Everything posted by நன்னிச் சோழன்
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் -12 எதிரியின் உயிரைக் காத்த வீரத்தளபதி பிரிகேடியர் ஜெயம் அண்மையில் லண்டனில் “கழுத்தை வெட்டி கொல்லுவோம் ” என்று சைகை மூலமாக மிரட்டல் விடுத்த இராணுவத் தளபதி பிரிகேடியர் பிரியங்கவின் மனிதமற்ற செயலை பலர் கண்டித்தார்கள். பலர் “அதில் என்ன இருக்கு இதையெல்லாம் பெரிசு படுத்த வேண்டாமே…, ” என்றார்கள். “புலி சீறிய தெருவில் ஒரு சிங்கம் சைகை தானே காட்டியது. ” என்று பிதற்றினார்கள் சிலர். “புலிக் கொடியை ஏன் தூக்கிப் பிடித்தார்கள் அதனால் தானே இவ்வாறு அந்த சிங்கள இராணுவத் தளபதி மிரட்டல் விட்டார் ” என்று கொல்வேன் என்று மிரட்டியவனுக்கே பரிந்து பேசினார்கள் சிலர். என பலவாறு பல கருத்துக்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய கொடூர முகத்தைக் கொண்ட சிங்களப் படைகளை எதிர்த்து நின்ற எம் வீரத்தளபதிகளின் மனிதமும் உயிர்கள் மீதான உயிர்ப்புள்ள பிடிப்பும் ஒப்பிட முடியாதவை. “ஜூலியட் மைக்” (Juliet mig ) இந்த குறியீட்டுப் பெயருக்கு சொந்தக்காறனை பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அவரை பலர் காணாமல் கூட இருக்கலாம். ஆனால் அவரின் செயற்பாடுகளை, வீரத்தை, தமிழீழம் மீது கொண்ட பாசத்தை அறிந்து கொள்ளாதவன் எதிரியாக கூட இருக்க முடியாது என்றே நான் கூறுவேன். அவ்வளவு மனவலிமையும் உறுதியான தேசப்பற்றும் கொண்ட மூத்த தளபதி. விசேட வேவுப் பிரிவின் பொறுப்பதிகாரி. மன்னார் களமுனையின் நீண்ட நாள் நண்பன், தளபதி, பொறுப்பாளர், சண்டைக்காறன் என பல நூறு நிலைகளை வகித்தவர். இப்போது இந்த சங்கேத பெயரின் சொந்தக்காறன் பிரிகேடியர் ஜெயம் என்பது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மூத்த தளபதி ஜெயம் அவர்களின் சண்டைகள், வேவுகள், கட்டளைகள் என பலரும் அவர் சார்ந்த பலவற்றை அறிந்தாலும், பகிரப்படாத மென்மையான பக்கமும் அவருக்கு உண்டு என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த உயர்ந்த இராணுவ மிடுக்கு கொண்ட திடமான மனிதன் மிகவும் மென்மையானவர் எளிமையானவர் என்பதை அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். நான் அவரை முதன் முதலாக கண்ட காட்சி இன்றும் மனத் திரையில் பதிந்துள்ளது. 2000 ஆம் ஆண்டு காலப்பகுதி, நானும் என் நண்பனும் புத்துவெட்டுவான் கொக்காவில் வீதியூடாக முறிகண்டி சென்று அதனூடாக புதுக்குடியிருப்பு போவதற்காக கொக்காவில் தொலைத்தொடர்புக் கோபுரத்தடியில் போய்க் கொண்டிருந்தோம். அப்போது கொக்காவில் பகுதியில் எதிரே ஒரு MD90 உந்துருளி வந்து கொண்டிருக்கிறது. வெள்ளை நிற சாறமும் பழும்பு மஞ்சள் நிற சட்டையும்( Shirt ) போட்டுக் கொண்டு உயரமான ஒருவர் தனது நண்பனுடன் ( பாதுகாவலனுடன்) வந்து கொண்டிருக்கிறார். எம்மைக் கண்டவுடன் கையைக் காட்டி நிறுத்திய போது நான் எதுவும் விளங்காமல் முழிக்கிறேன். ஆனால் “நிப்பாட்டு மச்சான் நிப்பாட்டுடா… “ என்று கத்துகிறான் என் நண்பன். “நில்லுடா வாறன் …” என்று கூறிச் செல்கிறான். போனவன் 10 நிமிசமாக அவருடன் சிரித்து கதைத்தபடி நின்றான். எனக்கும் அவர்களுக்குமிடையே 40-50 மீட்டர் இடைவெளி இருந்ததால் எனக்கு எதைக் கதைத்தார்கள் என்று எதுவும் விளங்கவில்லை. இறுதியாக அவர் இவனின் முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டியது மட்டும் புரிந்தது. நண்பன் அவரை வழியனுப்பி விட்டு வந்தான். மச்சான் யார் என்று தெரியுமா? இல்லையே…. மச்சி ஜெயம் அண்ணைடா… என்னடா சொல்லுறாய்…? நான் அதிர்ந்து போனேன். எமது விடுதலை அமைப்பின் மூத்த தளபதி. எந்த பாதுகாப்பும் இன்றி சாதாரணமாக எம்மைப் போல பயணம் செய்ததை என்னால் நம்பவே முடியவில்லை. பாதுகாப்புக்கு இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கி மட்டும் தான் இருந்திருக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில் வேறு எந்த ஆயுதங்களையும் நான் காணவில்லை. பாதுகாப்பு போராளியிடமும் எந்த ஆயுதங்களும் இருந்ததுக்கான அறிகுறி இல்லை. அவ்வாறான எளிமை மிக்க எம் தளபதி வேவினூடாகவும் சண்டைகளின் ஊடாகவும் சாதித்தவை கொஞ்சமல்ல. அவற்றை பல இடங்களில் பலர் பகிர்ந்து கொண்டாலும், அவரது மென்மையான பக்கங்களை இப்போது பகிர வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. ஏனெனில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என உலகத்திடம் பரப்புரை செய்யும் நல்லாட்சி என்று தம்மைக் காட்டிக் கொண்ட இனவழிப்பு அரசுக்கு புரியாத புதிராக இருப்பது இவர்களிடம் எப்படி இத்தனை மென்மையான இதயம் என்பது மட்டுமே. ஏனெனில் இன்றும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட பல நூறு பொதுமக்கள் இன்றும் விடுதலை செய்யப்படாது அரசியல் கைதிகளாக சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த இராணுவம் குறுகிய நாட்களில் தனது வீடுகளுக்கு விடுதலையாகிச் சென்றது வரலாறு. அதை விட அவர்கள் மீது விடுதலைப்புலிகள் என்றும் அடாவடித்தனத்தை பிரயோகித்தது இல்லை. கைதியாக சிறைகளில் இருந்தார்களே அன்று சித்திரவதைகளை அனுபவித்ததில்லை. ஆனால் எம் பொது மக்களையும் போராளிகளையும் இந்த அரசு எத்தனை கொடூரமாக வைத்திருந்தது என்பதை பல ஆவணங்கள் வெளிக் கொண்டு வந்திருந்தன. அந்த நிலையில் தான் தளபதி ஜெயம் அவர்களின் மென்மையான இதயத்தை இங்கே குறிக்க வேண்டிய தேவை வருகிறது. 1999 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் ஒரு நாள். ( திகதி சரியாக தெரியவில்லை) ஓயாத அலைகள் 3 இன் தொடர் வெற்றியில் மகிழ்ந்திருந்த எம் தேசத்தில் மன்னார் களமுனை தனது போராளிகளுடன் மகிழ்வாக இருக்கிறது. அங்கு நடந்த ஒரு சண்டை ஒன்றில் சிங்களத்தின் ஊர்காவற்படையைச் சேர்ந்த இரண்டு பொதுமக்கள் ஜெயம் அவர்களின் கட்டளைக்குக் கீழ் நின்ற போராளிகளால் கைது செய்யப்படுகின்றனர். அதில் ஒருவர் சிறு காயங்களோடு தப்பி வந்திருந்தார். தனக்குத் தானே பச்சிலைகளை கசக்கி மருந்திட்டு காயத்தின் குருதிப் பெருக்கை கட்டுப்படுத்தி இருந்தார். கைதாகியவர்கள் சாகப் போகிறோம் என்று பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வகையில் அவர்களை பொதுமக்கள் என்று கூறவும் முடியாது. அதே வேளை இராணுவம் என்றும் சொல்ல முடியாது. அவர்களும் எங்களின் நடவடிக்கைகளை எதிர்த்து நிற்பவர்கள் தான். ஆனாலும் மக்கள் அதனால் அவர்கள் தொடர்பாக முடிவுகள் எடுக்கும் போது கவனமாக எடுக்க வேண்டிய தேவை இருந்தது. விடுதலைப்புலிகள் கைதானவர்களை கைதிகளாக வைத்திருப்பார்கள் அல்லது உடனடியாக விடுதலை செய்வார்கள். இது விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல காலங்கள் பதிவாகிய நிகழ்வுகள். ஆனால் சில போராளிகள் அந்த ஊர்காவற்படையைச் சேர்ந்த இருவரும் எமக்கெதிராக சண்டை போட்டவர்கள். இவர்களால் கூட எம் பல போராளிகளை நாம் இழந்திருக்கிறோம். அவர்களை எதற்காக உயிருடன் வைத்திருக்க வேண்டும்? என்று கொதித்தார்கள். அப்போது வன்னி மேற்குப் பிராந்தியத் தளபதியாக இருந்த ஜெயம் அவர்கள் அமைதியாக போராளிகளுடன் கதைக்கிறார். “அவர்கள் பொதுமக்கள் அதுவும் இப்போது எம் கைதிகள் அவர்களை சுட்டுக் கொல்வது மனிதம் அற்ற செயல். அவர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்ப வேண்டும். எங்களுடைய மக்களைப் போலத் தான் இவர்களும். ஆனால் ஒரு வித்தியாசம் எங்கட மக்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். இவர்கள் எங்கட உரிமைகளை பறிக்க வந்திருக்கிறார்கள். என்றாலும் அவர்களை உயிருடன் அனுப்ப வேண்டியது எமது கடமை. அதனால் அவர்கள் மீது எந்த விதமான தண்டனைகளும் வழங்க வேண்டாம் உடனடியாக அரசியல் துறை மூலமாக குடும்பங்களிடம் ஒப்படைக்க வேண்டும். என்று அறிவுறுத்துகிறார். போராளி மருத்துவர் தணிகையை அழைத்த தளபதி உனடியாக இருவருக்கும் மருத்துவசிகிச்சை செய்யும் படி பணித்தார். எதிரி எனிலும் உயிரைக் காக்க வேண்டும் என்ற மேன்நிலை நோக்கத்தோடு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கினார் இராணுவ மருத்துவர் தணிகை. அப்போது “யூலியட் மக் ” சண்டையில் எவ்வளவு உக்கிரமமான தளபதி என்றாலும் மக்கள் மீதும் போராளிகள் மீதும் எவ்வளவு பாசத்தை வைத்துள்ளார். அதே நேரம் எதிரிகளின் உதவிக்காக வந்திருந்தவர்களைக் கூட இவ்வாறு நேசிப்பது என்பது எந்த நாட்டிலும் எந்த இராணுவத் தளபதியாலும் செய்ய முடியாத பெரும் மென்நடவடிக்கை என்பதையும் அவர் எவ்வளவு மென் உள்ளம் படைத்த தளபதி என்பதை அந்த ஊர்காவற் படையை சேர்ந்தவர்களும் அன்று உணர்ந்திருப்பர். மருத்துவர் தணிகை மற்றும் மூத்த போராளி மார்ஷல் ஆகியோரை அழைத்த தளபதி ஜெயம் கைதியாக இருந்த இரு ஊர்காவற் படை உறுப்பினர்களையும் பொறுப்பளிக்கிறார். “கவனமாக கொண்டு போங்கோ … கல்விளானில் இருக்கும் அரசியல் துறை நடுவப்பணியகத்தில் ஒப்படையுங்கள்” என்று கட்டளையிடுகிறார். கட்டளையை ஏற்று போராளி மருத்துவர் தணிகையும், மார்ஷலும் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு மன்னாரில் இருந்து எமது பொது மக்களின் வாகனம் ஒன்றை உதவிக்கு வரு மாறு அழைத்துக் கொண்டு கல்விளானுக்கு வருகிறார்கள். அப்போதெல்லாம் இயக்கத்திடம் வாகனப்பற்றாக்குறை இருந்த காரணத்தால் மக்களின் வாகனங்களே அதிகமாக பயன்படுத்தப்படுவது வழமை. அதுவும் சாரதிகளும் பெரும்பாலும் மக்களாகவே இருப்பார்கள். போராளிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் எம் மக்கள் பிரிக்கப்படாத அளவுக்கு பிணைந்திருந்தற்கு இந்த வாக சாரதிகளும் ஒரு சான்றாகின்றனர். கல்விளானுக்கு மக்களின் உதவியோடு வந்த போராளிகள் இருவரும் ஊர்காவற்படையின் இரு உறுப்பினர்களையும் அரசியல்துறையின் மக்கள் தொடர்பகப் பிரிவில் பொறுப்பாக இருந்த போராளி தயா மாஸ்டரிடம் ஒப்படைக்கிறார்கள். மரணம் வரும் தருவாயை எதிர்பார்த்து பயந்து இருந்த சிங்களத்தின் ஊர்காவற்படையை சேர்ந்த இருவரும் தமக்கு என்ன நடக்கிறது புரியாமல் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு பின் சர்வதேச செஞ்சிலுவை சங்கப் பிரதிநிதிகள் வந்து அவர்களைப் பொறுப்பெடுப்பார்கள். அப்போது தான் அந்த அப்பாவி ஊர்காவற்படை உறுப்பினர்களுக்கு நிம்மதியாக இருந்திருக்கும். அவர்கள் தமது குடும்பங்களுடன் இணைவதற்கான நடவடிக்கைகளை எம் மொழி பெயர்ப்பு போராளிகள் அவர்களுக்கு விளங்கப்படுத்தி இருப்பார்கள். அதன் பின்னான நாள் ஒன்றில் அவர்கள் நிட்சயமாக விடுதலை செய்யப்பட்டு இன்றும் எங்கோ ஓர் இடத்தில் வாழ்வார்கள். உண்மையில் அவர்கள் புரிந்திருப்பார்கள். தம்மை உயிருடன் விடுவித்த பிரிகேடியர் ஜெயம் அவர்களின் மென்மையையும் தமது சிங்களத் தளபதி பிரியங்காவின் கொலை வெறியையும். அதோடு மட்டுமல்லாது, தான் நேசித்த தமிழீழ மண்ணை அள்ளி நெஞ்சில் அணைத்தபடி தன்னைத் தானே சுட்டும், குப்பி கடித்தும் தனது உயிரை மண்ணுக்காக வித்தாக கொடுத்த பிரிகேடியர் ஜெயம் அவர்களின் புகைப்படத்தைப் பார்த்து கட்டாயம் விழி கலங்கியிருப்பர். எம்மைக் காத்த தெய்வம் தமது கண்முன்னே தான் நேசித்த மக்களுக்காக வீழ்ந்து கிடப்பதை உணர்ந்திருப்பர். எந்த விடுதலை இயக்கமும் சரி, இராணுவக் கட்டமைப்பும் சரி அதிலும் சிங்கள அரச படைகள் தன் எதிரே துப்பாக்கியுடன் நிற்கும் எதிரிகளை மட்டுமல்ல அப்பாவி மக்களையும் கொன்று குவிக்க வேண்டும் என்பதையே தம் நிலைப்பாடாக கொண்டிருப்பர். ஆனால் விடுதலைப் புலிகளின் தளபதிகளோ போராளிகளோ அவ்வாறானவர்கள் இல்லை. மனிதமும் உயிர்களை நேசிக்கும் உயரிய பண்பையும் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். என்பதை புரிந்து கொள்ள எந்த சிரமமும் இருக்கவில்லை. சிங்கள இராணுவத் தளபதி இறுதி யுத்தம் என்ற பெயரில் இனவழிப்பை நிறைவேற்றி முடித்தது காணாது என்று, இன்றும் தமிழர்களை கொல்வதற்காகவும் தமிழ் நிலங்களை அபகரிப்பதற்காகவும் தயாராகவே இன்றும் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறார்கள். ஆனால் எம் போராளிகளோ அவ்வாறு இல்லை என்பதை நிரூபித்தார்கள். அவர்கள் எதிரியையும் எதிரிகளின் உயிரையும் மதிக்கத் தவறியதில்லை. இதை எம் தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களும் நிரூபிக்கத் தவறவில்லை… கவிமகன்.இ 10.03.2018
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம், புதிய பதிப்பிற்குப் பின்னர் சில சிக்கல்களை நான் எதிர்கொள்கிறேன். படிமங்களை edit செய்ய திறந்தால் அவற்றை காணக்கிடைக்கவில்லை. தலைப்புகளில் Tags வேலை செய்யவில்லை. Views தெரியவில்லை / mobile version @மோகன்
-
தமிழீழத்தின் இதய பூமியான மணலாறு மீட்டெடுக்கும் நாளே நமது திருநாள்!
நக்கீரன் தமிழீழத்தின் இதய பூமியான மணலாறு மீட்டெடுக்கும் நாளே நமது திருநாள்! தமிழீழத் தாயகக் கோட்பாட்டைத் தகர்த்தெறிய சிங்கள-பௌத்த ஏகாதிபத்தியம் கையில் எடுத்த ஆயுதம் சிங்களக் குடியேற்றமாகும். தமிழர்களின் பாரம்பரிய பூமியில் சிங்களவர்களை அரச செலவில் குடியேற்றுவதன் மூலம் வட-கிழக்கு மாகாணத்தின் குடித்தொகையில் படிப்படியான மாற்றத்தை ஏற்படுத்தஇ தமிழ் மக்களை அவர்களது சொந்த மண்ணில்இ அவர்களது தந்தையும் – தாயும் மகிழ்ந்து குலாவி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்த மண்ணில்-சிறுபான்மையர்கள் ஆக மாற்றுவதே சிங்கள அரசுகளின் குறிக்கோளாக இருந்து வருகிறது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் காரணமாகவே செந்தமிழ் மணம் கமழும் பட்டிப்பளை ஆறு கல்லோயா எனப் பெயர் மாற்றம் பெற்றது, அல்லை கந்தளாய், அல்ல-கந்தளாவ ஆக மாறியது, முதலிக்குளம் பதவியாக உருவெடுத்தது, தமிழீழத்தின் இதயபூமியான மணலாறு இரவோடு இரவாக வெலிஓயாவாக மறு அவதாரம் செய்தது. இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவின் நரிமூளையில் உருவாகிய நச்சுத் திட்டமே இந்தத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள். அவரே பட்டிப்பளை ஆறு கல்ஓயாவாக மாறியதன் சூத்திரதாரி. ஐம்பதின் முற்பகுதியில் கல்லோயா ஆற்றுக்குக் குறுக்கே இங்கினியாகல என்ற இடத்தில் பாரிய அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட்டு சேனநாயக்க சமுத்திரம் உருவாக்கப்பட்டது. 67.2 மில்லியன் டொலர் செலவில் அமெரிக்க கம்பனிகளின் உதவியுடன் கல்ஓயாவில் நிருர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நாற்பது கொலனிகள் உருவாக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் 150 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று ஏக்கர் வயல் காணியும் ஒன்றரை ஏக்கர் மேட்டுநிலக் காணியும் வழங்கப்பட்டது. முதற் கட்டமாக இருபதாயிரத்திற்கும் மேலான சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் மூலம் எம் செந்தமிழ் நிலமான தென்தமிழீழம் எவ்வாறு மெல்ல மெல்ல சிங்களவரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டது என்பதைக் கீழ்க்கண்ட அட்டவணை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அட்டவணை கிழக்கு மாகாண மக்கள் தொகை (1881-1981) சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் ஆண்டு தொகை விழுக்காடு தொகை விழுக்காடு தொகை விழுக்காடு 1881 5947 4.5 75408 61.35 43001 30.65 1891 7512 4.75 87701 61.55 51206 30.75 1901 8778 4.7 96296 57.5 62448 33.15 1911 6909 3.75 101181 56.2 70409 36.0 1921 8744 4.5 103551 53.5 75992 39.4 1946 23456 8.4 146059 52.3 109024 39.1 1953 46470 13.1 167898 47.3 135322 38.1 1963 109690 20.1 246120 45.1 185750 34.0 1971 148572 20.7 315560 43.9 248567 34.6 1981 243358 24.9 409451 41.9 315201 32.2 1881 ம் ஆண்டில் 4.5 விழுக்காடாக இருந்த சிங்களவர் தொகை 1981 ஆம் ஆண்டு 24. 9 விழுக்காடாக அதிகரித்தது. அதே சமயம் தமிழர்களுடைய விழுக்காடு 1881 ஆம் ஆண்டு 61.35 ஆக இருந்து 1981ல் 41.9 ஆக வீழ்ச்சியடைந்தது. இந்த வீழ்ச்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் கல் ஓயா, மதுறு ஓயா, திருகோணமலை மாவட்டத்தில் அல்லை-கந்தளாய், பதவியா (முதலிக்குளம்), யான் ஓயா போன்ற பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டங்களை சிங்கள பேரினவாத அரசுகள் கொண்டு வந்து நிறைவேற்றியதே காரணமாகும். இவற்றிற்கும் மேலாக அரச அனுசரணையுடன் தமிழர்களது காணிகளிலும், கோவில் காணிகளிலும் சட்ட விரோதமாகச் சிங்களவர் குடியேறியதும் காரணமாகும். இந்தச் சிங்களக் குடியேற்றங்களில் எல்லாம் மிகவும் மோசமான அதே சமயம் ஆபத்தான குடியேற்றத் திட்டம் வெலிஓயா ஆகும். எண்பது முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் 1988 ஆம் ஆண்டு அசுர வேகத்தில் முடுக்கி விடப்பட்டது. இதற்காக ஸ்ரீலங்காவின் முழு அரச இயந்திரமும் பயன்படுத்தப்பட்டது. 1988ம் ஆண்டு சித்திரைத் திங்கள் 16ம் நாள் ஒரு சிறப்பு அரசதாள் மூலம் முல்லைத்தீவு மாவடத்தின் மணலாற்றுப் பிரதேசம் வெலிஓயாவாக பெயர் மாற்றம் செய்யப் பட்டது. அது மட்டும் அல்லாது ஸ்ரீலங்காவின் 26வது மாவட்டமாகவும் அது பிரகடனப் படுத்தப்பட்டது. முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராமங்களில் காலம் காலமாக வாழ்ந்து வந்த 13,288 தமிழ்க் குடும்பங்கள் 48 மணித்தியாலக் காலக்கெடுவுக்குள் அவர்களது வீடுவாசல்களில் இருந்து வெளியேறுமாறும், வெளியேறத் தவறினால் பலவந்தமாக அவர்கள் வெளியேற்றப் படுவார்கள் எனவும் சிங்கள இராணுவம் ஒலிபெருக்கி மூலம் மிரட்டியது. பின்வரும் கிராமங்களைச் சேர்ந்த தமிழ்க் குடும்பங்கள் இந்த பலவந்த வெளியேற்றத்திற்கு உள்ளாக்கப் பட்டன. வவுனியா மாவட்டம் அரியக்குண்டசோலை – 118 வெடிவைத்தகல்லு – 89 ஏனையவை – 85 முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத் தொடுவாய் கிராமசேவகர் பிரிவு கொக்குத் தொடுவாய் – 861 கருநாட்டுக்கேணி – 370 ஏனையவை – 66 கொக்குளாய் கிராமசேவகர் பிரிவு கொக்குளாய் – 508 மரியமுனை – 04 முதத்துவாரம் – 1004 ஆலடிக்குளம் – 05 ஆறுமுகத்தான்குளம் – 69 நாயாறு – 465 தண்ணிமுறிப்பு – 243 ஆண்டான்குளம் – 49 குமுழமுனை – 1164 புளியமுனை – 16 வவுனியா வடக்கு கிராமசேவகர் பிரிவு புதுக்குடியிருப்பு – 351 காட்டுப்பூவரசங்குளம் – 91 கற்குளம் – 101 கோவில்புளியங்குளம் – 81 சொரியல் – 6448 இவற்றைவிட ஒவ்வொன்றும் 1000 ஏக்கர் கொண்ட பின்வரும் 14 குத்தகைக் காணிகளில் (99 ஆண்டுக் குத்தகை) குடியிருந்த தமிழ்க் குடும்பங்களும், பெரும்பாலும் மலையகத் தமிழ்க் குடும்பங்கள், வெளியேற்றப் பட்டன. இந்தக் காணிகள் சொந்தக்காரர்களால் பெரிய பொருட் செலவில் பண்படுத்தப் பட்டு அதில் கமம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1. றேடியோ கண்ணன் 2. டொலர் பாம் 3. ஆனந்தா றேடிங் கொம்பனி 4. செகசோதி அன்ட் கொம்பனி 5. எஸ். இராசரத்தினம் 6. எஸ். செல்லத்துரை 7. எஸ். அம்பலவாணர் 8. த.நடராசா 9. கென்ட் பாம் 10. சிலோன் தியேட்டர் 11. அரியகுண்டன் 12. கார்கோ போட் கொம்பனி 13. றெயில்வே குறூப் 14. போஸ்டல் குறூப் குருவிக் கூட்டைக் கலைப்பதென்றாலே அது பாவம் என்று மனிதர்கள் நினைப்பதுண்டு. உணவு மறுப்பதை விட உறையுள் மறுப்பது பெரிய பாவமாகும். ஆனால் 13, 288 குடும்பங்கள் தாங்கள் பிறந்து வளர்ந்து மண்ணில் இருந்து துரத்தப்பட்டாhர்கள் என்றால், அதுவும் அவர்கள் தமிழர்களாகப் பிறந்த ஒரே குற்றத்திற்காக துரத்தியடிக்கப்பட்டார்கள் என்றால் இதைவிடக் கொடுமை, மனிதவுரிமை மீறல் வேறு ஏதாவது இருக்க முடியுமா? ஆனால் சிங்கள-பௌத்த ஏகாதிபத்தியவாதிகள், அன்பு, அகிம்சை, கருணை போதித்த புத்தரின் சீடர்கள் அந்தக் கொடுமையை எந்தவித துக்கமோ வெட்கமோ இன்றிச் செய்தார்கள்! கல்ஓயா சிங்களக் குடியேற்றத் திட்டத்தின் சூத்திரதாரி டி.எஸ். சேனநாயக்கா என்றால் வெலிஓயா மற்றும் மதுறு ஓயாக் குடியேற்றத் திட்டங்களின் சூத்திரதாரி அன்றைய விவசாய, துரித மகாவெலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காமினி திசநாயக்கா ஆவார். அமைச்சர் காமினி திசநாயக்காவும் அவரது அமைச்சு அதிகாரிகளும் சேர்ந்து மிக இரகசியமாக திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா மாவட்டங்களில் யான் ஓயா, மதுறு ஓயா, மணல் ஆறு போன்ற குடியேற்றத் திட்டங்களை எப்படி நடைமுறைப் படுத்தினார்கள் என்பதை துரித மகாவெலி சபை அதிகாரிகளில் ஒருவரான கேர்மன் குணரத்தின சண்டே ரைம்ஸ் (26-08-90) பத்திரிகையில் எழுதிய கட்டுரை மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். அவர் எழுதியிருந்ததாவது- “All wars are fought for land…The plan for the settlement of people in Yan Oya and Malwathu Oya basins were worked out before the communal riots of 1983. Indeed the keenest minds in the Mahaweli, some of whom are holding top international positions were the architects of this plan. My role was that of an executor… We conceived and implemented a plan which we thought would secure the territorial integrity of Sri Lanka for a long time. We moved a large group of 45,000 land-hungry (Sinhala) peasants into the Batticaloa and Polonnaruwa Districts of Maduru Oya delta. The second step was to make a similar human settlement in the Yan Oya basin. The third step was going to be a settlement of a number of people, opposed to Eelam, on the banks of the Malwathu Oya. By settling the (Sinhala) people in the Maduru Oya we were seeking to have in the Batticaloa zone a mass of persons opposed to a separate state…Yan Oya, if settled by non-separatists (Sinhala people), would have increased the population by about another 50,000. It would completely secure Trincomalee from the rebels…” ‘நிலத்தைப் பிடிக்கவே எல்லா யுத்தங்களும் மேற்கொள்ளப் படுகிறது……..யான் ஓயா மற்றும் மதுறு ஓயாப் பள்ளத்தாக்கில் (சிங்கள)க் குடியேற்றத்தை அமுல் படுத்துவதற்கு வேண்டிய திட்டம் 1983ம் ஆண்டு நடந்த இனக் கலவரத்துக்கு முன்னரே தீட்டப் பட்டுவிட்டது. உண்மையில் இந்தத் திட்டத்தின் சிற்பிகள் மகாவலியில் பணியாற்றிய மெத்தப் படித்த அறிவாளிகள் ஆவர். இவர்கள் இப்போது அனைத்துலக மட்டத்தில் பெரிய பதவிகளில் பணியாற்றுகிறார்கள். இந்தத் திட்டத்தில் எனது பாத்திரம் அதனை நடைமுறைப் படுத்துவதே. ”இந்தத் திட்டத்தை நாம் சிந்தித்து நிறைவேற்றியதின் காரணம் ஸ்ரீலங்காவின் பிரதேச கட்டுமானத்தை நீண்ட காலத்துக்கு உறுதிப்படுத்துவதே. மதுறு ஓயா பள்ளத்தாக்கை உள்ளடக்கிய மட்டக்களப்புக்கும் பொலநறுவைக்கும் நாங்கள் காணிக்கு அந்தரித்த 45,000 மக்களைக் கொண்டு சென்று குடியேற்றினோம். அடுத்ததாக இதேபோல் யான் ஓயாவில் (சிங்களவர்களை) குடியேற்ற நடவடிக்கை எடுத்தோம். மூன்றாவதாக ஈழத்துக்கு எதிரானவர்களை மல்வத்து ஓயாவின் கரைகளில் குடியேற்ற முடிவுசெய்தோம். ‘மதுறு ஓயாவில் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலம் மட்டக்களப்புப் பிரதேசத்தில் தனியரசுக்கு எதிரான ஒருதொகை மக்களை உருவாக்கினோம். யான் ஓயாவில் பிரிவினைக்கு எதிரானவர்களைவர்களை குடியேற்றுவதன் மூலம் மக்கள் தொகை 50,000 ஆகக் கூடியிருக்கும். இதன் மூலம் போராளிகளிடம் இருந்து திருகோணமலையை முற்றாகக் காப்பாற்றி விடலாம்.’ 1988-89ல் வெலி ஓயாவில் முதல் கட்டமாக 3,364 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. இவர்களில் பெரும்பாலானோர் கிறிமினல் குற்றவாளிகள் ஆவர். இரண்டாம் கட்டமாக 35,000 பேர் குடியமர்த்தப் பட்டார்கள். இந்தக் குடியேற்றங்களைப் பாதுகாக்க சிங்கள இராணுவ முகாம்கள் ஆங்காங்கே நிர்மாணிக்கப்பட்டன. இதில் இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜானக பேரராவின் சேவையை ‘மெச்சி’ தண்ணிமுறிப்பு ஜானகபுரவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்ற ஆண்டு பிரிகேடியர் கிரான் கலன்கொட வெலிஓயாவின் கேந்திர முக்கியத்துவம்பற்றிப் பின்வருமாறு கூறியிருந்தது கவனிக்கத் தக்கது. “Weli Oya is very important militarily. Our presence will not allow the North-East merger. Terrorists cannot win Eelam as long as we stay here. If we go, there will be a threat to Padavia, Kebitigollewa and eventually Anuradhapura.” (Sunday Observer – 22 February, 1998). இப்போது 11 ஆண்டுகள் கழித்து வெலி ஓயாவில் உள்ள கென்ட் பாம், டொலர் பாம், சிலோன் தியேட்டர், கஜபாகுபுரம் உட்பட ஆறு பெரியதும் சின்னதுமான இராணுவ முகாம்கள் வி.புலிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி அவர்களிடம் வீழ்ந்துள்ளன. இதை எழுதும் போது ஜானகபுர இராணுமுகாம் வி.புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளதாகவும் அது எந்த நேரத்திலும் அவர்கள் கையில் விழலால் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வி.புலிகளின் இராணுவ முகாம்கள் மீதான தாக்குதலுக்குப் பயந்து சுமார் 9,000 சிங்களக் குடியேற்றவாசிகள் அண்மையில் உள்ள பதவியாவிற்கும், அனுராதபுரத்துக்கும் இடம் பெயர்ந்துள்ளார்கள். இந்த இடப்பெயர்வை ஒத்துக் கொண்ட சனாதிபதி சந்திரிகா அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். எண்பதுகள்வரை சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் முடிக்குரிய வெற்றுக் காணிகளிலேயே பெரும்பாலும் இடம் பெற்றது. ஆனால் அதன்பின் தமிழர்களைத் துரத்திவிட்டு அவர்களுக்குச் சொந்தமான காணிகளில் சிங்களவர்களை குடியேற்றும் படலம் ஆரம்பமானது. மணலாறு அதில் ஒன்றாகும். வெலி ஓயாக் குடியேற்றத் திட்டத்தின் மூலம் இன்னொரு ‘சாதனை’யையும் ஸ்ரீலங்கா அரசு படைத்தது. வட தமிழீழத்துக்கும் தென் தமிழீழத்துக்கும் இடையிலான நிலத்தொடர்வை வெட்டியதே அந்தச் ‘சாதனை’யாகும். இதன் மூலம் தமிழர்களது தயாகக் கோட்பாட்டிற்று வேட்டு வைப்பதே சிங்கள அரசின் அரசியல் – இராணுவ நோக்கமாகும். வெலி ஓயாப் பிரதேசத்திலிருந்து சிங்களக் குடியேற்றமும் அந்தச் சிங்களக் குடியேற்றத்துக்கு காவலாகச் செயல்படும் இராணுவத்தையும் எங்கள் மண்ணிலிருந்து விரட்டி அடித்து தமிழீழத்தின் இதய பூமியான மணலாறு மீண்டும் முற்றாக மீட்டு எடுக்கப்பட வேண்டும். அந்த மீட்பு நாளே நமது வாழ்வின் திருநாள். எமது மரபுவழித் தாயகத்தை இழப்போமா? அல்லது போராடிப் மீழப் பெறுவோமா? (நக்கீரன்) தமிழீழத் திருநாட்டின் தலைநகரான திருகோணமலை சமாதான நகரமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாயிரம் (2000)ஆண்டை அகிலவுலக சமாதான ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை பிரகடனப் படுத்தியுள்ளது. இதனை ஒட்டி 87 உலக நாடுகளின் நகரங்கள் சமாதான நகரங்களாக யூனெஸ்கோ முன்மொழிந்துள்ளது. உருசியாவின் மொஸ்கவ், வியட்நாமின் ஹனோய், யப்பானின் ஹிரோசிமா, ,ஸ்ரேலின் ஜெரூசலம், லெபனாவின் பெயிரூட் போன்று தமிழீழத்தில் திருகோணமலை சமாதான நகரமாக யூநெஸ்கோவினால் முன்மொழியப் பட்டுள்ளது. திருகோணமலை நகரின் சமாதான துவக்க விழா போன வாரம் மிகவும் ‘கோலாகலமாகக்’ கொண்டாடப்பட்டுள்ளது. அன்புவழிபுரம் சந்தியில் எழுதப்பட்ட அலங்கார வளைவை தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர் மங்கள சமரவீர திரை நீக்கம் செய்து வைத்திருக்கிறார். அத்தோடு திருமலைக் கடற்கரையில் அமைச்சர் மங்கள சமரவீர ‘சமாதான நகர் நினைவுச் சின்னம்’ ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல்லையும் நாட்டியுள்ளார். சமாதான நகர் துவக்கவிழா திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் நடந்தேறியிருக்கிறது. இந்த விழாவில் உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர திருகோணமலையை வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். ஆரம்பக்கட்டமாக யப்பான் உதவியுடன் திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கென 150 மில்லியன் (15கோடி) ரூபாயை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார். ‘இலங்கையில் மூன்று இனங்கள் வாழும் திருகோணமலை சமாதான நகரமாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. எமது அரசாங்கம் நிரந்தர சமாதானத்தை இந்த நாட்டில் ஏற்படுத்துவதற்கு உறுதியுடன் உழைத்து வருகிறது. திருகோணமலை இலங்கையில் சமாதானத்தைப் பேணும் ‘மாதிரி’ நகரமாக மாறும். இலங்கையின் வர்த்தக நகராக திருகோணமலை நகரம் அபிவிருத்தி செய்யப்படும்” இப்படி அமைச்சர் மங்கள சமரவீர வயிற்றுப் பிள்ளை கீழே நழுவி விழுமாறு அந்த விழாவில் பேசியிருக்கிறார். சனாதிபதி சங்திரிகா குமாரணதுங்கா இந்த துவக்க விழாவையொட்டி ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியை வட-கிழக்கு மாகாண ஆளுநர் அசோகா ஜெயவர்த்தன வாசித்தார். அந்தச் செய்தியில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது – ‘திருகோணமலையை சமாதான நகராகப் பிரகடனம் செய்யும் யூனெஸ்கோவின் முன்மொழிவை எனது அரசாங்கம் மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டில் சமாதானம், இயல்பு நிலைமை ஏற்படுத்த நாம் உறுதி பூண்டு செயல்பட்டு வருகிறது. அதில் நாம் வெற்றியடைவோம் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது.” திருகோணமலை நகரை சமாதான நகராகப் பிரகடனப் படுத்த யூனெஸ்கோ உண்மையாக தன்பாட்டில் முன்வந்திருந்தால்; இந்த யோசனையை முன்மொழிந்த அந்த அமைப்பின் அதிகாரிக்கு விசித்திரமான நகைச்சுவை உணர்வு இருந்திருக்க வேண்டும். காரணம் திருகோணமலை நகரம் சமாதானத்தைக் கண்டு, அதன் காற்றைச் சுவாசித்து அரை நூற்றாண்டுக்கும் மேலாகிறது. திட்டமிட்ட- இடைவிடாத சிங்களக் குடியேற்றம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் சிறுபான்மையராக இருந்த சிங்களவர் இன்று பெரும்பான்மையராகவும் பெரும்பான்மையராக இருந்த தமிழர் சிறுபான்மையராகவும் மாற்றப்பட்டுள்ளார்கள். