Jump to content

மினி உலகக் கிண்ணப் போட்டி அடுத்த மாதம் 7 ஆம் திகதி ஆரம்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மினி உலகக் கிண்ணப் போட்டி அடுத்த மாதம் 7 ஆம் திகதி ஆரம்பம்

8 நாடுகள் பங்கேற்கும் மினி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 7 ஆம் திகதி இந்தியாவில் தொடங்குகிறது.

8 நாடுகள் பங்கேற்கும் மினி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி (ஐ.சி.சி. சம்பியன் கிண்ணம்) அடுத்த மாதம் (அக்டோபர்) 15 ஆம் திகதி தொடங்கி நவம்பர் 5 ஆம் திகதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் இந்திய அணி `ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. இது மட்டுமல்லாமல் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளாகும். `பி' பிரிவில் பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.

6 அணிகள் இந்தப் போட்டியில் ஆட நேரடியாக தகுதி பெற்று விட்டன. மேலும் இரண்டு அணிகள் தகுதிச் சுற்று ஆட்டங்களின் மூலம் இந்தப் போட்டியில் பங்கேற்க தகுதி பெறும். இந்தத் தகுதிச் சுற்றுப் போட்டியில் மேற்கிந்தியா, இலங்கை, சிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

தகுதிச் சுற்று ஆட்டங்கள் அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தொடங்குகிறது. தகுதிச் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சம்பியன் கிண்ணத்தில் ஆடத் தகுதி பெறும். அதாவது முதல் இடத்தைப் பிடிக்கும் அணி `ஏ' பிரிவிலும், 2 ஆவது இடத்தைப் பிடிக்கும் அணி `பி' பிரிவிலும் ஆடும்.

போட்டிகள் மும்பை, அகமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் மொகாலி ஆகிய 4 இடங்களில் நடக்கிறது. அனைத்து ஆட்டங்களும் பகல்- இரவு ஆட்டங்களாக நடக்கின்றன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து ஆடுகிறது. இந்த ஆட்டம் அக்டோபர் 15 ஆம் திகதி ஜெய்ப்பூரில் நடக்கிறது.

போட்டி அட்டவணை

மினி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை விபரம் வருமாறு:

தகுதிச் சுற்று ஆட்டங்கள்

திகதி அணிகள் இடம்

அக்டோபர் 7 இலங்கை- பங்களாதேஷ், மொகாலி.

அக்டோபர் 8 மேற்கிந்தியா- சிம்பாப்வே, அகமதாபாத்.

அக்டோபர் 10 இலங்கை- சிம்பாப்வே, அகமதாபாத்.

அக்டோபர் 11 மேற்கிந்தியா- பங்களாதேஷ், ஜெய்ப்பூர்.

அக்டோபர் 13 பங்களாதேஷ்- சிம்பாப்வே, ஜெய்ப்பூர்.

அக்டோபர் 14 இலங்கை- மேற்கிந்தியா, மும்பை.

முக்கிய சுற்று ஆட்டங்கள்

அக்டோபர் 15 இந்தியா- இங்கிலாந்து, ஜெய்ப்பூர்.

அக்டோபர் 16 நியூசிலாந்து- தென்னாபிரிக்கா, மும்பை.

அக்டோபர் 17 பாகிஸ்தான்- தகுதிச் சுற்றில் முதலிடம், ஜெய்ப்பூர்.

அக்டோபர் 18 அவுஸ்திரேலியா- தகுதிச் சுற்றில் 2 ஆவது இடம், மும்பை.

அக்டோபர் 20 நியூசிலாந்து- தகுதிச் சுற்றில் முதலிடம், மும்பை.

அக்டோபர் 21 அவுஸ்திரேலியா- இங்கிலாந்து, ஜெய்ப்பூர்.

அக்டோபர் 24 தென்னாபிரிக்கா- தகுதிச் சுற்றில் முதலிடம், அகமதாபாத்.

அக்டோபர் 25 நியுசிலாந்து- பாகிஸ்தான், மொகாலி.

அக்டோபர் 26 இந்தியா- தகுதிச் சுற்றில் 2 ஆவது இடம், அகமதாபாத்.

அக்டோபர் 27 பாகிஸ்தான்- தென்னாபிரிக்கா, மொகாலி.

அக்டோபர் 28 இங்கிலாந்து- தகுதிச் சுற்றில் 2 ஆவது இடம், அகமதாபாத்.

அக்டோபர் 29 இந்தியா- அவுஸ்திரேலியா, மொகாலி.

நவம்பர் 1 முதல் அரை இறுதி ஆட்டம், மொகாலி.

