Everything posted by நன்னிச் சோழன்
- GAk9XQNXwAA3d_R.jpeg
- Recon Tiger Captain Iniyavan. He was tortured till death after being captured alive when he ran out of bullets and surrendered
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நாங்கள் எல்லாரும் உந்த சிக்னேச்சரில் வைத்திருக்கும் வசனங்கள் & லிங்குகள் எல்லாம் கள உறுப்பினர்களின் பார்வைக்கு மட்டுமே தெரிகிறது. உறுப்பினர் அல்லாதோரால் பார்க்க இயலாது. ஆகையால் சிக்னேச்சர் அஞ்சு சதத்திற்கும் பயனற்றது. நிர்வாகத்தினர் கள உறுப்பினர்களின் சிக்னேச்சரை பொதுமக்களும் காணக்கூடியவாறு செய்தால் நல்லம். இல்லையென்டால் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போன்றதே உந்த சிக்னேச்சர் வசங்கள்.
-
Balachandran 2.jpeg
-
Balachandran.jpeg
-
kili.jpeg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
mannar kiranjchi.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Lt. Col. Charles memorial hall mannar.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Puthuvai.jpeg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Lt. Col. Jeromini, Sea Tigers.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
வீர வரலாறாகிப் போன கடல்மகள் லெப்.கேணல். ஜெரோமினி/விடுதலை
https://www.thaarakam.com/news/97892 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதியும், மாலதி படையணியின் தாக்குதல் தளபதியுமான லெப்.கேணல் ஜெரோமினி/விடுதலை அவர்களின் வரலாற்று நினைவுகள்...! லெப் கேணல் ஜெரோமினி/விடுதலை [தங்கராசா வினீதா] யாழ்மாவட்டம். வீரச்சாவு:- 15.11.2007 "தமிழீழ தாயகம் விடுதலை பெற்று மக்கள் சுதந்திரமாக வாழ போராடப் புறப்பட்ட புலிமகள்" வரலாறு தான் சிலரை படைக்கிறது ஆனால் சிலர் தான் வரலாற்றைப் படைக்கிறார்கள். அந்த வகையில் எத்தனையோ போராட்டக்களங்கள்,சவால்கள் ஏற்றத் தாழ்வுகள் கண்டு தான் ஜெரோமினி வீரவரலாற்றைப் படைத்தாள். இலங்கை இனவாத ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடப் புறப்பட்ட இந்தப் புலிமகள் 1990 களில் அமைப்பில் இணைந்தாள். இயக்கத்தில் இணைந்த ஐெரோமினி தனது ஆரம்ப இராணுவப்பயிற்சியை மணலாற்றில் முடித்தவள் .தொடர்ந்து மேலதிக இராணுவப் பயிற்சியை கிளாலியில் உள்ள மகளிரணி பயிற்சிப் பாசறையில் முடித்த ஐெரோமினி.தொடர்ந்து தொலைத்தொடர்பு சம்பந்தமான பயிற்சிகளையும் முடித்து மகளிர் படையணி சிறப்புத் தளபதியோடு நின்றார். தொடர்ந்து ஆகாய கடல் வெளிச் சமரில் ஏழுபேர் கொண்ட அணிக்குத் தலைவியாகச் சென்று தரையிறக்கப்பட்ட படையினரை எதிர்த்து மறிப்புச் சமரில் ஈடுபட்ட ஐெரோமினி .ஒருகட்டத்தில் இவரது மிகத்திறைமையான செயற்பாட்டால் பதினைந்து பேர் கொண்ட அணிக்கு தலைவியாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கையில் கையில் விழுப்புண்ணடைகிறாள்.விழுப்புண்மாறியதும் முகாம் திரும்பியவர் சிலகால ஓய்விற்க்குப் பின் பயிற்சிகளில் ஈடுபட்டு சிறந்த சூட்டாளராக தலைவர் அவர்களிடத்தில் பாராட்டையும் பெறுகிறாள்.