நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
-
உலக மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்துக்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியிருந்தன. இதனையடுத்து 1950ஆம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. மனிதப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றுக்கு எதிராகவே மனித உரிமைகள் பிரகடனம் ஐ.நா.வால் கொண்டுவரப்பட்டது. ஆனால், சில நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்ற போதிலும் மனித உரிமைகள் பெயரளவில் மாத்திரமே நடைமுறையில் உள்ளன. பல நாடுகளில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதை மறுப்பதற்கில்லை. ஒரு சமூகத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், பிரஜைக…
-
- 2 replies
- 423 views
-
-
நான்தான் கடவுளா..? - பூநகரான் [saturday, 2012-12-08 22:28:40] நான் பிறந்த நாள் மார்கழியில் வருகிறதாம். ஆனால் இந்த மாதத்திலேயே உலகம் நிறைவுறும் என்கிறார்கள். என்னால் திரும்பிப் பார்க்கக் கூடிய வரை , இந்த நாளை நோக்கி எனது நினைவுகளை திரும்பிப் பார்க்க முயல்கிறேன். அவற்றை இரை மீட்டுப் பார்க்க முயன்ற போதும் , ஏழு வயதிற்கு முந்திய எந்தச் சம்பவமும் என் மனதிற்கு எட்டுவதாக இல்லை. ஐந்து வயதாகிய பின்னரும் அதாவது , 'அருவரி' (இன்றைய கின்ரர் காடின்) வகுப்பிற்கு போகும் போதும் பால் குடித்து விட்டுத் தான் போனேனாம். அது மட்டுத் சற்று மங்கலாக என் மனத் திரையில் புலப்படுகிறது. அம்மாவின் மடியால் இறங்கிப் போனது ஏதோ கறுப்பு வெள்ளைப்படமாய் கலங்கலாகத் தெரிகிறது. ஒன்பத…
-
- 0 replies
- 658 views
-
-
புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற படம் புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்? கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது. 1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் …
-
- 13 replies
- 2k views
-
-
-
அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்களை தெரிவித்துக்கொள்கின்ற அதே நேரத்தில் அவர்களின் வளர்சிக்கு துணை நிற்போம் !
-
- 0 replies
- 1.9k views
-
-
[size=5]விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று! மீண்டும் எழுவதும் தான்!- கவிஞர் வைரமுத்து"[/size] [size=4]''உண்மையைச் சொல்லுங்கள்... இலங்கையில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்?'' இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளிவரும் "விகடன் மேடை" என்னும் பகுதியில் கவிஞர் வைரமுத்துவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் வருமாறு:[/size] [size=3] [size=4]இறந்தவர்கள் வீர சொர்க்கத்தில், இருப்பவர்கள் கோர நரகத்தில். பத்துத் தமிழர்கள் கூடி நின்று பேசினாலும் இராணுவத்திற்குச் செய்தி போகிறது. அடுத்த சில நிமிடங்களில் கூட்டம் அச்சுறுத்திக் கலைக்கப்படுகிறது. கையில் வைத்து அழுத்தப்படும் பணமோ, கழுத்தில் வைத்து அழுத்தப்படும் கத்தியோ, சில தமிழர்களை உள…
-
- 0 replies
- 473 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மனப்பயத்தை உண்டுபண்ணும் போர் விரிவடைகிறது - அனலை நிதிஸ் ச. குமாரன் பயங்கரவாதச் செயற்பாடுகள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவைகளில் அரச பயங்கரவாதம் மற்றும் அரசுகள் ஏவி விடும் பயங்கரவாதங்களை அரசாங்கங்கள் செய்கின்றன. இன்னொரு வகைப் பயங்கரவாதத்தைத் தனி நபர்களோ அல்லது குழுக்களோ தமது சுய நலன்களுக்காகவோ அல்லது தாம் சார்ந்த மக்களின் விடுதலைக்காகவோ செய்கின்றன. ஹிட்லர் செய்தது அரச பயங்கரவாதம். சிறிலங்கா அரசுகள் செய்து வந்ததும் தற்போதைய அரசு செய்து வருவதும் அரச பயங்கரவாதம் மற்றும் அரசு ஏவி விடும் பயங்கரவாதம். மனப் பயத்தை உண்டுபண்ணும் போரையே சிங்கள அரசு புலம்பெயர் தமிழ் மக்களிடம் செய்து வருகிறது. மனப்பயத்தை உண்டுபண்ணும் போரின் யுக்திகள் ப…