நவம்பர் 2 2 ஆவது அரை இறுதி ஆட்டம், ஜெய்ப்பூர்.

நவம்பர் 5 இறுதிப்போட்டி, மும்பை.

-தினக்குரல்

Link to comment
Share on other sites

இதுவரை யாழ்களப்போட்டியில் யமுனா, மது, கந்தப்பு,புத்தன், லக்கிலுக்கு, ரமா, வெண்ணிலா, மணிவாசகன் ,கறுப்பி,அருவி,தலா ஆகிய 11 பேர் மட்டுமே பதில் அளித்துள்ளார்கள். 7ம் திகதிக்கு முதல் பதில் அளிக்கவேண்டும். பல பரிசில்கள் காத்திருக்கிறது. விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=221377#221377

Link to comment
Share on other sites

உலக மினி கிரிக்கெட் போட்டிகள் இன்று இந்தியாவில் ஆரம்பமாகின. முதலாவது தகுதிகான் போட்டி இலங்கைக்கும் பங்களாதேஷ்கும் இடையில் நடைபெற்றது

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது அதன்படி களமிறங்கிய இலங்கையணி 50 ஓவர்களில் 8விக்கட்டுகளை இழந்து 302 ஓட்டங்களை பெற்றது

இலங்கையணி சார்பில்

tharanga -105

athapattu -40

இதற்கு பதிலளித்த பங்களாதேஷ் அணி திறமையாக விளையாபடிய போதிலும் தனக்குரிய 50ஓவர்களில் 9விக்கட்டுகளை இழந்து 265ஓட்டங்களை மாத்திரமே பெற்றது

ஸ்கோர் : இலங்கையணி - 302/8

பங்களாதேஷ் - 265/9

http://content-sl.cricinfo.com/iccct2006/e...tch/249739.html

இதனால் முதலாவது போட்டியிலேயே இலங்கையணி 37ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது

66856.jpg

Upul Tharanga notched up his fifth one-day hundred

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்றாலும் பங்காதேஸ் எதிர்பார்த்ததை விட சிறப்பாக ஆடியிருக்கின்றதே! என்னும் முயற்சித்தால் வெற்றி பெறும்!

Link to comment
Share on other sites

உலக மினி கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது தகுதிகான் போட்டி இன்று மேற்கிந்தியதீவுகளுக்கும் சிம்பாவேக்கும் இடையில் நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாவே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது ஆரம்பமிருந்தே மிகவும் பரிதாபமாக விக்கட்டுகளை இழந்து 30.1 ஓவர்களில் 85ஓட்டங்களை மாத்திரமே பெற்றது

இதற்கு பதிலளித்த மேற்கிந்திய தீவுகள் 14.2களில் 1விக்கட்டை மாத்திரம் இழந்து 90ஓட்டங்களை பெற்று அபார வெற்றியினை பெற்றது

ஸ்கோர் : சிம்பாவே -85

மேற்கிந்திய தீவுகள் -90/1

http://content-sl.cricinfo.com/iccct2006/e...tch/249740.html

இதன் மூலமாக மேற்கிந்திய அணி 9விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது

66901.jpg

Chris Gayle thwarts a short delivery for a six over long on

Link to comment
Share on other sites

யாழ்களப் போட்டியில் பங்கேற்ற 17 போட்டியாளர்களில் 13 பேர் சரியாகப்பதில் அளித்து 2 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்கள். போட்டி விதிப்படி இவர்களுக்குள் முதலில் பதில் அளித்த யமுனா முதலாம் இடத்தில் இருக்கிறார். மேலதிக விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=228427#228427

Link to comment
Share on other sites

உலக மினி கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது தகுதிகான் போட்டி இன்று இலங்கையணிக்கும் சிம்பாவேக்கும் இடையில் நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடியது தமக்குரிய 50 ஓவர்களில் 7விக்கட்டுகளை இழந்து 285ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர் இதில் உபுல் தரங்காவும் சங்கக்காராவும் மிகவும் சிறப்பாக விளையாடினர்

Upul Tharanga -110

Kumar Sangakkara-80

இதற்கு பதிலளித்த சிம்பாவேயணி 42.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 141ஓட்டங்களை மாத்திரமே பெற்றது

ஸ்கோர் : இலங்கை -285/7

சிம்பாவே -141

http://content-sl.cricinfo.com/iccct2006/e...tch/249741.html

இதன் மூலமாக இலங்கையணி 144ஓட்டங்களால் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு விளையாட தகுதி பெற்றுள்ளது

67070.jpg

Upul Tharanga celebrates his second century of the Champions Trophy

Link to comment
Share on other sites

மூன்றாவது தகுதிக்கான போட்டி முடிவில் தொடர்ந்தும் 13 போட்டியாளர்கள் அதிக புள்ளியான 3 புள்ளிகளுடன் இருக்கிறார்கள். முதல் இடத்தில் யமுனாவும், 2ம் இடத்தில் மதுவும், 3ம் இடத்தில் கந்தப்புவும் 4ம் இடத்தில் லக்கிலுக்குவும் 5ம் இடத்தில் வெண்ணிலாவும் இருக்கிறார்கள்.

