Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. மலையாள வள்ளமும் சோழமண்டல கடற்கலம் (தோணி என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் இவற்றின் விதப்பான பெயர் வரலாற்றில் மறைந்துபோனது) 1800+
  2. வலது: உரு இடது: Dingey என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டாலும் இதற்கான தமிழ்/மலையாளச் சொல் வரலாற்றில் இழக்கப்பட்டது. இக்கடற்கலத்தின் வீட்டின் உச்ச மாடியில் தெறுவேயங்கள் (Cannons) கொண்டுசெல்லப்பட்டதாக கேணல் ஜேம்ஸ் வேல்ஸ் தெரிவித்துள்ளார் 1800+ Military reminiscences - extracted from a journal of nearly forty years' active service in the East Indies by Col. James Welsh, 1775-1861
  3. மலையாள கடற்கரையில் உள்ள தெல்லிச்சேரி; ஜேம்ஸ் ஃபோர்ப்ஸின் ஒரு வேலைப்பாடு 1813
  4. மலையாள கடற்கரையில் உள்ள கொச்சி; ஜேம்ஸ் ஃபோர்ப்ஸின் ஒரு வேலைப்பாடு 1813
  5. மலையாள கடற்கரையில் உள்ள அஞ்செங்கோ; ஜேம்ஸ் ஃபோர்ப்ஸின் ஒரு வேலைப்பாடு 1813
  6. ஒரு பத்தேமாரி , ஒரு Dinghy (இதற்கான தமிழ்ச்சொல் தெரியவில்லை), ஒரு ஆங்கிலேய கப்பல் மற்றும் ஒரு வகை பெயர் அறியா பாய்மரக் கடற்கலம் 1/1/1833 மலையாளக் கடற்கரை
  7. புலிக்கொடி கடந்து வந்த பாதை தமிழீழத் தேசியக் கொடியை வடிவமைத்தவர் மோகந்தாஸ் அவர்கள். தமிழீழத் தேசியக் கொடியை சீரமைத்தவர் ஓவியர் நடராஜன் அவர்கள்.
  8. சென்ற் ஜோர்ஜ் கோட்டைக்கு முன்னுள்ள கடலில் ஆங்கிலேய கப்பல்கள் மற்றும் உள்நாட்டு கடற்கலங்கள் 1880
  9. சிறுத்தைப்படைக்கு கடைசி வரைக்கும் ஒரு பாடல்கூட அவங்கள் வெளியிடேல.😒😖
  10. ஓசையில்லா சமரின் நாயகர்களிற்கு பாடல்கள் சூரியப்புதல்விகள் இறுவட்டிலுள்ள 'வேகமுடன் களமாடி' என்ற போர்க்கால இலக்கியப்பாடலானது பெண் வேவுப்புலிகள் பற்றிய பாடல் ஆகும். தேசத்தின் புயல்கள் பாகம் - 03 என்ற இறுவட்டிலுள்ள 'வெளுத்த வானம்' என்ற போர்க்கால இலக்கியப்பாடலானது கரும்புலிகளுக்கு வழிகாட்டும் வேவுப்புலிகள் பற்றியதாகும். புதிய காற்று இறுவட்டிலுள்ள 'கண்களின் ஓரம்' என்ற வாணி சுகுமார் அவர்களால் பாடப்பட்ட போர்க்கால இலக்கியப்பாடலானது வேவுப்புலிகள் பற்றிய பாடல் ஆகும். உறங்காத கண்மணிகள் திரைப்படத்தில் வரும் 'இனத்தின் அடிமை இருளை' என்ற போர்க்கால இலக்கியப் பாடல் பூநகரி தளம் மீதான தாக்குதலுக்கான வேவில் வீரச்சாவடைந்த வேவுப்புலிகளுக்காகப் பாடப்பெற்றதாகும். அடிக்கற்கள் என்ற இறுவட்டில் கரும்புலிகளின் மகிமை பற்றிய எத்தனை எத்தனை மாபெரும் என்ற போர்க்கால இலக்கியப் பாடலானது இடம்பெற்றுள்ளது. அலைகள் தழுவும் கரையில் நிமிர்ந்து என்ற போர்க்கால இலக்கியப் பாடலானது ஓயாத அலைகள் - 1 நடவடிக்கையின் வெற்றிக்கு வித்திட்ட வேவுப்புலி வீரர்களின் நினைவாய் பாடப்பெற்றதாகும். தாகம் என்ற இறுவட்டிலுள்ள "வெற்றி பெற்றோம் வீருடனே" என்ற பாடலானது வேவுப்புலிகள் வேவின் போது படும் இன்னல்களை எடுத்துரைக்கிறது. பூநகரி நாயகன் என்ற இறுவட்டிலுள்ள "மழை மேகம்" என்ற பாடலானது தவளை பாச்சல் நடவடிக்கையில் வீரச்சாவடைந்த வேவுப்புலிகள் மேல் பாடப்பட்டதாகும். ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
  11. முதலை வேட்டைக்கு குள்ளாவை பாவிக்கும் தமிழர்கள் கல்முனை, அம்பாறை 1881
  12. மாவீரர் நினைவு மண்டபம் வட்டக்கச்சி மாவீரர்களின் திருவுருவப்படங்களிற்கான பொதுமக்களின் மலர்வணக்கத்திற்கென்று சிறப்பாக கட்டப்பட்ட மண்டபம்.
  13. மாவீரர் நினைவாலயம் ஆண்டான்குளம், கண்டலடி, மட்டு அம்பாறை மாவட்ட நினைவாலயம் தம்பிலுவிலில் இருந்தது. இங்கே 3000 மாவீரர்களின் நினைவுருவப் படங்கள் 2004ம் ஆண்டில் (திறக்கப்பட்ட அன்று) வீரவணக்கத்திற்காக வைக்கப்பட்டது. மன்னாரில் ஆண்டான்குளத்தில் இருந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.