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த காலம் தொட்டு இன்றுவரை திருமலை மாவட்டத்துக்கு தமிழர் ஒருவர் அரசாங்க அதிபராக நியமனம் பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கது. பரங்கியர் ஒருவர் அரசாங்க அதிபராக இருந்திருக்கிறார். ஆனால் தமிழர் ஒருவர் இதுவரை இருக்கவில்லை. அரசாங்க அதிபர் பதவி மட்டுமல்ல காணிப் பங்கீட்டுக்குப் பொறுப்பாவுள்ள மாவட்ட காணி அதிகாரி (District Land Office) பதவியும் அன்று தொடக்கம் இன்றுவரை சிங்களவராலேயே நிரப்பப்பட்டு வந்திருக்கிறது. இவை ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. இந்த மாவட்டத்தை சிங்கள மயப்படுத்துவதற்கு வசதியாக திட்டமிட்டே பின்பற்றப்பட்டு வரும் பேரினவாதக் கொள்கையாகும். வட- கிழக்கு ஆளுநர் பதவியை முன்னைய காமினி பொன்சேகா இராஜினாமா செய்த போது அவரது இடத்துக்கு இன்றைய மேஜர் ஜெனரல் அசோகாவை சந்திரிகா அரசு அவசர அவசரமாக நியமித்தது. தனது இராணுவப் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற 48 மணித்தியாலங்களுக்குள் அசோகா ஜெயவர்த்தனா வட- கிழக்கு ஆளுனராகப் பதவியேற்றார். வட- கிழக்கு மாகாணத்தில் தமிழ்மொழி பேசுவோரே இன்றும் பெரும்பான்மையராக இருக்கிறார்கள். எனவே ஒரு தமிழர் ஆளுனராக நியமிக்கப் படுவதே நியாயமாகும். ஒத்துழைப்புத் தமிழர்களில் ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்தியிருக்கலாம். ஒத்துழைப்புத் தமிழர் மீதும் சந்திரிகா அரசுக்கு நம்பிக்கையில்லா விட்டால் குறைந்த பட்சம் ஒரு முஸ்லீமை ஆவது ஆளுநராக நியமித்திருக்கலாம். ஆனால் சிங்கள அரசு ஒருபோதும் அப்படிச் செய்யாது. அப்படிச் செய்வது அதன் எழுதப்படாத அல்லது பிரகடனப் படுத்தப் படாத இனவாதக் கொள்கைக்கு முரணாக இருக்கும். மாறி மாறி ஆட்சிக் கதிரையைப் பிடித்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தங்களுக்குள் அரசியல் மட்டத்தில் அடிபட்டுக் கொண்டாலும் வட-கிழக்கு மாகாணத்தில் தமிழருக்குச் சொந்தமான பூமியில் சிங்களவரைக் குடியேற்றி அதனைச் சிங்கள மயப்படுத்த பெரும்பாடுபட்டு வருகின்றன. இதில் சிங்கள ஆட்சியாளர்கள் குறிப்பிடத் தக்க வெற்றியும் கண்டுள்ளார்கள். ஐ.தே.கட்சி – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இந்த இரண்டு சிங்களப் பேரினவாதக் கட்சிகள் தங்களுக்குள் குத்துப் பட்டு வெட்டுப் பட்டாலும் தமிழ் மண்ணில் சிங்களக் குடியேற்றத்தை முடுக்கி விடுவதைப் பொறுத்தளவில் இந்த இரண்டு கட்சிகளும் அண்ணன் – தம்பிபோல் ஒற்றுமையாகச் செயல்படுகின்றன என்பதற்கு எடுத்துக் காட்டு அம்பாரையில் சென்ற வாரம் நடந்து முடிந்த கல்லோயாத் திட்ட பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டமாகும். இந்தப் பொன்விழாக் கொண்டாட்டத்தில் அரசியலில் கீரியும் – பாம்பும் போல் சண்டை போடும் நீர்ப்பாசன மின்சக்தி அமைச்சரும் துணைப் பாதுகாப்பு அமைச்சருமான அநுருத்த இரத்வத்தையும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரே மேடையில் இராம-இலட்சுமணர் போல் அருகருகே அமர்ந்திருந்தார்கள். வட-கிழக்கு மாகாணத்திலும், குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் ஏற்பட்ட மக்கள் தொகை மாற்றங்களை குடித் தொகை கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம். 1881ம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் எண்ணி 935 சிங்களவரே வதித்து வந்தார்கள். இது மொத்த விழுக்காட்டில் 4.2. ஆனால் ஒரு நூற்றாண்டு கழித்து அதாவது 1981 ஆம் ஆண்டு சிங்களவர்களது தொகை 86,341 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த விழுக்காட்டில் 33. 6. பின்வரும் அட்டவணை இந்தத் தலைகீழ் மாற்றத்தை தெளிவாகக் காட்டுகிறது. அட்டவணை 1 திருகோணமலை மாவட்ட மக்கள் தொகையில் இடம்பெற்ற மாற்றங்கள் (1881-1981) சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் ஆண்டு தொகை விழுக்காடு தொகை விழுக்காடு தொகை விழுக்காடு 1881 935 4.2 14394 64.8 5746 25.9 1891 1109 4.3 17117 66.4 6426 25.0 1901 1203 4.2 17069 60.0 8258 29.0 1911 1138 3.8 17233 57.9 9714 32.6 1921 1501 4.4 18586 54.5 12846 37.7 1946 11606 15.3 33795 44.5 23219 30.6 1953 15296 18.2 37517 44.7 28616 34.1 1963 40950 29.6 54050 39.1 42560 30.8 1971 54744 29.1 71749 38.1 59924 31.8 1981 86341 33.6 93510 36.4 74403 29.0 கிழக்கு மாகாண மக்கள் தொகையில் இடம்பெற்ற மாற்றங்கள் (1881-1981) சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் ஆண்டு தொகை விழுக்காடு தொகை விழுக்காடு தொகை விழுக்காடு 1881 5947 4.50 75408 61.35 43001 30.65 1891 7512 4.75 87701 61.55 51206 30.75 1901 8778 4.70 96296 57.50 62448 33.15 1911 6909 3.75 101181 56.20 70409 36.0 1921 8744 4.50 103551 53.50 75992 39.4 1946 23456 8.40 146059 52.30 109024 39.1 1953 46470 13.10 167898 47.30 135322 38.1 1963 109690 20.10 246120 45.10 185750 34.0 1971 148572 20.70 315560 43.90 248567 34.6 1981 243358 24.90 409451 41.90 315201 32.2 1881 ஆம் ஆண்டில் 4.5 விழுக்காடாக இருந்த சிங்களவர் தொகை 1981ம் ஆண்டு 24. 9 விழுக்காடாக அதிகரித்தது. அதே சமயம் தமிழர்களுடைய விழுக்காடு 1881ம் ஆண்டு 61.35 ஆக இருந்து 1981ல் 41.9 ஆக வீழ்ச்சியடைந்தது. இந்த வீழ்ச்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் கல் ஓயா (பட்டிப்பளை ஆறு), மதுறு ஓயா, திருகோணமலையில் அல்லை-கந்தளாய், பதவியா (முதலிக்குளம்) போன்ற பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டங்களை சிங்கள பேரினவாத அரசுகள் கொண்டு வந்து நிறைவேற்றியதே காரணமாகும். இவற்றிற்கும் மேலாக அரச அனுசரணையுடன் தமிழர்களது காணிகளிலும், கோவில் காணிகளிலும் சட்ட விரோதமாகச் சிங்களவர் குடியேறியதும் காரணமாகும். 1981 ஆம் ஆண்டுக்குப் பின்னர் குடிசன கணிப்பீடு எடுக்கப் படவில்லை. 2001ல் குடிவரவு கணிப்பீடு எடுக்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. அதன்போது தமிழர்களது எண்ணிக்கையும் விழுக்காடும் இனக் கலவரங்கள், புலப்பெயர்வுகள், இடப்பெயர்வுகள் காரணமாக பெருமளவு வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கலாம். திருகோணமலையை தமிழர்களிடம் இருந்து கைப்பற்ற வேண்டும் என்பது சிங்கள பேரினவாத அரசுகளின் நீண்ட காலத் திட்டமாகும். ஐம்பதுக் கடைசிகளில் திருகோணமலையை அண்டிய பகுதிகளில் ஸ்ரீமாபுர, அக்போபுர குடியேற்றக் கிராமங்கள் உருவாகிவிட்டன. ‘சம்பந்தர் புரம்’ என்ற பெயரில் தமிழ் மீனவர் வீடமைப்புத் திட்டத்தில் குடியிருந்த தமிழர்களை சிங்களவர்கள் வெட்டிக் கொலைசெய்து எஞ்சியவர்களை கலைத்துவிட்டு அதில் வலோத்காரமாக குடியேறியுள்ளார்கள். இதே போல் இந்து ஆலயங்களின் தீர்த்தத் திருவிழா நடைபெறும் தீர்த்தக் கடற்கரைப் பிரதேசமும் தமிழ் மீனவர்கள் கரைவலை மீன்பிடித்தலுக்குப் பயன்படுத்தி வந்த ‘உயர்ந்த பாடு’ கடற்கரைப் பகுதியும் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டு ஐப்பசித் திங்களில் திருகோணமலை கீரித்தோட்டப் பகுதியில் திருமலை நகரசபையால் 60 இலட்ச ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பொதுச் சந்தை சிங்கள இராணுவம், சிங்கள வர்த்தகர்கள் இவர்களது எதிர்ப்பால் மூடப்பட்டுக் கிடக்கிறது. திருமலையில் வர்த்தகம், குறிப்பாக மீன், மரக்கறி வியாபாரம் நூறு விழுக்காடு சிங்களவர்கள் கையில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. திருகோணமலை சமாதான நகரமாகப் பிரகடனப்படுத்தி அதனை ஒரு வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் மேலும் அங்குள்ள சிங்களவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே சந்திரிகா அரசின் அந்தரங்க நோக்கமும் திட்டமுமாகும். ‘திருகோணமலையை சமாதான நகராக பிரகடனம் செய்யும் யூனெஸ்கோவின் முன்மொழிவை எனது அரசாங்கம் மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டில் சமாதானம், இயல்பு நிலைமை ஏற்படுத்த நாம் உறுதி பூண்டு செயல்பட்டு வருகிறோம். அதில் நாம் வெற்றியடைவோம் என்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு’ என்று சனாதிபதி பேசியிருப்பதன் அர்த்தம் திருகோணமலையை கைப்பற்றுவதில் அரசாங்கம் வெற்றிபெறும் அதில் தனக்கு நம்பிக்கையுண்டு என்பதுதான். நமது மரபுவழித் தாயகத்தின் பெரும்பகுதியை நாம் இழந்து விட்டோம். கிழக்கு மாகாணத்தில் மூன்றில் இரண்டு நிலப்பரப்பை சிங்களக் குடியேற்றத்திற்குப் பறிகொடுத்து விட்டோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 1961 இல் அம்பாரை மாவட்டம் உருவாக்கப்பட்டதும், இதே காலகட்டத்தில் அம்பாரைத் தேர்தல் தொகுதியும் (1960) சேருவில தேர்தல் தொகுதியும் (1977) சிங்களவர்களுக்காக உருவாக்கப்பட்டதும் அதனை உறுதி செய்கிறது. திருகோணமலை நகரம் சமாதான நகரமாகப் பிரகடனம் செய்யப்பட்டதை நாம் போர்ப் பிரகடனமாகவே அர்த்தம் கொள்ளல் வேண்டும். முடிவாக எமது மரபுவழித் தாயகத்தை சிங்களப் பேரினவாத ஆக்கிரமிப்புக்கு நிரந்தரமாக இழப்போமா? அல்லது போராடி அதை மீழப் பெறுவோமா? https://nakkeran.com/index.php/2018/06/13/manarl-aru-the-heartland-of-tamil-homeland/
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 11 குடாரப்புத் தரையிறக்கத்தின் வலி ஒன்று…. ஆண்டாளைப் பற்றி அவதூறாக பேசியதாக தமிழ் சினிமாவின் கவிப்பேரரசு வைரமுத்து மீது பெரும் எதிர்ப்புத் தெரிவித்து இந்து அமைப்புக்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் என் நெஞ்சைத் தொட்ட சம்பவம் ஒன்றை நினைவு படுத்தியது. அந்த சம்பவம் உண்மையில் எங்கள் விடுதலைப் போராட்டத்துக்கு மக்கள் எப்படியெல்லாம் தங்களின் கூரிய பங்கை தந்தார்கள் என்ற கேள்விக்கான விடையை இலகுவாக சொல்லிச் சென்றது. “குடாரப்பு தரை இறக்கம் ” சொல்ல முடியாத வரலாற்று பக்கத்தை கொண்டது. இதில் பல ஆயிரம் சம்பவங்கள் உறங்கிக் கிடக்கின்றன. அதில் ஒன்று இன்றைய இந்து மதம் சார்ந்தவர்களுக்கு அதிர்ப்த்தியை தரலாம். அல்லது வேறு மதத்தை சார்ந்தவர்கள் பற்றி பதிவிடப்படவில்லை என்று கோவிக்கலாம். அல்லது என் மீது இந்த சம்பவத்தை பதிவதால் எதிர்ப்பு எழலாம். ஆனால் இது மதம் தொடர்பான பதிவல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். பதியப்பட வேண்டி முக்கிய சம்பவம். எம் விடுதலைப் போராட்டம் தனக்குள் சாதி மத பேதமின்றியே தன்னகத்தே அனைவரையும் ஒரு கோட்டில் இணைத்து வைத்திருந்தது. மதக் கோட்பாடுகளுக்கு விடுதலைப்புலிகள் எப்போதும் தடை விதித்ததில்லை. அது பல விமர்சனங்களை உருவாக்கி இருந்தாலும் தடை இல்லை என்பதுவே நியம். அதற்கு மடு மாதா ஆலயம், வற்றாப்பளை கண்ணகி ஆலயம் போன்றவை போல பல நூறு வணக்க தலங்களின் பெருவிழாக்களை அவர்களே பாதுகாப்பு வழங்கி மக்கள் செய்து வந்ததை குறிப்பிடலாம். இந்த நிலையில், அனைத்து மத குருக்களும் விடுதலைப்புலிகளால் மதிக்கப்பட்டே வந்தார்கள். அது இந்து கிருஸ்த்தவம் என்ற பாகுபாடில்லை. இந்த நிலையில் இந்து மதக் கோட்பாடுகளில் ஒன்றான ” கொல்லாமை உண்ணாமை “என்ற பெரும் விடயம் இந்து மத குருக்கள் மாமிச உணவுகளை உண்ணாமையை குறித்து பேசுகிறது. கொல்வதும் அதை உண்பதும் குற்றம் என்று கூறப்படுகிறது. உண்மையில் தீவிர இந்து மதம் சார்பானவர்கள் மாமிச உணவுகளின் அருகே செல்லக்கூட மாட்டார்கள். அவ்வாறான ஒரு இந்து மத குரு பற்றியே இந்த பத்தி கூற விளைகிறது. குடாரப்புச் சண்டை தொடங்கிய முதல் நாள், அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் பலர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தார்கள். அவர்களில் இந்து மத குருவும் ஒருவர் இருந்தார். அவர் இயக்கப் போராளிகளைக் கண்டதும் பெரும் மகிழ்வடைகிறார். கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து தனது வெளிப்படையான மகிழ்ச்சியை உணர்த்துகிறார். “தம்பி உங்களக் பார்க்க எவ்வளவு ஆசைப்பட்டம். இன்றுதான் மனசு நிறைஞ்சிருக்கு” என்று மகிழ்வின் உச்சத்தில் இருந்தார். அவருக்கு புலிகளைக் கண்டது பெரு மகிழ்வைத் தந்தது. கடல், இத்தாவில், நாகர்கோவில், மருதங்கேணி என நான்கு புறமும் இராணுவத்தின் பயங்கர தாக்குதல்கள் அந்த பகுதி எங்கும் நடக்கின்றது. மக்கள் பாதுகாப்பு பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டிருந்தார்கள். போராளிகள் தம் இலக்குகளை அடையும் ஓர்மத்தோடு சண்டையிடுகிறார்கள். அதைப் போலவே இராணுவமும் தனது படை பலத்தை பிரயோகிக்கிறது. இரு தரப்பும் அதி உச்ச பலத்தை பிரயோகித்து கொண்டிருந்தனர். அப்படியான சண்டைக்களத்தில் காயமடையும் போராளிகளுக்கான மருத்துவ அணியையே அவர் சந்தித்திருந்தார். அவர்களும் அவரை கண்ட மகிழ்வில் இருக்கிறார்கள். அப்பா நீங்கள் கவனமா இருங்கோ. இது சண்டைக்களம் இங்கு எப்ப என்ன நடக்கும் என்று தெரியாதப்பா. கவனமா இருங்கோ பங்கர்ல… மருத்துவப் போராளிகள் அவரை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்புகிறார்கள். சரியப்பு சாப்பாடுகள் என்ன மாதிரி? சாப்பிட்டீங்களா? அவர் உணவை பற்றி வினவிய போது ஓம் அப்பா சாப்பாடு இருக்கு பட்ஜட் கொண்டு வந்தனாங்கள். சாப்பாட்ட பற்றி நினைக்க முடியாதப்பா. இந்த சண்டை வெற்றி பெறும் வரைக்கும் எங்களால சாப்பிட முடியாது அப்பா. மருதங்கேணி பக்கமாக உடைச்சு பாதை எடுக்கும் வரை இது தான் அப்பா சாப்பாடு. என்று மருத்துவ போராளி ஒருவர் தனது உணவுத் தொகுதிப் பையை காட்டுகிறார். அதற்குள் சில உலருணவுகள், பொரித்த இறைச்சித் துண்டு போன்றவை இருக்கின்றன. அதைக் கேட்ட உடனே அவருக்கு கவலையாக இருந்தது சரியப்பு நான் பிறகு வாறன் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறார். அங்கே சண்டையணிகள் உலருணவை மட்டுமே நம்பி சண்டையை செய்தனர். அவர்களுக்கு உணவு வருவதென்பது சாதாரணமாக இருக்கவில்லை. அதனால் உணவைப் பற்றி அவர்கள் நினைக்கவும் இல்லை. அவர்கள் எண்ணங்கள் முழுவதும் சண்டை பற்றியே இருந்தது. ஆனால், காயப்பட்டு வரும் போராளிகளுக்கு உணவுத் தேவை எழுந்தது. உலருணவை சாதாரணமான போராளிகள் பயன்படுத்துவதில் சிக்கல்கள் எதுவும் இல்லை ஆனால் காயப்பட்ட போராளிகளுக்கு இருக்கவில்லை. அவர்களால் உலருணவை உண்ண முடியாது. அதனால் உடனடி சமைத்த உணவு கொடுக்க வேண்டிய தேவை இருந்தது. இந்த நிலையில் அங்கே தரித்து நின்ற மருத்துவ அணி பல சிக்கல்களை எதிர்நோக்கி இருந்தது. காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுத்து கொண்டிருந்த மருத்துவர் தணிகை, வித்தகி மற்றும் மருத்துவ போராளிகளான வண்ணன் மற்றும் நிர்த்தனா ஆகியோர் களைப்படைந்து காணப்படுகிறார்கள். வரும் காயங்க்காறரை பாதுகாக்க அவர்கள் அயராது உழைக்க வேண்டி இருந்தது. இத்தாவில் பக்க களமுனைக்கு கட்டளைத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுடன் இராணுவ மருத்துவர் சத்தியா, மருத்துவர் மணிவண்ணன், வளர்மதி மற்றும் மருத்துவப் போராளி திருவருள், சுதர்சன் ஊரமுதன் ஆகியோர் சென்றிருந்தனர். அவர்களும் இவர்களைப் போலவே சண்டையை எதிர் கொண்டிருந்தனர் இவர்களோடு அப்பன் மற்றும் அருந்ததி ஆகியோரும் அங்கே பணியில் இருந்தனர். அவர்களுக்கு தொடர்ந்த தாக்குதல்கள் தூக்கமற்ற இரவுகளாகவே இருந்தன. அதோடு உணவுகளும் இல்லாமல் இருந்தது. காயப்பட்ட போராளிகளும் மருத்துவர்களும் சோர்வடைந்து இருந்த போதும், அவர்களுக்கான உணவு வளங்கல்கள் கிடைப்பது பெரும் சிக்கலாக இருந்தது. சண்டை தொடங்கி 2 ஆவது நாள் மேலே குறிப்பிட்ட இந்து மதக் குரு அங்கே வருகிறார். போராளிகள் படும் கஸ்டங்களை அவரால் தாங்க முடியாது இருந்தது. எதுவும் பேசாது திரும்பி சென்றவர். தன் வீட்டில் கூட்டுக்குள் நின்ற இரண்டு சேவல்களை பிடித்து கொண்டு ஓடி வருகிறார். “தம்பி நான் கொலை செய்ய மாட்டன் எனக்கு உரிக்கவும் தெரியாது. இதை உரிச்சு தர முடியுமாப்பு.? நான் சமைச்சு கொண்டு வாறன். மருத்துவர்களால் அவரின் வேண்டுகோளை ஏற்க முடியவில்லை. அவர்கள் ஏற்கனவே காயப்பட்டிருந்த 6 போராளிகளுக்கு சிகிச்சை செய்திருந்தார்கள். கைகள் , உடை என்று அனைத்தும் அந்த போராளிகளின் குருதியில் நனைந்தருந்தன. அதை விட தொடர்ந்தும் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த பல போராளிகளை மீள்உயிர்ப்பு நடவடிக்கை செய்ய வேண்டியும் இருந்தது. கிட்டத்தட்ட 34 போராளிகள் காயமடைந்து அங்கே இருந்தார்கள். அவர்களை விட வீரச்சாவடைந்த மாவீரர்களின் வித்துடல்களும் அங்கே வைத்திருந்தார்கள். அதனால் அவர்கள் மறுக்கிறார்கள் “இல்லை அப்பா நிறைய போராளிகளுக்கு சிகிச்சை குடுக்க வேணும். நாங்கள் இதில மினக்கட இப்ப நேரம் இல்லை அப்பா. பரவாயில்ல நீங்கள் யோசிக்க வேணாம் அப்பா நாங்கள் உலருணவு சாப்பிட்டனாங்கள் சாப்பாட்டை பற்றி கவலையில்லை அப்பா. அவர்கள் தம் கடமையில் மூழ்கிப் போய்விட இந்து மத குருவால் எதையும் செய்ய முடியவில்லை. கொல்வதும் உண்பதும் தவறான செயல் என்ற கோட்பாட்டுக்குள் வாழ்ந்து வரும் அவரால் அதை மீறவும் முடியவில்லை. ஆனால் தன் பிள்ளைகளான போராளிகள் பசியோடு இருப்பதை பார்த்துக் கொண்டிருக்கவும் அவரால் முடியவில்லை. அவரின் மனப் போராட்டம் இறுதியாக அடிப்படை இந்துதத்துவ கோட்பாட்டை உடைத்தெறிகிறது. கோழியை கொன்று உரிக்கிறார். சோறும் சுவையான கோழிக் கறியும் சமைக்கிறார். உயிரை கொல்லுதல் பாவம் என்று வாழ்ந்த அந்த இந்துமதக் குரு, போராளிகளுக்காக இரண்டு கோழிகளை கொலை செய்தும், அதை தன் கைகளால் சமைத்தும் பெரும் வெற்றி ஒன்றுக்காக தம்மை ஆகுதி ஆக்கத் தயாராக இருந்த அந்த போராளிகளின் பசியை போக்கினார். எங்கள் மக்களுக்காக அவர்களின் வாழ்வுக்காக போராளிகள் எதையும் செய்ய தாயாரானவர்கள் எதையும் தியாகிக்க துணிந்தவர்கள். ஆனால் பொதுமக்கள் அவ்வாறானவர்கள் அல்ல, தமது குடும்பம், தனிநபர் விருப்பங்கள் என்றும் மதம், சாதியம் போன்ற கொள்கைகள் என்றும் பலவாறான கட்டுப்பாட்டு விழுமியங்களை பின்பற்றியே வந்தார்கள். ஆனால் அதை எல்லாம் தாண்டி இப் போராளிகளுக்கும் எம் போராட்டத்துக்குமாக எதையும் செய்ய துணிந்தவர்கள் எம் மக்கள் என அந்த இந்துக் குரு சொல்லி நின்றார். இது நடந்து 3 ஆவது நாள் போராளிகளுக்கான உணவு வழங்கள் மருதங்கேணி பகுதியில் இருந்து ஒழுங்காக கிடைக்கத் தொடங்கிய போது இந்து மதக் குரு கொஞ்சம் ஆறுதலடையத் தொடங்கினார். ஆனால் அவர் அதன் பிறகு கூட காயப்பட்ட போராளிகளை பராமரிக்கும் உதவியை மருத்துவ அணிக்கு செய்தார். உணவூட்டி தண்ணீர் பருக்கி அவர்களுக்கு உதவினார். வரு சண்டைக் கள முனையில் போராளிகளுக்கு உதவ எந்த பயமும் இன்றி ஆனால் அன்று பின்னேரம் காலில் பாரிய காயமடைந்திருந்த சாள்ஸ் அன்டனி சிறப்பு படையணிப் போராளி வைத்தியை ( வைத்தி அண்ணை) அவசர சிகிச்சைக்காக தமது மருத்துவ பதுங்ககழி நோக்கி தூக்கிக் கொண்டு வந்தார்கள் மருத்துவர்களான வித்தகி மற்றும் தணிகை ஆகியோரை தாண்டி திடீர் என்று கிபிர் தாக்குதல் நடக்கிறது. நடந்த கிபிர் தாக்குதலில் தப்பிக்க நிலத்தில் நிலை எடுக்கிறார்கள். பல குண்டுகள் அந்த பிரதேசம் எங்கும் கிபிரால் விதைக்கப்பட்ட போது, இந்துக் குருவின் வீட்டுப்பக்கத்தில் இருந்தும் பெரும் புகைமண்டலம் எழுந்தது. அப்போது அவர்களின் மனதில் அந்த மதகுரு வந்து போனார். அவரின் வீட்டை நோக்கி ஓடிய போராளிகள் காலை வரை தமக்கு உணவளித்து தம் தந்தையாக நின்று தம்மை பராமரித்த அந்த மதக்குரு உடல் உயிரற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு மனமுடைந்தார்கள். அவரை தூக்கினார்கள் உயிரற்ற வெற்றுடலை துப்பரவு செய்தார்கள். அப்போது அந்த பெரியவரின் மனைவி ஓடி வருகிறார். கதறி அழுதார். போராளிகளை பராமரிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு தேவையான உணவுகளை சமைத்து குடுக்க வேணும் என்றுதான் அவர் அவர்களுடன் செல்லாது இங்கே தங்கி இருந்ததை எண்ணி மனம் வருந்தினார்கள் போராளிகள். ஆனாலும் தளரவில்லை குடாரப்பில் வீரச்சாவடைந்த போராளிகளோடு இன்றும் அவரை நினைத்துக் கொண்டு பயணிக்கிறார்கள்… கவிமகன்.இ
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 10 எதிரியின் கட்டுப்பாட்டுக்குள் காயத்துடன் 3 மாதங்களுக்கு மேல் வாழ்ந்த மலரவன் எதிரியின் கட்டுப்பாட்டுக்குள், இடுப்பளவு நீருக்கு மேல் கட்டப்பட்ட பறணில் முதுகு காயத்துடன் 3 மாதங்களுக்கு மேல் வாழ்ந்த மலரவன் பகிரப்படாமல் இருக்கும் பல்லாயிரம் வீரங்களும் தியாகங்களும் இந்த பகிரப்படாத பக்கங்களினூடாக ஒவ்வொன்றாக பகிரப்பட்டு வரும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிலும் எம் தியாக வேங்கைகள் எங்கள் மனங்களில் உயிர்வாழ்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்நிலையில் வெளித் தெரியாமல் தேச வரலாற்றுப் பக்கங்களை நிரப்பி நிற்கும் தமிழீழ மருத்துவத் துறை நீண்ட பெரும் தியாகங்களைக் கொண்டது. யாழ் மாவட்டம் அப்போது அங்குலம் அங்குலமாக தீவிர தேடுதல்களுக்கு உள்ளாகும் எம் தாயக நிலம். கிட்டத்தட்ட 40000 படைகளை குவித்து வைத்து வெறும் 100 பேரளவிலான விடுதலைப்புலிகளின் தொல்லை தரும் கெரில்லாத் தாக்குதல்களை எதிர்கொள்ள திணறிய காலம். “யாழ்செல்லும் படையணி” என்ற உள் நடவடிக்கை படையணிப் போராளிகளின் அதிரடித் தாக்குதல்கள் யாழ்ப்பாண மாவட்டம் எங்கும் பரந்து விரிந்து கிடந்தது. அதனால் கைதுகளும் காணாமல் போதலும் அதிகரித்திருந்த காலம். அதனால் அந்த நாட்களை எம் போராளிகள் கடப்பது என்பது சாதாரணமானதல்ல. அவ்வாறான திகில் தரும் நாட்களை சில பத்து போராளிகள் சிறு அணிகளாக கடந்து கொண்டிருந்தனர். அவர்களோடு யாழ்ப்பாண நடவடிக்கைகளுக்கான நடவடிக்கை மருத்துவர்களாக மூன்று மூத்த மருத்துவர்கள் தென்மராட்சி, வடமராட்சி பிரதேசங்களின் எல்லைக் கிராமமான கப்பூது, முள்ளி போன்ற இடங்களை சூழ்ந்த கண்டல் பற்றைகளுக்குள் நிலை எடுத்து இருந்தார்கள். அவர்களின் தங்குமிடம். எப்போதும் வல்லையில் இருந்து ஆனையிறவு வரை நீண்டு செல்லும் சிறு கடல்நீரேரியால் சூழ்ந்த இடம். எப்பொழுதும் நீர் ஓடிக் கொண்டிருக்கும் அந்த கண்டல் காடு தான் அப்போது பாதுகாப்பானதாக விடுதலைப்புலிகளின் தாக்குதல் அணிகளால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. நீருக்கு மேலே வளர்ந்து நிற்கும் கண்டல் பற்றைகளில் மறைப்பில் நீண்ட தடிகளினால் பறண்கள் அமைத்து அதன் மேலே அவர்கள் வாழ்ந்தார்கள். அந்த பறன் தான் அவர்களின் மறைவிடம், தங்குமிடம், மருத்துவ அறை, உணவகம், சத்திரசிகிச்சை அறை. எந்த நாட்டிலும் இல்லாத இராணுவ மருத்துவர்கள் எம் போராளிகள். அவர்களுக்கு சத்திரசிகிச்சைக்கு வசதிகள் தேவையில்லை. வாழ்வதற்கு குளிரூட்டப்பட்ட வீடுகள் தேவையில்லை. தினமும் அழுத்தி மடிக்கப்பட்ட சீருடைகள் தேவையில்லை. அவர்களுக்கு வேண்டப்பட்டதெல்லாம் ஒன்று தான் தமது மருத்துவப் பொருட்களை பாதுகாக்க, காயப்பட்டவர்களை பராமரிக்க ஒரு பாதுகாப்பான இடம். அதை அவர்கள் சரியாக தெரிவு செய்திருந்தார்கள். ஒரு மரபு வழி இராணுவ படையின் மூத்த இராணுவ மருத்துவர்களாக இருந்தும். தள மருத்துவமனைகளில் மட்டும் சத்திரசிகிச்சைகள் அல்லது மருத்துவ பணி என்றில்லாமல், கள மருத்துவ போராளிகள் போலவே இவர்கள் வாழ்ந்தார்கள். அங்கே அமைக்கப்பட்டிருந்த பரண்களே அவர்களின் சத்திரசிகிச்சைக் கூடம். இவ்வாறான வாழ்க்கையில் அவர்களால் தெரிவு செய்யப்பட்டிருந்த இந்த கண்டல் பற்றைக் காடுகளின் தெரிவில் பல காரணங்கள் இருந்தாலும், இரண்டு முக்கிய காரணங்கள் குறிக்கப்பட்டன. 1). தண்ணீர் இடுப்பளவிற்கு மேல் ஓடுவதால் அதற்குள் விடுதலைப்புலிகள் தங்கி நிற்க வாய்ப்பில்லை என்று சிங்களம் கருதும். அதனால் அந்த இடத்தில் சிங்கள இராணுவம் கவனம் கொள்ளாது. 