15ம் இடத்தில் இருந்த ரமா 14ம் இடத்துக்கும் 16ம் இடத்தில் இருந்த செல்வமுத்து 15ம் இடத்துக்கும் முன்னேறியுள்ளார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=228850#228850

Link to comment
Share on other sites

உலக மினி கிரிக்கெட் போட்டியின் நான்காவது தகுதிகான் போட்டி இன்று மேற்கிந்திய தீவுகளுக்கும் பங்களாதேஷ்க்கும் இடையில் நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது 46.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளை இழந்து 161ஓட்டங்களை மட்டுமே பெற்றது

இதற்கு பதிலளித்த மேற்கிந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடி 36..4 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 164ஓட்டங்களைப் பெற்று 10 விக்கட்டுகளால் அமோக வெற்றியை பெற்றது

: பங்களாதேஷ் -161

மே.தீவுகள் -164 (விக்கட் இழப்பின்றி)

http://content-sl.cricinfo.com/iccct2006/e...tch/249742.html

இதன் மூலமாக மேற்கிந்திய அணி 2வது சுற்றுக்கு விளையாட தகுதி பெற்றுள்ளது

67136.jpg

Link to comment
Share on other sites

4வது போட்டி முடிவிலும் 7வது கேள்விக்கான பதில் இப்பொழுது தெரிவதினால் அதற்கும் வழங்கிய புள்ளிகள் அடிப்படையில் 12 போட்டியாளர்கள் அதிக புள்ளியான 6 புள்ளிகளுடன் இருக்கிறார்கள். யமுனா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். முகத்தார், சின்னக்குட்டி, ஈழவன் 85, கரி, ராதை ஆகியோர் ஒரு இடத்துக்கு முன்னேறி முறையே 8,9,10,11,12ம் இடத்துக்கு வந்துள்ளார்கள். மேலதிக விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=229119#229119

Link to comment
Share on other sites

உலக மினி கிரிக்கெட் போட்டியின் முதற் சுற்றின் போட்டி ஓன்று இன்று பங்களாதேஷ்க்கும் . சிம்பாவேக்குமிடையில் நடைபெற்றது ஏற்கனவே இரண்டாம் சுற்றுக்கு அணிகள் தெரிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில் இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையா விட்டாலும் இவ்விரு அணிகளுக்கும் ஒரு வெற்றியையாவது பெற்றுவிட வேணும் என்ற நிலையில் அவர்கள் உற்சாகமாக விளையாடினர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாவே அணி பங்களாதேஷ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது அதன்படி பங்களாதேஷ் 50 ஓவர்களில் 6விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 231ஓட்டங்களை பெற்றது

Shahriar Nafees 123

இதற்கு பதிலளித்த சிம்பாவே அணி மிகவும் பரிதாபமாக 44.4ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து வெறும் 130ஓட்டங்களை மட்டுமே பெற்றது

பங்களாதேஷ் -231/6

சிம்பாவே -130 (சகல விக்கட்டுகளை இழந்து)

http://content-sl.cricinfo.com/iccct2006/e...tch/249743.html

இதன் மூலமாக பங்களாதேஷ் அணி 101 ஓட்டங்களால் வெற்றி

67298.jpg

Shahriar Nafees's 123 revived Bangladesh

Link to comment
Share on other sites

5வது போட்டி முடிவில் தொடர்ந்து யமுனா முதலாம் இடத்தில் உள்ளா. இவரோடு மொத்தம் 9 போட்டியாளர்கள் அதிகப்படியான புள்ளிகளான 8 புள்ளிகள் பெற்றுள்ளார்கள். மணிவாசகன் 5ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

முகத்தார்,சின்னக்குடி, ஈழவன் 85, ராதை, தலா,புத்தன் ஆகியோர் முறையே 6,7,8,9,10,14ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=229621#229621

