Leaderboard
Popular Content
Showing content with the highest reputation since திங்கள் 14 டிசம்பர் 2009 in Images
-
From the album: "பட்டை". வாளி வர முதல், நம் முன்னோர் தண்ணீர் அள்ள பாவித்த பொருள்.
"பட்டை". வாளி வர முதல், நம் முன்னோர் தண்ணீர் அள்ள பாவித்த பொருள்.2 points -
2 points
-
2 points
-
பெருக்கு மரம் இம்மரம் நெடுந்தீவின் கிழக்கு பகுதியில் காணப்படுகிறது. இம்மரம் பல நூறு வருடங்களுக்கு மேற்பட்டதென கூறப்படுகிறது. இதன் அடி மரம் மிகவும் விசாலமானது. இதன் பூக்கள் வெண்மை நிறமாகவும் காய்கள் வட்ட வடிவ பச்சை நிறமாகவுமுள்ளன. இத்தகைய மரங்கள் இலங்கையில் மிகச் சிலவே உள்ளன என கூறப்படுகிறது.இம் மரங்கள் இஸ்லாமியரால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதென நம்பப்படுகிறது இவை இன்று காலநிலை மாற்றங்களால் அழிந்துகொண்டு செல்கின்றன என கூறப்படுகிறது. இந்த மரத்துக்கு ஒரு விசேடம் இருக்கிறது. நெடுந்தீவில் இருக்கும் பெருக்க மரம் எனப்படும் இம் மரம் தான் யாழ் மாவட்டத்திலேயே மிகப் பெரிய சுற்றளவான மரம். அதே நேரம் தென்னா2 points
-
2 points
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
28 வருடமாக சிறையில் இருக்கும் ஏழு தமிழரை விடுதலை செய்யுமாறு தமிழர் ஒன்றுகூட இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. இதுவரை பொறுத்தது போதும். இனியும் பொறுப்பதற்கில்லை என்பதை இந்திய அரசுக்கு உணர்த்த இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. தமிழ் மக்களால் இதுவும் முடியும். தமிழ் மக்களால் மட்டுமே இப்படி முடியும் என்று காட்ட இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. வந்தாரையே வாழ வைக்கும் தமிழக மக்கள் தம்மை நம்பியவர்களை கைவிட்டு விடுவார்களா என்ன? தம்மை நம்பியவர்களை தமிழினம் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதை காட்ட இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. தேர்தல் வருகிறது. மக்கள் விருப்பம் என்ன என்பதை மட்டுமல்ல மக்கள் பலம் என்பதையும் காட்ட இன்னும1 point
-
1 point
-
1 point
-
1 point
-
ஈழத் தமிழரின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த, இந்தப் பனை மரத்தை அதன் முழுப் பயன் கருதி “கற்பகதரு” என்பர். போர்ச்சூழலிலும், பல தழிழர்களின் வாழ்வாதாரமாகத் திகழும், பனையின் பயன் பற்றி எமது இளைய தலைமுறையில் அறியாதிருக்கும் சிலர் அறிய பகிர்வதே இப்பதிவின் நோக்கம். “கடகத்தின்” பின் இளையோர் மாத்திரமன்றி நகர்ப்புற வாழ்வோடு தம்மை இணைத்துக்கொண்ட சில 50 க் கடந்தவர்கள் கூட அறியப் பல பனை பற்றிய தகவல்கள் உள்ளதாலும் பலவற்றை மறக்கக் கூடிய சூழ்நிலையில் வாழும் எல்லோருக்குமுரிய மீட்டலாக இது அமைகிறது. குருத்து:- பனை தறிக்கும் போதோ, ஓர் வடலியை வெட்டிப் பிளந்தோ மரத்தின் வட்டுப் (தலை) பகுதியின் மிக இளம் மிருது1 point
-
1 point
-