2). ஒருவேளை எதிரி இனங்கண்டு தாக்க வந்தால் கூட நீரில் அவனின் நகர்வுகளை எம்மவர்கள் இலகுவில் அடையாளம் கண்டு தப்பிக்க முடியும். இவ்விரண்டு விடயங்களும் ஆபத்து நிறைந்தவை எனிலும் அப்போதைய யாழ்ப்பாணச் சூழலில் அதுவே சிறந்த தெரிவாக இருந்தது. அங்கே தங்கி நின்ற மருத்துவ அணி யாழ்ப்பாணத்தில் நடவடிக்கையில் நின்ற அனைத்து போராளிகளையும் காயங்களில் இருந்தும் வீரச்சாவில் இருந்தும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை சுமந்து நின்றனர். வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளில் காயப்படும் போராளிகள் இவர்களிடம் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டு மீள்உயிர்ப்பித்தல் செய்யப்பட்டே வன்னிக்கு அனுப்பப்படுவார்கள். இவ்வாறாக காயப்பட்ட ஒரு போராளி யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னியின் இராணுவ மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் வரை அவர்களின் உயிர்காத்தல் நடவடிக்கைகளை அங்கே கடமையில் இருந்த இராணுவ மருத்துவர்களான திரு மலரவன், திரு முரளி, திரு அமுது, கப்டன் அன்பானந்தன் ( பின்னொரு நாளிள் வலிகாமம் பகுதியில் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு) ஆகிய நான்கு மருத்துவர்களுமே செய்ய வேண்டி இருந்தது. இவர்களோடு மருத்துவ நிர்வாகப் பொறுப்பாளர் மாவியும் அங்கே நின்றார். மருந்துப் பொருட்களை பாதுகாக்க பெரும் பிரச்சனைகள் எழுந்தன. ஒரே இடத்தில் வைக்க முடியாது. எதோ ஒரு இடம் எதிரியால் இனங்காணப்பட்டால் அத்தனை மருந்துகளும் கிடைக்காமல் போய்விடும் அதனால் 10 பரல்களில் (Log tubes ) மருத்துவ பொருட்களை பாதுகாப்பாக அடைத்து மூன்று இடங்களில் அவற்றை தாட்டார்கள். தாட்டு அதன் புவிநிலையைக் GPS (Global Position System ) குறித்துக் கொள்வார்கள். ஒரு தொகுதி பிடிபட்டாலும் ஏனையவை தப்பிக்கும் என்ற நம்பிக்கை. அல்லது ஓரிடத்தில் இருந்து பாதுகாப்பு கருதி மாறும் போது பயன்பாட்டுக்கு மற்றவற்றை பயன்படுத்த முடியும். இதில் ஏற்பு வலி தடுப்பூசிகளை (ATT – Anti Tetanus Toxoid ) பாதுகாப்பது என்பது பெரும் பிரச்சனையாக இருந்தது. அதற்கு குளிரூட்டி தேவைப்பட்டது. அதனால் வன்னியில் இருந்து கொண்டு வந்து பயன்படுத்துவது சாத்தியமற்று போனது. அதன் காரணமாக அவற்றை அங்கே வாழ்ந்த எம் மக்களின் உதவியோடு மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், தாதிகளினூடாக அவற்றை பெறுவதற்கு திட்டமிடப்பட்டது. அவர்களூடகவே அவை பெறப்பட்டன. அவற்றை மக்கள் மனமுவந்து போராளிகளுக்கு கொடுத்துதவினார்கள். அவற்றை வழங்குவதால் இராணுவத்திடமிருந்து கிடைக்க போகும் ஆபத்துக்களை எல்லாம் அவர்கள் சிந்திக்கவில்லை. அவர்களின் உதவிகளூடாக பெறப்பட்ட மருத்துவப் பொருட்களையும் கொண்டு ஒரு பெரும் சாதனையையே செய்தார்கள் மருத்துவப் போராளிகள். இவர்களின் வீரம்மிகு செயல்களால் தாக்குதல் அணியில் இருந்த போராளிகள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்த நேரங்களில் எதிரியை திணறடிக்கும் பல முனைக் கெரில்லாத் தாக்குதல்களை போராளிகள் செய்து கொண்டிருந்தனர். எங்காவது இலக்கு கிடைக்கும் என்று வேவுக்காக அலைவதும், கிடைக்கும் இலக்குகளை வீணாக்காது அழிப்பதும், தப்பி ஓடுவதும் என யாழ்ப்பாணத்தை விடுதலைப்புலிகளின் படையணிகள் திணறவைத்துக் கொண்டிருந்தன. இதில், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என நான்கு சண்டை வலையங்களாக பிரிக்கப்பட்டு தனித்தனி தளபதிகளும் பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர். அப்போது தென்மராட்சி கோட்டத் தாக்குதல் அணித் தளபதியாக திரு வீமன் அவர்கள் இருந்தார். அவரோடு நடவடிக்கை பொறுப்பாளராக திரு கோகுலன் அவர்கள் இருந்தார். ( சாள்ஸ் அன்டனி படையணியின் தளபதிகளில் ஒருவரும், குடாரப்பு தரையிறக்க வெற்றியின் மிக முக்கிய வேவுப் போராளியாக செயற்பட்டு அந்த வரலாறு காணாத வெற்றி சமரின் ஆணிவேர்களில் ஒருவராக விளங்கியவர். ) இவர்களின் பிரதேச அறிவும் மதிநுட்பமான திட்டமிடலும் தென்மராட்சியில் தங்கியிருந்த இராணுவத்தை திணறடித்துக் கொண்டிருந்தது. இவ்வாறான ஒரு நாளில் தான். வடமராட்சிக்கு செல்ல வேண்டிய தாக்குதல் அணி ஒன்று பூநகரி ஊடாக தென்மராட்சிக்கு வந்திருந்தது. அந்த அணியை நகர்த்துவதில் பெரும் இடர்கள் வந்தன. அதனால் சுட்டிபுரம் அம்மன் கோவிலுக்கு அருகில் இருந்த ஒரு எல்லை காவலரன் தொகுதியை தாக்க வேண்டிய தேவை எழுந்தது. திரு கோகுலனின் தலமையிலான வேவு அணி அதற்கான வேவை எடுத்து சண்டைக்கான திட்டத்தை போடுகிறார்கள். தென்மராட்சியில் தாக்குதலுக்காக தளபதி வீமனின் கட்டளைக்குள் செயற்பட்டுக் கொண்டிருந்த தாக்குதல் அணி தயாராகியது. அந்த தாக்குதல் அணியில் ஒருவராக மலரவனும் செல்கிறார். தாக்குதல் போராளிகளால் தொடங்கப்பட்ட போது காவலரனில் இருந்த இராணுவத்தினர் எதிர்த் தாக்குதலை தொடுத்தனர். அப்போது 15 போராளிகள் விழுப்புண் (காயம்) அடைகிறார்கள். அதில் இரண்டு வயிற்றுக் காயம் மற்றவை வேறு வேறு காயங்கள். அக் காயப்பட்ட போராளிகளில் மருத்துவர் மலரவனும் ஒருவர். மலரவன் முதுகுப் பக்கத்தின் தோழ் மூட்டு (Back side shoulder ) பகுதியில் காயமடைந்திருந்தார். இராணுவம் சுட்ட ரவை ஒன்று பெரும் காயத்தை உண்டு பண்ணி இருந்தது. குருதி பெருக்கெடுத்த நிலையில் மலரவனும் ஏனைய காயமடைந்த போராளிகளும் தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து மறைவிடத்துக்கு தாக்குதல் அணியினரால் நகர்த்தப்படுகிறார். காயப்பட்ட போராளிகள் அனைவரையும் அந்த கண்டல் காட்டுக்குள் நகர்த்தி பாதுகாப்பது என்பது சாதாரணமானதல்ல. ஆனால் அசாதரமாணதைக் கூட சாதாரணமாக செய்து முடிக்கும் எம் போராளிகள் அதையும் செய்தார்கள். இரண்டு மருத்துவர்கள் மட்டும் அத்தனை போராளிகளுக்கும் சிகிச்சை அளிப்பது என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் முதலில் வயிற்றுக் காயத்தை திறந்து சிகிச்சை செய்தார்கள் அமுது மற்றும் முரளி ஆகிய இராணுவ மருத்துவர்கள். கண்முன்னே மயக்க நிலையில் போராளிகள் இருக்கும் போது இராணுவம் இவர்களைத் தாக்கினால் தப்பிக்க வழி இல்லை என்ற பெரும் பிரச்சனை ஒன்று எழுந்தாலும், காயப்பட்ட அத்தனைபேருக்கும் சிகிச்சை கொடுத்து காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை. கிடைத்த மருத்துவ வசதிகளைக் கொண்டு சிகிச்சை தரப்படுகிறது. அந்த பிரதேசத்தில் முழுமையாக பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. திடீர் தாக்குதல் நடந்தால் சமாளிக்கும் வகையில் போராளிகள் தயாராக நின்றார்கள். காயப்பட்டிருந்த மருத்துவர் மலரவனால் மற்ற இரு மருத்துவர்களும் சிகிச்சை அளிப்பதை பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. தானும் மற்றைய போராளிகளுக்கு சிகிச்சை அளிக்க தொடங்குகிறார். குருதி தடுப்புக்கு கட்டப்பட்டிருந்த குருதி தடுப்பு பஞ்சை மீறி அவரது காயத்தில் இருந்து குருதி வெளியேறுகிறது. மருத்துவர் முரளியும் அமுதுவும் மலரவனை தடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்க முயல்கிறார்கள். ஆனால் மலரவன் மறுக்கிறார். முதலில் அவசர சிகிச்சைக்குரிய போராளிகளின் காயங்களுக்கான சிகிச்சையை மற்றவர்களுடன் இணைந்து வழங்குகிறார். அவரது காயம் பெரும் வலியைத் தந்தாலும் அதை பொருட்படுத்தாது ஏனைய 14 போராளிகளுக்கும் சிகிச்சை வழங்கிய பின்னே தனக்கான சிகிச்சை வழங்க அனுமதிக்கிறார். முறையான சிகிச்சை வழங்கவில்லை எனில் மலரவனை நாம் இழக்க வேண்டி வரும் என்ற உண்மை அங்கு நின்றவர்களால் புரியப்பட்டது. அதாவது காயத்தை பிரித்து சுத்தம் செய்து மருந்திடுவது (Wound Toilet ) அதனால் மருத்துவர் முரளியும் அமுதுவும் மலரவனுக்கான சிகிச்சையை கண்டல் காட்டுப் பரண்களில் வைத்து செய்கிறார்கள். முதுகு காயம் பலமானதாக இருந்தது. மயக்க மருந்து (General Anesthesia /அனஸ்தீசியா) கொடுக்கப்படுகிறது. காயம் தாங்க முடியாத வேதனையை தந்தது. ஆனாலும் மலரவன் மயக்கநிலையில் இருந்து மீண்டு வந்தும் அந்த வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்டார். காயப்பட்ட இடத்தில் ஒவ்வொரு கலன்களும் பிய்ந்து தொங்கின. அவற்றை எல்லாம் சிகிச்சை மூலம் சீரப்படுத்த முனைந்தார்கள் மருத்துவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான ஒரு போராளியாக இருந்த மலரவனை நிட்சயமாக இழக்க முடியாது. தமிழீழ மருத்துவக் கல்லூரியின் முதல்நிலை மாணவனாக இருந்து, தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த இராணுவ மருத்துவனாக இருக்கும் அவரை இழப்பது பல போராளிகளை இழப்பதற்கு ஒப்பானது என்பதை அங்கு நின்ற மற்ற மருத்துவர்களும் மருத்துவ அணிக்கு பொறுப்பாக நின்ற மாவியும் புரிந்து கொண்டார்கள். தளபதி வீமன் உடனடியாக அவரை இரகசிய பாதையூடாக பூநகரிக்கு அனுப்பி அங்கிருந்து சரியான மருத்துவத்தை கொடுக்க ஏற்பாடு செய்தார். யாழ்செல்லும் படையணியின் கட்டளைச் செயலகம் உடனடியாக மலரவனை வன்னிக்கு நகர்த்துமாறு கட்டளை அனுப்புகிறது. காயப்பட்ட மற்ற போராளிகளுடன் அவரையும் வருமாறு கூறப்படுகிறது. ஆனால் மலரவன் வன்னிக்கு போக மறுக்கிறார். யாழ்ப்பாணத்தில் தனது தேவை இருக்கும் நிலமையை புரிந்து கொண்டார். தான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளி வர முடியாது என்று திடமாக அறிவித்தார். யாழில் நடவடிக்கையில் நிற்கும் பல நூறு போராளிகளை விட்டு என்னால் வன்னிக்கு வர முடியாது. அவர்களின் மருத்துவ நம்பிக்கையை என்னால் உடைத்தெறிய முடியாது. எனது காயம் எனக்கு பெரும் பாதிப்பைத் தரப்போவதல்ல. என் காயத்தை நான் இங்கிருந்தே மாற்றிக் கொள்ளலாம். அதற்கான வசதிகள் போதிய அளவு எம்மிடம் இருக்கிறது என்று கூறி மறுக்கிறார். போராளிகளின் மருத்துவ நம்பிக்கை தளர்ந்தால் யாழ்ப்பாணத்துக்கான நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. அவர்கள் காயப்பட்டாலும் மலரவன் டொக்டரோட மூன்று மருத்துவர்கள் நிக்கினம் எங்கள காப்பாத்துவினம் என்ற எண்ணம் போராளிகளிடம் இருக்கும் என்றே அவர் நம்பினார். அப்பிடி இருக்கும் போது தான் இந்தக் காயத்தை சுட்டிக்காட்டி வன்னிக்கு பாதுகாப்பாக சென்றால் அவர்கள் மனதளவில் சிறு நம்பிக்கையீனம் தோன்றாலாம். காயப்பட்டாலும் மீண்டும் எதிரியோடு சண்டை போட தயாராகலாம் என்ற நம்பிக்கை இல்லாது போய்விடும் காயப்படுபவர்கள் குப்பியோ அல்லது குண்டையோ பயன்படுத்தி உயிரிழக்கும் அபாயம் தோன்றும் என்றெல்லாம் அவர் சிந்தித்தார். சிறு காயங்கள் என்றாலும் பாதுகாப்பாக மருத்துவமனையில் பதுங்கும் இராணுவத்தை கொண்டவர்கள் அல்ல விடுதலைப்புலிகள். அஞ்சாத வீரமும், அடங்காத மண்பற்றும் கொண்ட பெரும் வேங்கைகள் இவர்கள். இவர்களை இந்தக் காயங்கள் ஒன்றும் சண்டைக் களத்தில் இருந்து வெளியில் கொண்டு போகாது. இது பல ஆயிரம் போராளிகளின் சான்று. இன்றும் மலரவனாலும் நியமாக்கப்பட்டது. அவரால் நிமிர்ந்து படுக்க முடியாது. ஒற்றைப் பக்கமே சரிந்து உறங்க முடியும். மறுபக்கமும் திரும்ப முடியாது. அதுவும் பஞ்சு மெத்தையில் அவர் உறங்கவில்லை. குறுக்கே கட்டப்பட்டிருக்கும் கட்டைகள் அவர் உடலில் வேதனையை உண்டாக்கும். ஆனால் அதை பெரிது படுத்துவதில்லை. எப்பவோ ஒரு நாள் கிடைக்கும் உறக்கத்தையும் காயத்தின் வலி குழப்பும் ஆனால் அவர் தளர்ந்து போகவில்லை. காயம் தாங்க முடியாத வலியை தரும் போதெல்லாம் அதற்கு வலிநிவாரணியாக Brufen / Voltaren மாத்திரைகளில் ஏதோ ஒன்றை கூட போட முடியாது. அந்த மாத்திரைகள் வலியை தற்காலிகமாக குறைக்கும் அதே வேளை நித்திரையை உருவாக்கும் அதனால் அதை பாவிப்பவர் சரியான உறக்க நிலைக்கு சென்று விடுவார். அவ்வாறு மலரவனும் உறக்க நிலைக்கு போனால், திடீர் என்று அவர்களின் மறைவிடம் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டால்? நிலை என்ன? என்ற வினா எழும். அதற்கு பதிலாக வீரச்சாவு அல்லது கைது என்று பதில் வரும். தப்பிப்பது கடினம். அதற்காக வலிநிவாரணி மாத்திரைகளை கூட மலரவன் பாவிப்பதை பெரும்பாலும் தவிர்த்தார். அதே வேளை அந்த மாத்திரைகள் போட்ட உடன் வயிற்றில் எரிவு ஏற்படும். (குடற்புண் (Ulcer ) வந்தால் ஏற்படும் எரிவை போன்றது.) அந்த வேளைகளில் நல்ல உணவும் தண்ணீரும் குண்ண வேண்டும். ஆனால் அவர்களுக்கு உணவு கிடைப்பது அருமை. அதனால் காயத்தில் இருந்து எழும் பயங்கர வலியை தாங்கிக் கொண்டார். கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேலாக அந்த காயம் ஆறாது இருந்தது. அத்தனை நாட்களும், ஏனைய போராளிகள் தாக்குதல்களுக்காகவோ அல்லது வேவுக்காகவோ அல்லது காயப்பட்ட போராளிகளின் மருத்துவத் தேவைக்காகவோ மறைவிடம் விட்டு வெளியில் சென்றால், தன்னந்தனியாக இரவு பகல் என்ற பேதம் இன்றி துப்பாக்கியை கையில் பிடித்துக் கொண்டு காவல் காப்பார் மலரவன். சில வேளைகளில் போனவர்கள் மீள வர மூன்று நாள் கூட ஆகும். அவ்வாறான நேரத்தில் தூக்கமோ அல்லது பசிக்கு உணவோ கிடைக்காது. 2 அல்லது 3 வெறும் பிஸ்கட் ( Biscuit) ஐ மட்டும் சாப்பிடுவார். துப்பாக்கியை இறுக பற்றிக் கொண்டு காத்திருப்பார் மலரவன். இழந்த இரத்தத்தை நிரப்ப மீள் இரத்தமேற்றலோ, அல்லது உடலில் உருவாக ஒழுங்கான உணவோ, தண்ணியோ, ஓய்வோ கிடைக்காத போதிலும் மலரவன் சோர்ந்ததில்லை. இந்த இடத்தில் முக்கியமாக எம் மக்களை நினைவு கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்த கண்டல் பற்றைகளுக்குள் வாழும் எம் போராளிகளுக்கு மட்டுமல்ல இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் வாழும் போராளிகள் அனைவருக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு அரண்கள் எம் மக்களே. உணவு வழங்கல் தொடக்கம் அவர்களுக்கு இராணுவம் தொடர்பான வேவாளர்களாகவும் போராளிகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றுனர்களாகவும் அவர்களே இருந்தார்கள். பல துரோகிகள் எம்மினத்தில் கலந்திருந்தாலும் அவர்களின் கண்களில் மண்ணைத்தூவி போராளிகளை மக்கள் காத்தார்கள். அவ்வாறே மலரவனையும் மக்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் உணவு வழங்கி பாதுகாத்தார்கள். இவ்வாறான நிலையில் போராளிகளுக்கு வேறு ஒரு பிரச்சனையும் எழுந்தது. அதாவது உணவு மற்றும் மருத்துவ பொருட்களின் கழிவுப் பொருட்களை ( Packet, Plastic Bags, Syringe, Syringe Needles and ect… ) அகற்றுவது பெரும் பிரச்சனையாக இருந்தது. ஏனெனில் கீழே பாய்ந்து கொண்டிருக்கும் தண்ணீரில் அவை மிதந்து போய் எங்கோ ஒரு கரையில் ஒதுங்கும் போது நிட்சயமாக எதிரிக்கு பெரும் தடையம் கிடைக்கும். அதனூடாக அவன் இவர்களின் மறைவிடத்தை இனங்காணக் கூடும். அதனால் அனைத்தையும் சேர்த்து வைத்து மக்களின் குப்பைக் கிடங்குகளில் கொட்டுவது வழமை. சிறு உணவுத் தடையம் கூட மறைவிடத்தை காட்டிக் குடுக்கும் வல்லமை பொருந்தியது. அதனால் உணவுக்காக பயன்படுத்தப்படும் பிஸ்கட் பைகளைக் கூட கவனமாக சேகரித்து பாதுகாத்து வைப்பார்கள் இவர்கள். பின் வெளியே உணவுக்காக அல்லது தாக்குதலுக்காக என்று செல்லும் போது அவற்றை மக்களின் குப்பைக் குவியல்கள் அல்லது கிடங்குகளில் மேலே எறியாது கிளறிவிட்டுத் தாட்டு விடுவார்கள். அது கண்ணுக்குள் எண்ணையை விட்டு காத்திருக்கும் புலனாய்வாளர்களையும் சிங்களப் படைகளையும் ஏமாற்றி மக்களின் கழிவுப் பொருளாகவே அதற்குள் இத்துப் போய்விடும். காயங்களில் தண்ணீர் பட்டால் காயம் ஆறுவது கடினம் என்பார்கள். அதை எல்லாம் பொய்ப்பித்தவர் மலரவன். இடுப்பளவு தண்ணீருக்கு மேல் கட்டப்பட்டிருந்த பரணில் மூன்று மாதங்களுக்கு மேலே முதுகில் ஏற்பட்ட பாரிய காயத்தோடு வாழ்ந்த போராளி. அதை விட மழை பெய்தால் அவர்கள் ஒதுங்குவதற்கு ஒரு கூரை கிடையாது. வெறும் மழை அங்கியை போட்டுக் கொண்டு அல்லது அதை கூடாரமாக்கி அதற்குள் வாழ்ந்தார்கள். அவ்வாறு வாழ்ந்தும் காயம் கொஞ்சம் ஆறிய போது, காயப்பட்டு வந்த போராளிகளுக்கான மருத்துவத்தை தானும் செய்தார். மற்ற மருத்துவர்கள் தடுத்தாலும் தன்னால் முடிந்தவற்றை அவரும் செய்யத் தொடங்கினார். எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை அருந்தும் மலரவன் தேடலையும் கற்றலையும் கைவிட்டதில்லை. மறைவு வாழ்க்கையில் ஓய்வு என்பது கிடைக்காத ஒன்று. இருந்த போதிலும் ஒருபுறம் எதற்கும் தயாராக இருக்கும் அவர், மடியில் துப்பாக்கியை தயாராக வைத்துக் கொண்டு கையில் புத்தகங்களை வைத்து படிப்பார். மருத்துவம் தொடர்பான புத்தகங்களை எப்படியோ பெற்றுக் கொண்டு அதை படிப்பார். வலி ஒருபுறம் அவரை வேதனைப்படுத்தும் அதே வேளை, அதை பொருட்டாக கொள்ளாது தான் மருத்துவத்துறையில் இன்னும் பல வேலைகளை செய்ய வேண்டும் என்ற ஆவலோடு எதிரி எப்பொழுதென்றாலும் தாக்கலாம் என்ற அபாயத்தையும் தாண்டி புத்தகங்களை படிப்பார். அதோடு மீண்டும் வேவுகள், தாக்குதல்கள் என யாழ்ப்பாணத்தில் நீண்ட காலங்களை இந்த பரண்களிலால் ஆன நீர் நிலை வாழ்விடங்களில் வாழ்ந்தார். இவ்வாறு பல நூறு பகிரப்படாத பக்கங்களை தன் வாழ்க்கையில் கொண்ட இராணுவ மருத்துவர் திரு மலரவன் தனது வாழ்க்கைத் துணையான யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியும் விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவருமான திருமதி பிரியவதனா வுடன் 2009 ஆம் ஆண்டு வைகாசி 17 வரை தமிழீழ விடியலுக்காக மருத்துவப் பைகளோடு திரிந்ததை மறுக்கவோ மறக்கவோ முடியாது… இப்போது அவரும் மனைவியும்…. எம் மனங்களில் பலநூறு கேள்விகளை உருவாக்கி விட்டு சென்று விட்டார்கள்… கவிமகன்.இ 15.01.2018 https://eelamaravar.wordpress.com/2019/06/23/ltte-history-malaravan/
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் -09 சுனாமியின் தாக்கமும் விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர்களும் ! 2004 மார்கழி மாதத்தின் 25 ஆம் நாள் இரவு தனது இருட்டைத் தொலைத்து சூரிய ஒளியால் ஒளிரத் தொடங்கிய அதிகாலை நேரம். பல ஆயிரம் ஆசைகள் நெஞ்சில் நிறைந்து கிடக்கிறது. எம் வாழ்வுக்கு ஒளி காட்ட பாலன் பிறந்துவிட்டான் என்று எம் ஊர்கள் மட்டுமல்ல உலகமே மகிழ்வில் திளைத்துக் கொண்டிருந்தது. தேவாலையங்கள் எங்கும் மங்களம் பொங்கும் நிகழ்வுகள், பூஜைகள் நடந்து ஜேசு பாலன் பிறப்பை கொண்டாடி மகிழ்ந்தது. அந்த நேரம் தான் இந்தனோசியா கடலடியில் ஏற்பட்ட பூமித் தட்டுக்களின் உரசல் பூமிப்பந்தையே உலுக்கி இந்து மகா சமுத்திர நீரையே விழுங்கிக் கொள்கிறது. அதிகாலை 2004.12.26 அன்று இலங்கை நேரம் அதிகாலை 6.28 மணியளவில் விழுங்கிய நீரை பூமித்தகடுகள் துப்பிவிட மேலெழுந்த நீர் பெரும் அலைகளாகி சுனாமி என்ற சொல்லை எம் தேசத்துக்கு அறிமுகப்படுத்துகிறது. கிட்டத்தட்ட அதிகாலை 9.00 -9.15 ( இலங்கை நேரம்) இடைப்பட்ட காலத்தில் நத்தார் கொண்டாட்டத்தில் இருந்த மக்கள் கடற்கரை நீர் உள் இழுக்கப்படுவதை கண்டு என்ன என்று அறிய முன் கடலில் பாரிய அலை ஒன்று கரை நோக்கி வருவதை கண்டு திகைத்து நின்றார்கள். இலங்கையின் கீழ்நில கடற்கரைப் பகுதிகள் யாவும் சுனாமி அலைகளால் தாக்கப்பட்டு பாரிய சேதம் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட 30000 மக்கள் இயற்கையின் சீற்றத்தால் உயிரிழந்து, பல ஆயிரம் மக்கள் காயமடைந்து, பல கோடி உடமைகளை இழந்து போன அந்த நொடி இன்றும் இரத்தவாடையோடு நகர்கிறது. எம்மினத்தை மட்டுமல்லாது பல்லின மக்களையும் ஏதுமற்ற ஏதிலிகளாக்கிய சுனாமி சிறிய இடைவெளியில் மீண்டும் ஒரு முறை தாக்கி விட்டு சென்ற போது மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். கடல் அலையால் தூக்கி எறியப்பட்டவர்கள் கையில் கிடைத்தவற்றை பிடித்து கொண்டு தம்மை காத்து கொண்டார்கள். பனை தென்னை என்றும் மரங்களின் கொப்புகளிலும் பிடித்துக்கொண்டு காத்து கொண்டவர்கள் பயங்கர காயங்களாலும் பாதிக்கப்பட்டார்கள். இது உடனடியாக அறியாத தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ அணி ஒன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஒரு மருத்துவ கற்கைநெறிக்காக தங்கி நின்றது. அவர்களுக்கு செய்தி கிடைத்த போது உடனடியாக அந்த அணியில் இருந்த காந்தன், வளர்பிறை, தமிழ்நேசன், சத்தியா, வாமன், அமுதன், தூயவன், தணிகை ஜோன்சன் ,தமிழினியன் போன்ற இறுதி வருட தமிழீழ மருத்துவக்கல்லூரியின் மாணவர்களான இராணுவ மருத்துவர்கள் வன்னிக்கு செல்கிறார்கள். அங்கே என்ன செய்ய வேண்டும்? எங்கே செய்ய வேண்டும்? என்பன பற்றி விளக்கப்பட்டு அனைத்து மருத்துவப்பிரிவு போராளிகளும் மருத்துவ உதவிகள் அற்று இருக்கும் பிரதேசங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். சுகாதாரப்பிரிவு பணிப்பாளர் மருத்துவக்கலாநிதி சுஜந்தன் இதற்கான உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். அவரோடு மருத்துவக்கலாநிதி விக்கினேஸ்வரனும் இருந்தார். பணிப்பாளரின் உத்தரவை தொடர்ந்து அவசர உதவி அணியாக வெளிக்கிட்ட மருத்துவ அணி எந்த முன் ஆயுத்தங்களும் (தங்குமிடம், உணவு ) இன்றி சிறியளவு மருந்து பொருட்களோடு உடனடியாக மட்டக்களப்பை நோக்கி நகர்கிறார்கள். அந்த அணி இராணுவமருத்துவர்களை தாங்கிய வாகனம் மட்டக்களப்பின் “தேனகம்” முகாமுக்கு வந்து சேர்கிறது. அங்கே மட்டு, அம்மாறை சிறப்புத் தளபதியாக இருந்த ராம் மருத்துவ அணியை வரவேற்று மருத்துவர்களுக்கான சில அறிவுறுத்தல்களை வழங்கி ஓர் அணியை அம்பாறை நோக்கி கொண்டு செல்கிறார். அனுப்பப்பட்ட மருத்துவ அணி நேரடியாக அம்பாறைக்கு போவதில் பல சிரமங்களை எதிர் நோக்க வேண்டி வந்தது. வாகனம் அம்பாறை நோக்கி பயணிக்கிறது அப்போது முதல் தடையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வருகிறது. மட்டக்களப்பில் இருந்து அம்பாறை நோக்கி செல்லும் வழியில் அமைந்திருந்த பெரிய பாலமான ஒந்தாச்சிமடப் பாலம் சுனாமி தாக்கத்தால் முழுவதுமாக சிதைந்து போய் கிடக்கிறது. அதைக் கடந்தே செல்ல வேண்டும். ஆனால் அதன்கு எந்த வழியும் இல்லை. இந்த இடத்தில் இராணுவ மருத்துவர் வாமன் தென் தமிழீழத்தை சேர்ந்த போராளி என்பதால் பிரதேச அறிவு அவருக்கும் இருந்தது அதனால் அவர்களின் பயணப்பாதை இலகுவாக இனங்காணக் கூடியதாக இருந்தது. வேறு பாதையான வெல்லாவெளி, நாவிதன்வெளி, சவளைக்கடை ஊடாக அம்பாறையின் மேற்குப்பகுதி ஊடாக பயணிக்கிறார்கள். ராம் அம்பாறையின் பிரதேச அறிவை கொண்டிருந்ததால் அவர் பாதை மாற்றி பயணிப்பதில் வெற்றி கண்டார். ஆனாலும் அங்கே வேறு ஒரு பிரச்சனை கண்முனே நின்றது. வெல்லாவெளியில் வைத்து விசேட அதிரடிப்படையின் (Special Task Force) ஒரு முகாமைத் தாண்டியே பயணிக்க வேண்டிய தேவை இருந்தது. 2004 ஆம் ஆண்டு காலம் சமாதான காலம் என்பது நியம் என்றாலும் விடுதலைப்புலிகளின் போராளிகளை அவர்கள் அப்போதும் எதிரியாகவே பார்த்தார்கள். அவ்வாறு பயணித்த போதும் விசேட அதிரடிப்படை (STF) அவர்களை உள்ளே அனுமதிக்காது தடுக்கிறார்கள். ஆனாலும் பல மணி நேரங்கள் கழிந்த நிலையில் சில பேச்சுவார்த்தைகளுக்குப் பின் மருத்துவ அணி உள்ளே அனுமதிக்கப் படுகிறது. உலகமே அதிர்ந்து கிடந்த இயற்கை சீற்றத்தில் கொடுமையாக பாதிக்கப்பட்ட மக்களை காக்க சென்ற மருத்துவ அணிக்கு முதல் தடை சிங்களத்தால் விழுந்தது. ஒரு மாதிரி அவற்றை சரியாக்கி சாகாமம் என்ற கிராமத்தை கடந்த போதும் மறு படியும் தடைகள் எழுந்து அதிரடிப்படையினர் போராளி மருத்துவர்களை மறிக்கிறார்கள். அதிலும் நீண்ட நேரங்கள் விவாதங்களின் பின் அனுமதிக்கப்பட்ட பின் சாகாமம் ஊடாக திருக்கோவில் என்ற இடத்தை அடைகிறார்கள் மருத்துவ அணியினர். அங்கே அவர்கள் தங்குவதற்கோ உண்பதற்கோ உறங்குவதற்கோ எதுவுமே இருக்கவில்லை. அவர்கள் போராளிகளல்லவா அதை பற்றிய எந்த சிந்தனையும் அவர்கள் மனதில் எழவில்லை. மக்களின் நிலையை அறிய முயல்கிறார்கள். அங்கு எதுவுமே இல்லை என்பது புரிகிறது. எந்த ஓசையும் இல்லாமல் மயான அமைதியாக இருக்கிறது. ஒரு உயிரினத்தின் மெல்லிய முனகல் கூட அற்று அந்த பிரதேசம் வெறுமையாய் கிடக்கிறது. இவ்வாறான நிலையில் அம்பாறை மாவட்ட தளபதி அவர்களை இறக்கி விட்டு மீண்டும் மட்டக்களப்புக்கு திரும்பி விட மருத்துவ அணி அங்கே தனித்துவிடப்படுகிறது. அவர்கள் போய் சென்ற நேரம் இரவு என்பதால் அவர்களால் உடனடியாக எதையும் ஒழுங்கு படுத்த முடியவில்லை. அப்போது தான் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் குணபாலன் இவர்களிடத்துக்கு வருகிறார். வந்தவுடன் தான் இவர்களுக்கான ஒரு வலு கிடைப்பதை மருத்துவ அணி உணர்கிறது. அப்போது விரிவுரையாளன் குணபாலன் இவர்களின் நிலை அறிந்து, சுனாமியால் பாதிக்கப்பட்டு இருந்த தனது வீட்டுக்கு அழைத்து செல்கிறார். அங்கும் எதுவும் இல்லை. அவர்களின் தேவையான உணவை ஒழுங்கு படுத்துவதற்காக தன்னோடு உதவிக்கு வந்த பல்கலைக்கழக மாணவனை அருகில் இருந்த விசேட அதிரடிப்படை முகாமுக்கு அனுப்புகிறார். அங்கே தளபதியாக இருந்த ரட்னாயக்கா என்பவர் ஊடாக இவர்களுக்கான உணவு உதவி கிடைக்கிறது. அதை விரும்பியோ, வெறுத்தோ உண்ண வேண்டிய சூழல் அவர்களுக்கு, ஏனெனில் கிளிநொச்சியில் இருந்து வெளிக்கிட்ட மருத்துவ அணி இங்கு வந்து சேரும் வரை எதையும் உணவாக உண்ணவில்லை. அவர்களுக்கு அந்த உணவு தேவைப்பட்டே இருந்தது. நாளையும் அதை தொடர்ந்து வரும் நாட்களும் உணவு கிடைக்குமா என்பது கேள்விக்குறி. அதனால் கிடைப்பதை உண்டு பசியாற வேண்டிய நிலை. அவர்கள் இராணுவத்தின் வெள்ளை அரிசி சோற்றையும் பருப்பையும் உண்கிறார்கள். ஆனால் எங்கும் தங்கி இருந்து ஓய்வெடுக்க முடியவில்லை. அதே நேரம் அங்கே வாழ்ந்து வந்த அம்பாறை தேர்தல் தொகுதியின் முந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சந்திரதேரு அந்த இடத்துக்கு வந்து சேர்கிறார். அதன் பின் தான் மக்கள் எங்கே தங்கி இருக்கிறார்கள்? எங்கெல்லாம் சுனாமிப்பேரலை தாக்கி இருக்கிறது என்ற தகவல்கள் முழுவதும் மருத்துவ அணிக்கு கிடைக்கிறது. எனவே ஓய்வு உறக்கமற்ற அவர்கள் அதிகாலையே மக்கள் வாழ்ந்த இடங்களுக்கு சென்றார்கள். திரும்பும் இடமெல்லாம் உயிரற்ற உடல்கள் நிறைந்து கிடந்தன. அவற்றை மீட்டு அடக்கம் செய்ய வேண்டிய தேவை எழுந்தது. அதற்கான பணிகளை ஆரம்பித்தது மருத்துவ அணி. சந்திரநேரு அவர்களிடம் தமக்கு தேவையான வாகனங்களை ஒழுங்கு படுத்தி தர வேண்டுகிறார்கள். அப்போது சந்திரநேரு அவர்களின் ஒருங்கிணைப்பில் உடனடி நடமாடும் மருத்துவ சேவை ஒன்றை ஆரம்பிக்க கூடியதாக தனது வாகனத்தை வழங்குகிறார். அதே நேரம் இந்த மருத்துவ அணியில் இருந்த இராணுவ மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பிரிவின் நிர்வாக போராளிகள் அவர்களுடன் வந்திருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளர் ஒருவரும் மாணவர்களும் இணைந்த அணி இறந்து போன மக்களின் உடலங்களை மீட்டு ஒரு மேட்டுப் பகுதில் ஒருங்கிணைக்கிறார்கள். பொத்துவில், அக்கரைப்பற்று, மாவடிவேம்பு, கல்முனை, தம்புலுவில், திருக்கோவில், பானமை ஆகிய கிராமங்களை நோக்கி தமது பணிகளை விரைவாக விரிவு படுத்துகிறார்கள். தமிழீழ காவல்துறை அங்கே இல்லாத காரணத்தால் உயிரற்ற உடலங்களை அடக்கம் ஏற்படும் சட்டச் சிக்கல்களை தவிர்ப்பதற்காக இலங்கை காவல்துறையின் உதவியோடு இறந்தவர்கள் புதைக்கப்படுகிறார்கள். இவர்களோடு அக்கரைப்பற்று மருத்துவ நிர்வாக பொறுப்பாளர் பாரதனும் நிற்கிறார். விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்று பறைதட்டிக் கொள்ளும் சிங்கள தேசம் மக்கள் மனிதநேயப் பணிக்காக வந்த போராளிகளை தடுத்து உள்ளே விட அனுமதிக்காது பிரச்சனைப்பட்ட போது அதில் இருந்து மீண்டு வந்த அந்த போராளிகள் அணி அம்பாறை மாவட்டத்தில் இன மத பேதமின்றி பணியாற்றிய வரலாறு இங்கு பதிவு செய்யப்பட்டதை அங்கே நின்ற விசேட அதிரடிப்படை உணர்ந்திருக்க கூடும். ஏனெனில் பொத்துவில் மற்றும் சின்ன உல்லை பெரிய உல்லை என்ற பிரதேசங்கள் முற்று முழுதாக முஸ்லீம் மக்களாலும், பாணமை என்ற பிரதேசம் முற்றுமுழுதாக சிங்களமக்களாலும் நிரம்பி இருந்த பிரதேசங்களாகும். அந்த இடத்தில் மருத்துவ அணி தமிழ் சிங்கள முஸ்லீம் என்ற எந்த பாகுபாட்டையும் பார்த்ததில்லை. சிங்கள மக்களையும் காப்பாற்றிட துடித்தார்கள் முஸ்லீம் மற்றும் தமிழ் மக்களையும் காத்தார்கள். ஆனால் சிங்களமோ தொடர் தடைகளை ஏற்படுத்தியே வந்தது. சாதாரணமாக ஒலிபெருக்கியில் எதாவது அறிவித்தல் செய்ய வேண்டி இருந்தால் கூட அங்கே உள்ள இராணுவ அதிகாரிக்கு என்ன விடயம் அறிவிக்கப் போகிறோம் என்பதை எழுத்து வடிவில் கொடுத்து அனுமதி பெற வேண்டிய நிலையில் தான் மருத்துவ அணி இருந்தது. சுனாமி அடித்து மக்கள் சாவடைந்த பொழுது விசேட அதிரடிப்படையினரும் மக்களைக் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட போதிலும் மனித நேய பணிகளுக்காக வந்திருந்த போராளிகள் மீது அடக்குமுறைகளை பிரயோகிப்பதை வழமையாக்கி இருந்தார்கள். இந்த நிலையில் தான் அதிகமான மருந்துகள் மருத்துவப் பொருட்கள் என்பவற்றின் தேவையும் அவசர ஊர்திகளின் தேவையும் அந்த காலத்தில் இறுதியாண்டு மருத்துவக் கற்கையை மேற்கொண்டு கொண்டிருந்த இராணுவ மருத்துவர்கள் உணர்கிறார்கள். அதற்கான வேண்டுகைகளை கிளிநொச்சியில் அமைந்திருந்த “தமிழர் புனர்வாழ்வு நிறுவனத்துக்கு “ ஊடாக மன்னார் வவுனியா பிரதேசங்களில் நிலை கொண்டு மனிதநேய பணியாற்றிக்கொண்டிருந்த FSD (Swiss Foundation of Demining ) நிறுவனத்துக்கு அனுப்புகிறார்கள். FSD உடனடியாக அம்பாறைக்கு 25 அவசர ஊர்திகளை அனுப்பி வைக்கிறது. அவற்றின் வருகை என்பது உண்மையில் அந்த மக்களுக்கான மருத்துவ தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய பெரிதும் உதவியது என்றே கூற வேண்டும் ஏனெனில் அங்கு அனுப்பப்பட்ட வாகனங்கள் அனைத்தும் ” 4 weal ” என்று அழைக்கப்படுகிற பொறிமுறையைக் கொண்ட வாகனங்களாகும் அவை சேறு, காடு, மழை, மலை என்று எதிலும் பயணிக்கக் கூடியதான வாகனங்கள் என்பது இங்கு முக்கியமானது. இந்த ஊர்திகளில் அதை விட பல மேன்மை படுத்தப்பட்ட வசதிகளும் இருந்தது. இந்த அவசர ஊர்திகளின் வருகையின் போது ஒரு சுவிஸ் நாட்டை சேர்ந்த தலைமை வைத்தியரும் உள்நாட்டு வெளிநாட்டு மருத்துவர்களால் நன்கு பயிற்றப்பட்ட ParaMedics அணியும் வந்திருந்தது. அவர்களின் பணியும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இது ஒருபுறம் இருக்க, அன்பழகன் மாஸ்டர் என்று போராளிகளால் அழைக்கப்படும் நடமாடும் மருத்துவ பிரிவை சேர்ந்த போராளி உதவி மருத்துவர் இராணுவ மருத்துவர்களை வந்து சந்திக்கிறார். அங்கே இருந்த நிலமைகள் அவருக்கு விளக்கப்பட்டு, புலம்பெயர் தமிழ் உறவுகளின் மனித நேயப்பணிகள் அம்பாறைக்கும் கிடைக்க வேண்டிய தேவையை உணரவைக்கிறார்கள் மருத்துவர்கள். அப்போது அதற்கான உறுதியை அளித்து சென்ற அன்பழகன் கொழும்பில் உள்ள பம்பலப்பிட்டி பகுதியில் ஒரு அவசர உதவி மைய அலுவலகத்தை நிறுவி புலம்பெயர் தேசங்களில் இருந்து வந்து கொண்டிருக்கும் விசேட நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள், மனிதநேயப் பணியாளர்கள், பொறியியலாளர்கள் தாதிகள் என்ற எந்த பாகுபாடின்றி தேவையானவர்களை தேவையான பிரதேசங்களுக்கு பிரித்து அனுப்பத் தொடங்கினார். இந்த நடவடிக்கையானது. உண்மையில் இனங்காணப்படாமல் இருந்து எந்த உதவிகளும் கிடைக்காமல் இருந்த பல பிரதேசங்களுக்கு உடனடி உதவிகளை செய்ய வழி தந்தது. இந்த இடத்தில் இன்னும் ஒரு விடயத்தை குறிக்க வேண்டிய தேவை இருக்கிறது. திருக்கோவில் என்ற இடத்தில் அமைந்திருந்த ஆதார மருத்துவமனைக்கு செல்லவேண்டிய தேவை மருத்துவர் தணிகைக்கு வந்த போது அங்கு செல்கிறார். அங்கே முற்று முழுவதுமாக விசேட அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் இருந்த மருத்துவமனை இனங்கான முடியாத அளவுக்கு சுற்றிவர இராணுவம் தமது காவலரண்களை அமைத்து மக்களை பயமுறுத்திய நிலையில் இருந்ததையும் அந்த மருத்துவமனையில் இரண்டு சிங்கள மருத்துவர்களை மட்டும் சிங்கள அரசு பணியமர்த்தி இருந்ததும் கொடுமையாக இருந்தது. அவர் கண்ணுற்று வேதனைப்பட்டார். இந்த நிலையில் உடனடி தேவையாக இருந்த மருத்துவ உதவிகள் பெரும்பாலும் ஒழுங்கமைக்கபட்ட போதும் மக்களின் பிரச்சனைகள் அங்கே ஏராளமாக இருந்தன. ஒழுங்கான உணவுகள், தங்குமிடங்கள், உடைகள் குடிநீர் என எதுவும் அங்கு கிடைக்கவில்லை. அதனால் அவற்றையும் கருத்தில் எடுக்க வேண்டிய தேவை மருத்துவர்களுக்கு எழுந்தது. அதற்காக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தோடு (TRO)தொடர்பு கொண்ட போது அவர்கள் ஏற்கனவே அதற்கான ஆயுத்தங்களோடு அம்பாறைக்கான பொறுப்பதிகாரியாக ஆதவன் என்பவரை நியமித்து அங்கு அனுப்பி விட்டதாகவும் அவர்கள் அம்பாறைக்கு வந்து நேர்ந்து விட்டதாக தகவல் வந்தது. ஆனால் இங்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உள்ளே வருவதில் பெரும் சிக்கலை எதிர்நோக்கி விசேட அதிரடிப்படையின் தடைமுகாமில் தடுக்கப்பட்டு இருந்தது. உடனடியாக இராணுவ மருத்துவர் தணிகையும் மாமனிதர் சந்திரநேரு மற்றும் விரிவுரையாளர் குணபால் ஆகியோரும் அங்கு விரைகிறார்கள். அங்கே பணியில் இருந்த அதிரடிப்படையினரோடு கதைக்கிறார்கள். மட்டு அம்பாறை மாவட்டங்களின் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வந்திருந்த வாகனங்களுக்கு சரியான இலங்கை பதிவுகளும் இலக்கத்தகடுகளும் இல்லை என்றும், வாகன ஓட்டுனர்கள் சரியான அனுமதிப்பத்திரம் இல்லை என்றும் காரணம் கூறப்படுகிறது. ஒரு நாட்டில் பயங்கரமான ஒரு அனர்த்தம் நிகழ்ந்து முடிந்த நிலையில் மக்கள் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டு மீள் எழும்ப முடியாது எங்கெல்லாமோ ஏதிலிகளாக வாழ்ந்து வர அந்த நாட்டின் இராணுவம் மனித நேயப் பணிகளை தடை செய்கின்றது என்பது பயங்கரவாதமா அல்லது அங்கே பணி செய்த விடுதலைப்புலிகளின் மனிதநேயப்பணி பயங்கரவாதமா என்ற இரு வினாக்கள் இங்கு எழுகிறது. இது இவ்வாறு இருக்க பல மணி நேரங்கள் மீண்டும் மீண்டும் பேசிய பின் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் அம்பாறைக்குள் வருகின்றன. அதன் பின்பு மக்களுக்கான அவசர தேவைகளை தமிழர் புணர்வாழ்வுக்கழகமும் செய்யத் தொடங்கியது. இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க அக்கரைப்பற்றுக்கும் திருக்கோவிலுக்கும் இடையில் உள்ள வீதி ஒன்றில் தமிழீழ மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளரான தமிழினி தனது அணியோடு நிற்கிறார். அவரோடு இசைப்பருதி, தாமரை, குவேனி, அர்ச்சனா, உஷா போன்ற போராளிகள் நிற்கிறார்கள். அவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரிந்து போய் கிடந்த உறவுகளை சேர்க்கும் பெரும் பணியை செய்து கொண்டு நின்றார்கள். இசைப்பருதி தனது உந்துருளியில் ஒருவரை மாறி ஒருவரை ஏற்றிக் கொண்டு அவர்களின் உறவுகளோடு இணைத்துக் கொண்டும், அவர்களுக்கு ஆற்றுகை செயற்பாடுகளை செய்து கொண்டும் இருக்க தாமரை அங்கே நேரடியாக தம்மால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஒளிப்படங்கள் என்பவற்றை ஊடகங்களுக்கு அனுப்பி எம் மக்களின் நிலைகளை சர்வதேசம் அறியகூடியதாக செயற்ப்பட்டுக் கொண்டிருந்தார். இதை போலவே ஏனைய ஊடக பிரிவுப் பெண் போராளிகள் ஆவணமாக்கல்களையும் மக்களுக்கான உளவுரண் செயற்பாடுகளை சில போராளிகளும், ஏனையவர்கள் ஆண் போராளிகளைப் போலவே இறந்த உடலங்களை அடக்கம் செய்யும் பணிகளையும் காயமடைந்தவர்களை மருத்துவ உதவிக்காக கொண்டு வருதல் போன்ற பணிகளோடும் இரவு பகல் என்று இல்லாது கண் விழித்து ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். கைக்குழந்தைகளை வைத்திருந்த தாய்மார் குழந்தை பிறக்க இருந்த நிறை மாத கர்ப்பணிகள் போன்றவர்களை கவனிக்க என்று ஒரு அணியை ஒழுங்கு படுத்தி இருந்தார் தமிழினி. அவர்கள் அந்த மக்களுக்கு தேவையானவற்றை ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து கவனிக்க தொடங்கினார்கள். அங்கே தாய் தந்தையை பிரிந்து தனித்து இருந்த பல குழந்தைகள் தமிழினியின் அணியால் காப்பாற்றப்படுகிறார்கள். அவர்களில் சிலர் உறவுகளும் அற்று தனித்து நின்ற போது அல்லது உறவுகளாலும் பராமரிக்க முடியாத சூழல் எழுந்து நின்ற போது அவர்களை பொறுப்பெடுக்கிறார் தமிழினி அதில் மிகவும் பாதிக்கப்பட்ட பத்து, பதினோரு வயசு நிரம்பிய குழந்தைகள் ஐந்து பேரை தமிழினி தனது வாகனம் ஒன்றில் ஏற்றி உடனடியாக வன்னிக்கு அனுப்பி செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலை என்பவற்றில் வளர்வதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால் அவரதுவாகனம் அம்பாறையில் இருந்து புளியங்குளம் பகுதியில் வந்த போது இடைநிறுத்தப்படுகிறது. அங்கே நின்ற இராணுவம் அந்த குழந்தைகளை இயக்கத்தில் இணைப்பதற்காக கொண்டு போவதாக கூறி சாரதியையும் கைது செய்து வைத்திருந்தார்கள். பின் மனிதநேயப்பணியில் இருந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் நேரடியாக தலையிட்டதோடு பாதிக்கப்பட்ட உறவுகளின் நேர்காணல்கள், சாட்சியங்கள் போன்றவற்றை குடுத்து அந்த குழந்தைகளையும் சாரதியையும் மீட்டார் தமிழினி. இங்கும் இராணுவம் மக்கள் பணியை தடுத்து போராளிகளின் வேகமான செயற்பாடுகளை முடக்க நினைத்தது பதிவாகியது. இவ்வாறாக விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு படைப்பிரிவும் முற்றுமுழுதாக மக்கள் நேயப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். விரைவாகவும் விவேகமாகவும் அவர்களின் செயற்பாடுகள் அமைந்த போது சிங்களமும் சர்வதேசமும் அதிர்ந்து போனது உண்மை. இதை இங்கே நான் குறித்தே ஆகவேண்டும். ஏனெனில் இவ்வாறான வேகமானதும் நேரியதுமான செயற்பாடுகளே அமரிக்காவின் முன்னாள் அரச தலைவர் தமிழர் புனர்வாழ்வுக்கழக பணிப்பாளரை சந்தித்து கைகுலாவி வாழ்த்திய வரலாற்று சம்பவம் நிகழ்கிறது. அதை விட பின்நாட்களில் சிங்கள இராணுவத்தினால் எமது போராளிகளுக்கு ஏற்பட்ட பல இழப்புக்களுக்கு இது காரணமாகியது. (இது தொடர்பாக பின்னொரு பத்தியில் பார்க்கலாம்) இவ்வாறு அனைத்து படைப்பிரிவை சேர்ந்தவர்களும் பணியில் ஈடுபட்டு இருக்க அவசர தகவல்களை பரிமாற்றம் செய்வதற்காக அம்பாறை அரசியல் துறை போராளி வோக்கி கதைத்த போது மீண்டும் பெரும் சர்ச்சை வெடித்தது. வோக்கி இராணுவ உபகரணம் என்றும் அது அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பயன்படுத்த கூடாது என்று சமாதான உடன்படிக்கையின் சரத்து ஒன்று கூறுவதாகவும் விசேட அதிரடிப்படையினால் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அங்கே நின்ற சிங்களப்படை அங்கே நடந்து கொண்டிருப்பது போராளிகளின் அரசியல் நடவடிக்கை அல்ல மக்களுக்கான அவசர மனிதநேயப்பணி என்பதை ஏனோ நினைக்கவே இல்லை. போராளிகள் மீண்டும் தமது மக்களுக்காக விட்டுகுடுக்கிறார்கள். வோக்கி பாவிப்பதை நிறுத்துகிறார்கள். அவர்களின் நோக்கம் மக்களை நோக்கியே இருந்ததால் அதிரடிப்படையின் எந்த தடைகளையும் தாண்டி பயணிக்க வேண்டி இருந்தது. அங்காங்கே சிதறிபோய் மேட்டுநிலங்கள் தேடி தனித்து போய் தவித்து கிடந்தவர்களை ஒருங்கிணைக்கும் செயற்பாடு நடந்து கொண்டிருக்க அவர்களுக்கான தங்குமிடங்களை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் முகாம்களாக ஏற்பாடு செய்திருந்தது. தற்காலிக தங்குமிடங்கலில் மக்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கான அதி முக்கிய அடிப்படைத் தேவைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது. அவற்றை புனர்வாழ்வுக்கழக ஒழுங்கு படுத்தல்களில் OXFARM நிறுவனம் ஏற்படுத்துகிறது. அப்போது இராணுவ மருத்துவர்கள் மீண்டும் ஒரு வேண்டுகோளினை வைக்கிறார்கள். அதில் அங்கே பயன்படுத்தக்கூடியதான தற்காலிக மலசலகூடங்கள் புதிதாக அமைக்கப்பட வேண்டும் என்பதாகும். அந்த வேண்டுகையை தொடர்ந்து அமைக்கப்பட்ட முகாம்கள் அனைத்திலும் புதிதாக தேவையான அளவு மலசல கூடங்கள் மற்றும் தனித்துவமான சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கப்படுகிறன. புதிதாக குடிநீர் தாங்கிகள் உருவாக்கப்படுகின்றன. ஒருபுறம் சுனாமி தாக்கி பெரும் இடர்களை சுமந்து கொண்டிருந்த மக்களுக்கு மீண்டும் மாரி மழை வந்து பெரிய அனர்த்தத்தை செய்தது அவசர சிகிச்சைகளுக்காக காயப்பட்டவர்களை அவசர ஊர்திகளின் மூலம் கொண்டு செல்ல முடியவில்லை. உடைந்த பாலங்களால் நீர் முட்டி பாய்ந்தது. அவசர ஊர்திகள் பயணிக்க முடியாது சேற்றினுள் புதைந்தது. அப்போது தான் அங்கே நின்ற மருத்துவர்கள் அங்கு மனிதநேயப் பணியாற்றி கொண்டிருந்த கனேடிய இராணுவ அணியிடம் அங்கு வைக்கப்பட்ட நீர்த்தாங்கிகளுக்கான நீர் வேறு இடத்தில் இருந்து கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளையும் உடைந்து கிடந்த பாலங்களின் மூலமாக பயணிக்க முடியாத பொதுமக்கள் , நோயாளர்களை சிறுவகை டிங்கி படகுகள் மூலமாக போக்குவரத்து ஏற்பாடுகளையும் ஒழுங்கு பண்ணி தருமாறு வேண்டுகை விடப்படுகிறது அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு அந்த பணியை செய்கிறார்கள். அனைத்து மக்களுக்கும் அவசர நோய்த் தடுப்பு ஊசி போடப்படுகிறது. சிறு காயங்கள் முதல் பெரிய காயங்கள் வரை அதாவது பேரலையால் அடித்து செல்லப்பட்டு உயிர் தப்பியவர்கள் பெரும்பாலும் சிறு உரசல் மற்றும் கீறல் காயங்கள் எலும்பு முறிவுகள் என பல தரப்பட்ட காய வகைகளை கொண்டிருந்தனர். தம் வசதிகளை பொறுத்து மக்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள் விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர்கள். ஆனாலும் சில பெரிய காயங்களை அங்கு வைத்து சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருந்தால் உடனடியாக பல மணி நேரப்பயணத்தில் இருந்த மட்டக்களப்பு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அப்போது தான் இந்த கிராமங்களைத் தாண்டி இன்னும் ஒரு கிராமம் இருப்பதாகவும் அது நேரடியாக சுனாமியால் பாதிப்படையவில்லை என்றாலும் மருத்துவ தேவைகள் அந்த கிராமத்தில் இருப்பதாகவும் மருத்துவர்களுக்கு வந்த தகவலை அடுத்து விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவ அணி அங்கே செல்கிறது. அந்த கிராமம் அழிக்கம்பை என்று அழைக்கப்பட்டது. அங்கு சென்ற போது புதிய ஒரு பிரச்னையை இந்த மருத்துவ அணி சந்திக்கிறது. அங்கே வாழ்ந்து வந்த மக்கள் இவர்கள் அறியாத புதிய திராவிட மொழி ஒன்றை பேசுபவர்களாக இருந்தார்கள். அம்மொழியை என்ன என்றே மருத்துவர்களால் இனங்காண முடியாத நிலையில் மருத்துவ சிகிச்சை தாமதமாவதையும் உணர்ந்த மருத்துவர்கள் அங்கு வாழ்ந்த இளையவர்களை அழைத்து பேசிய போது அவர்கள் தமிழை பேசக்கூடியவர்களாக இருந்தார்கள். அதனால் அவர்களை வைத்து உடனடி மருத்துவ உதவிகளை செய்ய கூடியதாக ஒழுங்குகளை செய்தார்கள் மருத்துவர்கள். இந்த நிலையில் அதையும் தாண்டி ஒரு கிராமம் இருப்பதை அந்த மக்கள் மூலமாக அறிந்தவர்கள் அங்கு மருத்துவமனை ஒன்றும் இருப்பதை அறிந்து கொள்கிறார்கள். அதனால் அங்கே சென்று நிலையை அறிய முயன்ற போது விசேட அதிரடிப்படையினர் தடுக்கிறார்கள். அந்த கிராமம் அவர்களது முற்று முழுதான கட்டுப்பாட்டில் இருந்ததை காணக்கூடியதாக இருக்கிறது. ஆனாலும் அங்கே இருக்கும் மருத்துவமனைக்கு போக வேண்டும் என்று கூறிய போது பலத்த விவாதத்திற்கு பிறகு அனுமதிக்கிறார்கள். உள்ளே சென்ற போது கைவிடப்பட்ட நிலையில் ஒரு பிள்ளையார் கோவில் இருப்பதை காண்கிறார்கள். ஆனால் அந்த கோவில் எந்த பராமரிப்பும் இன்றி இருந்தது. மருத்துவ அணி உண்மையில் திகைத்து போகிறது. “மாந்தோட்டம் “ என்ற தமிழ் கிராமம் முற்றுமுழுவதுமாக சிங்களக் கிராமமாக மாற்றப்பட்டு “தொட்டம ” என்ற பெயரோடு சகல வசதிகளையும் கொண்டு ஒரு சிறு நகரமாக மிளிர்ந்தது. உண்மையில் அருகருகே இருக்கும் இரு கிராமங்களில் சிங்கள கிராமம் அத்தனை வசதிகளையும் பெற்றிருக்க தமிழ் மற்றும் முஸ்லீம் கிராமங்கள் எந்த அடிப்பபை வசதிகளையும் கொண்டிராது இருப்பதன் இனவாதம் அங்கே மீண்டும் பதியப்பட்டிருந்தது. இவ்வாறாக அந்த கிராமத்தை பார்வையிட்ட பின் திருக்கோவில் திரும்பிய மருத்துவ அணி மீண்டும் நேரடியாக சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பணிகளை தொடர்கிறார்கள். அப்போது அம்பாறை மாவட்டத்துக்கு புலம்பெயர் தேசங்களில் இருந்து வந்திருந்த தமிழ் உறவுகள் தாயக உறவுகள் என்ற எந்த பாகுபாடுமற்று இரவு பகல் என்ற பேதம் இன்றி நித்திரை, உணவு என்று எதுவும் இன்றி மக்கள் பணியை மேற்கொண்டு கொண்டிருக்க, அங்கே மக்கள் மனிதநேய பணிக்காக கனடா நாட்டில் இருந்து வந்த கனேடிய இராணுவம் மற்றும் கனேடிய இராணுவ மருத்துவ அணி என்பன அங்கே நடந்து கொண்டிருந்த அனர்த்த முகாமைத்துவத்தின் விரிவான செயற்பாட்டையும் ஒருங்கினைவான ஒன்றிணைந்த செயற்பாடுகளையும் கண்டு அதிர்ந்து போனார்கள். நேரடியாகவே அதை மருத்துவர்களிடம் கேட்கும் அளவிற்கு அவர்களுக்கு அங்கு நடந்த செயற்பாடுகள் இருந்தன. “ உண்மையில் நீங்கள் உன்னதமானவர்கள் தான். எப்பாடு உங்களால் இரவு பகல் என்றும் உணவு நித்திரை இல்லாமலும் இருபத்து நாலு மணிநேரமும் பணியாற்ற முடிகிறது? என்று அதிர்ச்சியோடு கேட்டார்கள். இவ்வாறாக வெளிநாட்டு, இந்தியா மற்றும் சிங்கள தேசம் என பலதரப்புக்கள் அதிசயமாக பார்த்த சுனாமி அனர்த்த முகாமைத்துவ பணியானது எம் மக்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்தாலும் மனதளவால் பாதிக்கப்பட்டவர்களை மீள் நிலைக்கு ஆற்றுகைப்படுத்த முடியவில்லை. மருத்துவர்கள் நேரடியாகவே அதையும் செய்தார்கள் உடனிருத்தல், ஆற்றுப்படுத்தல் போன்றவற்றை இராணுவ மருத்துவர்களான ஜோன்சன் லெப்.கேணல் வளர்பிறை லெப் கேணல் தமிழ்நேசன் ஆகியோர் ஈடு பட்டனர். அவர்களுக்கான ஆற்றுகைப்படுத்தல்களை ஆடல் பாடல் என்று அவர்களே செய்ய எத்தனித்த போது மீண்டும் அதிரடிப்படையின் பிரசன்னம். என்ன பாடல் போடப்போகிறோம் என்ன பேசப்போகிறோம் என்ன அறிவிக்கப்போகிறோம் என்பதை பற்றி எல்லாம் அவர்களிடம் எழுத்து மூல அனுமதி பெறவேண்டி இருந்தது. இவ்வாறு எம் போராளிகள் எந்த வேலையை முன்னெடுத்த போதும் அவற்றை தடுப்பதில் முன்னின்றது சிங்களப் படைகள். ஆனாலும் அதையும் தாண்டி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை அது தமிழ், முஸ்லீம், சிங்களம் என்ற இனபேதம் இன்றி பாதுகாத்து அவர்களின் இடர் களைந்து அவர்களை ஆற்றுகைப்படுத்தி நின்றார்கள் போராளிகள். இந்த இடத்தில் சுனாமி அனர்த்த முகைமைத்துவ செயற்பாடுகளில் ஈடுபட்ட தாயக மற்றும் புலம்பெயர் மக்களை மனதாற நினைவில் கொள்ளுவதோடு Center for Health Care என்ற அமைப்பினூடாக பெரும் பணிகளை செய்த புலம்பெயர் மருத்துவ உறவுகளையும் மனதில் நிறுத்திக் கொள்கிறார்கள் இராணுவ மருத்துவர் தணிகை மற்றும் அவரது அணியினர். கவிமகன் 26.12.2017 https://eelamaravar.wordpress.com/2019/06/22/ltte-histroy-tsunami/
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 8 மணலாறு காட்டிடை மேவிய தளபதி பிரிகேடியர் சொர்ணம்தமிழீழத்தின் தலைநகரில் தொடங்கிய 5 ஆம் கட்ட ஈழ யுத்தம் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் என்று விரிந்து மணலாறு மண்ணிலும் தரித்து நின்ற காலம் அது. அந்தக் காலத்தின் ஒரு நாளில் தாயக தேசத்தை மூடி நின்ற வானம் இருண்டு போய்க் கிடக்கிறது. வானத்திற்கு வெளிச்சமூட்ட முனைந்து தோற்றுப் போன நிலையில் தன்னை முகில் கூட்டங்களுக்குள் மறைத்து மறைத்து எட்டிப் பார்க்கிறது தேய்பிறை. அந்த அழகை ரசித்தபடி நிற்கிறார்கள் சோதியா படையணியின் பெண் போராளிகள். அவர்களின் கரங்கள் திடமாக பற்றி இருந்த துப்பாக்கிகள் எதிரியின் வரவை எதிர்பார்த்து விழித்திருந்தன. சோதியா படையணி போராளிகள் மட்டுமல்லாது மணலாறு கட்டளைப்பணியக போராளிகள், தலைமைச் செயலக “மணாளன்” சிறப்பு தாக்குதலணி மற்றும் பூநகரி படையணி போராளிகள், எல்லைப்படை மற்றும் காவல்துறைப் படையணி என பல படையணி போராளிகளை உள்ளடக்கிய போராளிகளணி. இதன் கட்டளைத் தளபதியாக பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் பணியாற்றினார். வான் நிலாவின் அழகை ரசித்தபடி சுடுகலன்களை தயாராக வைத்து காத்திருக்கிறது அந்த அணி. அதில் பல புதிய போராளிகள் இருந்தாலும், அவர்கள் விசுவாசமாக சண்டையை எதிர் கொண்டதும் எதிரிகளை திணறடித்ததும் அங்கு பதிவாகிய வரலாறு. அவர்களுக்கான அணித்தலைவர்கள் அனுபவம் மிக்க சண்டையணிப் போராளிகள் என்பதால் சண்டையை சீராக செய்ய கூடிய நிலை இருந்ததும் அங்கு பெறுமதியான பதிவாக மணலாறுக் களமுனை அன்று நிமிர்ந்து நிற்கிறது. இந்த நிலையில் போராளிகள் தயார்நிலையில் இருந்த அதே வேளை, களமுனையின் எல்லை வேலி இந்திரன் முகாமில் இருந்து மிக அருகில் சிங்கள இராணுவமும் அதை தாண்டிய ஜீவன் முகாமருகில் போராளிகளுமாக நீண்டு சென்றது. மிக அருகில் ஜீவன் முகாமில் பிரிகேடியர் சொர்ணம் தனது கட்டளை பணியகத்தை (Commanding station ) அமைத்து இருந்தார். அவருக்கு ஜீவன் முகாமின் ஒவ்வொரு அங்குலத்தையும் பார்க்கும் போதெல்லாம் 1987 ஆம் ஆண்டு கால நினைவுகள் மனதை விட்டு மறையாது இருக்கும். இந்திய இராணுவத்தின் வருகை விடுதலைப்புலிகளையும் தேசியத்தலைவரையும் மணலாறுக் காட்டுக்குள் கொண்டு சென்ற போது, ஜீவன் முகாம் பல வருடங்களாக தேசியத் தலைவரை தாங்கி நின்ற வரலாற்று நிமிர்வு மிக்கதான ஒரு முகாம். வானுயர்ந்த மரங்களின் போர்வைக்குள் எதிரியின் நுழைவுகளை தடுக்கும் பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு நிமிர்ந்து நின்றது ஜீவன் முகாம். ( முன்னாளில் உதயபீடம் என்று அழைக்கப்பட்ட இந்த முகாம் தான் தலைவரின் பிரதான தங்ககம்) அது மட்டுமல்லாது, நீதிதேவன் (நீதி வழங்கல்), காமதேனு ( வளங்கல் பிரிவு) விடியல் (மகளிர் படையணி), வைகறை (மகளிர் படையணி) அமுதகானகம் (மருத்துவபிரிவு) என பல முகாம்கள் அங்கு நிமிர்ந்து நின்றன. பின்நாட்களில் அவை குறியிடு பெயர்கள் மாற்றப்பட்டு மாவீரர் பெயர்களை தாங்கி நின்றது வரலாறு. அங்கு தான் ஜொனி மிதிவெடியின் உயர் பயனை விடுதலைப்புலிகளும் எம் வெடிபொருள் உற்பத்தி அறிவினை இந்திய இராணுவமும் அறிந்த நாட்கள் அமைந்திருந்தன. தேசியத்தலமையை தன்னுள் பல காலங்களாக சுமந்து நின்ற இந்த முகாம்களின் வடிவமைப்பின் போது விடுதலைப்புலிகளின் நம்பிக்கைக்குரிய பொது மகன்கள் சிலரையும் நாம் நினைவு கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஒமர் முக்தார் (Omar Mukhtar, 1858 – செப்டம்பர் 16, 1931 மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர்.இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார். ) என்று அன்பாக விடுதலைப்புலிகளால் அழைக்கப்படும் லெப் கேணல் டடி அல்லது நவம் என்ற மாவீரனை பெற்ற தந்தை அதில் முக்கியம் பெறுபவராவார். அவர் மூலமாகவே அதுவரை வவுனியா மன்னார் காடுகளில் வாழ்ந்த விடுதலைப்புலிகளுக்கு மணலாறு காடு பற்றிய அறிவும் பரீட்சயமும் கிடைத்தது. அவரால் தான் மணலாறு காடு பெரும்பாலும் விடுதலைப்புலிகளின் வாழ்விடமாகியது. அவரின் அனுபவமும் திறணும் மணலாறு காட்டினுள் பல இடங்களில் வாழ்விடங்களாகவும் கிணறுகளாகவும் நிமிர்ந்து நின்றதை நாம் மறுக்க முடியாது. இங்கு மிக முக்கியமான ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டியது அவசியம். மணலாறு காட்டினுள் இருந்த இந்திரன் முகாமில் நிலத்தடி மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதாவது சாதாரண பதுங்ககழி போல் அல்லாது நிலத்துக்கு கீழாக ஒரு மருத்துவமனையை நிர்வகிக்க கூடிய அளவில் நிலத்தடி மருத்துவமனை ( Underground Hospital ) அமைக்கப்பட்டு போராளிகள் பராமரிக்கப்பட்டார்கள். இது கட்டுவதற்கும் இவரின் பங்கு மிக முக்கியமானதாக வரலாறு பதிவாகியிருக்கிறது. அதைப் போல தேசியத் தலைவனின் மிக நெருக்கத்திக்குரிய பாதுகாவலனாக இருந்த ஆதவன் அல்லது கடாபி என்று அழைக்கப்படும் மூத்த தளபதியின் தந்தை காட்டுக்குள் சமையல் கூடங்கள் மற்றும் வெதுப்பகம் என்பவற்றை உருவாக்குவதில் வெற்றி கண்டு எம் வரலாற்றில் முக்கியம் பெறுகிறார் . ஓங்கி வளர்ந்திருந்த மரங்களின் அசைவில் எழும் இன்னிசைகளில் இந்த நினைவுகள் எல்லாம் வந்து போன போது அந்த நாட்களை தன் விழி முன்னே கொண்டு வந்து நினைவு கொள்வார் பிரிகேடியர் சொர்ணம். கெரில்லா போராளிகளாக இருந்த காலத்தில் தான் எவ்வாறு பயணித்தார் என்பதை அடிக்கடி நினைவூட்டிக் கொள்வார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பரினாம வளர்ச்சியின் பின் இன்று மரபுவழி இராணுவக் கட்டமைப்பாக நிமிர்ந்து நின்றாலும் மணலாறு காட்டைப் பொறுத்தவரை கெரில்லா போர்முறையே சரியான தெரிவாக இருக்கும் என்பது அவரது தெரிவாக இருந்தது. ஏனெனில் 1991ஆண்டு ஆகாய கடல் வெளி என்ற பெரும் வலிந்து தாக்குதலை செய்து விடுதலைப்புலிகளின் போரியல் ஆற்றலை சிங்களத்துக்கு புகட்டிய எம் அமைப்பு அது முடிந்த சில நாட்களில் இதே மணலாறு காட்டினுள் மின்னல் நடவடிக்கை சிங்களத்தால் செய்யப்பட்ட போது, அதை எதிர்கொள்ளும் திடத்தை பெற்றிருந்ததை மறுக்க முடியாது. சிங்களம் மணலாறு காட்டுக்குள் மின்னல் படைநடவடிக்கையை செய்து காட்டுக்குள் வந்திருந்தாலும் அதை அவர்களால் பாதுகாக்க முடியவில்லை. உடனடியாகவே அந்த நடவடிக்கையை விட்டு வெளியேறிச் சென்றது. காரணம் அப்போதெல்லாம் சிங்கள இராணுவத்திற்கு போதிய அளவு காட்டு நடவடிக்கைகள் பரீட்சயம் இல்லாமல் இருந்தது. இவ்வாறான படை நடவடிக்கைகளின் தோல்விக்கு பின்னான காலங்களில் “ஜெயசிக்குறு” என்ற படை நடவடிக்கையை சிங்களம் செய்த போது அமெரிக்காவின் Green pared என்ற படையணியின் மூலமாக முற்று முழுதான காட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு தயார்ப்படுத்தப்பட்டே வந்தன. ஆனாலும் அவர்களும் எமது படையணிகளிடம் பல முறை அடி வாங்கி சிதைந்து போனது வரலாறு. இது இவ்வாறு இருக்க, ஒரு மரபுவழி இராணுவக் கட்டமைப்பால் அந்த காட்டுக்குள் நின்று உணவு மருத்துவம் என்று எந்த தேவைகளையும் உடனடியாக நிவர்த்தி செய்ய முடியாது என்பதே அவரது கணிப்பாக இருந்தது. அதற்காக அவரின் போரியல் முறையில் சில வேவு அணிகளை தயார்ப்படுத்தி எல்லை வேலிக்கு முன் நகர்த்தி இருந்தார். அவர்கள் கெரில்லா முறைத் தாக்குதல்களை செய்ய பணிக்கப் பட்டார்கள். இவ்வாறாக அந்த களமுனை இறுதிக் கட்ட சண்டையை மிக மூர்க்கமாக எதிர்கொண்டிருந்த காலத்தில் தான் சில இடங்களில் சிதைந்திருந்த எம் எல்லையை சீராக்கி FDL (Forward Defense Line இதை பேச்சுவழக்கில் லைன் (line) என்று குறிப்பிடுவார்கள். ) முன்னகர்த்த வேண்டும் என்ற எண்ணம் அவருள் எழுகிறது. இதற்காக திட்டமிட்டு 2008 சித்திரை 27 ஆம் நாள் அணிகளை நகர்த்துகிறார். பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் திட்டம் எதிரிக்கு கசிந்து விட்டதாலோ என்னவோ சண்டை எம் அணிகள் நினைத்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. அதனால் மறுபடியும் சித்திரை 29 ஆம் நாள் பெரும் முயற்சி எடுக்கப் படுகிறது. அந்த சண்டை எமக்கு சாதகமாக இருந்த போதும் நாம் புதிய சிக்கல் ஒன்றை எதிர் கொள்ள நேர்ந்தது. விடுதலைப்புலிகள் மீண்டும் தொடர் தாக்குதல்களை செய்யலாம் என்று எதிர்பார்த்த சிங்களம் இரவு முழுவதும் ஓயாத எறிகணை தாக்குதல்களை செய்கிறது. அந்த எறிகணையின் சிதறல்கள் கட்டளைச்செயலக பகுதிகளையும் தாக்குகிறது. பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் பாதுகாப்பு போராளிகள் பதுங்ககழிக்குள் வருமாறு பல தடவை அழைத்தும் உள்ளே செல்லாது பதுங்ககழிக்கு மேலே படுத்திருந்தார். அந்த சிதறல்களில் ஒன்று சொர்ணம் அவர்களின் கழுத்திலும் இன்னொன்று கண்ணுக்கு மேல் உள்ள புருவத்திலும் தாக்குகின்றன. இரத்தம் சீறிப் பாய்கிறது. களமருத்துவப் போராளி உடனடி இரத்தக் கட்டுப்பாட்டை செய்துவிட்டு அருகில் இருந்த குட்டுவன் என்ற முகாமில் மருத்துவ முகாமை அமைத்து தங்கி நின்ற இராணுவ மருத்துவர் தணிகை மற்றும் மருத்துவப்பிரிவு பொறுப்பாளர் ரேகா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப் படுகிறது. அவர்களோடு மருத்துவ நிர்வாக போராளி நம்பியும் உடனடியாக ஜீவன் முகாமுக்கு வருகிறார்கள். காயத்தின் நிலை கொஞ்சம் சிக்கலாக இருந்ததால் அருகில் இருக்கும் ஏதோ ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலை உணரப்படுகிறது. மருத்துவர் தணிகையும் பொறுப்பாளர் ரேகாவும் அதை எடுத்து கூறுகிறார்கள். உள்ளே தங்கி விட்ட எறிகணைத் துண்டை வெளியில் எடுக்க வேண்டிய தேவையை அவர்கள் அவருக்கு உணர்த்த முனைகிறார்கள். ஆனால் தான் அந்த இடத்தை விட்டு ஒரு போதும் பின்நகரப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் தளபதி சொர்ணம். ஆனால் எவ்வாறாயினும் அவரை புதுக்குடியிருப்புக்கு நகர்த்தி விட துடித்தனர் இரு மருத்துவ பிரிவு போராளிகளும். தம்மிடம் இப்போது மயக்க மருந்து குடுத்து சத்திரசிகிச்சை செய்ய உபகரணங்கள் இல்லை அதனால் கப்டன் கீர்த்திகா இராணுவ மருத்துவமனைக்கு போய் சத்திரசிகிச்சை பெற்று உடனே திரும்பலாம் என்பதை வலியுறுத்துகிறார்கள். அவரோ மறுக்கிறார். அவர்களுக்கு களமுனையில் மயக்க நிலையில் மூத்த தளபதி ஒருவரை வைத்திருக்கும் அபாயம் கண்முன்னே நின்றது. அதை விட சொர்ணம் அவர்கள் ஒரு நீரிழிவு நோயாளி அவருக்கு தகுந்த வசதிகளற்று சிகிச்சை அளித்து அதனால் விளைவுகள் பாதகமானால் ? என்ற வினா எழுந்து நின்றது. ஆனால் அவர் அதை ஏற்க வில்லை மயக்க மருந்து போட தேவை இல்லை லோக்கல (Local Anesthesia/அனஸ்தீசியா) போட்டு சிதறிய எறிகணைத் துண்டை எடுக்கும் படி கேட்கிறார். அவர்கள் மறுக்கிறார்கள். அப்போது இவ்வளவு பேர சண்டைல விட்டிட்டு இந்த ஒரு காயத்துக்கு சிகிச்சை என்று என்னால் பின்னுக்கு போக முடியாது என்கிறார் தளபதி சொர்ணம். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர் மருத்துவர்கள். ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அவரை புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயல்கின்றனர். சத்திரசிகிச்சைக் கூடம் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது என்றார்கள். அதற்கும் பதில் தந்த தளபதி சொர்ணம் எங்கட பெடியள் எத்தின பேருக்கு பங்கருக்க வைச்சுத் தான் தான் உயிர் காத்தனிங்கள் என்னை மட்டும் ஏன் இப்பிடி செய்கிறீர்கள்? என்னால் இவ்வாறான நிலையில் அண்ணைய பார்க்க முடியாது. புதுக்குடியிருப்பு போனால் அவர சந்திக்காமல் வர முடியாது அதனால் நான் பின்னால் வர மாட்டேன். அவர் உறுதியோடு இருந்தார். சண்டை எப்ப தொடங்கும் என்று தெரியாத நிலை. இதுக்குள் நான் எப்பிடி பெடியள விட்டிட்டு பின்னால வாறது என்னால முடியாது. என்று மறுக்கிறார். அவரின் உறுதியும் இறுதியான கட்டளையும் மருத்துவர் தணிகைக்கு எதையும் செய்ய முடியாத நிலையை உருவாக்குகிறது. கிடைத்த வளங்களை வைத்து அந்த சத்திரசிகிச்சையை செய்ய வேண்டிய நிலைக்கு கொண்டு வந்திருந்தது. பதுங்ககழிக்குள் வைத்து சிகிச்சை செய்ய அழைத்த போதும் அதை மறுத்து வெளியில் வைத்தே சிகிச்சை செய்ய தளபதி சொர்ணம் அவர்களால் பணிக்கப்படுகிறார் மருத்துவர். பெரிய வெளிச்சத்தை பாச்ச முடியாத சூழலில் சூரிய விடியலின் சிறு வெளிச்சத்தைக் கொண்டு இரத்த அழுத்தம்(Blood Pressure ) பரிசோதிக்கப்படுகிறது. இரத்த அழுத்தம் சரியான நிலையில் இருந்த போது அனஸ்தீசியா ( Local Anesthesia) போடப்பட்டு சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது. வெடிபொருள் சிதறல்கள் அகற்றப்பட்ட பின் உடனடியாகவே சண்டைக்கு தயாராக வோக்கியை கையில் எடுத்துக்கொண்டு நிமிர்ந்த குரலை கேட்ட போது இராணுவ மருத்துவர் தணிகையின் விழி கலங்காமல் இல்லை. உண்மையில் ஒரு பெரும் தளபதி தன் காயத்தை கூட பொருட்படுத்தாது, களமுனை நிலவரத்தை மனதில் கொண்டு களமுனை விட்டு நகர மாட்டேன் என கூறியது எம் போராட்ட வரலாற்றை மீண்டும் பெறுமதியாக்கி சென்றது. எம் தளபதிகள் இறுதி வரை இவ்வாறே வாழ்ந்தார்கள். தம் சாவுக்கு மேலாக மக்களை நேசித்தார்கள். அவர்களின் குடும்பங்களை பற்றி சிறிதளவு கூட சிந்திக்காது தலைவனை பற்றிச் சிந்தித்தார்கள். கவிமகன்.இ 23.12.2017 .