இந்த நேரத்தில் தலைவர் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனையுடன் படைத்துறைச் செயலகம் உருவாக்கப்பட்டு அக் கட்டைமைப்புக்கு போராளிகள் உள்வாங்கப்பட்டபோது ஐெரோமினியும் செல்கிறாள்.அங்கே பல்வேறு பயிற்சிகளிலும் வகுப்புக்களிலும் தனது திறமையான செயற்பாட்டால் அனைவரினதும் பாராட்டைப் பெறுகிறாள் .அந்த நேரத்தில் இவ் அணிகளில் ஒரு பகுதியினர் கடற்புலிகளுக்கு கொடுக்குமாறு தலைவர் அவர்களால் பணிக்கப்பட அங்கே திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மகளிரணிப் போராளிகளுள் ஒருத்தியாக ஐெரோமினியும் சென்றார். இங்கே கடல் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக கடற்படையின் கடல்நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக கடற்கரையோர ராடர் நிலையங்கள் அமைக்கப்பட்டபோது அவ் ராடர் நிலையமொன்றில் செவ்வனவே பணியாற்றியிருந்தாள். தொடர்ந்து கடற்புலிகளின் தரைத்தாக்குதலனியின் மகளீர் அணியான சுகன்யா படையணியின் ஒரு அணியைப் பொறுப்பெடுத்து பல சமர்களை செவ்வனவே அதாவது வலிந்த தாக்குதலாகிலும் சரி மறிப்புச் சமராகிலும் சரி காவலரனில் நிற்பதாகிலும் சரி ஒவ்வொரு போராளிகளையும் அவர்களுக்கேற்ற மாதிரி வளரத்தெடுத்து வழிநடாத்தியிருந்தார் தரைத்தாக்குதலில் சுகன்யா படையணியின் வெற்றிக்கு ஐெரோமினியின் பங்களிப்பு அளப்பரியது என்று கூறினால் அது மிகையாகாது அவ்வளவிற்க்கு அணிகளை மிகத் திறமையாகக் வைத்திருந்தாள்.அந்த நேரத்தில் நீண்ட நாளாக இவளது உள்ளக்கிடக்கையிலிருந்த கனவான தன்னைக் கரும்புலிகளணியில் இணைத்துக் கொண்டு அதற்கான படகுச் சாரதியப் பயிற்சிக்காக நளாயினி படையணிக்குச் செல்கிறாள்.அங்கே ஆழ்கடல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டு தன்னை அடுத்த கட்டத்திற்க்குள் வளர்த்துக்கொள்கிறாள். அதுமட்டுமல்லாமல் ஓய்வு நேரங்களில் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக ஒவ்வொரு போராளிகளையும் தனக்குத் தெரிந்த விடயங்களைச் சொல்லிக் கொடுத்து வளர்த்தெடுத்தார். தொடர்ந்து சிறந்த படகோட்டியாக ஆழ்கடல் விநியோக நடவடிக்கையில் பங்காற்றினாள். கடல் விநியோக நடவடிக்கை எவ்வளவு ஆபத்தானதும், அவசியமானதும் என்று அனைவரும் அறிந்ததே. எதிரியின் எதிர்ப்புத் தாக்குதல் முயற்சிகளை முறியடித்து விநியோக நடவடிக்கை செய்வதென்பது சாதாரண விடயமல்ல. தன்னுடைய திறமையால் எத்தனையோ தடைகளை உடைத்தெறிந்து விடுதலைக் கடமையை செவ்வனே நிறைவேற்றினாள் விடுதலை. அதுமட்டுமல்லாது கடலில் இயற்கையால் ஏற்படும் அபாயகரமான சூழ்நிலையையும் சமாளித்து சிறப்பாகச் செயற்பட்டாள். அக்காலப்பகுதியில் ஒரு படகின் கட்டளை அதிகாரியாகவும் தொகுதிக் கட்டளை அதிகாரியாகவும் செவ்வனவே பங்காற்றினார். அதனைத் தொடர்ந்து சண்டைப்படகின் தொலைத் தொடர்பாளராகவும் மூன்றாம் நிலைக் கட்டளை அதிகாரியாகவும் ( மூன்றாம் நிலைக் கட்டளை அதிகாரியென்பது ஒரு சண்டைப் படகு தன்னுடன் கூட்டிச் செல்லும் கரும்புலிப்படகை வழிநடாத்துவதாகும்.