின் வடுக்களைச் சுமந்தவாறு வாழ்கின்றனர். இவ்வாறு The New York Times ஊடகத்தில் AATISH TASEER எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இதே வாரத்தில், சிறிலங்காவின் வடக்கில் தனித் தாய்நாடு கோரிப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் தமது போராட்டமானது தற்போது 'கசப்பான முடிவை எட்டியுள்ளதாக' அறிவித்திருந்தார்கள். புலிகள் அமைப்பானது தமிழ் மக்கள் சார்பாக கால் நூற்றாண்டுக்கும் …

  10. Wednesday, 25 January 2017 ட்ரம்ப் ஜனாதிபதி காலமும், ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வரவிருக்கின்ற மோதலும் The Trump presidency and the coming conflict between Europe and America source from internet அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பது, அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே, அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையே போருக்குப் பிந்தைய உறவுகளில் முன்னொருபோதும் இல்லாத சீரழிவுக்கான முன்னறிவிப்பாகும். ஜனவரி 20 பதவியேற்பு விழா முன்னதாக பிரிட்டனின் சண்டே டைம்ஸ் ம…

  11. பெரும் இனவாதியான ஜாதிக ஹெல உறுமயாவின், சமபக்க ரணவக்க, தமிழ் மக்களை தேர்தல் பகிஸ்கரிக்க கோரும் பெரும், உள்ளூர், சர்வதேச, முனைப்புகள் பெரும் முன்னெடுப்புடன் நடைபெறுவதாக கவலை வெளியிடுள்ளார். இந்த தேர்தல் தமிழ் மக்களுடன் தொடர்பு இல்லாதது என கூறி அவர்களை வாக்களிக்காமல் தடுக்க முனைகின்றனர் என அவர் கவலை வெளியிட்டார். இந்த நாட்டில் வாழும் சகலரது தலைவிதியினை பாதிக்கும் தேர்தல் ஆகையால் சகலரும் வாக்களிக்க வேண்டும் என்றும், 2005ல் பகிஸ்கரிப்பினால் லாபம் அடைந்தவர்களே இம்முறையும் பகிஸ்கரிப்பினை விரும்புவதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். மகிந்தருடன் நின்ற இவரது கட்சி இப்போது மைத்திரி பக்கம் நிக்கிறது.

  12. அடக்குமுறைக்கும் அடிமை வாழ்வுக்கும் ஒருமுற்றுப்புள்ளி வைத்து சுதந்திரமாகவும் சுயமரியாதையாகவும் வாழவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்க்காக போராடிய ஈழத்தமிழினம் அதற்காக கொடுத்த விலைகள் மதிப்பிடமுடியாதவை. ஒரு இனம் இன்னொரு இனத்தினால் அடிமைப்படுத்தப்படுவைதையோ அடக்கியாளப்படுவதையோ உலகத்தின் எந்த ஒரு சட்டமும் ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் இலங்கைத்தீவிலே சிங்களமேலாதிக்கத்தால் தமிழர்கள் அடக்கியாளப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டபோது அது உள்நாட்டு பிரச்சினை என்று உலகத்தில் யாரும் அதைக்கண்டுகொள்ளவில்லை ஏன் என்றுகேட்க யாரும் இல்லை என்ற காரணத்தினால் சிங்கள இனவெறியர்கள் அப்பாவித்தமிழர்களை படுகொலைசெய்து அவர்களின் சொத்துக்களைக்கொள்ளையடித்து கொடும் தாண்டவம் ஆடியபோது தம்மை தற்காத்துக்கொள்வதற்காக தமிழர்கள் …

  13. தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திடும் சதிப் பின்னணியில் நிற்கும் மர்ம மனிதர் எம்.கே.நாராயணன் - 2 -~விடுதலை| க.இராசேந்திரன்- தமிழ்நாட்டில் நடந்த தி.மு.க. ஆட்சியில் உள்ள சில முக்கிய தலைவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதே தேச விரோதமாக - நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக உளவுத்துறை மூலம் அறிக்கை தயாரித்தவர் எம்.கே. நாராயணன். உளவுத்தறையின் தலைவர் என்ற முறையில், அன்றைய பிரதமர் வி.பி. சிங் பார்வைக்கு இதைக் கொண்டு போயிருக்க வேண்டிய கடமை எம்.கே.நாராயணனுக்கு உண்டு. ஆனால், அதிகார மட்டத்தில் கமுக்கமாக வைக்கப்பட்டது அந்த அறிக்கை. மண்டல் குழு பரிந்துரை, ஈழத் தமிழர் பிரச்சினைகளில் - பார்ப்பன அதிகார வர்க்கத்தின் உணர்வுகளுக்கு எதிராக உறுத…