-
2010இல் வன்னி சென்று திரும்பிய செய்தியாளர் கண்ட காட்சிகளின் விரிப்பு
1/1/2010 வன்னியின் இன்றையை நிலையை புதினப்பலகை தமிழ் ஈழ இணையதளம் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. இதுகுறித்து அந்த இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரை... புதினப்பலகையின் பங்காளர் தேவன் பசுபதி ஒரு பயணம் போனார். ஒளி ஓவியர் செல்லையா ஞானசி்ங்கமும் ஒரு பயணம் போனார். இரு பயணங்கள் - ஒருவர் கணிணியின் எழுதுபொறியால் நோக்கினார்; அடுத்தவர் ஒளிப்படக் கருவியின் வில்லையால் நோக்கினார். எழுத்தையும் படங்களையும் ஒருங்கிணைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றது புதினப்பலகை. - சித்தார்த்தன் என்கிற கௌதம புத்தன் ஒர் ஆக்கிரமிப்பாளன் - வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையான மூன்று மணி நேரப் பயணத்தில் எனக்குத் தோன்றியதெல்லாம் இது தான். மூன்று வருடங்களின் பின்னர் தாயக மண் நோக்கிய எனது பயணம் கடந்த டிசம்பர் 31ஆம் நாள் ஆரம்பமானது. வவுனியா நகரில் இருந்து எங்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி "தேக்கவத்தை" என்ற இடத்தில் இறக்கி விட்டது. இந்த ஊர் முன்னர் 'தேக்கங் காடு' என்றே அறியப்பட்டிருந்தது. ஈரப்பெரிய குளத்திற்குப் பதிலாக படையினரின் சோதனை நிலையமாக இப்போது அந்த இடம் மாற்றப்பட்டிருக்கிறது. அது ஒரு பழைய விளையாட்டுத் திடல். முகமாலை மாதிரியே அரைச் சுவர் வைத்த சோதனைச் சாவடிகள் அங்கேயும் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் ஓய்விடத்திற்கு அருகிலேயே பேருந்துகள் தரிப்பிடத்திற்கான நிலம் செம்மையிடப்பட்டுக் கொண்டிருந்தது. அந்தச் சோதனை நிலையம் இன்னும் பல பத்தாண்டுகள் சிறப்பாக இயங்குவதற்காகத் தயார்ப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. வவுனியா பேருந்து நிலையத்தில் இருந்தும் கொழும்பு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பேருந்துகள் ஒவ்வொன்றாக வந்து அங்கே வரத் தொடங்கின. பிற்பகல் 2 மணிக்கு 6 பேருந்துகள் ஒரே அணியாக அங்கிருந்து புறப்பட படையினர் அனுமதித்தார்கள். நாங்கள் 12 மணிக்கே அங்கே போயிருந்தோம். எமது பொதிகள், பைகள் சோதனையிடப்படவில்லை அடையாள அட்டைகளின் பிரதிகள் வாங்கப்படவில்லை. ஆனாலும் ஓய்விடத்தில் படை ஆட்கள் சொல்லும் படியே அமர்ந்து, அடையாள அட்டைகளை அவர்கள் பார்வையிட்ட பின்னர், அவர்கள் காட்டிய வழியில் நடந்து, அவர்களின் வழிகாட்டலில் பேருந்துகளில் ஏறிக்கொண்டோம். அந்த மைதானத்தைச் சுற்றி அடிக்கப்பட்டிருந்த முட்கம்பி வேலிகளுக்கு அப்பால் இருந்து பயணிகளுக்கு பழங்களும் தேநீரும் விற்கப்படுகின்றன. விற்பவர்களில் சிங்களவர்களும் அரசின் தடுப்பு முகாம்களில் வசிக்கும் மக்களும் இருக்கிறார்கள். பேருந்துகள் தாண்டிக்குளம் ஜோசப் முகாம் தாண்டி ஓமந்தையை அடைகின்றன. அங்கே எல்லாம் அப்படி அப்படியே இருக்கின்றன. சோதனைச் சாவடிகளுக்கு பேருந்துகளில் இருந்து இறங்கி நெருக்கி அடித்தபடி ஓடும் மக்களையும் சோதனைக்காக கால்கடுக்கக் காத்திருப்பவர்களையும் மட்டும் தான் காணவில்லை. அமைதிக்காகக் காத்திருந்த 2000 முதல் 2006 வரையான ஆண்டுகளில் இந்தச் சோதனைச் சாவடி வழியாக பல தடவைகள் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் சென்று வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் பல தடவைகள் சிங்களப் புலனாய்வாளர்களுடன் வாக்குவாதப்பட வேண்டி இருந்திருக்கின்றது. அந்தச் சோதனைச் சாவடிகள் மீண்டும் தமது பொற்காலத்திற்காக ஏங்கி அப்படியே கிடக்கின்றன. பழையபடியே பிரதான சாலையைத் தவிர்த்து சாவடிகளைச் சுற்றிக் கொண்டு பயணிக்கின்றன பேருந்துகள். தமிழீழம் வரவேற்கிறது பலகையைக் கண்கள் தேடுகின்றன. ஒன்றும் இல்லை. அங்கே முன்பு ஏதோ இருந்தது என்பதற்கான தடயங்களே கிடையாது. அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த "பாஸ்" வழங்கும் இடம், தமிழீழ காவல்துறைப் பணியகம், தமிழீழ வருவாய்த்துறை நிலையங்கள் எல்லாமும் அழிக்கப்பட்டு விட்டன, எதுவும் இல்லை, இருந்த இடம்கூடத் தெரியவில்லை. வெறும் பச்சைப் பசேல் என்ற புல் வெளிகளாக வீதி ஓரங்கள் அனைத்தும் விரிந்து கிடக்கின்றன. ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரைக்கும் வீதியின் இரு மருங்கும் சுமார் அரைக் கிலோ மீட்டருக்கு இப்போது ஒன்றுமே இல்லை. செம்புழுதி படிந்தபடி கிடந்த காட்டு மரங்கள் இல்லை. பாலை மரங்களும் ஏனைய பெரிய மரங்களும் அங்கு இருந்ததற்கான அடையாளங்களும் இல்லை. மேற்கு நாடுகளின் முற்றங்களில் தண்ணீர் ஊற்றி வளர்க்கப்பட்ட புல் தரைகளாக அவை காட்சி அளிக்கின்றன. ஏன் அகற்றினார்கள் தமிழீழத்தின் அத்தனை பெரிய மரங்களையும் அடிக்கட்டை கூட இல்லாமல்.....? புரியவில்லை. அந்தப் புல் வெளிகளுக்கு நடுவே 200 மீட்டர் தூரத்திற்கு ஒன்றாக காவல் அரண்கள் -- கலை நயத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. காட்டு மரங்கள் நட்டு, ஓட்டுக் கூரை போட்டு, அரை வாசிக்குச் சரிவாக அணைக்கப்பட்டுள்ள மண்ணில் அறுகம் புற்கள் வேர்விட்டு பசுமையாய் படர்ந்திருக்கின்றன. இந்த காவல் அரண்களுக்கு இடையே தான் மக்களும் மீளக்குடியமர்த்தப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கு எல்லாமும் கொடுக்கப்படும் தகரங்கள் தான். காட்டுத் தடிகளால் நான்கு கப்பு நட்டு, கூரை போட்டு மேலேயும் தகரம், சுற்றி வரவும் தகரம். இது தான் இப்போதைக்கு அவர்களின் இல்லம். பக்கத்தில், மிக நெருக்கமாக, அவர்களுக்கு இருக்கும் துணை - படை ஆட்களின் காவல் அரண்கள் மட்டும் தான். மீளக் குடியமர்ந்த மக்களின் வீடுகளில் இருந்து 20 அடி தூரத்தில் காவல் அரண்கள் கண்ணுக்குப்படுகின்றன. இல்லை.... நான் சொல்வது தவறு என்று நினைக்கிறேன்.... சரியாகச் சொன்னால், காவலரண்களில் இருந்து 20 அடி தூரத்தில் கொட்டகை அமைப்பதற்கு தான் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. வெய்யில் காய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் மேலேயும் சுற்றி வரவும் தகரங்களும் தரப்பாள்களும் கொண்ட கொட்டகைகளில் வாழ்வு எப்படி இருக்கும் என்பதன் அனுபவம் 1996-இல் கிளிநொச்சியை விட்டு ஓடி ஒட்டுசுட்டானில் இருந்த போதே எனக்குத் தெரியும். அந்தத் தற்காலிகக் கொட்டகைகளின் அருகிலேயே பெண்களும், சிறுமிகளும், இளைஞிகளும் காணப்படுகிறார்கள். காவல் அரண்களில் படை ஆட்கள் இருக்கிறார்கள். சில இடங்களில் காவல் அரண்களுக்குப் பதில் காவல் துறையினரின் நிலைகள். மக்களின் தற்காலிகக் கொட்டில்களை விட அவை உறுதியானவையாகவும், அரை நிரந்தரமானவையாகவும் ஓடு போடப்பட்டவையாகவும் காட்சி தருகின்றன. கிணறுகளுக்கு அருகில் காணப்படும் இந்தக் காவல் நிலையங்களில் உள்ளவர்கள் குளித்துக் கொண்டிருப்பதைப் பேருந்தில் இருந்தபடியே பார்க்க முடிகிறது. பேருந்து அந்த இடத்தைக் கடக்கையில் 10 அடி தூரத்தில் அடுத்த கொட்டில் தெரிகிறது. உள்ளே இருப்பவர்களைப் பேருந்தில் இருந்தும் பார்க்க முடிகிறது. வீதியோரத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் இன்னும் உயிர் வாழும் வாய்ப்பு அரச மரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன. அரச மரங்கள் காணும் இடங்களில் எல்லாம் அதைச் சுற்றி வெள்ளை வெளீர் என்று சுவர்கள் கண்ணைப் பறிக்கின்றன. கௌதம புத்தர் அந்த மரங்களின் கீழே சத்தியத்தையும், அமைதியையும், வாழ்க்கையின் நிலையாமையையும், அகிம்சையையும் போதித்தபடி அமர்ந்திருக்கிறார். பேருந்துகள் மாங்குளத்தை நெருங்கிவிட்டன. முறிகண்டியில் அவை ஓய்வுக்காக நிறுத்தப்படும் என்றும் அங்கே ஒட்டுசுட்டான் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் சாப்பாட்டுக் கடை ஒன்று திறந்திருக்கிறது என்றும் எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கூட்டுறவுச் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் எனது உறவினர் முறிகண்டியில் தான் இருப்பார் என்பதும் எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. பல வருடங்களின் பின்னர், முக்கியமாக கடைசிப் போரில் எப்படியோ உயிர் தப்பிய அவரைப் பார்க்கும் ஆவல் என்னிடம் கட்டுக்கடங்காமல் இருந்தது. ஏமாற்றங்கள் மட்டுமே மிச்சமாகி விட்ட தமிழர்களில் நான் விதிவிலக்கா என்ன...? மாங்குளத்தில் உள்ள படைகளின் உணவு விடுதியில் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு விட்டன. சிற்றுண்டிகளுக்கான பட்டியல் முதலில் சிங்களத்திலும் பின்னர் தமிழிலுமாக எழுதப்பட்டு நீட்டாகத் தொங்க விடப்பட்டிருக்கிறது. புறப்படும் போது மதியச் சாப்பாடு சாப்பிட்டிருக்கவில்லை எனினும் அங்கே எதையும் சாப்பிட மனம் இடங்கொடுக்கவில்லை. முறிகண்டியில் இனி பேருந்துகள் நிற்காது என்ற ஏமாற்றமும் எரிச்சலும் வேறு மனதை அலைகழித்தது. சலத்தையாவது கழிப்போம் என்று எதிர்ப் புறத்தில் Toilet என எழுதப்பட்டிருந்த இடத்தை நோக்கிப் போனேன். உள்ளே என்ன கந்தறு கோலமோ என நினைத்துக் கொண்டே பற்றைப் பக்கமாக ஒதுங்கினேன். சரசரப்புடன் ஏதோ ஒன்று நகர்ந்தது. கூர்ந்து பார்த்தபோது பச்சை உடையில் கைகளில் ஆயுதங்களுடன், தன் மீது தெறித்து விடாதபடிக்கு அந்த மனிதன் நகர்ந்து கொண்டான். இழுத்த ஜிப் அரைவாசியில் நிற்க சுற்றும் முற்றும் பார்த்தேன். நிறையப் பேர் அந்த மனிதன் போன்றே நின்றிருந்தார்கள். பேருந்துகளில் வந்தவர்கள் காடுகளுக்குள் போய் விடாமல் இருக்கக் காவல். அந்த நாற்றத்திற்குள் நின்று காவல் செய்ய வேண்டும் என்று உனக்கு விதிக்கப்பட்டிருந்தால், நான் என்ன செய்வது...? என் வேலை முடித்து வந்து பேருந்தில் ஏறிக் கொண்டேன். மாங்குளம் முகாம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் ஏ-9 வீதிக்குக் கிழக்காக விரிந்து கிடக்கிறது. 200 ஏக்கரா அதற்கும் மேலா என்று எனக்கு மதிப்பிடத் தெரியவில்லை. (மாங்குளம் சந்தியி்ல் உள்ள ஒரு வழிகாட்டுப் பலகை. ஊர்களின் பெயர்கள் சிங்களத்தில் இரு முறை எழுதப்பட்டுள்ளன: ஒன்று - அந்த ஊர்களுக்கு உரிய சிங்களப் பெயர்கள் (யாப்பாணய). அடுத்தது - சிங்களவர்களால் அந்த ஊர்களுக்குச் சூட்டப்பட்ட பெயர்கள் (யாப்பா பட்டுவ) முகாமைக் கடந்ததும் மீண்டும் ஒரு அரச மரம், சுற்றி வெள்ளைச் சுவர் அமைதியைப் போதிக்கும் பெரிய கௌதம புத்தர். இதுவரை பார்த்தவர்களிலேயே பெரியவர். மீண்டும் வீதியின் இரு மருங்கும் அதே காட்சிகள். எங்கெல்லாம் ஓடு போட்ட கட்டடங்கள் தெரிகின்றனவோ, அவை எல்லாம் ஒன்றில் படையினரின் முகாம்களாக, அல்லது காவல்துறை நிலையங்களாக இருக்கின்றன. தன் தாய் நிலத்தில் தகரங்களுக்குள் ஒடுங்கிக் கிடக்கிறான் தமிழன். கனகராயன் குளத்தில் பாடசாலைக் கட்டம் அப்படியே இருக்கின்றது. வெள்ளைச் சீருடையில் சில மாணவர்களைக் காண முடிகிறது. ஆனால், பாடசாலைகளைக் கடக்கும் போது எப்போதும் கேட்கும் அந்தத் தனித்துவமான இரைச்சல் சத்தம் கேட்கவே இல்லை. ஆங்காங்கே இடிந்து போன கோயில்களின் எச்சங்கள் தங்களைப் புனரமைக்கப் போகும் மீட்பர்களுக்காகக் காத்துக் கிடக்கின்றன. பேருந்துகள் கிளிநொச்சியை நெருங்குகின்றன. அமைதிக்காகக் காத்திருந்த காலங்களில் எனக்கு மிக நெருக்கமான ஊர் அது. பணி நிமித்தம் பல தடவைகள் அந்த நகரத்துக்கு வந்து போயிருக்கிறேன். யாழ்ப்பாணத்திற்குப் பின்னர் எனது பாதங்கள் அதிகம் நடந்தது அந்த நகரத்தில் மட்டும் தான். 55 ஆம் கட்டையில் புலிகளின் குரல் ஒலிபரப்புக் கோபுரங்கள் இருந்த இடத்தில் இப்போது வேறு கோபுரங்கள் நின்று கொண்டிருக்கின்றன. ஒன்றல்ல இரண்டு. கிளிநொச்சியை நெருங்குகையில் புலிகளின் குரல் வானொலிப் பணியகம் இருந்த இடத்தில் சிறிலங்கா படைகளின் சமிக்ஞை மத்திய நிலையம் நின்று கொண்டிருக்கின்றது. முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் வலுவாக நிரந்தரக் கட்டங்களுடன் அது காட்சி தருகிறது. அந்த இடமே சமிக்ஞை தருவதற்குத் தான் உகந்தது போல் இருக்கிறது. கிளிநொச்சி நகரைப் பார்ப்பதற்கு கண்களும் இதயமும் துடிக்கின்றன. கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் ஓட்டையாகிப் போன சுவர்கள் இன்னும் அப்படியே நின்று கொண்டிருக்கின்றன. அருகில் வேறு எவற்றையும் காணவில்லை. பாண்டியன் உணவு விடுதி இருந்த இடம் தெரியவில்லை. முன்னாலேயே பூங்காவில் முதிர்ந்த மரங்கள் தவிர பெரிதாக நினைவிடம் ஒன்று எழுந்து நிற்கிறது. போரில் இறந்த படையினருக்கானது அது. மேலிருந்து வெடித்துப் பிளந்து பூமி நோக்கி ஒரு வேர் போவதாக அமைத்திருக்கிறார்கள். மிகப் பிரமாண்டமாக இருக்கிறது. அதே இடத்தில் முன்னர் ஏதோ இருந்ததாக எனக்கு ஞாபகம். நினைவுபடுத்திப் பார்க்க விருப்பம் வரவில்லை. கிளிநொச்சி நகரில் ஏ-9 பாதையின் மேற்குப் புறத்தில் ஒன்றும் இல்லை. கற்குவியல்கள் மட்டுமே கிடக்கின்றன. சந்தை, கடைகள், மதுக் கடை, எதிர்ப் புறத்தில் இருந்த சேரன் வாணிபம்... கற்குவியல்களுக்குள் தேடினால் தடயங்கள் கிடைக்கக் கூடும். எல்லாமும்... எல்லாமுமே... போய்விட்டன. எஞ்சி இருக்கும் கடைகளில் சிங்களம் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. நெஞ்சு விம்மி வெடித்து இரத்தக் கண்ணீர் வடிக்கிறது. பேருந்தில் மயான அமைதி. எல்லோர் கண்களும் கடப்பதற்குள் பார்க்க முடிந்தவற்றைப் பார்வையால் விழுங்கிக் கொள்கின்றன. புதிதாகக் கட்டப்பட்டிருந்த தமிழீழ காவல்துறை அலுவலகம் கூரைகள் ஏதும் இன்றி எஞ்சி நிற்கிறது. முன்பு - அடிக்கடி போய் வந்திருக்கிறேன். சில வேளைகளில் இரவு நேர ஓய்வுகூட அங்கே தான் எடுத்திருக்கிறேன். மூன்று வருடங்களில் எல்லாமும் மாறி விட்டன. அந்தத் தண்ணீர் தொட்டி மீண்டும் உடைந்து கிடக்கிறது. முன்னர் அதன் தண்டுப் பகுதி நொருங்கி தொட்டிப் பகுதி மண்ணில் அரைவாசியாகப் புதையுண்டு கிடந்தது. இப்போது அடியில் தண்டுப் பகுதியுடன் முறிந்து கிழக்கு நோக்கிச் சாய்ந்து கிடக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம், அரசியல் துறைச் செயலகம், மாணவர் அமைப்புச் செயலகம் அமைந்திருந்த அந்தப் பகுதி இப்போது அதி உயர் பாதுகாப்ப வலயமாகத் தோன்றுகின்றது. அந்த இடத்தில் இருந்து கிளிநொச்சி நகர எல்லை தொடங்கும் பிள்ளையார் கோயில் வரைக்கும் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் இருக்கும் படை முகாம்கள் மட்டுமே தெரிகின்றன. அந்தப் பக்கத்தில் கடைகள் கொஞ்சம் எஞ்சி இருக்கின்றன. தமிழர்கள் அங்கு வாழ்ந்ததற்கான அடையாளமாக அவற்றின் மேல் எழுதப்பட்டுள்ள தமிழ் வாசகங்கள் மட்டுமே எஞ்சிக் கிடக்கின்றன. மறு புறத்தில் - மருத்துவமனைப் பகுதியை கடந்து நிமிர்ந்தால், ஞானம் கிடைக்காதவர்கள் மனிதர்களே இல்லை. அங்கும் கம்பீரமாக நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் கௌதம புத்தர். நயினாதீவு நாக விகாரை சின்னதாகத் தோன்றியது எனக்கு. பெரிய அரச மரத்தை விட்டு சற்று வெளியே அமர்ந்திருந்தார். உள்ளே இருந்தால் தனது இருப்பு மறைக்கப்பட்டு விடும் என்று நினைத்தாரோ என்னவோ வீதியில் செல்வோரைப் பார்த்தபடியே தியானம் செய்கிறார். கண்ணைப் பறிக்கும் வெள்ளை மதில் சுவர்கள் கணிசமான பிரதேசத்தைச் சுற்றி வளைத்து நிற்கின்றன. கிளிநொச்சிப் பிள்ளையார் கோயில் குண்டுக் காயங்களுடன் ஆனாலும் ஓட்டுக் கூரையுடன் முடிய கதவுகளுடன் இன்னும் அங்கேயே இருக்கின்றது. இனி பேருந்துக்கு வெளியே பார்ப்பதை நிறுத்திக் கொள் என்று மூளையில் இருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. அதனை மதிக்கத் தவறும் உணர்வுகள் பரந்தன் சந்தியில் அலை மோதுகின்றன. விசுவமடு நோக்கிச் செல்லும் பாதையின் மூலையில் இருந்த எரிபொருள் நிரப்பு நிலையம் இயங்கிக் கொண்டிருக்கிறது. தனியார் நிறுவனம் ஒன்று கட்டிவிட்ட ‘பருவகால வாழ்த்துக்கள்’ பதாகை தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்தக் கட்டத்தில் என்ன எழுதி இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை; எனக்குச் சிங்களம் படிக்கவோ பேசவோ வராது. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எதிரே இருந்த கடைகளில் சில திறந்திருக்கின்றன. சிற்றுண்டிச் சாலைகள் என்பது பார்த்தால் தெரிகிறது. ராணுவ உருமறைப்பு உட்சட்டை அணிந்தவர்கள் சிலர் அங்கே அமர்ந்து தேநீர் அருந்துகிறார்கள். அங்கே எழுதி இருப்பவையும் அவர்களுக்கு மட்டும் தான் புரியும். இத்தனைக்கு மேல் இனியும் பார்க்க வேண்டுமா...? மனம் அங்கலாய்க்கிறது. நான் பார்க்க விரும்பவில்லை என்பதற்காக உண்மைகள் மறைந்துவிடப் போவதில்லையே! ஆணையிறவு....! முகமாலை சோதனைச் சாவடியை மூடிவிடப் போகிறார்களே என்ற காரணத்திற்காக மாலை 4.30 மணிக்கு உந்துருளியில், கண்களில் நீர் தாரையாக வழிய, 110 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேலே, முகத்தில் வந்தறையும் உப்புக் காற்றை எதிர்த்து நான் ஓடித் திரிந்த பாதை. பளையின் அந்த வளைவுகளைக் காணும் போது மட்டுமே என் உந்துருளியின் வேகம் குறையும். அந்தப் பக்கம் தமிழீழ காவல்துறையின் போக்குவரத்துக் கண்காணிப்பு ஆட்கள் நிற்பார்கள் என்ற பயம். உப்புக் கடலைத் தாண்டி, வாடி வீடு இருந்த இடத்தில் முதலில் உடைந்து போன பீரங்கி வண்டி ஒன்று முன்னர் நிறுத்தப்பட்டிருந்தது. இப்போது எதுவும் இல்லை. 2000-இல், சிறிலங்கா படைகளிடம் இருந்து ஆனையிறவை விடுதலைப் புலிகள் மீட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் விதத்தில் நினைவிடம் நிர்மாணிப்பதற்கு ஒதுக்கப்பட்டு துப்புரவு செய்யப்பட்டிருந்த இடத்தில் இப்போது ‘ஆனையிறவு மாடி வீடு’ என்ற மிகப் பிரமாண்டமான நினைவிடம் நின்று கொண்டிருக்கிறது. சிமென்ட்டினால் போடப்பட்ட அடித்தளத்தின் மேலே செப்புப் படிமங்களால் ஆக்கப்பட்ட பல கைகள் முழு இலங்கையைத் தூக்கிப் பிடித்து நிற்கின்றன. தாமரைப் பூவும் மொட்டும், அந்த இலங்கையின் ஆனையிறவுப் பகுதி வழியாகப் பின்னிருந்து முன்பாகக் கவிழ்ந்து கிடக்கின்றன. பணிகள் இன்னும் நடைபெறுகின்றன. கீழே மலர்ச் செடிகளும் வண்ணத் தாவரங்களும் வளர்ப்பதற்கும் நடைபாதை அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், கட்டத்தைச் சுற்றி இருந்த மறைப்பு நீக்கப்பட்டிருக்கிறது. யாரும் இதுவரை அதனைத் திறந்து வைக்கவில்லை. ஆனாலும், சிங்களவர்கள் நிறையப் பேர் யாழ்ப்பாணம் வந்து போகிறார்கள். பளையில் விடுதலைப் புலிகளின் சோதனை நிலையங்களும் "பாஸ்" அலுவலகங்களும் இருந்தன என்பது என் நினைவில் மட்டுமே இப்போது இருக்கின்றது. பளை நகருக்கு அருகிலேயே எனது தோழிக்கு பல ஏக்கர் தென்னந் தோட்டம் இருக்கிறது. இப்போது வந்தால் அவளுக்கு அது எங்கிருந்தது என்று அடையாளம் தெரியுமா...? சொல்லத் தெரியவில்லை. எறிகணைகளும் குண்டுகளும் கழுத்தறுத்த தென்னைகள் நின்றிருக்க வேண்டுமே..? 2001-இல் வந்த போது அவற்றைத் தானே முதலில் கண்டோம். இப்போது அந்தக் கழுத்தறுந்த தென்கைள் கூட இல்லை. ஆங்காங்கே சில மீட்டர் தூரங்களில் இருக்கும் காவல் அரண்கள் அதற்கான காரணத்தைச் சொல்லக்கூடும். இந்தப் பாதை முழுவதும், மீணடும், இடை இடையே கௌதம புத்தர் ஞானம் வேண்டித் தியானம் செய்து கொண்டே இருக்கிறார். முகமாலை சோதனை நிலையம் இருந்த இடம் இது தானா என்று ஞாபகப்படுத்திப் பார்க்கக் கடினமாக இருக்கிறது. மிருசுவில் வந்துவிட்ட பின்னர்தான் இந்த இடங்களை எல்லாம் நாம் தாண்டி வந்து விட்டோம் என்பது உறைக்கிறது. ஒரு நாடு ஒரே மக்கள் ((one nation one people) எழுத்துக்கள் மஞ்சள் பலகையில் கறுப்புப் படிமங்களாகச் சிரிக்கின்றன. இந்தப் பயணத்தின் முடிவில் நான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னதில் தவறு இருப்பதாக எனக்கு கிஞ்சித்தும் தோன்றவில்லை. ஆக்கிரமிக்கப்பட்டதன் அடையாளமாக நிறுத்தப்படும் வரையில் கௌதம புத்தனும் ஒரு ஆக்கிரமிப்பாளனே தான். சித்தார்த்தனாகத் தான் பிறந்த போது செய்யத் தவறியதை சிறிலங்காவில் அவன் செய்கிறான். யாழ்ப்பாணம் அப்படியே தான் இருக்கிறது. அபிவிருத்தி அடைந்ததாய் ஊடகங்கள் சொன்னவற்றைக் கண்களால் காண முடியவில்லை. வங்கிகள் மட்டுமே அவசர அவசரமாக குக்கிராமங்களையும் ஒழுங்கைகளையும் தேடிச் சென்று கிளைகள் திறக்கின்றன. மதுச் சாலையின் முன்பாகத் தான் வங்கிக் கிளை அமைக்க இடம் கிடைக்குமா...? அது பற்றிக் கவலையில்லை; எங்கே இருந்தாலும் கிடைக்க வேண்டியது பணம் தானே...? வாழ்ந்த இடங்களும் திரிந்த இடங்களும் இப்படிக் கிடக்கையில் மக்கள் என்ன சொல்கிறார்கள்...? தாங்கள் பட்ட துன்பங்களின் வடுக்கள் இன்னும் அவர்கள் மனங்களில் இருந்து ஆறவில்லை. ஐரோப்பாவிலிருந்து வந்திருந்த பழைய நண்பன் ஒருவனுடன் தெருவோரக் கடை ஒன்றில் தேனீர் அருந்தினேன். உதயன் படித்துக்கொண்டு அரசியல் பேசிய பெரியவர் ஒருவரிடம், "தளர்ந்து போகாதங்கோ, ஐயா, எல்லாம் வெல்லலாம். பேராட்டத்தை மட்டும் கைவிட்டுவிடக் கூடாது" என்றான் என் நண்பன். பத்திரிகையிலிருந்து கண்களை எடுத்து அவனை நேரே பார்த்து அவர் சொன்னார் - “வெளிநாட்டில இருந்துவிட்டு வந்து இங்க போராடுறதைப் பற்றிக் கதைக்கக் கூடாது, ராசா. இங்கயே சீவிச்சால் தான் இங்க என்ன நிலைமை எண்டு விளங்கும்." திரும்பி என்னைப் பார்த்தான் நண்பன். முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. நன்றி தட்ஸ் தமிழ்