இப் பணி இலகுவானதல்ல கரும்புலிப்படகை சண்டைப்படகுடன் கூட்டிச்சென்று தாக்குதல் நடாத்தாவிட்டால் அப்படகை மறுபடியும் தளத்திற்க்கு கூட்டிவந்து சேர்ப்பதாகும்.) இரண்டாம் நிலைக்கட்டளை அதிகாரியாகவும் தொடர்ந்து படகின் கட்டளை அதிகாரியாகவும் தொகுதிக் கட்டளை அதிகாரியாகவும் 1998 ஆம் ஆண்டிலிருந்து 2002ஆம் ஆண்டு வரை நடைபெற்ற கடற்சமர்களில் அதாவது ஆழ்கடல் விநியோகப் பாதுகாப்புச் சமர் தென் தமிழீழத்திற்கான விநியோகப் பாதுகாப்புச்சமர் மற்றும் தலைவர் அவர்களின் திட்டங்களுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதல்களில் கடற்புலிகளின் துணைத் தளபதிகளான லெப் கேணல் நிறோஐன் மற்றும் லெப் கேணல் இரும்பொறை அவர்களுக்குத் துணையாக நின்று செவ்வனவே தாக்குதல்களை வழிநடாத்தினார். அக்காலப்பகுதிகளில் முகாம் பொறுப்பாளராகவும் சிறந்த ஆளுமையுடன் பணியாற்றினார் .சிறந்த கலைநயமுள்ள போராளியான ஐெரோமினி முகாம் கலைநிகழ்வுகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து பரதநாட்டியத்தையும் அரங்கேற்றுவார். தொடர்ந்து கடற்புலிகளின் மகளீர் படையணியின் சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்றாள். அக்காலப் பகுதிகளில் மகளீரணியினை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் சென்றார் .அதாவது மகளீரனி தனியாகச் எதையும் ஆண்போராளிகளுக்கு நிகராகச் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக நின்று போராளிகளை அதற்கேற்றவாறு பயிற்றுவிற்றாள். அக்காலப்பகுதியில் தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மாலதி படையணிக்குச் சென்று அங்கு பல்வேறு பயிற்சித் திட்டத்தில் பங்குபற்றி சண்டை ஆரம்பிக்கப்பட்டபோது 2ம் லெப் மாலதி படையணியின் தாக்குதல் தளபதியாக மன்னார் களமுனையில் படையினரின் முன்னேற்றத்திற்கு எதிரான நடவடிக்கையில் முன்னனியில் நின்று அணிகளை வழிநடாத்தியதோடு மட்டுமல்லாமல் ஏற்கனவே தரைச்சண்டை அனுபவமும் இருந்ததால் அவ் அனுபவங்களின் அடிப்படையில் அணிகளை அதற்கேற்றமாதிரியும் வைத்திருந்தார். இங்கேயும் முறியடிப்பு அணியொன்றை உருவாக்கி படையினரின் முன்னேற்றத்திற்கெதிரான முறியடிப்புத்தாக்குதல் நடாத்தி அதிலும் வெற்றியும் கண்டார். படை முன்னேற்றமில்லாத நாட்களில் முன்னனி நிலைகளுக்குச் சென்று ஒவ்வொரு போராளிகளுடனும் கதைத்து களநிலவரங்களை கேட்டறிந்து அதற்கேற்றவாறு செயற்பட்டார். 15.11.2007 அன்று முன்னரங்கநிலையிலிருந்த போராளிகள் தங்களது காவலரன்களுக்கிடையில் வித்தியாசமான நடமாட்டங்கள் இருப்பதாக கட்டளைமையத்திற்க்கு அறிவிக்க அணியொன்றுடன் புறப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் அங்கு பதுங்கியிருந்த படையினருடனான ஏற்பட்ட நேரடி மோதலில் இறுதிவரை போரிட்டு நிதானமாக கட்டளைகளை வழங்கியபடி தமிழீழ மண்ணை முத்தமிடுகிறாள். எத்தனையோ வெற்றிகர சமர்களில் பங்குபற்றி அவ்அனுபவங்களை சகபோராளிகளுக்குச் சொல்லி அவர்களையும் திறமையான சண்டைக்காரர்களாக்கிய பெருமை ஜெரோமினியையே சாரும். ஆண்போராளிகளுக்கு நிகராக எல்லாத் துறையிலும் சாதனை செய்ய வேண்டும்மென்பதில் அதிகூடிய அக்கறை வைத்திருந்தார். சகபோராளிகளுக்கு மரியாதை கொடுப்பதில் ஜெரோமினிக்கு நிகர் ஜெரோமினியே. இக்கட்டான சமர்களில் தனது செயற்பாட்டால் அவ் இக்கட்டை தவிடுபொடியாக்கிய ஒரு வீரத்தளபதி.