  14. இரணைமடுவின் வெள்ள அரசியல் – ந.கார்த்திகேசு January 21, 2019 வெள்ளமும் குளங்களும் வன்னியில் உள்ள மக்களுக்கோ அல்லது அவர்களுக்குச் சேவை வழங்கும் துறைகளுக்கோ புதியனவல்ல. மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இவ்வாறு ஏற்படும் வருணபகவானின் திருவிளையாடல்களும் அதனை எதிர்கொண்டு நிமிரும் சனங்களும் வன்னிக்கு வழக்கமான ஒன்று. காலம் காலமாக இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வரும் கிளிநொச்சி மண்ணில் இவ்வருடம் ஏற்பட்ட வெள்ளமும் அதனைத் தொடர்ந்து நடந்துவரும் சம்பவங்களும் வன்னியில் வசிக்கும் அல்லது வன்னியைத் தெரிந்த அனைவருக்கும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளன. மீள்குடியேற்றங்களின் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் எங்கும் எதிலும் கலந்த அரசியல் வன்னியின் வெள்ளத்தையும் …

  15. இஸ்­லா­மிய சமூ­கத்­தவர் பற்­றிய பீதி இலங்­கையில் வேரூன்ற ஒரு­போதும் அனு­ம­திக்கக் கூடாது - முன்னாள் அமெ­ரிக்கத் தூதுவர் அமெ­ரிக்­கா­விலும், இந்­தி­யா­விலும் ஏற்­க­னவே அதி­க­ரித்து வரு­கின்ற இஸ்­லா­மி­யரைப் பற்­றிய பீதி (இஸ்­லா­மிய அச்­சக்­கோ­ளாறு) இலங்­கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்குப் பிறகு வேரூன்ற அனு­ம­திக்­கக்­கூ­டாது என்று வலி­யு­றுத்­தி­யி­ருக்கும் இலங்­கைக்­கான முன்னாள் அமெ­ரிக்கத் தூது­வரும் ஒபாமா நிர்­வா­கத்தில் தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான உதவி இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான ரொபேட் ஓ பிளேக், இலங்கை இன்று எதிர்­நோக்­கு­வதைப் போன்ற நெருக்­க­டி­க­ளுக்­கான எந்­த­வொரு நாட்­டி­னதும் பிர­தி­ப­லிப்பு தனிப்­பட்ட நலன்­க­ள…

  16. இந்தியா வரும் முன்னே, அமெரிக்கா வரும் பின்னே Editorial / 2019 ஜூன் 13 வியாழக்கிழமை, மு.ப. 03:26 Comments - 0 அந்நியத் தலையீடு பற்றிய நம்பிக்கைகள், ஈழத்தமிழர் அரசியலில் தவிர்க்கவியலாத பங்கு எனுமளவுக்குச் செல்வாக்குச் செலுத்தி வருகிறது. எந்த அந்நிய நாடுகள் மீது நம்பிக்கை விதைக்கப்பட்டதோ, அவையே போருக்கான ஆயுதங்களையும் வழங்கின என்ற உண்மை மறைக்கப்படுகிறது; மறக்கப்படுகிறது. ஞாபகமறதி நிறைந்த சமூகம் தொடர்ந்தும் இன்னலுறுவதற்கு விதிக்கப்பட்டது. கடந்தவாரம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம், தமிழர்களின் வளமான எதிர்காலத்துக்கானது என, ஒருபுறம் மெச்சப்பட்டது. மறுபுறம், இலங்கையில் வலுப்பெற்றுள்ள இஸ்லாமியப் பயங்கரவாதம், இந்தியாவுக்கு அச்சு…

  17. தமிழ்நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் - டி.அருள் எழிலன் [ வியாழக்கிழமை, 24 ஒக்ரோபர் 2013, 04:42 GMT ] இறுதியாக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த புதுக்குடியிருப்பு பதுங்கு குழியையும் குண்டுவைத்துத் தகர்த்துவிட்டு, அந்த இடத்தில் புத்த விஹாரை அமைக்கத் திட்டமிடுகிறது இலங்கை அரசு. 30வருடங்கள் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தின் அடையாளமாக ஈழ மண்ணில் இப்போது எதுவும் இல்லை. இந்த நிலையில், ஈழ மண்ணில் பெருகியோடிய குருதியாற்றின் சுவடை, தஞ்சையில் பதித்திருக்கிறது 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்!’ ஈழத் தமிழர்கள் அனுபவித்த போர்க் கொடுமைகள், நினைவு முற்றத்தின் சிற்பங்களாகப் பரந்து விரிந்திருக்கின்றன. அந்தத் தமிழர்களின் வலியை, வேதனையை, கதறலை, ஆக்ரோஷத்தை அச்சு அச…