Link to comment
Share on other sites

உலக மினி கிரிக்கெட் போட்டியின் தகுதிகான் போட்டியில் முதலாம் இடத்தை தெரிவு செய்வதற்கான போட்டி இன்று மேற்கிந்திய தீவுகளுக்கும் இலங்கையணிக்குமிடையில்நடைபெ

Link to comment
Share on other sites

உலக மினி கிரிக்கெட் போட்டியின் தகுதிகான் போட்டியில் முதலாம் இடத்தை தெரிவு செய்வதற்கான போட்டி இன்று மேற்கிந்திய தீவுகளுக்கும் இலங்கையணிக்குமிடையில்நடைபெ
Link to comment
Share on other sites

6வது போட்டி முடிவில் தொடர்ந்தும் முதல் இடத்தில் யமுனா. இவரோடு 8 போட்டியாளர்கள் அதிகப்படியாக 10 புள்ளிகள் பெற்றுள்ளார்கள். 4ம் இடத்துக்கு மணிவாசகனும் 5ம் இடத்துக்கு முகத்தாரும் முன்னேறி உள்ளார்கள். சின்னகுடி, ஈழவன் 85,ராதை,வெண்ணிலா,அருவி,கரி,ரமா ஆகியோர் முறையே 6,7,8,10,11,12,14 முன்னேறி உள்ளார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=229773#229773

Link to comment
Share on other sites

உலக மினி கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியாவும் இங்கிலாந்து அணியும் மோதின நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி இங்கிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது அதன்படி இங்கிலாந்து அணி 37ஓவர்களில் சகல விக்கட்டுகளை இழந்து 125ஓட்டங்களை மட்டுமே பெற்றது

இதற்கு பதிலளித்த இந்தியாவும் பல சிரமத்தின் மத்தியில் 29.3ஓவர்களில் 6விக்கடடுகளை இழந்து 126ஓட்டங்களைப் பெற்று 4விக்கட்டுகளால் வெற்றி பெற்றது

இங்கிலாந்து -125

இந்தியா -126/6

http://content-sl.cricinfo.com/iccct2006/e...tch/249745.html

67397.jpg

Munaf Patel is mobbed after his third wicket (18/3)

Link to comment
Share on other sites

8வது பதிலின் முடிவில் தொடர்ந்து முதலிடத்தில் யமுனாவும் இரண்டாவது இடத்தில் மதுவும், மூன்றாவது இடத்தில் கந்தப்புவும், நான்காம் இடத்தில் மணிவாசகனும், 5ம் இடத்தில் முகத்தாரும் இருக்கிறார். இவர்களையும் சேர்த்து 8 போட்டியாளர்கள் அதிகப்படியாக 13 புள்ளிகள் பெற்றுள்ளார்கள். ரமா 13ம் இடத்துக்கும், புத்தன் 14ம் இடத்துக்கும் முன்னேறி உள்ளார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=229995#229995

Link to comment
Share on other sites

உலக மினி கிரிக்கெட் 2வது போட்டியில் இன்று நியுசிலாந்தும் தென்னாபிரிக்காவும் விளையாடின நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி நியுசிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது அதன்படி துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 45.4ஓவர்களில் சகல விக்கட்டுகளை இழந்து 195ஓட்டங்களை பெற்றது

இதற்கு பதிலளித்த தென்னாபிரிக:கா மிகவும் மோசமாக விளையாடி 34.1ஓவர்களில் சகல விக்கடடுகளையும் இழந்து 108ஓட்டங்களை மட்டுமே பெற்றது

இதன் பிரகாரம் நியுசிலாந்து அணி 87ஓட்டங்களால் வெற்றி பெற்றது

நியுசிலாந்து -195

தென்னாபிரிக்கா - 108

http://content-sl.cricinfo.com/iccct2006/e...tch/249746.html

67477.jpg

Stephen Fleming sweeps en route to his 89

Link to comment
Share on other sites

தென்னாபிரிக்கா நியூசிலாந்து போட்டியின் முடிவினை யமுனா, புத்தன், அருவி ஆகிய மூவர் மட்டுமே சரியாகச் சொன்னார்கள். யமுனா மட்டும் இதுவரை நடைபெற்ற எல்லாப்போட்டிகளுக்கும் சரியாகப் பதில் அளித்து 16 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். 11ம் இடத்தில் இருந்த அருவி 2ம் இடத்திற்கு 14 புள்ளிகளுடன் முன்னேறி உள்ளார். 3ம் இடத்தில் மதுவும் 4ம் இடத்தில் கந்தப்புவும் 5ம் இடத்தில் மணிவாசகனும் 13 புள்ளிகளுடன் இருக்கிறார்கள். 14ம் இடத்தில் இருந்த புத்தன் 10ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=230214#230214

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

next match between Pakistan and Sri-Lanka

two most unpredictable teams.