சகபோராளிகள் செய்யும் தவறை ஒரு தாயுனர்வோடு கண்டிக்கும் பண்பு இப்படியான ஒரு உன்னத போராளியை இழந்து விட்டோம். 15.11.2007 அன்று பதுங்கியிருந்த படையினரோடு ஏற்பட்ட நேரடி மோதலின் போது எதிர்த்துச் சமராடி தமிழ்த் தாய் மண்ணை முத்தமிட்டாள் ஜெரோமினி. தமிழீழ விடுதலைக்காய் போராடி வீரகாவியமான ஒவ்வொரு போராளிகளினதும் விசித்திரமான வரலாற்றை எழுத்தில் இலகுவில் எழுதி விபரித்து விட முடியாத விடுதலைக் காவியங்கள்.இப்படியானது தான் ஜெரோமினியின் வீரகாவிய வரலாறும் விசித்திரமானதும் அற்புதமானதுமான விடுதலைக் காவியம். எங்கள் உயிரோடும் உதிரத்தோடும் ஒன்றாகக் கலந்து விட்ட உறுதி இலட்சியமாம் தமிழீழத் தாயகத்தை மீட்டெடுக்கும் புனிதப் போரிலே வீரச்சாவடைந்த ஆயிரமாயிரம் மாவீரர்களை இந்நாளில் நினைவிற் கொண்டு வணக்கம் செலுத்திடுவோம்.
-
Lt. Col. Charles memorial hall 11.3.2004.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Charles Hall - Ampalavanpokkanai junction, Mullaitivu
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
தமிழீழ ஆழிப்பேரலைப் படிமங்கள் | Tamileelam Tsunami images
இதற்குள் ஆழிப்பேரலை தாக்கிய 26 ஆம் திகதியில் இருந்து 2005 சனவரி இறுதிவரை நடைபெற்ற நிகழ்வுகளின் நிழற்படங்கள் உள்ளன. "...மலர் வளையங்களுடன் இறக்கை மடித்தமர்கின்றன எங்கள் இலுப்பைமரமீதும் கழுகுகள். சுனாமியால் புதையுண்டோருக்கு அழுவதாய் தொப்பி கழற்றி அஞ்சலிவேறு. வியட்நாம் வயல்களிலும் ஒட்டகநாட்டின் ஈச்சைமரத்திலும் இவை இப்படித்தான் இறங்கின முன்னரும். உங்களுக்காக அழவும் ஆராதிக்கவுமே வந்தோமெனும் வார்த்தைகளின் பின்னே இனிவரும் நாளில் இச்சிறுதேசம் சிந்தப்போகும் கண்ணீரும் குருதியும் இருக்கலாம்." -> புதுவையரின் அச்சொட்டான எதிர்வுகூறல்கள்!
-
tsunamiani.gif
-
Trincomalai.jpg
-
Trincomalai 4.jpg
-
Trincomalai 3.jpg
-
Trincomalai 2.jpg
-
Mullaittivu.jpg
-
Mullaittivu 9.jpg
-
Mullaittivu 8.jpg
-
Mullaittivu 7.jpg
-
Mullaittivu 6.jpg
-
Mullaittivu 5.jpg
-
Mullaittivu 4.jpg
-
Mullaittivu 3.jpg
-
Mullaittivu 2.jpg
-
Kalmunai.jpg
-
Kalmunai 3.jpg
-
Kalmunai 2.jpg
-
Jaffna.jpg
-
Jaffna 6.jpg
-
Jaffna 5.jpg
-
-
tsunamiani.gif
From the album: தமிழீழ ஆழிப்பேரலைப் படிமங்கள் | Tamileelam Tsunami images
-
Kanakapuram maaveerar thuyilumillam 2008.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
தமிழீழக் குறிசூட்டுநர்கள் & குறிசாடுநர்களின் படிமங்கள் | Tamil Eelam snipers and marksmen images
மன்னார் களமுனையில் தமிழீழக் குறிசூட்டுநர் (SVD) ஒருவர் காவல் கடமையில் ஈடுபட்டிருக்கும் காட்சி இவர் தமிழீழத் தேசியத் தலைவருக்கு அகவை 53 வாழ்த்துத் தெரிவிக்கிறார்.