-
- 0 replies
- 558 views
-
-
[size=4] தமிழ் மக்களை சோகத்திலும், வேதனையிலும், கோபத்திலும் ஆழ்த்திய கேணல் பரிதியின் படுகொலை தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அதிர்ச்சியானவையாக உள்ளன. ஆரம்பத்தில், கொலையாளிகள் என பிரஞ்சுப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட இருவரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின்படி பரிதி அவர்களின் படுகொலைக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்குமிடையேயான தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது. இந்த இரு சந்தேக நபர்களிடமிருந்தும் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் தொடர்ச்சியாகப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னமும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.[/size][size=4] கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்பதனால் அல்ல. ஏற்கனவே இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள், குற்றப் பின்னணி உடையவ…
-
- 0 replies
- 703 views
-
-
[size=2] சிறிலங்காவை அடுத்த பர்மாவாக மாற்ற பெரும் வேலைத்திட்டங்களில் ஈடுபடுகிறது இந்தியா # தமிழீழ மக்களுக்கு எச்சரிக்கை _ பகுதி 1 · [/size][size=2] அன்பான தமிழீழ உறவுகளே!! இது ஒரு அவசரமான எச்சரிக்கைப்பதிவு தயவு செய்து விழிப்பாய் இருப்பதுடன் இலட்சியம் தவாறாது இயன்ற வழிகளில் போராடுங்கள். சோர்ந்து கிடப்போரை தட்டி எழுப்புங்கள். தமிழீழ விடுதலைப்போராட்டத்தை சிதைப்பதற்கு ஏறத்ததாள பெருமளவு இந்தியர்கள் ஊடுருவிட்டார்கள். 1989ம் ஆண்டு பர்மா என்ற பெயரை மியான்மர் என்று மாற்றியது இராணுவ அரசு. முதலில் பர்மாவில் நிகழ்ந்த விடுதலைப்போராட்டங்கள் எப்பிடி நசுக்கப்பட்டு இன்று இராணுவ ஆட்சிக்கு அங்கிகாரம் அளிக்கபட்டிருக்கிறது என்பதை "சுருக…
-
- 1 reply
- 660 views
-
-
இன்று இந்தியாவில் பல இந்துக்களும் முஸ்லிம்களும் வகுப்புவாதம் என்னும் விஷக்கிருமியால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். 1857ம் ஆண்டுக்கு முன்பு, அநேகமாக இந்தியர்களிடம் வகுப்புவாதக் கண்ணோட்டம் இருந்திருக்கவில்லை என்றே சொல்லலாம். முஸ்லிம்களின் ஈத் பெருநாள் கொண்டாட்டங்களில் இந்துக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். தீபாவளி, ஹோலி விழாக்களில் முஸ்லிம்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இருவரும் சகோதரர், சகோதரிகளாக ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். [size=2][size=4]150 ஆண்டுகளில் நிலைமை ஏன் மாறிப்போனது? இந்தியாவின் இரு முக்கிய மதத்தினருக்கு இடையில் நம்பிக்கையின்மை பரவியிருப்பதற்கு என்ன காரணம்? இன்று, முஸ்லிம்கள் இந்துக்களின் இல்லங்களில் வாடகைக்கு வீடு கிடைக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்தியாவி…
-
- 1 reply
- 827 views
-
-