  18. காலிமுகத்திடல் போராட்டம் (வெளிவராத பல முன்னெடுப்புக்கள்) காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பாக தமிழர் தரப்புக்கு பல அபிப்பிராயங்கள் இருக்கின்றன, அவைகளை ஒரு புறம் வைத்துக்கொண்டு இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். அங்கு இருக்கும் வெளியில் வராத பல முன்னெடுப்புகளை இன்று முழுமையாக சென்று ஒளிப்பதிவு செய்தோம். முழுமையான விளக்கங்களுடன் , எமக்கான நன்மை தீமையைத் தாண்டி இதனை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

    • 0 replies
    • 395 views
  19. எல்.பி.ஏ.சுனித் நிஷாந்த… முல்லைத்தீவு மீனவர் சர்ச்சையின் பின்னாலுள்ள கோடீஸ்வர வர்த்தகர்! August 14, 2018 முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வாடிகளை நேற்றிரவு சிங்களவர்கள் தீமூட்டி நாசகார செயல் புரிந்ததில், சுமார் 50 இலட்சத்திற்கும் அதிகமான சொத்தழிவை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. வாடிகளிற்கு தீமூட்டினார்கள் என இன்று மதியமளவில் மூன்று சிங்கள மீனவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் சிங்கள மீனவர்களை தடைசெய்ய வேண்டுமென தமிழ் மீனவர்கள் கோரிவருவதன் எதிரொலியாகவே இந்த சொத்தழிப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. பலகாலமாகவே முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களிற்கு தலையிடியாக இருந்து வரும் சிங்கள கோடீஸ்வரர் ஒருவரே இந்த ந…

  20. While US's “War on Terror” after the events of 9/11 has been criticized by leading US foreign policy advocates as having a "pernicious impact on American democracy, on America’s psyche and on U.S. standing in the world," autocratic leaders of some faltering states of the third world, including Sri Lanka, have been making concerted efforts to capitalize on this Bush doctrine by defining legitimate local nationalist struggles as phenomena of terrorism. Critics have pointed out that the "War on Terror," doctrine advanced by the Straussian neoconservatives of Bush's inner circle of advisors, has aligned the United States with governments around the world engaged in supp…

    • 0 replies
    • 1.1k views
  21. நீதிமன்ற தீர்ப்பையடுத்து தீவிரமடைந்துள்ள இலங்கையின் அரசியல் நெருக்கடி - வீ.பிரியதர்சன் இலங்கையில் இன்று எற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியையடுத்து நாட்டு மக்களினதும் குறிப்பாக சர்வதேச நாடுகள் மத்தியிலும் இலங்கையில் ஜனநாயக முறைமை பின்பற்றப்படுகின்றதா என்ற கேள்விகள் மறைமுகமாக எழும்பத்தான் செய்கின்றன. இலங்கையின் வரலாற்றில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்ற செயல்கள் குறிப்பாக வடகிழக்கில் இடம்பெற்ற யுத்தம், இன அழிப்பு மற்றும் அவர்களுக்கு எதிராக தொடர்ந்தும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகள் அடக்குமுறைகள். அதைவிட இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் எல்லாம் இலங்கையின் ஜனநாயகத்திற்கு ப…

  22. காகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று : December 10, 2018 ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமைகளுடன் வாழ்தலே. ஒரு மனிதன் வாழும் உரிமையைப் பெறுவதும் மற்றவரை வாழ விடும் வகையில் நடப்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படை அம்சம். அப்படி பார்க்கும்போது ஈழ மண்ணில் பிறந்த எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? நாங்கள் யாருடைய உரிமையையும் மறுப்பவர்களல்ல. ஆனால் எங்களுடைய உரிமைகள் இன்னொரு இனத்தால் மறுக்கப்படுகின்றன. இந்த இன உரிமை மறுப்பை இந்த நாளை பிரகடனப்படுத்திய ஐ.நா போன்ற அமைப்புக்களும் தடுத்து நிறுத்தாமல் மனித உரிமை மறுப்பை ஊக்குவித்து வருகின்றன. எல்லா மனிதர்களும் சுதந்திர…

  23. சிசிர பின்னவல (DAILY NEWS) இந்து சமுத்திர பிராந்தியத்தில் அச்சுறுத்தல்கள் முறியடிக்கப்பட வேண்டும். நாட்டில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கும் சாத்தியம் இல்லை. எனினும் எந்தவிதமான அச்சுறுத்தலையும் முறியடிக்க அரசு தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம். பிரிட்டிஷ் காலனித்துவத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் சுமார் பத்தாண்டு காலத்துக்கு தேசிய பாதுகாப்புக்கு இலங்கையில் முன்னுரிமை தரப்படவில்லை. நாட்டின் பாதுகாப்புக்கு முதலில் அச்சுறுத்தல் ஏற்பட்டது 1962 இல் ஆகும். அப்போதைய அரசாங்கத்தைக் கவிழ்க்க பாதுகாப்புப் படையினரைக் கொண்ட ஒரு குழு முயற்சி செய்த போதே முதலாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது. ஆனால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. அதன் பின்னர் இரண்…

    • 0 replies
    • 249 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.