- 60 replies
-
-
- 1
-
-
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
-
Tagged with:
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
- rebel sniper
- sri lankan marksman
- tamil eelam marksman
- குறிசாடுநர்
- ltte sniper
- குறிசூட்டுநர்
- tamil eelam sniper
- tamil tiger snipers
- ltte marksman
- tamil tiger marksman
- tamil sniper
- eelam tamil sniper
- tamil eelma
- liberation tigers of tamil eelam
- tamil eelam
- tamil tigers
- ltte
- tamil rebels
- sri lankan rebels
- eelam
- tamil lrrp
- eelam marksman
- senpakam sniper rifle
- tamil army
- tamil eelam army
- ltte images
- tamil tiger images
- eelam images
- tamil eelam guerillas
- eelam guerillas
- guerillas
- tamil guerillas
- tamil snipers
- eelam snipers
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam images
- tiger sniper
- tamil tigers sniper
- sri lankan sniper
- srilankan sniper
- sri lanka snipers
- tamil eelam snipers
- tamils snipers
- srilankan marksman
- tamils marksman
- ltte snipers
-
தமிழீழக் குறிசூட்டுநர்கள் & குறிசாடுநர்களின் படிமங்கள் | Tamil Eelam snipers and marksmen images
G3 குறிசாடு துமுக்கியுடன் (G3 Marksman Rifle) மகளீர் படையணியின் குறிசாடுநர்கள் ஓயாத அலைகள் - 1 குறிசாடுநர் = Marksman
- 60 replies
-
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
-
Tagged with:
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
- rebel sniper
- sri lankan marksman
- tamil eelam marksman
- குறிசாடுநர்
- ltte sniper
- குறிசூட்டுநர்
- tamil eelam sniper
- tamil tiger snipers
- ltte marksman
- tamil tiger marksman
- tamil sniper
- eelam tamil sniper
- tamil eelma
- liberation tigers of tamil eelam
- tamil eelam
- tamil tigers
- ltte
- tamil rebels
- sri lankan rebels
- eelam
- tamil lrrp
- eelam marksman
- senpakam sniper rifle
- tamil army
- tamil eelam army
- ltte images
- tamil tiger images
- eelam images
- tamil eelam guerillas
- eelam guerillas
- guerillas
- tamil guerillas
- tamil snipers
- eelam snipers
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam images
- tiger sniper
- tamil tigers sniper
- sri lankan sniper
- srilankan sniper
- sri lanka snipers
- tamil eelam snipers
- tamils snipers
- srilankan marksman
- tamils marksman
- ltte snipers
- Sea Black Tiger Lt. Col. Anthanan alias Tamilmaran - KIA on 17.09.2006 - During a battle with SLN in the Tamil Eelam waters || லெப். கேணல் அந்தணன் e தமிழ்மாறன்
-
துவாரகா உரையாற்றியதாக...
காலநிலை மாறும் போது எனது பாலும் மாறிவிடுவதுண்டு. 😆 மறுபடியும் கோடை காலத்தில் ஆணாகி விடுவேன். கவலை வேண்டாம்🤣🤣
-
துவாரகா உரையாற்றியதாக...
இந்தத் திரிக்குள் ஏன் இதைக் கொண்டாறியள் என்பது தெரியவில்லை. இருப்பினும் நானும் மறுமொழியளிக்கிறேன். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தவர்களும் ஈரோஸ் அமைப்பில் இருந்து புலிகளால் அங்கீகரிக்கப்பட்டவர்களுமே மாவீரர்கள். ******
-
துவாரகா உரையாற்றியதாக...
