யாழ் களத்தை திறந்து பார்க்கையில், கீழ் பகுதியில் அங்கத்தவர்கள் யார் ஆன் லைனில் இருக்கிறார்கள் என்பது தெரியப்படுத்த படுகிறது...
அது போல் யார் யார் திரியை தற்சமயம் காண்கிறார்கள் என்பதனை அந்தந்த திரிகளை திறந்து பார்க்கையில் கீழ் பகுதியில் தெரியபடுத்தினால் மேலும் வசதியாக இருக்கும்...
நன்றி...
அவர்கள் புரிந்துகொள்ளள போவதில்லை என்று கவியரசர் உரைத்து இருக்கிறார்...
ஒராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொருமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே என்று வாலி பாடல் எழுதியுள்ளார்...
நானும் எனது தமிழை கெடுத்திருக்கிறேன் தாயே... கூடிய மட்டும் மேற்படி நடவாமல் பார்த்துக் கொள்கிறேன்...
நன்றி தாயே...
தமிழுக்கு மட்டுமே எதையும் கடந்து செல்லும் ஆற்றல் இருக்கிறது...
செயற்கைகோள் புகாத இடத்திலும் கூட புகும்...
தமிழ் என்றாலே காதல், அன்பு, பாசம், பரிவு...
கொலை செய்தவன் 4 பேரும் இல்லை... கொலை செய்தவன் அங்க உக்காந்துட்டு சாப்ட்டுக்குட்டா இருப்பான், அவன் எப்பவோ எஸ் ஆயிருப்பான்...
மரத்தில் இருப்பவன் அவன் போட்டுருக்கும் பனியன தூக்கி தூரமா தூக்கி போட வேண்டும், தூக்கி போட்ட உடனே சிங்கம் என்னதோ ஏதோனு ஓடிப் போய் மோந்து பார்க்கும்... உடனே துப்பாக்கியை எடுத்து சிங்கத்தை போட்டு தள்ளிட்டு ஓட வேண்டியது தான்...
இந்த உலகில் நிஜமானவர்களை தேட ஆரம்பித்தால் வாழ்க்கை வீணாக போய்விடும்... நிஜமில்லாதது தான் நிஜம் என்று புரிந்து கொண்டு வாழ்க்கையை நகர்த்துவது தான் நிஜம்...
கண்கள், செவிகள், வாயை மூடிக் கொண்டால் நிதானமாக இருக்கலாம்...
சங்கீதாவிற்க்கு அவருடன் சேர்த்து மொத்தம் ஐந்து சகோதரிகள்
முதல் சகோதரியின் பெயர் A
2ம் சகோதரியின் பெயர் E
3ம் சகோதிரியின் பெயர் I
4ம் சகோதிரியின் பெயர் O
5ம் சகோதிரியின் பெயர் என்ன?
பிறர், "உன்னை சிந்திக்க செய்ய விடாதே"
உனக்குள் இருந்து சிந்தனையை கட்டி எழுப்பிக் கொள்
"சாக்கடையோ பிரபஞ்சமோ"
அது முக்கியம் அல்ல.
--Do Not let others to Make you Think
Think From Yourself
"Even if it is a sewage or Cosmos"
That doesn't Matter.