[size=4] தெற்கு ஆசியாவில் தமிழிழம் என்ற புதிய நாடும் ஆசியத் தூரகிழக்கில் மின்டானோ (Mindanao)என்ற இன்னொரு புதிய நாடும் தோன்றலாம் என்று சிஐஏ உளவமைப்பு கால் நூற்றாண்டிற்கு முன்பு அறிக்கை இட்டது நினைவில் இருக்கலாம். மின்டானோ சுதந்திரப் போராட்டம் தமிழீழப் போராட்டம் போல் நெடிய வரலாற்றைக் கொண்டது.[/size][size=4] மின்டானோ மதத்தை அடிப்படையாகக் கொண்டதொரு பிரச்சினை. தமிழீழம் மண்ணுக்கும் மொழிக்குமான சுதந்திரப் போராட்டம். மின்டானோ என்பது பிலிப்பீன்ஸ் (Phillipines) நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய தீவின் பெயராகும். பிலிப்பின்ஸ் நாட்டின் மூன்று தீவுக் கூட்டங்களில் ஒன்றின் பெயராகவும் மின்டானோ இடம்பெறுகிறது.[/size][size=4] கிறிஸ்தவ மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரேயொரு ஆசிய நாடு…
-
- 0 replies
- 816 views
-
-
Health-care checkup: Why can’t newly graduated specialist doctors in Canada find jobs? Health-care Checkup: In partnership with the online magazine Healthydebate.ca, the Star delves into pressing issues facing Ontarians. The third story in a six-week series looks at a troubling new trend: highly-trained specialist doctors who increasingly cannot find jobs after graduation. At noon Thursday, visit thestar.com for a live chat on the issue. Dr. Suthaharan Vimalendran studied and trained for nine years to become a kidney specialist. When the 36-year-old Scarborough doctor completed his training this June at the University of Toronto, his professors voted him t…
-
- 3 replies
- 1.2k views
-
-
கம்புயூட்டர்களை தாக்கும் வைரசுகளை தடுக்கும் மென்பொருள் நிறுவனமான McAfee யின் ஸ்தாபகர் John McAfee, நண்பர் ஒருவர் கொலை தொடர்பில் மூன்று நாட்களாக தலைமறைவு. பெலிஸ் நாட்டு போலீஸ் தீவிர தேடல். இவரது கதை சிறு சோகமானது. தனது நிறுவனத்தினால் உழைத்த $100 மில்லியன் தொகைபணத்தினை துரதிஸ்டமாக, மாண்டு போன Lehman Brothers Holdings Inc நிறுவனத்தில் முதலீடு செய்து இழந்து போன சோகத்தில் போதை பொருள்களுக்கு ஆளானர். அவரது நிறுவனத்தினை குறைந்த விலைக்கு வாங்கியோர், பின்னர் 2010 இல் $7.7 பில்லியன் தொகைக்கு Intel Corp நிறுவனத்திற்க்கு விற்பனை செய்தார்கள். அமரிக்காவின் மிகப் பெரிய corporate acquiation ஆக இருந்த இந்த விற்பனையில் அவருக்கு ஒரு வருமானமும் இல்லை. ஆக கையில் மிஞ்சி இ…
-
- 0 replies
- 666 views
-
-
http://youtu.be/FXgLN2_F4T0 [size=5](14-11-12)» கிடைக்குமா நியாயம் என்ற தலைப்பில் ஜிடிவியில் இடம்பெற்ற கருத்துப்பகிர்வு நிகழ்வு..[/size]
-
- 2 replies
- 611 views
-
-
http://youtu.be/KqRaGYd85a8 [size=5](14-11-12)» ஐ.நா. தவறு செய்தது என்பதை பிபிசி சுட்டிக்காட்டிய பிறகு எழுந்த எதிர்வினையாக தமிழக தொலைக்காட்சிகளில் வெளிவந்த செய்திகள்.[/size]
-
- 0 replies
- 634 views
-
-
இனி தமிழினம் கடைத்தேறுவதற்கான வழி, கண்ணுக்கெட்டிய தூரம் வரை தட்டுப்படவில்லை. முள்ளிவாய்க்கால் கொடுமை இன்னும் நூறுமுறை நடந்தாலும், அதை அனுபவித்துத்தான் தீரவேண்டும் போலிருக்கிறது! தன் சொந்த இனத்தில் விழுந்த பிணங்களையே விற்றுப் பிழைக்கும் கூட்டம்... நாடெங்கும்-உலகெங்கும் இருக்கிறது. முள்ளிவாய்க்கால் கொடுமையால் ஏற்பட்ட வேதனையைக் காட்டிலும், இன்று நடக்கும் ஏமாற்று வேலைகள்& கபட நாடகங்கள் நமக்கு அதிக வேதனை தருகின்றன. தமிழ்ச்சாதியின் புல்லுருவிகள், காட்டிக் கொடுக்கும் கயவாளி மக்கள், இன்று ஆங்காங்கே தோன்றியிருக்கிறார்கள். காந்தி தேசம் கள்ள தேசமாகவும் & புத்த தேசம் (சிங்கள தேசம்) யுத்த தேசமாகவும் இருக்கின்றன. இனியும் அப்படித்தான் இருக்கும். யூத இனத்துக்குப் ப…
-
- 0 replies
