Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் தமிழ் தொழிலதிபர் சுடப்பட்டுள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சற்குணராஜா விமலன் என்ற பெயருடைய 26 வயது தமிழ் தொழிலதிபர் இனங்காணப்படாத ஒரு ஆயுததாரியால்,

இன்று மாலை கொற்றகேனாவில், சுடப்பட்டுள்ளார், பின்பு இக்கட்டான நிலைமையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுடப்பட்டதன் காரணம் இன்னும் நிச்சயப்படுத்தப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

- பதிவு -

சுடப்பட்டதன் காரணம் இன்னும் நிச்சயப்படுத்தப்படவில்லை

அவர் சிங்கங்களுடன் தொடர்பு வைத்திருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி படுகாயமடைந்த சற்குணராஜா விமலன் பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்புடையவர் ‐ காவற்துறை :

விடுதலைப்புலிகளின் பதுங்குழி ஒன்றில் இருந்துஇ அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் மற்றுமொரு நபர் காணப்படும் புகைப்படம் ஒன்றை கிளிநொச்சியில் படையினர்இ கைப்பற்றியிருந்தனர். அந்த புகைப்படத்தில் காணப்படும் நபர் கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த செல்வந்த வர்த்தகர் என தாம் கண்டறிந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். அந்த புகைப்படத்தில் காணப்பட்டவர் பிரபாகரனை போல தோற்றம் கொண்டவராக இருந்ததாகவும் இதனால் பிரபாகரன் போல் தோற்றமுடையவர்கள் புலிகள் அமைப்பில் இருக்கலாம் என சர்ச்சைகள் எழுந்திருந்தாகவும் பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

குறித்த புகைப்படம் வெளியான பின்னர் அதில் இருந்தாக கூறப்படும் வர்த்தகர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்ததாக காவற்துறையினர் கூறியுள்ளனர். சற்குணராஜா விமலன் என்ற இந்த வர்த்தகர் வடபகுதிக்கு பொருட்களை கொண்டு செல்லும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து சுடப்பட்ட படுகாயமடைந்துஇ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுச் செட்டித் தெருவில் வைத்து இனந்தெரியாத நபர்கள் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். இவர் தனது தந்தையின் வர்த்தகம் சம்பந்தமான விடயங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக காவற்துறையினர் கூறியுள்ளனர். வடபகுதிக்கு அடிக்கடி சென்று வரும் இவர் விடுதலைப்புலிகளின் தலைவருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை காவற்துறைப் பொறுப்பதிகாரி நெரஞ்சன் அபேகுணவர்தனவின் தலைமையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.

http://www.globaltamilnews.net/tamil_news....=9985&cat=1

கொட்டாஞ்சேனையில் தமிழ் வர்த்தகர் சுட்டுக்கொலை

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் சற்குணராஜா விமலன் எனப்படும் 26 வயதுடைய வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரியினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தாகவும் கொலைக்கான காரணம் இதுவரை தெளிவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.ilankainet.com/2009/05/blog-post_7305.html

கொழும்பில் துப்பாக்கிச் சூடு: இளம் தமிழ் வர்த்தகர் படுகாயம்

ஜ புதன்கிழமைஇ 27 மே 2009இ 04:58.21 யுஆ புஆவு +05:30 ஸ

கொழும்பு புதுச்செட்டித்தெருவில் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் தமிழ் இளம் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்தவர் சற்குணராஜா விமலன் (வயது 26) எனவும் அவரது வீட்டிற்கு அருகிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞசித் குணசேகர தெரிவித்தார்.

அத்துடன்இ ஆட்டோ ஒன்றில் வந்தவர்களே துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பி சென்றிருப்பதாகவும்இ சம்பவத்தில் கைத்துப்பாக்கி ஒன்றே பயன்படுத்தப்பட்டிருப்பதாகவ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.