Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி
  2. சமராய்வு மையத்தின் சான்றிதழ் அளிக்கும் நிகழ்வு 28.12.2008 'சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புக் கட்டளையாளர் கேணல் விமலன்'
  3. களப்படப்பிடிப்பாளர் பயிற்சியின் போது கிளிநொச்சி, 2002 பெண் போராளிகள் நான்காம் ஈழபோர்
  4. வ-இ: லெப். கேணல் தேவன், கவியுகன், ???
  5. கிளிநொச்சி செய்தியாளர் சந்திப்பின்போது புலனாய்வுத்துறை படப்பிடிப்பாளர்
  6. காவல் துறையின் ஆளணி காவி யாழ், ஒரு திருவிழாவின் போது, 1990 களில்
  7. ராதா வான்காப்பு படையணி ஜேசுதாஸ் தாக்குதல் அணி கீழே உள்ள அனைவரும் ஏ.கே. 74u ஏந்தியுள்ளனர். கீழ்க்கண்ட படிமங்கள் யாவும் கிளிநொச்சி செய்தியாளர் சந்திப்பில் (ஏப்ரல் 10, 2002) எடுக்கப்பட்டவை. கவியுகன் (ஆயுதம் மௌனித்து சரணடைந்து காணாமலாக்கப்பட்டவர்) நேராகப் பின்னால் நிற்பது லெப். கேணல் செங்கையன் 'பின்னால் நின்ற ஒருவர் விலகிச் சென்றபோது திரும்பிப் பார்க்கிறார்' ???? லெப். கேணல் வள்ளுவன் மாஸ்டர்... 5/2009 வீரச்சாவடைந்தவர். ?? ----------------------------------------------- Aks-74N
  8. யாழ்ப்பாணத்தில் பயிற்சியின்போது 13 April 1995 இரு கைகளையும் இழந்த ஒரு அக்கா
  9. சமராய்வு மையப் பொறுப்பாளர் யோ.யோகி
  10. 2002 தமிழீழம்(வன்னி) சிறிலங்கா பாதை திறப்பின்போது எல்லையில் வைத்து எடுக்கப்பட்டவை:
  11. காவல் துறையின் ஆளணி காவி கிளிநொச்சி, 2002/2003
  12. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தமிழீழத்தின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். Tamil Eelam Police Logo | தமிழீழக் காவல் துறையின் இலச்சினை "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" தமிழீழ காவல்துறையின் உடை மற்றும் அணிகலன்கள் பற்றி நானெழுதிய ஒரு ஆவணம்: --------------------------------------------------------------------------------------- இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  13. . இதயத்தின் உயிர்நாடியே ! தமிழ் ஈழத்தின் உயிர்நாடியே ! A song about Manalaru | மணலாறு பற்றிய பாடல்: https://eelam.tv/watch/மணல-ற-பற-ற-ய-ப-டல-manalaaru-song-tamil-eelam-songs_DFiiuegFjfneWHx.html மணலாற்றுக் காட்டினுள் புலிகளின் முகாம்கள்:
  14. கட்டளையாளர்கள் பலர்
  15. 30-04-2009 சிறிலங்கா கடற்படையினர் 29 ஏப்பிரல் எற்பாடு 4:00 மணி முதல் முள்ளிவாய்க்கால் கரையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி பல பொதுமக்களைக் கொன்று, அங்கவீனமாக்கினர். இதற்கிடையில், கடலில் நின்று தாக்குதலில் ஈடுபட்ட கடற்படையினரை எதிர்கொண்ட கடற்புலிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சிங்களக் கடற்படையின் ஒரு வோட்டர் ஜெட் வகுப்புப் படகு மற்றும் ஒரு டோறா விரைவுத் தாக்குதல் கலன் என்பன எற்பாடு 2:45 போல் மூழ்கடிக்கப்பட்டன. கடற்சமரின் போது கடலில் இருந்து புகை எழும் காட்சி
  16. புலிகளால் 2001 கைப்பற்றப்பட்ட ''டோறா" ஒன்றிலிருந்து தமிழரின் மிராஜ் வகுப்பின் 'ராகினி' என்னும் கலப்பெயர் கொண்ட கடற்கலத்தில் படைக்கலங்களை கழற்றி ஏற்றும் காட்சி. அருகில் ஒரு வேவ் ரைடர் வகுப்புப் படகு டோறாவை ஒட்டியபடி நிற்கிறது. சிங்களவரின் இஸ்ரேலியத் தயாரிப்புப் படகிற்கும் எம்மவரின் படகிற்கும் இடையிலான உருவ வேறுபாட்டை ஒப்பீட்டளவில் காண்பதற்காகவே இத்திரைப்பிடிப்பை செய்துள்ளேன்.