- 654 views
-
-
[size=4] ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கூட்டத்தொடர்கள் இடம்பெறும் போதெல்லாம் தமிழர்க்கான தீர்வுத் திட்டம் கிடைக்கும் என்பதற்கப்பால், ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக உலகளாவிய போர்ச் சட்டத்தின் முன் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்பதையே தமிழர்களைப் பொறுத்த வரையில் எதிர்பார்ப்பாகவுள்ளது.[/size][size=4] ஆனால், ஒவ்வொரு கூட்டத்தொடர்களின் இறுதி முடிவானது ஏமாற்றத்தையே கொடுக்கிறது. போர் முடிவடைந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், வடக்கு கிழக்கு பகுதிகளில் மனித குலத்திற்கெதிரான குற்றச் செயல்கள் குறைந்ததாகத் தெரியவில்லை. நாளுக்கு நாள் ஒரு சடலமாவது மீட்ககப்படுவதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு மீட்கப்படும் சடலத்திற்குக் க…
-
- 0 replies
- 693 views
-
-
[size=4] எமது இனத்தின் மீது மிகப்பெரும் மனிதப் படுகொலை இடம்பெற்றுள்ள நிலையில் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஒரு தமிழ் அமைப்புகள் அதை மறைத்து சுயாதீன போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரி நடத்தும் போராட்டங்கள் மற்றும் மாநாடுகளினால் எமது இனத்திற்கு விடுதலை கிடைக்கப்போவதில்லை. மாறாக சிறீலங்கா இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளே இதனால் நன்மை அடையும் என தமிழின உணர்வாளரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.[/size][size=4] அவர் மேலும் தொரிவிக்கையில், கடந்த ஆறு தசாப்தகாலமாக எமது மக்கள் மீது சிங்களம் திட்டமிட்ட படுகொலையைச் செய்து வருகின்றது. இப்படுகொலைகளுக்கு சிகரம் வைத்தால்போல் இறுதிப்போரின் போது முள்ளிவாய்க்காலில் மிக…
-
- 9 replies
- 610 views
-
-
[size=4]முன்னாள் போராளி இன்று ஒரு பாலியல் தொழிலாளி[/size] [size=4]என்ற தலைப்பில் பேட்டி ஒன்று விகடன் இதழில் வந்துள்ளது. ஒரு முன்னாள் போராளியின் பேட்டி என்று கூறி விட்டு பெண் புலிகளின் உருவாக்கம் புலிகளின் தலைவர் திரு பிரபாகரனை துதி பாடும் வரிகள் இலங்கை இராணுவம் கூட்டாக பாலியல் கொடுமை செய்தது என்பதுடன் மட்டுமல்லாது புதிதாக அமைச்சர் ஒருவரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் மிக தெளிவாக பேட்டியளித்தள்ளார்.[/size] [size=4]இந்த பேட்டி வந்துள்ள இந்த நவம்பர் மாதம் கூட விடுதலைப் புலிகளால் மிகவும் உணர்வு பூர்வமாக கொண்டாடப்படும் ஒரு மாதம் என்பதையும் நாம் கவனத்தில் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்[/size][size=4]. இந்த பேட்டியை யாழ்ப்பாணத்தில் வைத்து எடுத்தவர் அருள்இனி…
-
- 0 replies
- 779 views
-
-
[size=4] கலாசாரச்சிதைவு உறுநீர்க் குளத்து அணையிட்ட, சிறுதுளை ஒப்பது! மரபுகளையும், கலை வடிவங்களையும் சிதைத்து விடுவது இனமொன்றின் வேகமான அழிவுக்கு வழிகோலும் என்பதைப் போலவே, கலாசாரச் சிதைவு என்கின்ற எழுத்துக்களுக்குள் பின்னப்பட்டுள்ள அபாயம், அதி பயங்கரமானது. வழக்கமாகவே ஒன்றைப் பத்தாக்கி ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்குகின்ற யாழ்ப்பாண இணையத்தளமொன்றின் பக்கம், சொல்கின்ற செய்தி அலற வைக்கின்றது. "பொய்யாகி விடக்கூடாதோ, பெருமாளே!'' என்று நல்லூருறை நல்ல தமிழ் நாதனை நோக்கி அறியாமலே எம் எண்ணச் சுவாலைகளை எழுப்புகின்ற கொடூரம் உரைக்கின்ற சுருக்கம் அது! "அனுராதபுரத்தை அண்மித்த தடுப்பு முகாமொன்றில், இராணுவ உயர் அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட முன்னாள் ப…
-
- 0 replies