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம்- 8 மணலாறு காட்டிடை மேவிய தளபதி பிரிகேடியர் சொர்ணம் தமிழீழத்தின் தலைநகரில் தொடங்கிய 5 ஆம் கட்ட ஈழ யுத்தம் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் என்று விரிந்து மணலாறு மண்ணிலும் தரித்து நின்ற காலம் அது. அந்தக் காலத்தின் ஒரு நாளில் தாயக தேசத்தை மூடி நின்ற வானம் இருண்டு போய்க் கிடக்கிறது. வானத்திற்கு வெளிச்சமூட்ட முனைந்து தோற்றுப் போன நிலையில் தன்னை முகில் கூட்டங்களுக்குள் மறைத்து மறைத்து எட்டிப் பார்க்கிறது தேய்பிறை. அந்த அழகை ரசித்தபடி நிற்கிறார்கள் சோதியா படையணியின் பெண் போராளிகள். அவர்களின் கரங்கள் திடமாக பற்றி இருந்த துப்பாக்கிகள் எதிரியின் வரவை எதிர்பார்த்து விழித்திருந்தன. சோதியா படையணி போராளிகள் மட்டுமல்லாது மணலாறு கட்டளைப்பணியக போராளிகள், தலைமைச் செயலக “மணாளன்” சிறப்பு தாக்குதலணி மற்றும் பூநகரி படையணி போராளிகள், எல்லைப்படை மற்றும் காவல்துறைப் படையணி என பல படையணி போராளிகளை உள்ளடக்கிய போராளிகளணி. இதன் கட்டளைத் தளபதியாக பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் பணியாற்றினார். வான் நிலாவின் அழகை ரசித்தபடி சுடுகலன்களை தயாராக வைத்து காத்திருக்கிறது அந்த அணி. அதில் பல புதிய போராளிகள் இருந்தாலும், அவர்கள் விசுவாசமாக சண்டையை எதிர் கொண்டதும் எதிரிகளை திணறடித்ததும் அங்கு பதிவாகிய வரலாறு. அவர்களுக்கான அணித்தலைவர்கள் அனுபவம் மிக்க சண்டையணிப் போராளிகள் என்பதால் சண்டையை சீராக செய்ய கூடிய நிலை இருந்ததும் அங்கு பெறுமதியான பதிவாக மணலாறுக் களமுனை அன்று நிமிர்ந்து நிற்கிறது. இந்த நிலையில் போராளிகள் தயார்நிலையில் இருந்த அதே வேளை, களமுனையின் எல்லை வேலி இந்திரன் முகாமில் இருந்து மிக அருகில் சிங்கள இராணுவமும் அதை தாண்டிய ஜீவன் முகாமருகில் போராளிகளுமாக நீண்டு சென்றது. மிக அருகில் ஜீவன் முகாமில் பிரிகேடியர் சொர்ணம் தனது கட்டளை பணியகத்தை (Commanding station ) அமைத்து இருந்தார். அவருக்கு ஜீவன் முகாமின் ஒவ்வொரு அங்குலத்தையும் பார்க்கும் போதெல்லாம் 1987 ஆம் ஆண்டு கால நினைவுகள் மனதை விட்டு மறையாது இருக்கும். இந்திய இராணுவத்தின் வருகை விடுதலைப்புலிகளையும் தேசியத்தலைவரையும் மணலாறுக் காட்டுக்குள் கொண்டு சென்ற போது, ஜீவன் முகாம் பல வருடங்களாக தேசியத் தலைவரை தாங்கி நின்ற வரலாற்று நிமிர்வு மிக்கதான ஒரு முகாம். வானுயர்ந்த மரங்களின் போர்வைக்குள் எதிரியின் நுழைவுகளை தடுக்கும் பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு நிமிர்ந்து நின்றது ஜீவன் முகாம். ( முன்னாளில் உதயபீடம் என்று அழைக்கப்பட்ட இந்த முகாம் தான் தலைவரின் பிரதான தங்ககம்) அது மட்டுமல்லாது, நீதிதேவன் (நீதி வழங்கல்), காமதேனு ( வளங்கல் பிரிவு) விடியல் (மகளிர் படையணி), வைகறை (மகளிர் படையணி) அமுதகானகம் (மருத்துவபிரிவு) என பல முகாம்கள் அங்கு நிமிர்ந்து நின்றன. பின்நாட்களில் அவை குறியிடு பெயர்கள் மாற்றப்பட்டு மாவீரர் பெயர்களை தாங்கி நின்றது வரலாறு. அங்கு தான் ஜொனி மிதிவெடியின் உயர் பயனை விடுதலைப்புலிகளும் எம் வெடிபொருள் உற்பத்தி அறிவினை இந்திய இராணுவமும் அறிந்த நாட்கள் அமைந்திருந்தன. தேசியத்தலமையை தன்னுள் பல காலங்களாக சுமந்து நின்ற இந்த முகாம்களின் வடிவமைப்பின் போது விடுதலைப்புலிகளின் நம்பிக்கைக்குரிய பொது மகன்கள் சிலரையும் நாம் நினைவு கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஒமர் முக்தார் (Omar Mukhtar, 1858 – செப்டம்பர் 16, 1931 மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர்.இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார். ) என்று அன்பாக விடுதலைப்புலிகளால் அழைக்கப்படும் லெப் கேணல் டடி அல்லது நவம் என்ற மாவீரனை பெற்ற தந்தை அதில் முக்கியம் பெறுபவராவார். அவர் மூலமாகவே அதுவரை வவுனியா மன்னார் காடுகளில் வாழ்ந்த விடுதலைப்புலிகளுக்கு மணலாறு காடு பற்றிய அறிவும் பரீட்சயமும் கிடைத்தது. அவரால் தான் மணலாறு காடு பெரும்பாலும் விடுதலைப்புலிகளின் வாழ்விடமாகியது. அவரின் அனுபவமும் திறணும் மணலாறு காட்டினுள் பல இடங்களில் வாழ்விடங்களாகவும் கிணறுகளாகவும் நிமிர்ந்து நின்றதை நாம் மறுக்க முடியாது. இங்கு மிக முக்கியமான ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டியது அவசியம். மணலாறு காட்டினுள் இருந்த இந்திரன் முகாமில் நிலத்தடி மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதாவது சாதாரண பதுங்ககழி போல் அல்லாது நிலத்துக்கு கீழாக ஒரு மருத்துவமனையை நிர்வகிக்க கூடிய அளவில் நிலத்தடி மருத்துவமனை ( Underground Hospital ) அமைக்கப்பட்டு போராளிகள் பராமரிக்கப்பட்டார்கள். இது கட்டுவதற்கும் இவரின் பங்கு மிக முக்கியமானதாக வரலாறு பதிவாகியிருக்கிறது. அதைப் போல தேசியத் தலைவனின் மிக நெருக்கத்திக்குரிய பாதுகாவலனாக இருந்த ஆதவன் அல்லது கடாபி என்று அழைக்கப்படும் மூத்த தளபதியின் தந்தை காட்டுக்குள் சமையல் கூடங்கள் மற்றும் வெதுப்பகம் என்பவற்றை உருவாக்குவதில் வெற்றி கண்டு எம் வரலாற்றில் முக்கியம் பெறுகிறார் . ஓங்கி வளர்ந்திருந்த மரங்களின் அசைவில் எழும் இன்னிசைகளில் இந்த நினைவுகள் எல்லாம் வந்து போன போது அந்த நாட்களை தன் விழி முன்னே கொண்டு வந்து நினைவு கொள்வார் பிரிகேடியர் சொர்ணம். கெரில்லா போராளிகளாக இருந்த காலத்தில் தான் எவ்வாறு பயணித்தார் என்பதை அடிக்கடி நினைவூட்டிக் கொள்வார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பரினாம வளர்ச்சியின் பின் இன்று மரபுவழி இராணுவக் கட்டமைப்பாக நிமிர்ந்து நின்றாலும் மணலாறு காட்டைப் பொறுத்தவரை கெரில்லா போர்முறையே சரியான தெரிவாக இருக்கும் என்பது அவரது தெரிவாக இருந்தது. ஏனெனில் 1991ஆண்டு ஆகாய கடல் வெளி என்ற பெரும் வலிந்து தாக்குதலை செய்து விடுதலைப்புலிகளின் போரியல் ஆற்றலை சிங்களத்துக்கு புகட்டிய எம் அமைப்பு அது முடிந்த சில நாட்களில் இதே மணலாறு காட்டினுள் மின்னல் நடவடிக்கை சிங்களத்தால் செய்யப்பட்ட போது, அதை எதிர்கொள்ளும் திடத்தை பெற்றிருந்ததை மறுக்க முடியாது. சிங்களம் மணலாறு காட்டுக்குள் மின்னல் படைநடவடிக்கையை செய்து காட்டுக்குள் வந்திருந்தாலும் அதை அவர்களால் பாதுகாக்க முடியவில்லை. உடனடியாகவே அந்த நடவடிக்கையை விட்டு வெளியேறிச் சென்றது. காரணம் அப்போதெல்லாம் சிங்கள இராணுவத்திற்கு போதிய அளவு காட்டு நடவடிக்கைகள் பரீட்சயம் இல்லாமல் இருந்தது. இவ்வாறான படை நடவடிக்கைகளின் தோல்விக்கு பின்னான காலங்களில் “ஜெயசிக்குறு” என்ற படை நடவடிக்கையை சிங்களம் செய்த போது அமெரிக்காவின் Green pared என்ற படையணியின் மூலமாக முற்று முழுதான காட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு தயார்ப்படுத்தப்பட்டே வந்தன. ஆனாலும் அவர்களும் எமது படையணிகளிடம் பல முறை அடி வாங்கி சிதைந்து போனது வரலாறு. இது இவ்வாறு இருக்க, ஒரு மரபுவழி இராணுவக் கட்டமைப்பால் அந்த காட்டுக்குள் நின்று உணவு மருத்துவம் என்று எந்த தேவைகளையும் உடனடியாக நிவர்த்தி செய்ய முடியாது என்பதே அவரது கணிப்பாக இருந்தது. அதற்காக அவரின் போரியல் முறையில் சில வேவு அணிகளை தயார்ப்படுத்தி எல்லை வேலிக்கு முன் நகர்த்தி இருந்தார். அவர்கள் கெரில்லா முறைத் தாக்குதல்களை செய்ய பணிக்கப் பட்டார்கள். இவ்வாறாக அந்த களமுனை இறுதிக் கட்ட சண்டையை மிக மூர்க்கமாக எதிர்கொண்டிருந்த காலத்தில் தான் சில இடங்களில் சிதைந்திருந்த எம் எல்லையை சீராக்கி FDL (Forward Defense Line இதை பேச்சுவழக்கில் லைன் (line) என்று குறிப்பிடுவார்கள். ) முன்னகர்த்த வேண்டும் என்ற எண்ணம் அவருள் எழுகிறது. இதற்காக திட்டமிட்டு 2008 சித்திரை 27 ஆம் நாள் அணிகளை நகர்த்துகிறார். பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் திட்டம் எதிரிக்கு கசிந்து விட்டதாலோ என்னவோ சண்டை எம் அணிகள் நினைத்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. அதனால் மறுபடியும் சித்திரை 29 ஆம் நாள் பெரும் முயற்சி எடுக்கப் படுகிறது. அந்த சண்டை எமக்கு சாதகமாக இருந்த போதும் நாம் புதிய சிக்கல் ஒன்றை எதிர் கொள்ள நேர்ந்தது. விடுதலைப்புலிகள் மீண்டும் தொடர் தாக்குதல்களை செய்யலாம் என்று எதிர்பார்த்த சிங்களம் இரவு முழுவதும் ஓயாத எறிகணை தாக்குதல்களை செய்கிறது. அந்த எறிகணையின் சிதறல்கள் கட்டளைச்செயலக பகுதிகளையும் தாக்குகிறது. பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் பாதுகாப்பு போராளிகள் பதுங்ககழிக்குள் வருமாறு பல தடவை அழைத்தும் உள்ளே செல்லாது பதுங்ககழிக்கு மேலே படுத்திருந்தார். அந்த சிதறல்களில் ஒன்று சொர்ணம் அவர்களின் கழுத்திலும் இன்னொன்று கண்ணுக்கு மேல் உள்ள புருவத்திலும் தாக்குகின்றன. இரத்தம் சீறிப் பாய்கிறது. களமருத்துவப் போராளி உடனடி இரத்தக் கட்டுப்பாட்டை செய்துவிட்டு அருகில் இருந்த குட்டுவன் என்ற முகாமில் மருத்துவ முகாமை அமைத்து தங்கி நின்ற இராணுவ மருத்துவர் தணிகை மற்றும் மருத்துவப்பிரிவு பொறுப்பாளர் ரேகா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப் படுகிறது. அவர்களோடு மருத்துவ நிர்வாக போராளி நம்பியும் உடனடியாக ஜீவன் முகாமுக்கு வருகிறார்கள். காயத்தின் நிலை கொஞ்சம் சிக்கலாக இருந்ததால் அருகில் இருக்கும் ஏதோ ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலை உணரப்படுகிறது. மருத்துவர் தணிகையும் பொறுப்பாளர் ரேகாவும் அதை எடுத்து கூறுகிறார்கள். உள்ளே தங்கி விட்ட எறிகணைத் துண்டை வெளியில் எடுக்க வேண்டிய தேவையை அவர்கள் அவருக்கு உணர்த்த முனைகிறார்கள். ஆனால் தான் அந்த இடத்தை விட்டு ஒரு போதும் பின்நகரப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் தளபதி சொர்ணம். ஆனால் எவ்வாறாயினும் அவரை புதுக்குடியிருப்புக்கு நகர்த்தி விட துடித்தனர் இரு மருத்துவ பிரிவு போராளிகளும். தம்மிடம் இப்போது மயக்க மருந்து குடுத்து சத்திரசிகிச்சை செய்ய உபகரணங்கள் இல்லை அதனால் கப்டன் கீர்த்திகா இராணுவ மருத்துவமனைக்கு போய் சத்திரசிகிச்சை பெற்று உடனே திரும்பலாம் என்பதை வலியுறுத்துகிறார்கள். அவரோ மறுக்கிறார். அவர்களுக்கு களமுனையில் மயக்க நிலையில் மூத்த தளபதி ஒருவரை வைத்திருக்கும் அபாயம் கண்முன்னே நின்றது. அதை விட சொர்ணம் அவர்கள் ஒரு நீரிழிவு நோயாளி அவருக்கு தகுந்த வசதிகளற்று சிகிச்சை அளித்து அதனால் விளைவுகள் பாதகமானால் ? என்ற வினா எழுந்து நின்றது. ஆனால் அவர் அதை ஏற்க வில்லை மயக்க மருந்து போட தேவை இல்லை லோக்கல (Local Anesthesia/அனஸ்தீசியா) போட்டு சிதறிய எறிகணைத் துண்டை எடுக்கும் படி கேட்கிறார். அவர்கள் மறுக்கிறார்கள். அப்போது இவ்வளவு பேர சண்டைல விட்டிட்டு இந்த ஒரு காயத்துக்கு சிகிச்சை என்று என்னால் பின்னுக்கு போக முடியாது என்கிறார் தளபதி சொர்ணம். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர் மருத்துவர்கள். ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அவரை புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயல்கின்றனர். சத்திரசிகிச்சைக் கூடம் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது என்றார்கள். அதற்கும் பதில் தந்த தளபதி சொர்ணம் எங்கட பெடியள் எத்தின பேருக்கு பங்கருக்க வைச்சுத் தான் தான் உயிர் காத்தனிங்கள் என்னை மட்டும் ஏன் இப்பிடி செய்கிறீர்கள்? என்னால் இவ்வாறான நிலையில் அண்ணைய பார்க்க முடியாது. புதுக்குடியிருப்பு போனால் அவர சந்திக்காமல் வர முடியாது அதனால் நான் பின்னால் வர மாட்டேன். அவர் உறுதியோடு இருந்தார். சண்டை எப்ப தொடங்கும் என்று தெரியாத நிலை. இதுக்குள் நான் எப்பிடி பெடியள விட்டிட்டு பின்னால வாறது என்னால முடியாது. என்று மறுக்கிறார். அவரின் உறுதியும் இறுதியான கட்டளையும் மருத்துவர் தணிகைக்கு எதையும் செய்ய முடியாத நிலையை உருவாக்குகிறது. கிடைத்த வளங்களை வைத்து அந்த சத்திரசிகிச்சையை செய்ய வேண்டிய நிலைக்கு கொண்டு வந்திருந்தது. பதுங்ககழிக்குள் வைத்து சிகிச்சை செய்ய அழைத்த போதும் அதை மறுத்து வெளியில் வைத்தே சிகிச்சை செய்ய தளபதி சொர்ணம் அவர்களால் பணிக்கப்படுகிறார் மருத்துவர். பெரிய வெளிச்சத்தை பாச்ச முடியாத சூழலில் சூரிய விடியலின் சிறு வெளிச்சத்தைக் கொண்டு இரத்த அழுத்தம்(Blood Pressure ) பரிசோதிக்கப்படுகிறது. இரத்த அழுத்தம் சரியான நிலையில் இருந்த போது அனஸ்தீசியா ( Local Anesthesia) போடப்பட்டு சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது. வெடிபொருள் சிதறல்கள் அகற்றப்பட்ட பின் உடனடியாகவே சண்டைக்கு தயாராக வோக்கியை கையில் எடுத்துக்கொண்டு நிமிர்ந்த குரலை கேட்ட போது இராணுவ மருத்துவர் தணிகையின் விழி கலங்காமல் இல்லை. உண்மையில் ஒரு பெரும் தளபதி தன் காயத்தை கூட பொருட்படுத்தாது, களமுனை நிலவரத்தை மனதில் கொண்டு களமுனை விட்டு நகர மாட்டேன் என கூறியது எம் போராட்ட வரலாற்றை மீண்டும் பெறுமதியாக்கி சென்றது. எம் தளபதிகள் இறுதி வரை இவ்வாறே வாழ்ந்தார்கள். தம் சாவுக்கு மேலாக மக்களை நேசித்தார்கள். அவர்களின் குடும்பங்களை பற்றி சிறிதளவு கூட சிந்திக்காது தலைவனை பற்றிச் சிந்தித்தார்கள். கவிமகன்.இ 23.12.2017
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 7 நாங்க போராளிகளா… அல்லது கூத்தாடிகளா..? ஜேர்மனியின் குறித்த பகுதி ஒன்றில் விசேட மக்கள் சந்திப்பு ஒன்றுக்காக, பிரித்தானியாவில் இருந்து தேசத்தின் குரலாக ஒலித்துக் கொண்டிருந்த எங்கள் உரிமைக் குரலுக்குரியவரும் அங்கிள் என்று அன்பாக போராளிகளால் அழைக்கப்பட்டு உரிமை கோரப்பட்டவரும் தமிழீழத்துக்காக உலகெங்கும் தனது குரலை உரிமையோடு ஒரிக்க விட்டவருமான அன்டன் பாலசிங்கம் அவர்களும் தாயகத்தில் இருந்து புன்னகைக்குச் சொந்தக்காறனாக இருந்து போராளிகள் மக்கள் என்ற பாகுபாடின்றி தாயகம், புலம்பெயர் தேசம் என்ற வேறுபாடின்றி தமிழீழம், இலங்கை, அனைத்துலகம் என்ற பிரிவின்றி எங்கும் புன்னகையால் கொள்ளை கொண்ட அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அவர்களும் வருவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகி இருந்தன. குறித்த நகரத்தில் ஏற்பாட்டாளராக இருந்தவருக்கு பிரித்தானியாவில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வருகிறது. “எப்பிடியடாப்பா ஏற்பாடுகள் எல்லாம் முடிஞ்சுதே? சனம் என்ன மாதிரி…?” அண்ண சனம் ஆர்வமா இருக்கு உங்களையும் தமிழ்செல்வன் அண்ணையையும் பார்க்க வேணும் என்று ஆவலாக இருக்குதுகள். கடுமையான எதிர்பார்ப்போட உங்களுக்காக காத்திருக்குதுகள் அண்ண. “எங்கட சனம் எப்பிடி என்று சொல்லவா வேணும் அண்ண? நகரப் பொறுப்பாளர் மிக மகிழ்வோடு கூறியதை கேட்டுக் கொண்டிருந்த பாலா அங்கிள், ” சரியடாப்பா நாங்கள் சரியான நேரத்துக்கு விமானநிலையம் வந்திடுவம் அங்க ஒரு கார் அனுப்பு சரியா? தொலைபேசி துண்டிக்கப்பட இருந்த சந்தர்ப்பத்தில் ஏற்பாட்டாளர் சந்தோசமாக இன்னொரு தகவலை குறிப்பிடுகிறார். அண்ண உங்கள விமானநிலையத்தில் இருந்து கூட்டி வருவதற்கு ஒழுங்கு செய்திட்டன் அண்ண. விமான நிலையத்தில இருந்து உயர் ரக கார் ஒன்று உங்களை ஏற்றி வரும் அதற்கு பிறகு நிகழ்விடத்தில், மக்கள் இரு பக்கமும் சுமார் 200 மீட்டர் வரை நின்று உங்களை வரவேற்பார்கள். வாசல்வரை கார் கொண்டு வரும் அதன் பின் உங்களை பூமாலைகள் அணிவித்து ஆராத்தியுடன் உள்ளே அழைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இருக்கு அண்ண… தொடர்கிறார் ஏற்பாட்டாளார். அந்த குரலை இடைமறித்த மறுபக்கம் “நிறுத்து… நாங்கள் என்ன களியாட்ட நிகழ்வுக்கா வருகிறோம்…? நாங்க போராளிகளா அல்லது கூத்தாடிகளா? அல்லது அரச தலைவர்களா…? ஆடம்பரம் காட்டுறதுக்கு? தாயகத்தில எங்கட மக்கள் என்ன நிலையில வாழுகினம் என்றத மறந்திட்டியா…? ஜேர்மனிக்கு எங்கட மக்கள பார்க்கத்தான் நாங்கள் வாறம். பொழுது போக்குக்கல்ல பூ மாலையும் வரவேற்பும் ஏற்றுக்கொள்ள வரல்ல. புரிஞ்சு நடந்துக்க. சாதாரண கார் ஒன்றை அனுப்பு… மக்களை மண்டபத்தை விட்டு வெளியில் கொண்டுவர வேணாம் கார் கார்ப்பார்க்கிங்ல நிக்கட்டும் அதில இருந்து நாங்கள் நடந்தே வருவோம் இதை விட்டு எதாவது ஆடம்பரம் காட்டாத மீறினா நடக்குறதே வேற. அந்த குரலின் அதிகாரத்திலும் கட்டளையின் வேகத்திலும் இந்தப்பக்கம் அதிர்ந்து கிடந்தது. “சரி அண்ண” பதில் அலைபேசி வழி சென்றடையும் முன்னே தொடர்பு துண்டிக்கப்படுகிறது. சொகுசான வாழ்க்கையை பல உறவுகள் தேடிக் கொண்டிருந்த போது, புலம்பெயர் நாட்டில் மேன்நாட்டு வாழ்க்கைக்குள்ளும் தன்னைத் தொலைத்து விடாத விடுதலைப் போராளியாக வாழ்ந்து வந்தவர் எங்களின் தேசக் குரல் அன்டன் பாலசிங்கம் அங்கிள்… இவ்வாறான ஓர்மமும் உறுதியும் கொண்ட பாலா அங்கிள் வன்னியில் இருந்த காலத்தில் அதாவது 1999 ஆம் ஆண்டு உடல்நிலையில் பயங்கர பின்னடைவை சந்தித்தார். தமிழீழ மருத்துவர்கள் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். மூத்த இராணுவ மருத்துவர் ஒருவரின் முழுமையான பொறுப்பில் பாலா அங்கிள் படுக்கையில் மருத்துவ சிகிச்சைக்காக இருக்கிறார். அவர் கூட அடேல் அன்டியும் பராமரிப்புக்காக இருக்கிறார். பூரண மருத்துவ சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். அவரது சிறுநீரகம் செயலிழந்து போகிறது. உடனடியாக அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழீழ இராணுவ மருத்துவர்கள் அவரது சிறுநீரை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அதாவது சிறுநீரில் உள்ள பொட்டாசியம் (Potassium) மற்றும் யூரியா (urea) ஆகியவற்றின் அளவுகளை சரியாக கணித்துக்கொள்ளும் பரிசோதனை செய்ய வேண்டும் (Urine Analyze ) ஆனால் அதற்கான எந்த வசதிகளும் வன்னியில் அப்போது இருக்கவில்லை. (Analyzers) என்ற சாதனம் எம்மிடம் இல்லை அதனால் கொழும்புக்கு சிறுநீரை அனுப்பி பரிசோதிக்க வேண்டிய சூழல் வருகிறது. தினமும் செல்லும் அவசர ஊர்தியில் (Ambulance) அவரது சிறுநீர் வேறு ஒருவரது பெயரோடும் அவரின் வயதோடும் அனுப்பப்படும். நான்கு நாட்கள் கழிந்த நிலையில் கிடைக்கும் பெறுபேறுக்காக (Report) மருத்துவர்கள் காத்திருப்பார்கள். சாதாரணமாக ஒவ்வொரு 10 மணித்தியாலத்துக்கு ஒரு முறை பரிசோதித்து பெறுபேற்றை (Report) ஆராய வேண்டிய நிலையில் இருக்கும் சிறுநீர் பெறுபேறு நான்கு நாட்களுக்கு ஒருமுறையே ஆராயப்பட்டது. தேசியத்தலைவரை தம்பி என்று உரிமையோடு அழைக்கும் அந்த குரல் வன்னியில் ஓய்ந்து போடுமோ என்ற அச்சம் எழுந்த போதெல்லாம் தலைவருக்கு விடுதலைப்புலிகளின் மூத்த இராணுவ மருத்துவர் நம்பிக்கை கொடுத்தார். “அண்ண பாலா அண்ணைக்கு ஒன்றும் ஆகாது ஆனாலும் நாங்கள் லண்டனுக்கு அனுப்புறது நல்லது அண்ண… ” மருத்துவரின் நம்பிக்கையான வார்த்தைகளுக்குள் இருந்து மறு தெரிவு ஒன்றும் வெளி வந்தது. லண்டனுக்கு அனுப்பப்பட்டால் நிட்சயமாக அவரின் உடல்நலம் சீராகும் என்ற நம்பிக்கையை மருத்துவர் விதைத்தார். தலைவருக்கும் அதுவே சிறந்த தெரிவாக இருந்தது. அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அண்ணைக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. தமிழ்செல்வன் அண்ணை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக (ICRC) அன்றைய சிங்கள அரச தலைவராக இருந்த சந்திரிக்கா குமாரதுங்காவுக்கு தொடர்பினை ஏற்படுத்துகிறார். பாலா அங்கிளின் உடல்நிலையை தெரியப்படுத்தி அவசரமாக பயண வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. அதாவது கட்டுநாயக்கா விமானநிலையம் ஊடாக பிரித்தானியாவுக்கு அவரை அனுப்புவதற்கான அனுமதி கேட்கப்படுகிறது. கேட்கப்பட்ட மறு நிமிடமே சந்திரிக்கா பாலா அங்கிளை கட்டுநாயக்கா ஊடாக லண்டனுக்கு பயணம் செய்ய தான் அனுமதிப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்வதாகவும் கூறுகிறார். தன்னைப் பொறுத்தவரை அவர் ஆயுதம் ஏந்த வில்லை அதை விட உலக அரசியல் ஒழுங்குகள் இந்த நடவடிக்கை மூலம் எந்த கெடுதலையும் பெறாது என்ற எண்ணம் சந்திரிக்காவுக்கு இருந்திருக்கலாம். தலை சிறந்த உலக அரசியல் வல்லுனர்களுக்கு நிகரான பெரும் அரசியலாளன் என்ற உண்மையை சந்திரிக்கா உணர்ந்திருக்கலாம் அதனால் உடனடியாக பணயத்துக்கு அனுமதி தருவதாக கூறுகிறார். ஆனால் உடனடியாக அனுமதி தருவதாக சம்மதித்த அம்மையார் 3 அல்லது 4 நாட்கள் கடந்தும் அதற்கான ஏற்பாடுகளை செய்யாது காலம் நகர்த்தினார். பின் அனுமதிக்க முடியாது என்று மறுக்கிறார். அப்போது சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தால் எதற்காக மறுக்கிறீர்கள்? என்று காரணம் கேட்கப்பட்டது. அப்போது தனக்கு இதில் ஆட்சேபனை இல்லை என்றும் தனது இராணுவ படை அதிகாரிகள் இது தொடர்பாக அதிர்ப்தி தெரிவிப்பதாகவும் கூறுகிறார். ஆனால் மீண்ணும் மீண்டும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முயன்று கொண்டிருக்கிறது. அரசியல்துறையும் முயற்சியை கைவிடாது முயல்கிறது. ஆனால் இனவாத அரசும் அதன் துவேசம் பிடித்த இராணுவ அதிகாரமும் அனுமதியை இறுதிவரை தரவே இல்லை. எம் மூத்த மருத்துவர் தொடக்கம் இராணுவ மருத்துவர்கள் மற்றும் உதவி மருத்துவர்கள் தொடக்கம் நெருங்கி இருந்த போராளிகள் வரை அனைவருக்கும் ஏமாற்றம். பாலா அங்கிளை நாம் இழந்து விடுவோமோ என்ற ஏக்கம். ஆனாலும் தலைவர் இதை எதிர்பார்த்தே இருந்தார். அதனால் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அண்ணைக்கு பாலா அங்கிளை பிரித்தானியாவுக்கு கடல் மூலம் கொண்டு செல்வது தொடர்பான ஏற்பாடுகளை கவனிக்க கட்டளையை ஏற்கனவே இட்டிருந்தார். ஒரு பக்கம் அரசியல்துறை முயன்று கொண்டிருக்க மறுபக்கம் கடற்புலிகளின் அணிகள் பாலா அங்கிளை பிரித்தானிய மண்ணுக்கு அழைத்துச் செல்ல தயாராகியது. சிங்கள தேசம் விடுதலைப்புலிகள் தமது அரசியல் ஞானியை இழக்கப் போகிறார்கள் என்று கணக்குப் போட்டுக் கொண்டது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்திருக்காத ஒன்று கடல் மூலம் நிறைவேற்றப்பட்டது. சிங்களம் பாலா அங்கிள் வன்னியிலே இருப்பதாக கனவு கண்டு கொண்டிருக்க கடல் நீரை கிழித்துக் கொண்டு கப்பல் ஒன்று அவரை பிரித்தானிய மண்ணுக்கு கொண்டு சென்றது. இதற்காக சூசை அண்ண நேரடியாக கடலில் நின்றார். மருத்துவப் போராளி ஒருவரோடு பாதுகாப்புப் படகுகள் நீரை கிழித்து செல்ல பாலா அண்ண சிறிய படகின் மூலமாக சர்வதேச கடல் எல்லைக்கு நகர்த்தப்படுகிறார். பின் அங்கே நங்கூரமிடப்பட்டிருந்த சர்வதேச கப்பல் ஒன்றில் ஏற்றப்பட்டு விநியோக பிரிவு போராளிகளால் பாலா அங்கிள் தன் துணைவியோடு பாதுகாப்பாக பிரித்தானியாவுக்கு கொண்டு செல்லப்படுகிறார். இந்த நிலையில் தன் கணவனை தனது குழந்தை போல் தாங்கி நின்ற திருமதி அடேல் பாலசிங்கம் அன்டியின் துணிவும் பாசமும் நேர்த்தியான தாதியப் பணியும் கட்டாயம் வரலாற்றில் எழுதப்பட வேண்டிய ஒன்று. உண்மையில் எங்கள் போராட்டத்தோடு முழுவதுமாக அர்ப்பணித்து இருந்த அந்த நேசத்துக்குரியவரை தமிழ் நெஞ்சங்கள் மறந்துவிடக்கூடாது. இவ்வாறாக தன் வாழ் நாளில் பல வருடங்களை நோயின் பிடியில் கழித்த பாலா அங்கிள் பிரித்தானியா மண்ணில் இருந்து எம் குரலாக ஓங்கி ஒலித்ததை என்றும் மறக்க இயலாது. ஆனாலும் இன்றோடு 11 வருடங்கள் கடந்து விட்ட இந்த நாளில் பாலா அங்கிள் என்ற எம் உரிமைக் குரல் ஓய்ந்து போய் விட்டதாக வந்த செய்தி பொய்யாகாதா என்று வன்னி காட்டிடை வளர்ந்து கிடந்த வன மரங்கள் அனைத்தும் ஏங்கியதை மறக்கவும் முடியாது. அவ்வாறான இன்றைய நாள் மீண்டும் ஒரு வருடத்தை கடந்து பயணிக்கிறது. கவிமகன்.இ 14.12.2017 https://eelamaravar.wordpress.com/2019/06/19/ltte-history-balasingam/
-
தலைவரின் பாதுகாப்புப் பொறுப்பிலிருந்து வீரச்சாவடைந்த போராளிகள் சிலரின் பெயர் விரிப்பு
ராதா வான்காப்புப் படையணியில் ஏறத்தாழ 700 போராளிகள் இருந்தனர் என்றும் அவர்களில் ஏறத்தாழ 400 பேர் வரையில் முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு சரணடைந்ததிருந்தனர் என்றும் இப்படையணியில் கடமையாற்றிய இரு முன்னாள் விடுதலைப் போராட்ட வீரர்கள் தெரிவித்தனர்.