  17. சிங்களவரை எதிர்ப்பதெற்கென்று முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு: அடங்காத் தமிழர் முன்னணி (1958) தமிழீழத்தின் விடுதலைக்காக முதன் முதலில் தோன்றிய அமைப்பு: புலிப்படை (1961) என்னால் 2021ம் ஆண்டு எழுதப்பட்ட "மாமனிதர் ஆ. இராசரத்தினம் வாழ்க்கை வரலாறு" என்ற ஆவணக்கட்டின் பின்னிணைப்பு - 2லிருந்து: "திருகோணமலை கச்சேரியின் வாயிலில் 1961 மார்ச் 4இல் சிங்களத்தின் "ஸ்ரீ" என்ற எழுத்துக்கு எதிராக மறியல் செய்த சத்தியாக்கிரகிகள் மீது காவல்துறையினர் இரக்கமற்ற முறையில் தடியடி நடத்தினர். இந்நிகழ்வில் காயமடைந்த மூதூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் 23 மார்ச் 1961 அன்று காலமானார். உணர்ச்சிக் கொந்தளிப்புடன் நடந்தேறிய இவருடைய இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட உணர்வாளர்கள் சிலர் தமிழரசுக் கட்சியின் அகிம்சை வழியில் நம்பிக்கையிழந்ததால் தீவிரவாதப் பாதையில் "புலிப்படை" என்னும் அமைப்பைத் தொடங்கினர். இவர்கள் அனைவரும் கோணேஸ்வரத்தில் உறுதியெடுத்துக்கொண்டனர். இதில் 'மாமனிதர்' ஆ. இராசரத்தினம், வட்டுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் அமிர்தலிங்கம், சாவகச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் நவரத்தினம், தமிழ் எழுதுவினைஞர் சங்கத் தலைவர் 'மாமனிதர்' சிவானந்தசுந்தரம் மற்றும் வவுனியாவின் முன்னாள் அரச அதிபரான இராசதுரை என்போர் குறிப்பிடத்தக்கவராவர். இதில் ஏறத்தாள 20 பேர் உறுப்பினர்களாய் இருந்தனராம் (ஆதாரம்: மூத்த செய்தியாளர் சபாரத்தினம்). இதில் இணைந்திருந்த இளையோர் சிலர் கண்டிக்குச் சென்று ஆயுதப் பயிற்சி பெற்றிருந்தனர். அத்துடன் கொழும்பு கொட்டாஞ்சேனையில் தற்பாதுகாப்பு பயிற்சிகளையும் பயின்றனர். எனினும் 1965 இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துடன் குறிப்பிட்ட புலிப்படை கலைந்து போனது. அமிர்தலிங்கம் மற்றும் நவரத்தினம் என்போர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்த கூட்டாச்சியில் சிங்கள அரசுடன் சோரம்போயினர். ஆயினும் இராசதுரை, சிவானந்தசுந்தரம் மற்றும் இராசரத்தினம் ஆகியோர் ஒடுவில் வரை தனித் தமிழரசு என்ற நோக்கத்துடன் வாழ்ந்து இறந்தனர் (ஆதாரம்: வர்ணகுலத்தான் அவர்கள் எழுதிய 'புலிப்படைமுதல் விடுதலைப்புலிகள்வரை புலிகளின் வரலாறு!')." --> இவ் ஆவணமானது வெளியக அழுத்தம் காரணமாக 2025ம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் நீக்கப்பட்டது. இறுதிவரை விடுதலைக்காக போராடிய அமைப்பு: தமிழீழ விடுதலைப் புலிகள்/ தவிபு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.