- 584 views
-
-
[size=4] முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் சிறிலங்காவின் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் 1987- இல் இடம்பெற்ற ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்பட்ட 13-ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கல் முழுமையாக தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்யவில்லை என்பது தமிழர் தரப்பினரின் ஆதங்கமாக இருந்தது.[/size][size=4] தமிழர் தரப்பினரினால் ஏற்றுக்கொள்ள முடியாத அதிகாரங்களைக் கொண்ட இந்தச் சட்டத்தைச் சிங்கள அரசு கிடப்பில் போட்டது. தற்போது இச்சட்டத்தை அமுலாக்க வேண்டுமென்கிற கருத்தை இந்திய அரசும், பல்வேறு உலக நாடுகளும் கூறிவருகின்றன. இந்திய அரசினால் பரிந்துரைக்கப்பட்ட இச்சட்டத்தை அமுலாக்க சிங்களத் தரப்பினர் எதிர்ப்புக்களைத் தெரிவித்துவரும் இவ்வேளையிலாவது இந்தியா திருந்துமா என…
-
- 0 replies
- 441 views
-
-
இன்று இந்திரா காந்தி நினைவு நாள். ஆங்கில டியூஷன் முடிந்து, தெஹிவல கடற்கரைப் பக்கத்தில் இருந்து, நண்பருடன் வெள்ளவத்தை நோக்கி ரயில் பாதை மேலாக நடந்து வந்து கொண்டிருந்தோம். இரு போலீஸ் காரர்கள், கிரந்தம் விட யோசித்து, கூப்பிட்டு அரை மணி நேரம் வதை பண்ணி கொண்டிருந்தார்கள். யாழ்ப்பாணம் அடையாள அட்டை வேறு அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. நேரம் ஆக எமக்கு கவலை வரத் தொடங்கியது. எம்மிடம் பிளேன் டீ காசு தான் இருந்தது. அவர்களோ, காசு வெளில வருமோ என்று வதை பண்ணிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து வந்த 'அன்னாசி' விற்பவர், 'தீடிரென' நின்று தனது சிறிய ரேடியோவில் நியூஸ் கேட்டு பதட்டத்துடன் 'இந்திரா காந்தி சுடப் பட்ட' செய்தியினை அறிவித்தார். எல்லோருக்கும் …
-
- 0 replies
- 435 views
-
-
சூழ்நிலைக் கைதி என்று வி.உருத்திரகுமாரன் உள்ளடங்கலான தனது விசுவாசிகளால் இதுகாறும் வர்ணிக்கப்பட்டு வந்த கே.பி ஒரு கைதி அல்ல என்று சிங்கள அரசு விடுத்துள்ள அறிவித்தல் 2009 மே 18 இற்குப் பின்னர் அவரது குழுவினரால் அரங்கேற்றப்பட்டு வந்த பல்வேறு குழப்பங்களுக்கான முடிச்சை அவிழ்த்து விட்டுள்ளது. மலேசியாவில் தங்கியிருந்த வேளையில் சிங்கள - மலேசிய புலனாய்வுப் பிரிவினர் நிகழ்த்திய கூட்டு நடவடிக்கையின் மூலம் கே.பி கைது செய்யப்பட்டதாக இதுவரை அவரது கையாட்களால் பரப்புரை செய்யப்பட்டு வந்த பொழுதும் அது ஒரு கைது நாடகம் என்பதை நாம் அடித்துக் கூறி வந்தோம். இதனை மெய்யுண்மையாக்கும் வகையிலேயே இப்பொழுது கிளிநொச்சியில் குடியமர்ந்து சுதந்திரமாக கே.பி செயற்படுவதும், தனது கையாட்களை கொழும்புக்கு அழ…
-
- 3 replies
- 945 views
-
-
http://tamil.thenseide.com/seide/index.php?option=com_content&view=article&id=455:2012-10-02-06-19-47&catid=31:thenseide&Itemid=27 [size=2] [size=3]பொதுவாகவே மலையாள அதிகார வர்க்கம் தமிழர்களை மதிப்பதில்லை. தமிழர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற மமதை அவர் களுக்கு உண்டு. தமிழர்களை 'பாண்டி' [/size][/size][size=2] [size=3]என்று இடுகுறிப் பெயரால் அழைக்கும் வழக்கம் கேரளாவில் பொதுவாக உள்ளது. மலையாள மொழி என்பதே தமிழுடன் சமஸ்கிருதம் சேர்ந்து உரு வான மொழி. அவர்கள் அதை சமஸ் கிருதத்தோடு தமிழி என்ற ஆதித் திராவிட மொழி சேர்ந்து உருவானது என்று தான் சொல்வார்கள்.[/size][/size][size=2] [size=3]பண்டைய சேர நாடுதான் இன் றைய கேரளா என்பதைக்கூட சேர நாடு தமிழர்களுடைய …
-
- 0 replies
- 1.7k views
-