இன்னும் பல படங்களை அடையாளம் கண்டுள்ளேன் ஏதோ என்னாலை முடிஞ்சது!😥😭 (என்னிடம் இருக்கின்ற வித்துடல் படங்களின் விம்பகத்தை பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிட நிர்வாகம் அனுமதி தந்தால் நன்றாக இருக்கும். ) இந்தா, அவர் மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா நல்ல தெளிவா அக்காவின்ர வித்துடலை அடையாளம் காட்டுவதைக் காணுங்கள். கையால் சுட்டிக் காட்டுகிறான். சுட்டுவிரல் சுட்டும் இடத்தையும் மேலே உள்ள அக்காவின் வித்துடல் உள்ள இடத்தையும் உற்று நோக்குங்கள். இதில் கடும் பச்சை மேலாடை அணிந்திருப்பவரே மாவீரர் ரட்ணம் மாஸ்டர் அவர்கள் எனில், துவாரகா அக்கா ரட்ணம் மாஸ்டரின் வித்துடல் உள்ளிட்ட வித்துடல்களோடுதான் வளர்த்தப்பட்டுளார். இவர்களினதோடு இவ்விடத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட வித்துடல்கள்கள் வளர்த்தப்பட்டிருந்தன. அவை மே 17,18ம் திகதிகளில் பல இடங்களில் வீரச்சாவடைந்தவர்களினது ஆகும். எதை வைத்துக் " பல இடங்களில்" என்று கூறுகிறேன் எனில், என்னிடத்தில் சாள்ஸ் அண்ணாவின் வித்துடல் இருவேறு இடங்களில் இரு வேறு நிலைகளில் வளர்த்தப்பட்ட படியான படிமங்கள் இரண்டு உள்ளது. முதல் இடத்தில் கானான் கோனான் என்ட நிலையில் சில வித்துடல்கள் (இவரின் மெய்க்காவலர்களினதாக இருக்கலாம்) உள்ளன. அவற்றின் மேல் அன்னவர்களினுடைய சுடுகலன்கள் உள்ளன. பின்னர் அதே ஆட்களின் வித்துடல் இந்த வித்துடல் குவியலிலும் காணப்படுகின்றன. ஆகையால் தான் இவை பல்வேறு இடங்களில் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்கள் என்று உறுதிபடக் கூறுகிறேன். சாள்ஸ் மற்றும் அன்னாரின் 8 மெய்க்காவலர்களின் வித்துடல்கள் வேறொரு இடத்தில்; ஒரு கருக்குமட்டை வேலிக்கு அருகில் வளர்த்தப்பட்டுள்ளன: வித்துடல் குவியல்கள் இர்நுத இடத்தில் வேறொரு தரப்பாளில் சாள்ஸ் மற்றும் பல புலிவீரர்களின் வித்துடல்கள் வளர்த்தப்பட்டுள்ளதைக் காண்க. துவாரகா (இ.பெ.: மதிமகள்) அவர்களின் வித்துடல் இருந்த இடத்தில் இன்னொரு பகுதியில் தான் தேசியத் தலைவரின் மூத்த புதல்வன் சாள்ஸ் அன்ரனி (இ.பெ.: சாள்ஸ்) அவர்களின் வித்துடலும் வளர்த்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவொரு வரலாற்றுத்தகவல். அதாவது தாயும் அவருடைய முதல் மகன் & மகள் ஆகியோரின் பூதவுடல் & வித்துடல்கள் ஒன்றாகவே நிலத்தில் தரப்பாளின் மேல் வளர்த்தப்பட்டிருக்கின்றன.
-
துவாரகா உரையாற்றியதாக...
போலி துவாரகாவின் வரவிற்கு உறுதுணையாக நின்ற இன்னொரு கும்பல் CMR மற்றும் tvi என்பன. இவங்கட யூரியூப் தடத்தில இன்னமும் ஓட்டுறாங்கள். இவிங்களையும் இந்தக் களவாணி கும்பல் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்க.
-
துவாரகா உரையாற்றியதாக...
குறிப்பாலை இந்தியன் பொருள் உணர்த்த முற்பட்டிருக்கிறான், எங்கட கோடாரிக்காம்புகளுடன் சேர்ந்து/ வைத்து. எலேய், படம் ஒரு விளக்கத்திற்குத் தாம்லே. 😄
- துவாரகா உரையாற்றியதாக...
Important Information
By using this site, you agree to our Terms of Use.