அம்பன் பகுதியில் தற்போது மணல் அகழும் முறையானது சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாது வெறும் வருமானத்தை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்டுகின்றமையால் சில வருடங்களில் முற்று முழுதாக உவர் நீர் உட்புகுந்து அம்பன் பிரதேசத்தை உவர் நீராக மாற்றக்கூடிய அபாயம் காணப்படுகிறது தமது எதிர்கால சந்ததியினர் குடியேற முடியாத வகையிலும் சுனாமி. சூறாவளி. மற்றும் கடற் கொந்தழிப்பு போன்ற இயற்கை அனர்தங்கள் ஏற்பட்டால் அம்பன் கிராமமே அழிந்து விடும் என அப்பிரதேசத்தில் வசிக்கின்ற மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.1 point
-
நெடுந்தீவு குதிரைகள். ஐரோப்பிய காலனித்துவ காலத்தின் சான்றுகளை முன்வைக்கும் ஓர் இயற்கை மரபுரிமை எச்சங்களாக நெடுந்தீவின் குதிரைகள் காணப்படுகின்றன. இத்தனை நூறாண்டுகள் கடந்த பின்னரும் கூட இவை மிகக்கடினமான வறட்சி , பராமரிப்பு இன்மை என்பவற்றிற்கு மத்தியில் இங்கே தங்களுடைய பிழைத்தலை மேற்கொள்கின்றன. இது அக்காலகட்டத்தில் குதிரைகள் ஏராளமாக இருந்ததற்கு சான்று பகர்கின்றன. இன்று குதிரைகளின் தன்மையில் இருந்து விகாரப்பட்டு மட்டக்குதிரைகள் , கோவேறுகழுதைகள் என்றும் இவற்றை அழைக்கின்றனர். இவை இனக்கலப்பு செய்தவையாக இருக்கின்றன. நெடுந்தீவு நிலத்தின் கடந்தகாலம் மீதான வாசிப்பிற்கும் , அடையாளத்திற்க1 point
-
From the album: முள்ளிவாய்க்காலும் அதன் பின்னும்
சர்வதேசம் சுயநலனுக்காக முண்டுகொடுத்து பலமாக்கிய சிங்கள இராணுவ மேலாதிக்கத்தின் விளைவு, ஈழத்தீவில் அடிமைகளாய் தமிழ் சந்ததி.© unknown media photo
1 point -
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
From the album: யாழ் நகரின் படங்கள்
1940 பாடசாலை சேவை பேரூந்து, யாழ்ப்பாணம்1 point -
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
இம் மணிக்கூட்டுக் கோபுரமானது 1877 தொடக்கம் 1884 காலப் பகுதியில் “சேர் ஜேம்ஸ் லோங்டன்” என்பவர் நிறுவகித்துக் கொண்டிருந்த போது இங்கு விஐயம் செய்த “றோயல்” குடும்ப அரசரால் இதற்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. இக் கோபுரத்தின் வடிவமைப்பை அரசாங்க கட்டட கலைஞர் “சிமித்தர்” அவர்கள் மேற்கொண்டார். போரால் பாதிக்கப்பட்டிருந்த கோபுரத்திற்கு 2000 ஆம் ஆண்டில் விஐயம் செய்த இளவரசர் சாள்ஸ் அவர்களால் 4 மணிக்கூடுகள் வழங்கப்பட்டது.1 point
-
எம் முன்னோர்களால் ஓலைச்சுவடி பயன்பாட்டில் நீண்ட காலம் காணப்பட்டது. அரிய வகை தகவல்களை சித்தர்கள், தவஞானிகள் எனப்பலரும் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துள்ளார்கள். இன்றும் எம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத பல தகவல்களை தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் எப்படி கண்டுபிடிக்க முடிந்தது என்று வியப்பாக உள்ளது. அவர்கள் அறிந்து வைத்திருந்ததை ஓலைச்சுவடி மூலம் எங்களுக்கு தந்துள்ளார்கள். ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம், ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம், பண்டைய காலத்தில்1 point
-
1 point
-
1 point
-
1 point