Jump to content

மியாவ்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    281
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by மியாவ்

  1. நயூட்ரினோ கூட ஒளியை விட சற்று வேகம் குறைவாகவே பயணிக்கும்...
  2. "ஒளி"யை விட வேகமாக பயணம் செய்வது எது???
  3. என்னிடம் அறிவியல் சார்ந்த ஒரு கேள்வி இருக்கிறது... அதை கேட்கவே இந்த அவசரம்... 😋 தங்களது கேள்விக்கு எனது சிறு மூளைக்கு எட்டிய பதில் B...
  4. தாங்களே சொல்லிவிடுங்கள் யாருக்கும் தெரியவில்லை போலுள்ளது...
  5. திண்ணையும் கிடைத்தது, பிழை திருத்தம் செய்யும் விருப்பமும் கிடைத்தது... மகிழ்ச்சி... நன்றி நிழலி...
  6. சின்ன கோரிக்கை, திண்ணையை காண முடியவில்லை... நான் பதிந்த கருத்தில் சிறு தவறுகளை களைய திருத்தம் செய்வற்கான விருப்பம் காணகிடைக்கவில்லை...
  7. எனக்கு இங்கு சுத்தமாக திண்ணையை காண இயலவில்லை...
  8. யாழ் களத்தை திறந்து பார்க்கையில், கீழ் பகுதியில் அங்கத்தவர்கள் யார் ஆன் லைனில் இருக்கிறார்கள் என்பது தெரியப்படுத்த படுகிறது... அது போல் யார் யார் திரியை தற்சமயம் காண்கிறார்கள் என்பதனை அந்தந்த திரிகளை திறந்து பார்க்கையில் கீழ் பகுதியில் தெரியபடுத்தினால் மேலும் வசதியாக இருக்கும்... நன்றி...
  9. அவர்கள் புரிந்துகொள்ளள போவதில்லை என்று கவியரசர் உரைத்து இருக்கிறார்... ஒராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொருமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே என்று வாலி பாடல் எழுதியுள்ளார்...
  10. நானும் எனது தமிழை கெடுத்திருக்கிறேன் தாயே... கூடிய மட்டும் மேற்படி நடவாமல் பார்த்துக் கொள்கிறேன்... நன்றி தாயே... தமிழுக்கு மட்டுமே எதையும் கடந்து செல்லும் ஆற்றல் இருக்கிறது... செயற்கைகோள் புகாத இடத்திலும் கூட புகும்... தமிழ் என்றாலே காதல், அன்பு, பாசம், பரிவு...
  11. ஐய்யோ பாவம் கடைசியில வேற வழி இல்லாம அவனும் அவள் வழிக்கு சென்று விட்டான்... --பாசே கன்ஃப்யூஸ் ஆயிட்டாரு...
  12. கொலை செய்தவன் 4 பேரும் இல்லை... கொலை செய்தவன் அங்க உக்காந்துட்டு சாப்ட்டுக்குட்டா இருப்பான், அவன் எப்பவோ எஸ் ஆயிருப்பான்... மரத்தில் இருப்பவன் அவன் போட்டுருக்கும் பனியன தூக்கி தூரமா தூக்கி போட வேண்டும், தூக்கி போட்ட உடனே சிங்கம் என்னதோ ஏதோனு ஓடிப் போய் மோந்து பார்க்கும்... உடனே துப்பாக்கியை எடுத்து சிங்கத்தை போட்டு தள்ளிட்டு ஓட வேண்டியது தான்...
  13. தாமதமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் விசுகு அவர்களே... பயணிப்போம் தங்கள் விருப்பத்தை நோக்கியே...
  14. கம்பேனி னா பிதாமகன்ல சூர்யா சொல்ற மாதிரி வாயும், வயிருமா??... தண்ணீருக்கு அடில போய் பிசுக்கி விட்டாலும் பபுல்ஸ் மேல தானே வரும்... எவன் பிசுக்குனான்னு தண்ணிக்கு அடில போனா தெரியவா போகுது... ச்சி ச்சி த்து த்து ன்னு போயிக்கிட்டே இருக்க வேண்டியது தானே...
  15. இந்த உலகில் நிஜமானவர்களை தேட ஆரம்பித்தால் வாழ்க்கை வீணாக போய்விடும்... நிஜமில்லாதது தான் நிஜம் என்று புரிந்து கொண்டு வாழ்க்கையை நகர்த்துவது தான் நிஜம்... கண்கள், செவிகள், வாயை மூடிக் கொண்டால் நிதானமாக இருக்கலாம்...
  16. இப்பவே பதில சொல்லிடறேன், அப்பறம் வேற யாராவது சரியான பதிலை சொல்லிடப் போறாங்க... சரியான பதில் சங்கீதா...
  17. சங்கீதாவிற்க்கு அவருடன் சேர்த்து மொத்தம் ஐந்து சகோதரிகள் முதல் சகோதரியின் பெயர் A 2ம் சகோதரியின் பெயர் E 3ம் சகோதிரியின் பெயர் I 4ம் சகோதிரியின் பெயர் O 5ம் சகோதிரியின் பெயர் என்ன?
  18. 13 ம் நம்பர் வீடு... --யாரும் இது வரை சொல்லாம இருப்பதை பார்த்தா நாம கொஞ்சம் அறிவாளியா இருப்போமோ...
  19. பிறர், "உன்னை சிந்திக்க செய்ய விடாதே" உனக்குள் இருந்து சிந்தனையை கட்டி எழுப்பிக் கொள் "சாக்கடையோ பிரபஞ்சமோ" அது முக்கியம் அல்ல. --Do Not let others to Make you Think Think From Yourself "Even if it is a sewage or Cosmos" That doesn't Matter.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.