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 6 லெப் கேணல் ஞானசுதன்/மணி இறந்த சிங்கள இராணுவ வீரனின் புகைப்படத்தை பார்த்து மனம் கலங்கிய பெரும் வீரன்… லெப் கேணல் ஞானசுதன்/மணி நாகர்கோவில் பகுதி உணவுப்பகுதி போராளிகளால் தரப்பட்டிருந்த உணவுப் பொதியை பிரித்த இராணுவ மருத்துவர் தணிகை அருகில் இருந்த அந்த பாட்டியிடம் அம்மா சாப்பிடுங்கோ என்று உணவை கொடுத்து கொண்டு அருகில் அமர்கிறார். தம்பி என்னப்பு நான் சமைச்சு தாறன் என்றாலும் கேட்கிறியள் இல்ல இப்பிடி எனக்கு நீங்கள் சாப்பாட்ட தாறியள்.? அந்த வயதானவளுக்கு நிலமை புரிந்திருக்கவே இல்லை. அங்கே என்ன நடக்கிறது என்பது அவளுக்கு தெரியவே இல்லை. தான் இப்போது வாழ்வது சண்டைக்களம் ஒன்றில் என்ற எண்ணம் அவளுக்கு வரவே இல்லை. வெடிச்சத்தங்களை அந்த தாய் பொருட்டாக எடுக்கவே இல்லை. பரவாயில்லையம்மா உங்க பேரப்பிள்ளைகள் தானே தாறம் சாப்பிடுங்கோ… அவள் அருகில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஒரு வளர்ப்பு நாய் திடீர் என்று உணவு வாசத்தை உணர்ந்து எழுந்து கொள்கிறது. அம்மா இவன எப்பிடி கொண்டு வந்தியள்? என்று மருத்துவர் கேட்க அருகில் புன்னகைத்துக் கொண்டு நின்ற மூத்த போராளியை பார்த்து புன்னகைக்கிறாள் அந்த 93 வயதான மூத்த தாய். அந்த பார்வை ஒன்று நடந்ததை உணர்த்தியது. மணியண்ண என்று அன்பாக போராளிகளால் மட்டுமல்ல மூத்த தளபதிகளாலும் அண்ணா என்று அன்பாக அழைக்கப்படும் அந்த மனிதன் எதையும் செய்யாதவர் போல சிறிய புன்னகைக்குள் தன்னை அடைத்துக் கொள்கிறார். அன்றைய சூழலில் அந்த இடம் மிகவும் பாதுகாப்பற்ற இடம் என்பது எவ்வளவு நியமோ அவ்வளவு நியமானது அந்த பகுதியில் பொதுமக்கள் ஆறு பேரின் பாதுகாப்பை தம்மால் முடிந்தவரை உறுதிப்படுத்தி காத்து வன்னிக்கு அனுப்பியதும் உண்மை. எம் படையணிகள் பலமான தாக்குதல்களை எதிர்கொண்ட அந்த சண்டையின் மத்தியிலும் அவர்களை காக்க வேண்டும் என்று துடித்தது நியம். சர்வதேசமே நெற்றியில் கை வைத்து யோசித்த வெற்றி சண்டை ஒன்றை புலிகள் செய்து கொண்டிருந்தனர். இன்றும் பல நாட்டு இராணுவ வல்லுனர்களை கேள்விக்குறியாக்கிய அந்த சண்டை வேறெதுவும் இல்லை. தமிழர் சேனையின் பெரும் தரையிறக்கத் தாக்குதலான “குடாரப்பு தரை இறக்கம்” சர்வதேசத்திலே ஒரு மரபுவழி இராணுவமாக பரிணாமம் பெற்றிருந்த விடுதலை அமைப்பு இவ்வாறான தரை இறக்கத்தை செய்வதென்பது வரலாற்றுப்பதிவுகளில் முதல் தடவையாகும். விடுதலைப்புலிகளின் படையணிகள் ஏற்கனவே 1995 ஆம் ஆண்டு மண்டைதீவு படை முகாமுக்குள் ஒரு தரையிறக்கத் தாக்குதலை செய்து வொட்டர்ஜெட் வகை படகினை கைப்பற்றி சாதித்திருந்தாலும், குடாரப்புத் தரையிறக்கமே பாரிய தரையிறக்கமாக கொள்ளப்படுகிறது. கிட்டத்தட்ட யாழ்ப்பாணத்தில் தரித்து நின்ற 40000 சிங்களப்படைகளில் 20000 படைகள் சூழ்ந்து நின்ற பிரதேசத்துக்குள் குறுகிய அளவான 1500 பேர்கொண்ட தாக்குதல் அணிகள் தரையிறங்குவது என்பது எத்தகைய வீரம் என்பதை அனைவரும் அறிவர். அவ்வாறான ஒரு வீரம் மிக்க தாக்குதலான குடாரப்புத் தரையிறக்கம் நடைபெற்ற போது இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்த சிறிதளவு மக்கள் கடும் சண்டைக்குள் சிக்குண்டனர். அவர்களை பாதுகாத்து சண்டை பிடிக்க வேண்டிய நிலை எம்மவர்களுக்கு எழுந்தது. அதனால் பெரும் இடர்களை புலியணிகள் எதிர்கொண்டன. யாருக்காக இந்த போராட்டமோ அவர்களை பாதுகாக்க பல பிரச்சனைகள் கண்முன்னே எழுந்தன. ஆனாலும் அத்தனையையும் தகர்த்தெறிந்து தமக்காக அமைக்கும் பதுங்ககழிகளை மக்கள் பயன்பாட்டுக்காக விட்டு வேறு பதுங்கு குழிகளை உருவாக்கி சண்டையிட்டார்கள் புலியணிகள். அவ்வாறு எழுதுமட்டுவாள் பகுதியில் இருந்து பாதுகாக்கப்பட்டு செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் தேவாலயத்தின் அருகில் அமைக்கப் பட்டிருந்த மருத்துவ நிலையத்திலே அந்த வயோதிபத் தாயும் அவருடன் வேறு உறவுகளும் பாதுகாக்கப் பட்டனர். உறவுகள் மட்டுமல்ல அவர்களின் செல்லப் பிராணியான நாய்கூட காப்பாற்றப்பட்டது. தம்பி இவன் என் செல்லப்பிள்ளை… அவன் விட்டிட்டு வந்திருந்தால் நான் ரொம்ப கஸ்டப்பட்டு இருப்பான். எனக்கு இவன ரொம்ப பிடிக்கும் அதனாலதான் நான் கேட்க முதலே பயங்கர சண்டைக்குள்ளும் என்னை இடுப்பளவு தண்ணியுக்கால எப்பிடி தூக்கி அந்த படகில இங்க கொண்டு வந்தாரோ அதைப் போலவே என்ட கண்ணனையும் தூக்கி படகில ஏற்றி கிபிர்காறனும் ஆமிக்காறனும் மாறி மாறி அடிக்க கொண்டு வந்து இங்க சேர்த்தவன். அதுக்க வந்த பாதை வெறும் சதுப்பு நிலமப்பு கண்டல் பத்தைகளும் வேர்களும் தான் நிறைஞ்சு கிடந்தது. அதுக்குள்ளால எங்கள பாதுகாத்து என்ட பிள்ள எங்கள கொண்டு வந்திச்சுது. அந்த பாட்டி கூறி முடிக்க முன் இராணுவ மருத்துவர் தணிகையும் மருத்துவப் போராளி சுடர்மதியும் ( பின்னொரு நாள் புலோப்பளையில் அமைந்திருந்த மருத்துவ முகாம் ஒன்றின் மீது எதிரியால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் கப்டன் சுடர்மதியாக வீரச்சாவு) அமைதியாக இருந்த ஞானசுதன் / மணி என்ற அந்த மூத்த போராளியின் மனதில் இருந்த ஈரத்தை புரிந்து கொண்டனர். விடுதலைப் போராட்டத்தின் வளர்நிலை காலங்களில் வவுனியாக் காட்டுப் பகுதிகளிலும் மணலாறு காட்டுப்பகுதிகளிலும் எம் போராளிகளின் வழிகாட்டியாக இருந்த கணேசலிங்கம் அவர்கள் 1990 க்கு பின்னான காலப்பகுதில் விடுதலைப் புலியாக அடிப்படைப் பயிற்சிகளை முடித்து “சாள்ஸ் அன்ரனி” சிறப்பு படையணிக்குள் உள்வாங்கப்படுகிறார். நீண்ட நாட்கள் “சாள்ஸ் அன்ரனி” சிறப்புப் படையணியின் நிர்வாக வேலைகளை செய்து வந்த மணி அவர்கள் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜின் நம்பிக்கைக்கும் நேசத்துக்கும் உரிய மூத்த போராளி. வோக்கியில் கதைக்க முடியாத இரகசியங்களை நேரடியாக சென்று கதைக்க முடியாத சந்தர்ப்பங்களில் எல்லாம் தூதுவனாக மற்ற தளபதிகளிடம் தகவல் காவி செல்லும் நம்பிக்கையும் இரகசியம் காப்பவருமாக பால்ராஜ் அவர்களின் நெருங்கிய தோழனாகவே வாழ்ந்தார். பின்நாட்களில் வடபோர்முனை களமுனை பற்றிய செறிந்த அறிவு இருந்ததாலோ என்னவோ பிரிகேடியர் தீபன் அவர்களோட வடபோர்முனை கட்டளைப் பணியகத்தின் நிர்வாகங்களை பொறுப்பெடுத்து தன் நிர்வாக எல்லையை சரியாக நெறிப்படுத்தினார். அப்போதெல்லாம் களமுனை போராளிகள் சோர்ந்து போகாது நிமிர்ந்து நிற்க தன் பூரணமான ஆற்றலை வெளிப்படுத்தினார் லெப் கேணல் மணி. சண்டையும் சண்டைக்கான நிர்வாகத்திறனும் ஒருங்கே கொண்டமைந்த லெப். கேணல் மணி தான் களத்தில் நின்ற அதே வேளை தனது மகனை தேச விடுதலைக்காக முகந்து போராளியாக்குகிறார். தந்தை கடமையில் இருந்த அதே களமுனையில் மகனும் காவல் வேலியாக இருந்ததை ஈழ வரலாறு தன் மீது பதிந்திருந்தது. தமிழீழ தேசத்தில் தந்தையும் மகனும் ஒன்றாக களமுனைகளில் நின்ற வரலாறுகள் பல இருந்தாலும் அவற்றில் இதுவும் முதன்மை பெறுவதை தவிர்க்க முடியாததாக தேச வரலாறு எழுதப்படுகிறது. இவ்வாறான ஒரு நம்பிக்கையான போராளியை, பொறுப்பாளர்கள், மூத்த தளபதிகள் கூட அண்ணா என்று அன்பாக உரிமை கொள்ளும் அந்த மனிதனை, “சாள்ஸ் அன்ரனி” சிறப்பு படையணியின் தளபதியாக இருந்த இராஜசிங்கம் உட்பட்ட இளநிலைத் தளபதிகளின் நேசத்துக்குரிய அண்ணனாக சண்டைக் களங்களை சுற்றி வந்த பெரும் வீரனை குடாரப்பு தரையிறக்கத்தின் போது மனிதநேயம்மிக்கவனாக பல சம்பவங்கள் வெளிப்படுத்தி இருந்தன. புலிகள் பயங்கரவாதிகள் என்று ஊர் முழுக்க தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் சர்வதேசமும் சிங்களமும் தமிழீழத்தில் வாழும் தமிழ் மக்கள் மட்டுமல்ல உயிரினங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தம் உயிரையும் வெறுத்து களத்தில் நின்ற மணி உட்பட்ட அனைத்துப் போராளிகளையும் எந்த வரைக்குள் கொண்டு செல்லப் போகிறது. என்பது இங்கே முக்கிய வினாவாக எழுகிறது. இந்த களமுனை லெப்கேணல் மணியின் மனிதத்துவத்தை காட்ட இன்னும் ஒரு சான்றை விட்டுச் சென்றது. களமுனையில் திடீர் என்று தோன்றிய டாங் ஒன்றை வீழ்த்த வில்லை என்றால் அந்த களமுனையின் போக்கு மாறிவிடும் என்ற நிலை. களமுனையின் கட்டளைத் தளபதியான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களைக் கூட தமிழீழம் இழந்திருக்க வேண்டி வந்திருக்கும். அவ்வாறான ஒரு நெருக்கடி மிக்க சூழ்நிலையில், எமது கவச எதிர்ப்பு ஆயுத பெண் போராளி ஒருவரின் துணிந்த தாக்குதலால் மண் அணையை தாண்டி நுழைய வந்த டாங் ஒன்று அடித்து சேதமாக்கப்படுகிறது. உண்மையில் இது நடக்கவில்லை என்றால் சண்டையின் போக்கு மாறி இருக்கும். ஆனையிறவு எம் கைகளில் வந்திருக்காது. குடாரப்பில் தரை இறங்கிய போராளிகள் அத்தனை பேரையும் இழக்க வேண்டி வந்திருக்கும். ஆனால் அதை முறியடித்து அந்த டாங்கை சிதைத்தெறிந்தாள் ஒரு இளைய பெண் போராளி. அவள் RBG உந்துகணை செலுத்தியால் அடித்து சேதமான டாங்கினுள் இறந்து கிடந்த ஒரு சிங்கள இராணுவ வீரன் ஒருவனின் புகைப்பட அல்பம் ஒன்றை எடுத்துப் பாக்கிறார் மணியண்ண அவரது கண்கள் பனிக்கின்றன… “கல்யாணம் செய்து கொஞ்சநாள் தான் இருக்கும் இங்க பாருங்கோ அந்த பிள்ளை சின்னப்பிள்ளை இவங்கள் எங்கட மண்ண ஆக்கிரமிக்க வந்து செத்திட்டாங்கள். ஆனால் அந்த பிள்ளையின் வாழ்க்கை…? ” அவர் எதிரியின் மனைவிக்காக அழுதது கவலை தந்தது. எங்கள் போராளிகள் வீரச்சாவடைந்த பொழுதெல்லாம் நாங்கள் அவர்களையும் அவர்களது குடும்பத்தையும் எண்ணி கண் கலங்கி நின்றோம் ஆனால் லெப். கேணல் மணி எதிரிக்காகவும் அவனது குடும்பத்துக்காகவும் அன்று கண்ணீர் சிந்தினார். இவ்வாறான ஒரு மனிதத்துவம் மிக்க போராளியை வடபோர்முனைக் களமுனையில் வித்தாக்கி விடுவோம் என நம்பவில்லை. ஆனால் எதிரியின் தாக்குதலில் 2007.12.06 ஆம் நாள் தான் நேசித்த மண்ணுக்காக விதையாகி போனார் லெப் கேணல் ஞானசுதன்/ மணி என்ற உத்தம வீரன் கவிமகன். இ https://eelamaravar.wordpress.com/2019/06/18/ltte-history-lt-col-mani/
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
கருணாவோடு ஏறத்தாழ 1500 போராளிகள் பிரிந்து போயிருந்தனர் (கருணாவோடு சென்றவர்கள் மற்றும் இருபக்கத்திலுமில்லாது விலகிச் சென்றவர்கள்). இவர்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய கோவைகளை புலிகள் இறுதிவரை பாதுகாத்து முள்ளிவாய்க்காலில் எரித்தழித்தனர். - இதை அழித்த முன்னாள் விடுதலைப் போராட்ட வீரனின் வாக்குமூலம்.
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 5 இசைவிழி செம்பியனின் வீரச்சாவும் புலிகளின்குரலும்…. ஒரு கூட்டுக் கிளியாக வாழ்ந்தவளின் வீரச்சாவை பதட்டமின்றி செய்தியாக வாசித்த புலிகளின்குரல் அறிவிப்பாளர்கள்…. இசைவிழி செம்பியனின் வீரச்சாவும் புலிகளின்குரலும்…. இவர்களுக்காகவும் வீசு காற்றே… அன்று வீசிய காற்று எம் தேசமெங்கும் எழுச்சிக் காற்றாக நிமிர்ந்தெழுந்தது. 2007 மாவீரர் நாள் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் எழுச்சியாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. தேசம் எங்கும் மஞ்சள் சிகப்பு கொடிகள் எழுச்சியை ஊட்டிக் கொண்டிருக்கின்றன. எல்லை காத்து விதையாகிவிட்ட காவியப் புலிகளின் வணக்கத்துக்குரிய நாளை எதிர்கொள்ள தமிழன் வாழும் தேசங்கள் தயாராகிக் கொண்டிருந்தன. அவ்வாறான செயற்பாடுகளோடு தான் கிளிநொச்சி மண்ணில் நிமிர்ந்து நின்று உலகத்தமிழர் வாசலெங்கும் உரிமைக் குரலாக ஒலித்துக் கொண்டிருந்தது புலிகளின்குரல் வானொலி. தமிழீழ விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின்குரல் மாவீர் நாள் சிறப்பு ஒலிபரப்போடு காற்றில் தவழ்ந்து கொண்டிருந்தது. மாவீர்களின் தியாகங்களையும் அவர்களின் புனிதத்தையும் சுமந்து சர்வதேசத்தின் மூலைமுடுக்கெங்கும் பரவிக்கொண்டிருந்த புலிகளின் குரலின் பணிசார்ந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றுக்கான வேலையில் மூழ்கி கிடக்கிறார்கள். இசையோடும் கவியோடும் நாடகத்தோடும் கணப்பொழுதோடும் வானலையாக பரவிக் கொண்டிருந்த புலிகளின்குரலை சர்வதேசமே ஏதோ ஒன்றுக்கா உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நிமிடங்களில் சர்வதேசமே காத்திருக்கும் அந்த குரல் காற்றோடு கலக்க இருக்கிறது. அவர்களின் ஒருவருட காத்திருப்புக்கான பல நூறு செய்திகளைத் தாங்கிய வரலாற்று பெருமை மிக்க தமிழீழ தேசிய தலைவரது உரையை ஒலிபரப்ப வானொலி தயாராக காத்திருக்கிறது. ஆனால் சிங்கள தேசத்தின் எங்கோ ஒரு குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து பெரும் திட்டம் ஒன்று தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை தமிழீழ தேசமே நன்கு அறியும். மாவீரர் நாளின் புனிதத்தை கெடுக்க சிங்களம் திட்டமிட்டு செயல்படும் என்ற கொடூரத்தை சிறுபிள்ளையும் அறியும். அதனால் அதற்கு தயாராகவே இருந்தது எம் தேசம். தேசியத்தலைவரின் உரையை வானொலியில் ஒலிபரப்புவதை தடுக்க முனைப்பு கொள்கிறது அரச தலைமை. அது ஒலிபரப்பாவதன் மூலம் சர்வதேச அளவில் தமக்கு கிடைக்கப்போகும் நெருக்குதல்களை அவர்கள் சமாளிக்க முடியாது என்பதும், அவர் வார்த்தைகளை சர்வதேசமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அந்த நொடிப்பொழுதை உடைத்தெறிய வேண்டியதுமான இருமுனை திட்டத்தை அரசு செயற்படுத்த நினைக்கிறது. திட்டமிட்ட தாக்குதல் ஒன்றுக்கான கட்டளையை தனது விமானப்பிரிவுக்கு வழங்க, வானேறி வருகிறது வான்படையின் கிபிர் மற்றும் மிக் 27 ரக வானூர்திகள். துயிலும் இல்லங்கள் தோறும் திரண்டு நின்ற மக்களை பயமுறுத்தி நிகழ்வைக் குழப்ப முனைந்தாலும் அவர்களின் மிக முக்கிய நோக்கு புலிகளின்குரல் வானொலியே. அதன் ஒலிபரப்பு இடைநிறுத்தப்பட்டு தேசியத் தலைவரது உரை தடுக்கப்பட வேண்டும். அதனால் தாக்குதல் இலக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த புலிகளின்குரல் நடுவப்பணியகம் சிதைக்கப்படுகிறது. அதில் இசைவிழி செம்பியன் என்கின்ற மூத்த பெண் அறிவிப்பாளர் மற்றும் வானொலி நிலையப் பொறியியல் பிரிவைச் சேர்ந்த கி.தர்மலிங்கம்( இவரது மகள் அறிவழகி இறுதி சண்டையில் வீரச்சாவடைந்தார்), சுரேஸ் லிம்பியோன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர். வீரச்சாவுகள், படுகாயங்கள் ஒருபுறம் இருக்க, ஒரு வினாடி கூட தடையாகாத புலிகளின்குரல் ஒலிபரப்பைக் கண்டு திகைத்தது சிங்களம். பல முறை தாக்குதல் நடாத்தியும் பல நூறு இடங்களுக்கு இடம்பெயர்த்தும் ஒரு வினாடி கூட இடைவிடாது ஒலிக்கும் புலிகளின்குரலை சிங்களம் அச்சத்துடனே எதிர் கொண்டது. இந்த நிலையில் புலிகளின் குரல் ஊடகவியலாளரான சுபா (இசைவிழி) பற்றி நாம் பார்க்கலாம். புலிகளின்குரலோடு நீண்ட காலமாக பயணித்த ஒரு தனித்துவம் மிக்கவர். யாழ்ப்பாணம் அளவெட்டியை சொந்த இடமாக கொண்ட இசைவிழி 1993 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் புலிகளின் குரலின் கலையகம் இயங்கிய காலத்தில் தனது ஊடக பணியை ஆரம்பித்தார். ஆனால் புலிகளின்குரலின் ஒலிபரப்பு நிலையம் கோட்டைப்பகுதியில் இயங்கியது. அப்போது தினமும் ஈருருளியில் இரு இடங்களுக்கும் ஓடித் திரிந்தார் சுபா என்கிற இசைவிழி. அந்தக்காலத்தில் புலிகளின் ஒலி,ஒளி ஊடகங்கள் இணைந்த செயற்பாட்டு நிறுவனமாக நிதர்சனம் இருந்தது. அந்த வேளையில் புலிகளின் குரலுக்குள் உள்வாங்கப்பட்ட சுபா இசைவிழி என்ற பெயருடன் தனது குரலை தேசக்காற்றோடு கலக்க விட்டார். புலிகளின் குரல் செயற்பாடுகள் மட்டுமன்று ஒளிவீச்சு மாதாந்த ஒளிச்சஞ்சிகையிலும் தனது பணியை ஆற்றிய முதல் நிலை ஊடகவியலாளர். அறிவிப்பு, நிகழ்ச்சி தயாரிப்பு, செய்தி வாசிப்பு, நிகழ்ச்சி தொகுப்பு, மட்டுமன்றி ஒலிப்பாடல் தொகுப்புக்களின் அறிமுகவுரைகள், வானொலி நாடகங்கள் என பல முகம் கொண்ட கலைஞராக வலம் வந்தார். ஒரு நல்ல குரல்வளம் கொண்ட ஊடகவியலாளராக பயணித்து கொண்டிருந்தார். அத் தருணத்தில் அவருக்கான வாழ்வின் அடுத்த நிலை ஏற்பாடு செய்யப்படுகிறது. திருமணம் என்ற பெரும் பந்தம் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளியான ராஜன் அல்லது செம்பியன் என்ற போராளியோடு நடைபெறுகிறது. வாழ்க்கைப்பந்தம். சந்தோசம், மகிழ்வு என்று பயணித்ததன் பெறுமதியாக மூன்று குழந்தைகள். இசைவிழி செம்பியன் என்ற மணவிணையர்கள் தம் வாழ்வில் பலவருடங்களை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்காகவே வாழ்ந்தார்கள். ( இறுதியாக விடுதலைப்புலிகளின் ஆயுத மௌனிப்புக்கு பின் இராணுவத்திடம் சரண்டைந்த இசைவிழியின் கணவரான செம்பியனும் அவர்களுடைய 3 குழந்தைகளும் என்ன ஆனார்கள் என்பது வினாக்குறி) 1993 இல் இருந்து 2007 வரையான காலத்தில் தமிழீழ ஊடகப்பரப்பில் பெயர் சொல்லக்கூடியதாக பணியாற்றி தமிழீழ தேசியத் தலைவராலும் அடையாளம் காணப்பட்டவர். அவரால் மதிப்பளிக்கப்பட்டவர். தமிழீழ தேசத்தால் அங்கிகரிக்கப்பட்டவர். மக்கள் மனங்களில் நீறா நெருப்பாக நெருங்கி இருந்தவர். அவரை பற்றி அவரோடு கூட பயணித் ஒருவரிடம் வினவிய போது, சுபாக்கா பற்றி எப்படி சொல்லுறது. எனக்கு எங்கட புலிகளின் குரலுக்க அதிகம் பிடிச்ச என் அக்கா. ஒரு நாள் கூட அவாவை சந்திக்க வில்லை எனில் என்னால் எந்த செயற்பாடுகளையும் செய்ய முடியாது அவ்வாறான ஒரு நெருக்கம் அவாவுக்கும் எனக்கும் இருந்ததை இன்றும் மறக்க முடியவில்லை. என்னை ஒரு தங்கையாக அத்தனை அன்பையும் வாரி வழங்கிய நல்ல உள்ளம். அன்று அழகான பச்சை நிறத்து சேலை கட்டி வந்தா. துணிவும் அசாத்திய திறமையும் கொண்டிருந்த சுபாக்கா அன்று ஏனோ கொஞ்சம் பதட்டமாகவே காணப்பட்டா. தனக்கு ஏதோ நடந்து விடப் போவதை உணர்ந்ததாலோ என்னவோ அந்த பதட்டம் இயல்பாக எழுந்திருந்தது. ஆனாலும் பணியில் தளரவில்லை. அன்று காலையிலே எம் அலுவலகம் மற்றும் கலையகங்களை தாக்க வந்து தோற்றுத் திரும்பிய சிங்கள வானூர்திகள் மீண்டும் தாக்குதலுக்காக வந்தன. திடீர் என்று எழுந்த கிபிர் விமானங்களின் இரைச்சல் எம்மை எச்சரிக்கைக்கு கொண்டு வந்திருந்தது. கிபிர் சத்தம் கேட்டு நாம் பதுங்ககழிக்கு ஓட முனைந்த போது, எம் அலுவலகம் தாக்கப்பட்டது. முதல் அடிச்ச குண்டே எம் அலுவலக வாசலை நோக்கித் தான் அடிச்சவன். பாதுகாப்பு பதுங்ககழி அதிர்கிறது. ஏழெட்டு குண்டுகள் எம் கலையகங்களையும் அலுவலகத்தையும் முழுவதுமாக சிதைத்து விட்டது. தாக்குதல் நின்று சிறு இடைவெளியில் அலுவலக வாசலை நோக்கி சென்ற போது மதிய உணவு நேரம் என்பதால் வீட்டுக்குச் சென்று கைக்குழந்தைக்கு பாலூட்டிவிட்டு பணிக்காக வர நினைத்த சுபாக்கா பிடரிப் பக்கத்தில் பலமான காயத்தோடு வீரச்சாவடைந்திருந்தா. ஜனனியக்கா மற்றும் அன்பரசியக்கா ஆகியோர் படு காயமடைந்திருந்தனர். ஜனனியக்கா கண்டி வீதி தாண்டி தூக்கி எறியப்பட்டு கிடந்தா அவாவுக்கும் பலமான காயம். சுபாக்காக்கு என்ன நடந்தது என்று அப்போது ஜனனி அக்காவுக்குத் தெரியவில்லை. அரை மயக்கத்தில் சுபாக்காவை கூப்பிட்டுக் கொண்டிருந்தா. காயப்பட்டவர்களை மருத்துவமனைக்கு தூக்கி செல்கிறார்கள் அப்போது எம்மோடு கூடப்பயணிக்கும் சகோதரி ஒருத்தி சுபாக்கா…. ஏன் எங்கள விட்டு போனாய்…என்று குளறி அழுவது என் செவிகளில் விழுகிறது. சுபாக்கா வீரச்சாவு என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என் அக்கா என்னை விட்டு சென்றது மட்டும் தாங்க முடியாத வேதனையைத் தந்தது. என் அருகில் என் சகோதரி இல்லாத வெறுமை என்னை முழுமையாக வாட்டியது. தாங்க முடியாத வேதனையைத் தந்தது. என்று விழி கலங்கிய புலிகளின்குரல் அறிவிப்பாளரின் தொலைபேசியை துண்டிக்கிறேன் நான். வீரச்சாவடைந்த அல்லது விழுப்புண் அடைந்த அத்தனை பேரும் ஒரு கூட்டு கிளிகளாக வாழ்ந்தவர்கள். கூட இருந்து ஒன்றாக உண்டு பல ஆண்டுகளாக நெருக்கமாக வாழ்ந்தவர்கள். தம் துயரை மகிழ்வை ஒன்றாக பகிர்ந்தவர்கள். சிங்களத்தின் வஞ்சக தாக்குதலுல் வீழ்ந்து போனார்கள். கண்ணுக்கு முன்னால் ஒன்றாக ஒரு கூட்டுக்குள் வாழ்ந்தவர்கள் வீழ்ந்து போக நிலைகுலைந்தது புலிகளின்குரல் கூடு. ஆனாலும் அவர்கள் தளரவில்லை. ஒலிபரப்பை ஒர் வினாடி கூட நிறுத்தவில்லை. மாவீரர் சிறப்பு ஒலிபரப்பு வானோடு வருவது நிற்கவில்லை. புலிகளின்குரலுக்கு வான்தாக்குதல் நடத்தப்பட்டதாக மக்களிடையே செய்தி பரவிய போது மக்கள் தங்கள் நேசத்துக்குரிய அறிவிப்பாளர்களை வானொலியில் தேடினார்கள். அப்போதும் வீரச்சாவடைந்த இசைவிழி மற்றும் காயப்பட்டிருந்த ஜனனி, அன்பரசி ஆகியோரது பதிவு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகள் காற்றில் வருகின்றன. இசைவிழி செம்பியன் என்ற புலிகளின்குரலின் விழுது கம்பீரமாக ஒலித்த போது இசைவிழிக்கு எதுவும் நடக்கவில்லை என்பதை மக்கள் நம்பினார்கள். ஆனால் புலிகளின் குரல் செய்தி அவர்களின் நம்பிக்கையை உடைத்து தம் ஊடகப்பணியாளர்கள் மூவர் வானூர்தி தாக்குதலில் வீரச்சாவென்ற செய்தியை கூறுகிறது. தம் நேசத்துக்குரியவர்கள் வீரச்சாவடைந்து விட்டதை ஏற்க மனம் தடுமாறுகிறது. தொடரக்கூடிய விமானத்தாக்குதல் அபாயம் ஒருபுறம் இருக்க தம்மோடு ஒன்றாக வாழ்ந்து பயணித்த சகோதரர்களை தம் கண்களுக்கு முன்னால் மண்ணில் வீழ்ந்த செய்தியை எந்த பதட்டமும் இல்லாமல், குரலில் எவ்வித மாற்றமும் இல்லாமல், சர்வதேசத்துக்கு தெரியப்படுத்த வேண்டிய நிலையில் இருந்தார்கள் புலிகளின் குரல் அறிவிப்பாளர்கள். உண்மையில் அந்த சம்பவத்தை செய்தியாகவோ அறிவிப்பாகவோ வெளியிடுவது எவ்வளவு கொடிய வேதனை என்பது உணர்ந்தவர்களுக்கே புரியும். மாவீரர் சிறப்பு ஒலிபரப்பு அறிவிப்பை எந்த குரல் மாற்றங்களும் இன்றி பதட்டமின்றி வெளியிட வேண்டும். இதை என் சகோதரர்கள் அன்று செய்து காட்டினார்கள். உண்மையில் என் கூடப்பிறக்காது ஒன்றாக வாழ்ந்த சகோதரியான புலிகளின்குரல் பெண் அறிவிப்பாளர் உறுதி யாருக்கு வரும்? கொடிய வேதனையை வெளிப்படுத்தாது அறிவிப்பு செய்த அவளின் உறுதியை எப்படி சொல்வது? கட்டுப்படுத்த முடியாது அணையுடைத்த அழுகையை அறிவிப்பு முடித்து கலையகத்தின் வெளியில் வரும்வரை அடக்கி வெளியில் வந்து சுபாக்கா… எங்கடீ போனாய் என்று கத்தி அழுது தீர்த்த சோகத்தை யாருடன் ஒப்பிட முடியும்? தன் நெருக்கமானவள் தன் வகுப்புத் தோழி, தன் பணியிடத் தோழி தன் கண்முன்னே கொடியவனின் வானூர்தி தாக்குதலில் வீழ்ந்ததை செய்தியாக வெளிக் கொண்டு வர வேண்டிய நிலையில் கலையக ஒலிவாங்கி முன் இருந்த உறுதிமிக்க ஆண் அறிவிப்பாளனின் மனநிலையை எப்படி அளவிட முடியும். இவர்களும் தாயக விடுதலையின் வேர்கள் என்பதை எம் தேசக்காற்றே தமிழ் தேசம் முழுக்க வீசு சொல்லு… கவிமகன்.இ 27.11.2017 https://eelamaravar.wordpress.com/2019/06/17/ltte-history-3/
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 4 திட்டமிட்ட சண்டை திட்டமிடப்படாத வகையில் எதிரியால் ! மணலாறு காட்டுக்குள் ஜீவன் முகாம் தன்னுள் பல நூறு போராளிகளை உள்வாங்கி இருந்தது. அங்கு தான் இறுதியாக சண்டையின் திட்டங்கள் விளக்கப்பட்டு போராளிகள் வழியனுப்பி வைக்கப்படுகிறனர். ஜீவன் முகாமில் இருந்து கிட்டத்தட்ட 7 மணித்தியாலங்களுக்கு மேலான நடைப்பயணம். கொக்குத்தொடுவாய் நோக்கிய திசையில் அடர் காட்டுக்குள் பாதைகளற்ற நிலையில் காட்டு மரங்கள் மற்றும் பற்றைகளை முறித்து பாதையமைத்து செல்கிறது அந்த போராளிகள் அணி. சிறுத்தை படையணி, மன்னார் மாவட்ட படையணி, துணைப்படை என்று சண்டையணிகளை கொண்ட அந்த பெரும் நகர்வுக்குள் மிக குறுகிய ஆளணி மற்றும் வளங்களை முதுகுப்பைகளில் சுமந்தவாறு செல்கிறது மருத்துவ அணி ஒன்று. கொக்குத்தொடுவாய் இராணுவ முகாம் மீதான தாக்குதல் நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்ட போது, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. விடுதலைப்புலிகளால் அந்த தாக்குதல் வெற்றி கொள்ளப்படும் என்று நம்பப்பட்டது. ஆனால் சில இரகசிய கசிவால் அந்த தாக்குதல் இழப்புக்களோடு வெற்றியடையவில்லை. என்றாலும் பல அனுபவங்களை எம் படையணிகளுக்கு கொடுத்ததை மறுக்க முடியாது. ஒரு படைக்கட்டமைப்புக்கு இரகசியம் என்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை உணர வைத்த தாக்குதலாக இது அமைந்தது. இந்த சண்டை வெற்றி பெறுமாக இருந்தால் கொக்குத்தொடுவாயில் இருந்து முல்லைத்தீவு நோக்கி செல்லும் பிரதான வீதியால் மற்றும் தென்னமரவாடி கடற்பகுதி உள்ளிட்ட 15 கிலோ மீட்டருக்கு மேலான பிரதேசம் எமது கட்டுப்பாட்டுக்குள் வரும் அவ்வாறு வரும் போது, காயமடைந்த போராளிகள் மற்றும் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்களையும், சண்டை அணிகளுக்கான வளங்கல்களையும் செய்யக் கூடியதான நிறைவான திட்டம் இடப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டது எதுவும் நடக்கவில்லை. வெற்றி பெற்றிருந்தால் இது நடந்திருக்கலாம். எம்மால் திட்டமிடப்படாத முறையில் எதிரியால் திட்டமிடப்பட்ட தாக்குதல் தொடங்கிய போது நாம் திணறித்தான் போனோம். தாக்குதலுக்காக படையணிகள் தயாராக தமது நிலைகளில் நிற்கின்றன கரி படர்ந்து கிடந்த அந்த காடெங்கும் ஒருவரை ஒருவர் தெரியாத இருட்டு. இராணுவ முகாம் சுற்றிவளைக்கப்பட்டு இருந்ததாய் எம்மவர்கள் நம்பினார்கள். தாக்குதல் வியூகம் எதிரிக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது என்ற உண்மை யாருக்கும் புரியவில்லை. எதிரி எதிர்பார்த்துக் காத்திருந்தான். நாங்களோ அவனை வீழ்த்தி விடுவோம் என்ற முழு நம்பிக்கையோடும் புதிய வியூகம் ஒன்றோடும் காத்திருந்தோம். அதே போலவே அவனும் தாக்குதலை நடாத்த காத்திருந்தான். திடீர் என்று ஒரு ஊதா நிறத்து பரா (வெளிச்சக் குண்டு) எழுந்து வானில் எரிகிறது. எம்மவர்களுக்கு அந்த சமிக்கை புரியவில்லை. ஆனால் எம் தளபதியின் சமிக்கைக்காக காத்திருந்தார்கள். முன்னணியில் நின்ற போராளிகளில் இருந்து 300 -400 மீட்டர்கள் தூரத்தில் மருத்துவ அணி தயார் நிலையில் இருந்தது. சண்டை தொடங்கியதும் தமக்கான பணி ஆரம்பமாகும் என்ற உண்மையோடு தாயாராக இருந்தார்கள். இந்த அணியில் விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர்களான மலரவன், தணிகை, மிரேஷ் ஆகி மூன்று தமிழீழ மருத்துவக்கல்லூரியின் முதல்நிலை மருத்துவர்களும் மற்றும் கலை ( யாழ்ப்பாண பல்கலைக்கழக 3ஆம் ஆண்டு மருத்துவ பீட மாணவன்) என்பவரும் அடங்கி இருந்தார்கள். இதே வேளை இராணுவ மருத்துவர்களான ஜோன்சன் மற்றும் புரட்சிமாறன் ஆகியோர் கருனாட்டுக்கேணி படைமுகாம் நோக்கியும் மருத்துவர் நளன் மண்கிண்டிமலைப் பக்கத்தில் இருந்து முன்னேறக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட இராணுவத்தினை மறிப்பதற்காக சென்ற அணியோடு செல்கின்றனர். அதே நேரம் களமுனையின் பின்னணியில் மருத்துவ சிகிச்சைகளை செய்யும் தயார் நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட ஆரம்பிக்கப்பட்ட போது முதல் அணி மாணவியாக உள் நுழைந்து மருத்துவக் கலாநிதியாக வெளிவந்து அரச மருத்துவராக பணியாற்றி பின்னர் போராளியாகி இராணுவ மருத்துவராக பணியாற்றிய டொக்டர் அன்ரி (திருமதி எழுமதி கரிகாலன் , 2009 ஆயுத மௌனிப்பின் பின் சிங்களத்திடம் சரண்டைந்து காணாமல் ஆக்கப் பட்டுள்ளார். அவரோடு அவரது கணவனான போராளி கரிகாலனும் சரணடைந்தார் ) மற்றும் போராளி மருத்துவர் லெப் கேணல் இசைவாணன் ஆகியோர் தமது பிரதான மருத்துவமனையை நாயாற்றுப்பாலத்தில் இருந்து செம்மலை செல்லும் வீதியூடான பகுதி ஒன்றிலும் “மலைப்பொயின்ட் ” என்று கூறப்படுகின்ற இடத்தில் யாழ் பல்கலைக்கழக மருத்துபீட 3 ஆம் வருட மாணவனும் போராளியுமான “அடம்ஸ்” பிரதான மருத்துவமனை ஒன்றுடனும் தயாராக இருந்தார்கள். காயங்களை உடனடியாக பின்நகர்த்தி மெயின் என்று கூறப்படுகின்ற இரு பிரதான இராணுவ மருத்துவமனைகளுக்கும் ஒரு மணித்தியாலத்துக்குள் அனுப்பினால் காயங்களுக்கான மருத்துவக்காப்பு நிட்சயமாக உறுதிப்படுத்தப்படும். ஆனால் அங்கு நடந்ததோ தலைகீழானது. சண்டை நடந்த இடத்தில் இருந்து பிரதான மருத்துவமனைக்கு காயங்களை நகர்த்துவதில் பல இடர்கள் எழுந்தன. திட்டமிட்டபடி சண்டை நடந்திருந்தால் காயங்களை வெற்றிகரமாக காத்திருக்கலாம். ஆனால் சண்டையின் போக்கு எதிரிக்கு சாதகமாக போனதால் எம் மருத்துவ அணி பல சிக்கல்களை எதிர் நோக்கியது. திடீர் என்று எழுந்த ஊதா நிற பராவைத் தொடர்ந்து வெண்ணிற பரா வெளிச்சம் மேலெழ, எதிரி தாக்கத் தொடங்கி இருந்தான். அணிகள் சிதறத் தொடங்கின. திட்டமிட்ட தாக்குதலில் திட்டமிடப்படாத சண்டை தொடங்கியிருந்தது. எமது அணிகள் தொடங்க வேண்டிய சண்டையை எதிரி தொடங்கி இருந்தான். இந்த நிலையில் அவசரமாக கொண்டுவரப்பட்ட போராளி ஒருவரின் காயத்தை பரிசோதிக்க முடியாத நிலை மருத்துவர்களுக்கு எழுந்தது. வெளிச்சமற்ற நிலையில் உடலில் எங்கு காயம் என்பதை அறிய கடினமாக இருந்தது ஆனாலும் ஜெமினி மாஸ்டர் என்று அழைக்கப்படும் மணலாறு கோட்டப் படையணியின் தளபதியின் ஒரு கால் சிதைவடைந்ததை இனங்கண்டு அவருக்கான இரத்தப்பெருக்கை கட்டுப்படுத்த முனைகிறார்கள். களமுனைகளில் நிற்கும் எந்த போராளிக்கும் இரத்தக்கட்டுப்படுத்தி துணி ( field comparator) கொடுக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் குருதி வெளியேற்றத்தை கட்டுப்படுத்தி உடனடியாக பின்னே அனுப்புகிறார்கள். அப்போதெல்லாம் மருத்துவ அணியிடம் கைவசம் இருந்ததெல்லாம் சாதாரண நாளத்தினுடாக(Intravenous fluids/IV fluids) ஏற்றும் திரவங்கள்தான். E.g.- Normal Saline, இவற்றினூடாகவே சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. அந்த காயத்தை பின் அனுப்பி நிமிர்ந்த போது மேனன் என்ற போராளியின் நெஞ்சுக்கு கோல்சரை கிழித்து அதற்குள் இருந்த இரும்பு magazine ஐ பிரித்து சென்ற ஒரு ரவை ஏற்படுத்திய நெஞ்சு காயத்தை கொண்ட ஒரு போராளியை கப்டன் தமிழ்குமரன் தூக்கி வந்தார். (தமிழ்குமரன் பின்நாட்களில் வேறு ஒரு சம்பவத்தில் வீரச்சாவடைந்தார்.) அவருக்கும் இரத்தக் கட்டுப்பாட்டு சிகிச்சையையே செய்தார்கள். அவரை அனுப்பிய மறு நிமிடம் பெண் போராளி ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவ அணியிடம் கொண்டு வரப்படுகிறார். இதயகீதன் என்ற போராளி கூட வந்திருந்தார். (அவர் பின் நாள் ஒன்றில் கப்டன் இதயக்கீதனாக வீரச்சாவு ) அவருக்கான உடனடி சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம். வென்புலோன் ( Venflon ) போட்டு சேலைனோடு கிருமி தொற்று நீக்கி மருந்தும் (Antibiotics )இரத்தமும் (Blood) அவசரமாக போட வேண்டும். இல்லை என்றால் காயப்பட்ட போராளிக்கு எதுவும் நடக்கலாம். சண்டை நேரத்து இருட்டில் எதுவமே தெரியாத நிலை. போராளி மருத்துவர் மலரவன் பரா வெளிச்சத்தில் அந்த பெண் போராளிக்கு சேலைன் போடுகிறார். இரத்தம் போட முடியாது. உடனடியாக களமுனையில் இரத்தம் ஏற்றும் நிலையில் அன்றைய மருத்துவப்பிரிவின் வளர்ச்சி இருக்கவில்லை. அதை விட இரத்தம் போடுவதாயின் இரு பெரும் பிரச்சனைகளை மருத்துவ அணி எதிர்கொள்ள வேண்டி இருந்தது. 1- உடனடியாக காயப்பட்ட போராளியின் இரத்த மாதிரி எந்த வகை இரத்தப்பிரிவு என்று பரிசோதிக்கப்பட வேண்டும். அதற்கு கட்டாயமாக வெளிச்சம் வேண்டும் இல்லையெனில் இரத்த மாதிரி பரிசோதிக்க முடியாது. 2- உடனடியாக இரத்தம் ஏற்றும் நிலைக்கு அந்த போராளியை நகர்த்த முடியவில்லை. காரணம் பல மணித்தியாலங்கள் காட்டுக்கால் வந்து சேர்ந்த தூரத்தை குறுகிய நேரத்துக்குள் கடந்து தளமருத்துவமனைக்கு அனுப்பி இரத்தம் போடுவது என்பது மிகக்கடினமான ஒன்றாகும். ஆனாலும் அந்த பெண் போராளி காப்பாற்றப்பட வேண்டும். மருத்துவ அணி போராளிகள் உடனடியாக அந்த போராளியை தூக்கி கொள்கிறார்கள். காவுபடுக்கையில் வைத்துக் கொண்டு நகர்கிறார்கள். அதற்கு மேல் அந்த இடத்தில் வைத்து சிகிச்சை அழிக்க முடியாத சூழல். திட்டமிட்ட தாக்குதல் எதிரியால் முன்கூட்டியே தொடங்கப்பட்டு அணிகள் சிதறியதால் மருத்துவ அணி தனித்துவிடும் நிலை. காயப்பட்ட போராளியை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு. எதையும் சிந்திக்க நேரமில்லை காவுபடுக்கையில் அந்த பெண் போராளியை கிடத்தி தூக்கி கொண்டு ஐந்து போராளி மருத்துவர்களும் அந்த காட்டுப் பாதையில் நகர்கிறார்கள். நகர்வென்பது நடையல்ல ஓட்டம். ஏனெனில் அந்த காலம் காவலரண் வேலி என்று எந்த நிலைகளும் இல்லை மாணலாறு காடு சிங்களத்தையும் எம்மையும் ஒன்றாகவே தாங்கி நின்றது எமது கட்டுப்பாடு என்று எதுவுமற்ற நிலையில் அவர்கள் ஜீவன் முகாம் கடந்து இராணுவ மருத்துவர் அன்ரியிடமோ அல்லது இராணுவ மருத்துவர் அடம்ஸிடமோ அந்த போராளியை கொண்டு சென்றாலே அவளுக்கான சரியான மருத்துவ காப்பு வழங்க முடியும். உடனடியாக இரத்த மாதிரி பரிசோதிக்கப் பட்டு இரத்தம் போட முடியும். இடையில் வைத்து பரிசோதிப்பதற்கு கூட அவர்கள் தரித்து நிற்க முடியவில்லை. எதுவுமே செய்ய முடியாத சூழல். உடனடியாக வெளியேறியே ஆக வேண்டிய நிலை. அவர்கள் தளபதியின் “எங்க நிக்கிறியள்? வந்தாச்சா? போன்ற அதட்டல் குரலுக்கு பதில் கூற முடியாதவர்களாக நகர்ந்தார்கள். ஏனெனின் அன்றைய விடுதலை அமைப்புக்கு மிக முக்கிய தேவைகளில் ஒன்றான இராணுவ மருத்துவர்கள் இழக்கப்படக் கூடாத ஒரு வளம் என்பது நியம். ஏனெனில் தமிழீழ மருத்துவத் துறை இல்லாத காலம் ஒன்றில் மருத்துவக்காப்பு இன்றி தன் மடியில் தலைசாய்த்து விதையாகிப் போன தமிழீழத்தின் முதல் வித்து சங்கர் அண்ணையின் நிலை எந்த போராளிகளுக்கும் வரக்கூடாது என்பதில் தேசியத்தலைவர் உறுதியாக இருந்தார். ஒரு போராளி மருத்துவரின் இழப்பு பல போராளிகளின் இழப்புக்கு காரணமாகலாம் என்று உறுதியாக நம்பினார். அதனால் தான் எந்த உயிர் சேதமும் இன்றி உடனடியாக அந்த மருத்துவ அணியை வெளி வருமாறு தளபதி கட்டளையிடுகிறார். உண்மையில் கவி இரத்தம் போட்டிருந்தால் அந்த பிள்ளையை நாம் காப்பாற்றி இருக்கலாம் என்று நம்புகிறேன். எவ்வாறாயினும் காப்பாற்றும் நோக்கோடுதான் தூக்கி கொண்டு ஓடி வந்தோம் ஆனால் நாம் செய்த சிகிச்சை பலன் தர வில்லை. எம்மால் எதையும் செய்ய முடியவில்லை அடித்த பரா வெளிச்சத்தில் எம்மாலான சிகிச்சையை கொடுத்தோம். என்கிறார் போராளி மருத்துவர் ஒருவர். சிறு தூரம் கடந்திருப்பார்கள் மருத்துவர் ஒருவரின் கன்னத்தில் முட்டி சென்ற பெண்போராளியின் கையில் உடற்சூடு இல்லாது இருந்ததை அவர் அவதானிக்கிறார். டேய் நில்லுங்கோ பிள்ளைக்கு ஏதோ நடந்திட்டுது போல கை குளிருது… உண்மை தான் கவி அவள எங்களால காப்பாற்ற முடியவில்லை. அது சண்டைகளில் வழமையாக நடப்பது தான் என்றாலும் அண்ணையின் எண்ணத்தை அன்று எம்மால் நிறைவேற்ற முடியவில்லை. போராளி மருத்துவர் ஒருவர் இருந்தால் பல போராளிகளை காத்தட முடியும் என்று எண்ணிய அவரின் எண்ணத்தில் மண்ணை போட்டது போல நாம் அன்று ஐவர் இருந்தும் ஒரு போராளியின் உயிரைக் காக்க முடியவில்லை கவி. அவர் மௌனித்துப் போகிறார். விழி கலங்கியருக்கும் அதை துடைத்திருப்பார். டொக்டர் … நான் அழைக்க கலங்கிய மனதோடு ஓம் கவி கப்டன் அல்லி என்ற எம் சகோதரியை உயிரற்ற உடலாக எம் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வந்து சேர்த்தோம். சண்டை தோல்வி ஆனாலும் பல படிப்பினைகளை எமக்குத் தந்திருந்தது. ஒரு போராளி மருத்துவ அணி சண்டைக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டோம். அதன் பின்பான பல கோண விசாரணைகளை முகம் கொடுத்து எம் மருத்துவக் கல்லூரி அமைந்திருந்த யாழ்ப்பாணம் நோக்கி வந்த போது கப்டன் அல்லி துயிலும் இல்லத்தில் விதையாக விதைக்கப்பட்டிருந்தாள். மறக்கமுடியாத நினைவுகளோடு அவரின் தொலைபேசி அணைகிறது நானும் என் நெஞ்சத்தில் அவளின் நினைவை வைத்து நிமிர்கிறேன்… நன்றி தணிகை அண்ண… கவிமகன்.இ 25.11.2017