However, my money is on Sri-Lanka!

Link to comment
Share on other sites

3rd Match

Srilanka Vs Pakistan

Srilanka -253 allout in 49.2Overs

Jeyasuriya -48

Pakistan -255/6 in 47.1Over

Malik - 46 Notout

http://content-sl.cricinfo.com/iccct2006/e...tch/249747.html

Pakistan Won by 4 Wickets

67505.jpg

Mahela Jayawardene calls for 'heads' as Younis Khan tosses the coin. 'Heads' it is and Sri Lanka opt to bat,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முந்தி ஒரு காலம் பெட்டைகள் போகும் போது பெடியள் பாடும் பாடல். ஒரு நமட்டுச் சிரிப்புடன் ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு போவார்கள். அந்த ஒரு தருணம் எத்தனையோ கதை சொல்லும்.
    • மேற்குலகின் உக்ரேனுக்கான எடுபிடிகளை பார்க்கும் போது உலகில் வேறெங்கும் எந்தவொரு  பிரச்சனைகளும்  இல்லை போல் தெரிகின்றது.😂 ரம்ப் மாத்தயா வாறதுக்கு முதல் எதாவது செய்து முடிச்சிடணும் எண்ட அவசரம் ஜேர்மனியின்ர முகத்திலை தெரியுது. 🤣
    • மிக்க மரியாதையோடு உங்களுடைய இந்த வியாக்கியானத்துடன் முரண்படுகிறேன். 1. முதல் பிரச்சினை: கிரேக்கத்தில் உருவாகி, ஆங்கிலத்தில் இருக்கிற matrimony தான் தமிழில் இருக்கிற "திருமணம்" என்ற முடிவுக்கு நீங்கள் வர என்ன காரணம்? பாரம்பரியமான திருமணம் பற்றிய உங்கள் பார்வை தான் காரணம். "திருமணம்" என்பது ஒரு புனிதத்தின் முன்னொட்டான "திரு" சேர்ந்து இருவரின் இணைவைக் குறிக்கிறது என்பது தான் என் புரிதல். எனவே, தமிழில் கிரேக்கத்தின் Matri சொற்பிறப்பு (etymology) இணைய வேண்டிய தேவை இல்லை என்பது என் கருத்து. 2. உங்கள் வாதம் "ஆதியில் உருவான சொற்பிறப்பையொட்டியே பிற்காலத்திலும் ஒரு சொல் பயன்படுத்தப் பட வேண்டுமென்பதாக" இருக்கிறது. "திருமணம்"  போன்ற சமூகக் கட்டமைப்பு (social construct) விடயங்களுக்கு இவ்வளவு இறுக்கமான கட்டுப் பாடு அவசியமில்லை, சாத்தியமும் இல்லை. ஒரு உதாரணம் மானிடவியலில்/வரலாற்றில் பார்ப்போம்: அடிமையைக் குறிக்கும் slave என்ற சொல்  கிழக்கு ஐரோப்பிய மக்களினமான Slav இல் இருந்து வந்தது. ஐரோப்பா முழுவதும் இந்த சிலாவ் மக்கள் அடிமைகளாக நோர்ஸ்க் கடலோடிகளாலும், முஸ்லிம்களாலும் விற்கப் பட்ட காலத்தில் சிலாவ் என்பதில் இருந்து சிலேவ் என்ற சொல் வந்திருக்கிறது. இது நடந்தது கி. பி 1000 இற்கு முன். தற்போது சகல இனத்தில் இருந்தும் வந்த அடிமைகளை slave என்று தான் அழைக்கிறோம். ஆபிரிக்காவில் இருந்து ஸ்பானியர்கள் அமெரிக்காவிற்கு கடத்தி வந்தவர்களை "நீ slave அல்ல, வேறு பெயரைப் பாவிக்க வேண்டும்" என்று யாரும் கட்டுப் பாடு விதிக்க முடியாது. slavery ஒரு social construct . திருமணம் ஒரு social construct . இது போன்ற சமூகக் கட்டமைப்பு சார் பதங்களை நாம் அவை உருவான காலத்து வேர்ச்சொல் சார்ந்தே பாவிக்க வேண்டுமென்பது மொழியியலாளர்கள் கூட ஏற்றுக் கொள்ளாத ஒரு நிலைப்பாடு.
    • இந்த மெம்பேஸ் இலங்கையில் போய் இறங்கும் போது நடக்கும் வரவேற்பைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.