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 3 களமுனைக்கு மிக அருகில் புலிகளின் இராணுவ மருத்துவர்கள் ! களமுனைக்கு மிக அருகில் கொண்டுபோய் பிரதான இராணுவமருத்துவமனையை நிர்வகித்த விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர்கள். 2007 இன் ஆரம்ப காலம், மன்னார் களமுனையில் கட்டளைத்தளபதியாக இருந்த சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் உடல்நலம் குறைந்த போது பின்நகர்த்தப்பட்டு கட்டளைத் தளபதியாக கேணல் பானு அவர்கள் நியமிக்கப்பட்டார். அந்த நாட்கள் பல இடர்களை சுமந்து நின்றது தமிழீழ எல்லை வேலி. சிங்களப்படை புதிது புதிதாக களமுனைகளை திறந்து கொண்டிருந்தது. எங்கும் ஓய்வற்ற சண்டை. வெடியோசைகளும் இரத்த சிதறல்களும். வீரச்சாவுகளும் காயங்கள் நிறைந்தன. அதைப்போலவே மன்னார் களமுனையும் அதிர்ந்தது. அந்த பிரதேசம் எங்கும் எம் படையணிகள் வீழ்ந்து விதையாகிக் கொண்டிருந்தாலும் நிமிர்ந்து நின்று எதிரிக்கும் இழப்புக்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் நிலை சொல்ல முடியாதது. மிக கொடூரமான சிங்களத்தின் தாக்குதல்களால் தம் உடல், உயிர் , உடமைகளை இழந்து ஏதிலிகளாக்கப் பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பள்ளமடுவில் இருந்த அரச மருத்துவமனை தான் மாந்தை மேற்கு பிரதேசத்தின் பிரதான மருத்துவ சிகிச்சைக்கான இடம். அந்த மருத்துவமனையில் தமிழீழ சுகாதாரசேவை பணிப்பாளர் மருத்துவர் சுஜந்தன் அவர்களின் பணிப்பில் விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர்களான தமிழ்நேசன் ( பின் நாள் ஒன்றில் சுதந்திரபுரம் பகுதியில் லெப் கேணல் தமிழ்நேசனாக வீரச்சாவு) , தணிகை, இசைவாணன் (இறுதி சண்டையின் போது லெப் கேணல் இசைவாணனாக வீரச்சாவு ) , காந்தன்( இறுதி சண்டையில் லெப் கேணல் காந்தனாக வீரச்சாவு) , வளர்பிறை ( பின் நாட்களில் இராணுவ மருத்துவராக அம்பாறைக்குச் சென்று கடமை செய்த போது லெப் கேணல் வளர்பிறையாக வீரச்சாவு) ஆகியோர் கடமையில் இருக்கிறார்கள். அங்கு செறிந்து வாழ்ந்து வந்த மக்களுக்கான பிரதான மருத்துவமனையாக இருந்த அந்த அரசினர் மருத்துவ மனையில் அரசமருத்துவரான வைத்திய கலாநிதி விஜயன் அவர்கள் கடமையில் இருந்தார். அவரோடு போராளி மருத்துவர்களும் கடமையில் இருந்தார்கள். இங்கே தமிழீழ சுகாதாரப்பிரிவு பற்றி நாம் சிறு விடயத்தை பார்க்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவத்துறை இரு பிரதான பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒன்று மருத்துவப்பிரிவு. இது பிரதானமாக போராளிகளுக்கான மருத்துவம் மற்றும் சிகிச்சைகளை வழங்கும் பிரதான செயற்பாட்டை கொண்டதாகும் இரண்டாவதாக தமிழீழ சுகாதாரப்பிரிவு. இது முற்றுமுழுதாக மக்களுக்கான மருத்துவ சேவையை அடிப்படையாக கொண்டது. இதற்குள் பெரும்பாலான செயற்பாட்டளர்கள் மருத்துவப்பிரிவு போராளிகளே. இவ்வாறான பெரும் பிரிவுகளைக் கொண்ட மருத்துவத்துறை அப்போது ரேகா அவர்களின் தமிழீழ பொறுப்புக்குள் இயக்கம் கொண்டிருந்தது. இது இவ்வாறு இருக்க, தமிழீழ மருத்துவப்பிரிவின் பொறுப்பாளர் ரேகா அவர்களின் அனுமதியோடு தமிழீழ சுகாதாரப்பிரிவு பணிப்பாளர் சுஜந்தன் போராளி மருத்துவர்களை மன்னார் பிரதேசத்தில் மக்கள் பணிக்காக அனுப்பி இருந்தார். அவர்கள் அங்கே கடமையில் இருந்த அரசமருத்துவருடன் இணைந்து மருத்துவப்பணி செய்தனர். ஆனாலும் அங்கே தீவிரசிகிச்சைகளை வழங்கவோ அல்லது சத்திரசிகிச்சைகள் செய்யக்கூடிய சத்திரசிகிச்சை ஏற்பாடுகளோ இல்லை. அவை எதுவும் அரசால் பள்ளமடு மருத்துவமனைக்கு கொடுக்கப்படவில்லை. அவை அனைத்தையும் விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவும் மருத்துவர்களுமே ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்கள் போராளிகளுக்கான சிகிச்சைகள் மட்டுமன்றி மக்களுக்கான சிகிச்சையையும் சிறப்பாகவே கொடுத்தார்கள். மக்களுக்காக சாகத் துணிந்து நின்ற ஒவ்வொரு போராளிகள் அவர்கள். மக்கள் அழியக் கூடாது என்ற பெரும் இலக்கிற்காக இரவு பகல் தூக்கமற்று கிடக்கிறார்கள். இந்த நிலையில் திடீர் என்று ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, உடனடியாக களமுனையில் இருந்து பாதுகாப்பான பகுதியில் மருத்துவமனையை நகர்த்துமாறு மன்னார் களமுனை கட்டளை அதிகாரியாக இருந்த கேணல் பானு அவர்களிடம் இருந்து கட்டளை கிடைக்கிறது. மக்கள் மருத்துவமனையாக இருந்த பள்ளமடு மருத்துவமனையை அண்டி இருந்த மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து போய்விட, முற்றுமுழுவதுமாக இராணுவ மருத்துவமனையாக இயங்கத் தொடங்கியது. பள்ளமடு மருத்துவமனை. அப்போது பாதுகாப்பு பிரதேசமாக கொள்ளக்கூடிய பகுதிகளாக இருந்த இடங்கள் என்பதை விட இலுப்பக்கடவை மற்றும் வெள்ளாங்குளம் ஆகிய இடங்களில் தான் அரச மருத்துவமனைகள் இருந்தன. அதனால் அவை முன்மொழியப்பட்டன. ஆனால் அந்த இருபகுதிகளுக்கும் காயமடைந்த போராளிகளையோ அல்லது மக்களையோ நகர்த்துவது என்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை. ஏனெனில் அங்கே பயணிக்கும் இராணுவ வாகனங்களை குறி வைத்து LRRP என்று கூறப்படும் ஆழ ஊடுருவும் படையணியின் சிங்கள சிப்பாய்கள் கிளைமோர் தாக்குதல்களை செய்து கொண்டிருந்தனர். மேலும் 20 கிலோமீட்டர்கள் கடந்து களமுனையில் இருந்து காயப்பட்ட போராளிகளை அல்லது மக்களை கொண்டு வந்து சேர்ப்பதற்குள் அவர்களுக்கு உயிரிழப்புக்கள் அதிகமாகும் சந்தர்ப்பங்கள் அதிகம். இந்த நிலையில் லெப் கேணல் தமிழ்நேசன் வீரச்சாவடைந்த நிலையில், நான்கு இராணுவ மருத்துவர்களும் ஆலோசித்து முடிவுக்கு வர முடியாது தவித்துக் கொண்டிருந்த போது, போராளி மருத்துவர் லெப் கேணல் காந்தன் ” நாங்கள் பெரியமடுவில கொஸ்பிட்டல போடுவம். அங்க போட்டால் லைன்ல மெயினுக்கு என்று பெடியள விடத் தேவையில்ல களமருத்துவ போராளிகளிடம் இருந்து நாங்களே பெடியள நேரே பொறுப்பெடுத்து காயங்கள காப்பாற்றலாம்” என்கிறார். அந்த யோசினையிலும் பாரதூரமான சிக்கல்கள் இருந்தன. களமுனைக்கு மிக அருகில் மருத்துவமனை அமைந்திருப்பதால் அதுவும் எதிரியின் ஐந்து இஞ்சி மற்றும் ஆட்லறி செல் தாக்குதல் இலக்குக்கு உள்ளாகலாம் அல்லது தாக்குதல் வலயத்துக்குள் இருப்பதால் இருப்பிடத்தை அறிந்து திடீர் என்று மருத்துவமனை கூட கைப்பற்றப்படலாம் என்ற பல பிரச்சனைகள் கண்முன்னே எழுந்தன. ஆனாலும் போராளி மருத்துவர்கள் முடிவெடுத்துக் கொள்கிறார்கள். கட்டளை அதிகாரியான பிரிகேடியர் பானு அவர்களுக்கு விடயத்தை தெரிவிக்கின்றனர். அவர் முற்றுமுழுதாக அந்த திட்டத்தை மறுக்கிறார். மருத்துவர்கள் நிலமையை தெளிவு படுத்தி விளக்கம் கொடுக்கிறார்கள் நாம் இரகசியத்தையும், மருத்துவமனையை சுற்றி நல்ல பாதுகாப்பையும் போட்டால் எந்தப் பிரச்சனையும் வராது என்ற உண்மையை உணர வைக்கின்றனர் காயப்பட்ட போராளிகளை வாகனங்களில் கொண்டு வந்து இறக்காது கொஞ்சம் தூரத்திலையே இறக்கி தூக்கி வருவது எதிரியின் கண்காணிப்பை உடைத்தெறியக் கூடியது என்ற உண்மைகளை எல்லாம் புரிந்து கொண்டாலும் பிரிகேடியர் பானு அவர்களால் மனம் உவந்து அனுமதி கொடுக்க முடியவில்லை எதாவது ஒன்று நடந்து மருத்துவமனை தாக்கப்பட்டால் அத்தனை போராளிகளையும் இழக்க நேரும் என்ற உண்மையும் ஒரு பக்கத்தில் உதைத்தெறிந்தது. எதாவது ஒன்று நடந்தால் நீங்கள் நால்வரும் தான் ஆளுக்கு பொறுப்பு சொல்ல வேண்டும் இதற்கு நான் அனுமதி தர முடியாது. ஆனால் இது உங்கள் முடிவு மட்டுமே என் முடிவல்ல உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள். அந்த வார்த்தை மட்டுமே அனுமதி கிடைத்து விட்டதுக்கான அறிகுறியாக கருதியவர்கள் பள்ளமடுவில் இருந்து பெரியமடுவிற்கு மருத்துவமனையை நகர்த்துகிறார்கள். சண்டையின் போக்கு சற்று மாறுபட்டது. பின்நகர்ந்து கொண்டிருந்த எம் படையணிகள் நின்று நிலைத்து சண்டையிட்டன. வழமையை விட எதிரி பல விழுக்காடு அதிகமான இழப்புக்களை சந்திக்க நேர்ந்தது. எதிரிக்கு பேரிடிகளைக் கொடுத்து சண்டையிட்டன எமது சண்டையணிகள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலான காலப்பகுதி அந்த களமுனையை உடைத்து முன்நகர முடியாது திகைத்தது சிங்களம். மருத்துவமனை அங்கே போடப்பட்ட சில நாட்களில் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களை சந்தித்த பிரிகேடியர் பானு ” நீங்கள் சொன்னது சரிதான்டாப்பா… நீங்கள் பக்கத்தில நிக்கிறியள் என்றவுடனே பெடியளுக்கு நம்பிக்கை இன்னும் வந்திட்டுது எந்த தயக்கமும் இன்று சண்டை பிடிக்கிறாங்கள். உங்களுக்கு என்ன வேணும் என்றாலும் கேளுங்கோடாப்பா உடனே ஒழுங்கு படுத்துறன் ஆள் உங்கள பற்றி கதைச்சவர் பிரச்சனை இல்லைடாப்பா பெடியள கவனமா பாருங்கோ…” அவர் கொடுத்த உற்சாகம் இராணுவ மருத்துவர்களுக்கு ஊக்கத்தை தந்தது. பொதுவாக இராணுவ மருத்துவமனைகள் களமுனையை விட்டு பின்நகர்த்தப்படுவதே வழமை ஆனால் எம் போராளி மருத்துவர்களான தணிகை, காந்தன், இசைவாணன் மற்றும் வளர்பிறை ஆகியோர் பின்னால் கொண்டு செல்லாது களமுனைக்கு அருகில் முன்னோக்கி கொண்டு சென்று போராளிகளின் மனதில் நம்பிக்கையை விதைத்தது மட்டுமல்லாது சண்டையின் போக்கையே மாற்றினார்கள்… சண்டை அணிகளுக்கு வழங்கல் அணியும் மருத்துவ அணியும் அருகில் இருந்து இரு விநியோகமும் தடை இன்றி கிடைக்குமானால் சிறு சோர்வு கூட வராது. தமக்கான ரவைகளும் மருத்துவமும் அருகில் இருக்கின்றது என்ற நம்பிக்கை பிறக்கும் இதை அவர்கள் செய்து காட்டினார்கள். அவர்களது மனவுறுதிக்கு இன்னும் பலம் சேர்க்கும் மருத்துவத் துறையின் அருகாமை. அதுவும் இயக்கத்தின் மூத்த இராணுவ மருத்துவர்கள் களமுனையில் நிற்பதால் காயப்பட்டவர்கள் நிட்சயமாக காப்பாற்றப்படுவார்கள் என்ற மனவுணர்ச்சி அவர்களுக்கு இன்னும் புது வேகத்தை கொடுத்தது. படையணிகள் தீவிரத் தாக்குதலில் மடிந்து கொண்டிருந்தது சிங்களபடையணிகள். அப்போதும் எம் மருத்துவப்பிரிவின் பொறுப்பாளர் ரேகா அவர்கள் ஓயாது எம்மை வழி நடத்துவார் ஆனால் இப்போது அவரது இருப்பு வினாக்குறியோடு நீளும் அதே நேரம் என்னோட கூட நின்ற மற்ற மருத்துவர்கள் நால்வரும் பின் நாட்களில் விதையாக வீழ்ந்து லெப் கேணல் இசைவாணன், லெப் கேணல் காந்தன் , லெப் கேணல் வளர்பிறை, லெப் கேணல் தமிழ்நேசன் என்ற நிலையோடு மண்ணுக்குள் வாழ்கிறார்கள். அவர் விழிகள் கலங்கி உதட்டில் இருந்து விம்மல் ஒலி வருகிறது. சரி கவி சந்திப்போம் என்ற வார்த்தையோடு நிறைவு பெறுகிறது எனக்கும் போராளி மருத்துவர் தணிகைக்குமான இன்றைய தொலைபேசி உரையாடல் நன்றி தணிகையண்ண…. கவிமகன்.இ 24.11.2017
-
கேணல் நவநிதி எ அஸ்வினி - பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவின் சிறப்புக் கட்டளையாளர்
-
Killing Rajiv Gandhi: Dhanu's sacrificial metamorphosis in death
Original source: https://www.tandfonline.com/doi/full/10.1080/19472490903387191#inline_frontnotes Michael Roberts Pages 25-41 | Published online: 05 Jan 2010 Abstract Set within the context of the Sri Lankan Tamils' liberation war dominated by the Liberation Tigers of Tamil Eelam (LTTE), this article examines the series of events that followed Pirapāharan's (Prabhākaran) decision to eliminate Rajiv Gandhi in 1991 in order to pre-empt his election as Prime Minister. The details of the LTTE's intricate killing operation under operational commander Sivarāsan set the scene for a focus on facets of the attire adopted by suicide bomber Dhanu. Saffron-green outfit, kanagambaram in hair and sandalwood-pellet garland may have been directed by pragmatic reasoning. But circumstantial contentions also point towards cosmic reasoning. Taken together with the kill team's preceding supplications to the god Ganapathi at a temple in Chennai, these indications suggest that Dhanu's explosive transformation into ash was geared towards a transvaluation of self in the cycle of rebirth. Information on Hindu practices taken from the researches of Mines, Fuller and Tanaka amplify the significance of the details deployed during this operation as supplements to plastic explosives, ball bearings and suicide vest. Keywords: transvaluation enchantment assassins Hindu substances tantric encirclement Previous articleView issue table of contentsNext article The kill and its context Late at night on 21 May 1991 Rajiv Gandhi attended a campaign meeting in the southern town of Sriperumbudur in support of a Congress Party candidate in the forthcoming general elections. As he greeted a bespectacled woman in a green and orange salwar kameez who carried a sandalwood pellet garland, she bent down in a standard act of respect and he was blown apart by a vest bomb that she detonated. The assassin was Dhanu, an experienced fighterFootnote 1 in the ranks of the Liberation Tigers of Tamil Eelam (LTTE). Under her original nom de guerre Akino, she had been trained in a Tiger camp at DindigulFootnote 2 in India in the mid-1980s. Dhanu has been identified by different names; all that is clear is that she was the daughter of Rājaratnam,Footnote 3 a government clerk and activist in the Federal Party in Sri Lanka who was part of a small splinter group of firebrands known as the Pulip Padai (Tigers' Army) that took an oath in 1961 affirming faith in armed struggle.Footnote 4 Rājaratnam (who died in 1975) was one of those who ‘had inspired a number of youngsters’,Footnote 5 including Pirapāharan in his teenage days. Significantly, he was posthumously honoured in mid-late 1991 at an LTTE ceremony chaired by Pirapāharan himself. I begin with a clarification of the context of this event. By the 1970s disaffected Sri Lankan Tamils had moved to a position where even their moderate parliamentarians were impelled to declare (on 14 May 1976) that their goal was a separate state to be called Thamililam or Eelam. By the late 1970s, moreover, a medley of clandestine militant groups committed to armed struggle existed in the north of Sri Lanka. The scene was set for the moderate Tamil parliamentarians to be shunted out of centre stage. At stage a transformative event occurred, namely, a horrific pogrom directed against Tamils living in the Sinhala-majority districts in July 1983 – a process of terror that involved both government functionaries and ordinary people from many walks of life. Thereafter, it was a hot war with strong ethnic hues. During the guerilla stage of the Tamil liberation struggle in the years 1983–1987 the massive growth in the various Tamil fighting groups was assisted materially by the support of the Indian Government, as well as various political forces in Tamil Nadu. All the fighting Sri Lankan Tamil groups received military training in camps in India, and at least 10–12 batches of LTTE fighters (among them Dhanu) were trained in such camps. When the Sri Lankan government launched a military offensive in the Jaffna Peninsula in mid-1987, the Indian Government intervened against the Sri Lankan state. Pressure was also exerted on the Indian state's little allies, the Tamil fighting groups. Pirapāharan was flown to New Delhi as part of this process and had meetings with Rajiv Gandhi as well as senior Indian officials. Eventually, these manoeuvres resulted in the government of J.R. Jayewardene accepting the idea of an Indian Peace Keeping Force (IPKF) entering the northern and eastern districts in order to maintain order. The understanding was that the separatist rebels would disarm and work towards regional autonomy under Indian guarantee. The degree to which the Indo-Lanka Accord of 27 July 1987 was acceptable to the Sri Lankan Tamils is a bone of contention.Footnote 6 Be that as it may, the LTTE took a different line: ‘we have been betrayed by the government of India, by Rajiv Gandhi. I have been stabbed in the back’, is one statement attributed to Pirapāharan himself as he was confined to Room 518 in the Ashoka Hotel in New Delhi.Footnote 7 However, the IPKF troops were initially ‘greeted as saviours’ by the residents of the Jaffna Peninsula, where ‘people thronged to welcome them … wept and garlanded them’.Footnote 8 Even Pirapāharan was a hero when he was brought back. A massive crowd assembled at the grounds of Sudumalai Ammān K0vil Temple to hear him speak on 4 August 1987, a peroration that was ‘a fine tightrope walk’ that revealed seeds of dissent and potential resistance.Footnote 9 These seeds quickly sprouted. By 10 October 1987 the LTTE and the IPKF were at war, with the Tigers reverting to guerilla tactics. Atrocities and rapes by Indian troops did not help their cause.Footnote 10 Despite the presence of some 132,000 Indian personnel at some stages and a 20:1 balance of the forces in their favour, by the time a ceasefire was agreed upon in September 1989, the IPKF dead numbered 945 and that of the Tigers 754.Footnote 11 Insofar as the LTTE held out against the might of the Indian army, this episode in the history of the LTTE and the Tamil struggle raised Pirapāharan to the status of ‘a living legend’ as Dayan Jayatilaka remarked shortly thereafter.Footnote 12 The foundations for Pirapāharan's decision to kill Rajiv Gandhi were created during this series of events, events that involved the loss many of his comrades and embraced the sufferings of the Tamil people under the IPKF regime. The LTTE hierarchy's intense hostility to both the Indian Government and Gandhi himself was revealed in a compendium entitled The Satanic Force, which they began preparing in March 1989 under the guidance of Baby Subramanium, their political chief in Tamil Nadu. As many as 3000 copies of this compendium had reached binding stage by mid-1991 at an establishment in Chennai run by a Dravida Kazhagham activist linked to the LTTE. This massive dossier revealed quite ‘starkly the LTTE's hatred for the IPKF and Rajiv Gandhi’.Footnote 13 Among circumstantial evidence, in March 1991 Pirapāharan reacted in anger to Kāsi Ānandan's evaluation of Rajiv Gandhi and virulently remarked that Gandhi ‘deserved to die at the hands of a woman’.Footnote 14 The preparation of The Satanic Force was informed by the changing political scene in India. V.P. Singh's coalition government was on unstable ground in a situation where the Congress Party remained the largest single group in Parliament. When Singh's coalition collapsed in late 1990, it was anticipated by most that the Congress Party and Gandhi would return to power at the forthcoming elections. This is where Pirapāharan's deep antipathy to Rajiv Gandhi seems to have led to a set of adamantine convictions, namely, that on his return to power (1) Gandhi would not only resist any progression towards a separate state of Eelam but (2) would also re-introduce Indian troops into the island. In retrospect, we know that the second reading was surely a prejudiced leap in the dark. Convinced thus, the LTTE leader proceeded in his manner born. That is, his generalship has always been marked by three aspects that have usually contributed to outstanding military achievements and ‘feats’ of assassination: (1) long-term contingency planning, (2) meticulous preparationFootnote 15 and (3) pre-emptive strikes on the principle that attack is the best form of defence. Clearly, such an assassination was deemed simpler before Gandhi came to power as Prime Minister. Contingency preparations for the assassination are believed to have begun as early as November/December 1990. Baby Subramanium proceeded to cultivate both Drāvida Kazhagam and other local Tamils with an eye on the expansion in the LTTE's network of safe houses. Such pan-Dravidian extremists as Muthurāja, Subhā Sundaram, Arivu and Irumborai were already on board, while the family of Padma and her two children Bhāgyanāthan and Nālini were gradually converted to the LTTE cause.Footnote 16 The actual assassination project was organized by operatives of the LTTE's ‘Intelligence Wing’ (INT) headed by Pottu Ammān and his deputy, the female commander Akilā (Somasekaram Satyadēvi). Pottu Ammān chose Sivarāsan as his operational commander and kept in regular wireless communication with him throughout the exercise. Born at Udupiddy as Chandrasēkaram Pakiachandran, Sivarāsan (‘Raghu Anna’ or ‘Siva Master’ in Tiger circles) was a former government functionary turned experienced fighter. Critically, he had knowledge of Chennai and had been one of the leaders in a commando strike in June 1990 that massacred the leadership of the Eelam People's Revolutionary Liberation Front at an apartment in the city.Footnote 17 Armed with gold biscuits as readily convertible assets, Sivarāsan went to Chennai early in 1991 where he was joined by Murugan in February for their early preparations. He returned to the Jaffna Peninsula for the final briefing from Pottu Ammān on April 28, a meeting that involved Akilā as well as Dhanu and Subhā, with Subhā designated as standby for Dhanu. The team then embarked for Kodiakkarai on the Indian coast on the night of the April 30 where they met their partners at a safe spot. Proceeding to Chennai, Dhanu and Subhā were placed in Nālini's house and quickly developed a bond with her, while the others were located in different safe houses. On 7 April 1991 the hit team made a dry run by attending a major election meeting, with a local photographer Haribābu recording the occasion. A little later Dhanu went shopping with Nālini and purchased a salwar kameez in the Congress colours of orange (saffron) and green, a combination that happened to be in fashion at that time.Footnote 18 On 21 May Subhā helped Dhanu fit the suicide vest under her salwar kameez, after which photographs were taken. Sivarāsan, dressed like a journalist in kurta pyjama, joined them at Nālini's flat and with Nālini making a fourth they headed in the early afternoon for the bus stand where Haribābu was waiting for them with a garland of sandalwood pellets which he had bought as instructed. At the electioneering rally at Sriperumbudur they latched unto a local Congress activist named Lātha Kannan and her daughter Kōkilavāni. Kōkilavāni had right of access to the podium to read a poem and Dhanu moved cleverly in her wake in order to penetrate the relatively lax security cordon and detonate her explosives – an eruption that killed Gandhi, herself, Kōkilavāni, Kannan and 14 others, including Haribābu, and wounded 44. Like the assassination of Rajiv Gandhi, the assassinations by the LTTE, whether by suicide bomber, sniper or electronically triggered explosive, carried out in the years 1990–2007, were meticulously worked out and have been, for the most part, successful.Footnote 19 One facet has been a policy of videotaping their major operations for both training and propaganda purposes: soldier teams of video camera persons from a section known as ‘Truth Tigers’ monitored their sea and land attacks.Footnote 20 For this projected assassination in foreign territory, however, they decided to hire a local photographer, one Haribābu, to record the scenes, and SIT investigators came to the conclusion that Haribābu was privy to their deadly intent. In any event, he got too close and was killed along with Dhanu, Gandhi and others.Footnote 21 His camera however did not ‘die’. Dhanu, Sivarāsan and others were thus caught napping, so to speak, and revealed to the Indian intelligence services (Figure 1).Footnote 22 The final moment with Dhanu behind Kōkilavāni with kanagambaram in her hair and two steps away from garlanding Gandhi was also captured by the cameraman (Figure 2). From these striking images, as the cliché has it, the plot unfolded. It was this film that enabled the Indian investigators to identify the assassins, hunt them down and assemble comprehensive evidence of their guilt, thereby foiling the LTTE's conviction that ‘the assassination could be so fine-tuned that it would never be traced to the LTTE’.Footnote 23 Figure 1. Dhanu and Sivarāsan wait for the moment to strike. Dhanu is in spectacles between Kōkilavāni on her right and Lātha Kannan on her left. (Courtesy of Ashik Bonhofer and the Observer Research Foundation.) Display full size Figure 2. Rajiv Gandhi listens to Kōkilavāni in paternal fashion, little realising that Dhanu (foreground with kanagambaram in hair) is waiting patiently to greet him and blow him apart. (Courtesy of Ashik Bonhofer and the Observer Research Foundation.) Display full size A suicide bomber was central to this clause of ‘being untraceable’. Apart from ensuring certainty of kill and not calling for an exit strategy, such a killer cannot be located and questioned or even easily identified from the remains when s/he is from another country. The LTTE is unique in demanding that all its fighters take an oath to bite the cyanide capsule (kuppi) they carry during operations whenever they are in danger of being captured. As Pirapākaran told the BBC in late 1991: To be caught alive by the enemy is a great disgrace. To die as a prisoner is a great weakness to our people. Because I was determined not to be caught alive, I decided that I personally should start wearing a cyanide phial. Later, that became our practice and all our warriors started to wear this cyanide.Footnote 24 Suicidal commitments therefore began for the Tigers around 1983/1984 as defensive suicide to avoid torture and to protect one's comrades, and it was not till 5 July 1987 that the first suicide attack was launched in battlefront conditions. By then the special force of suicide attackers known as Black Tigers or karumpuli was in existence. This commitment marked a spirit of selfless sacrifice as well as courage among the LTTE personnel. It endeared them to many Sri Lankan Tamils – though not to all. This vital constituency took heart from the arpaNippu (dedication) symbolized by such acts. The kuppi was a talisman that legitimized their cause and assisted the mobilization of recruits. The cause was a separate state within Sri Lanka, one that was explicitly proclaimed to be a ‘secular state’. Thus, many scholars regard the LTTE to be a secular organization.Footnote 25 Secular is understood in the conventional Western sense of not being attached to religious principles in any significant way so that its suicide bombers are not motivated by thoughts of the afterlife or ideas of redemption or atonement. Behind this reading, of course, is an explicit or implicit contrast with the Islamic suicide bombers on the path of shāhadat, personnel that are deemed to be ‘fundamentalists’ inspired by religious goals. I have consistently challenged this position by focusing on the embodied practices of LTTE fighters, their supporters and the kinfolk of their fallen. In a setting marked by pluralistic forms of religious worship, and considerable cross-fertilization of practices across the Hindu/Christian divide, it is feasible for the LTTE to provide scope for the religious principle of sakti (divine energy) without the use of markers that distinguish a particular religion. As regards the idea of being ‘secular’, I am concerned not so much with the play of religion, but rather a broader and more encompassing notion – one associated with a cluster of concepts, namely, the overlapping ideas ‘enchantment’, ‘cosmic’ and ‘supramundane’. I am guided here by Weberian sociology and its reading of the transformations in Western Europe between the late medieval period and the modern era. The secularization of society was seen to occur hand in hand with the implantation of rationality, including the rationality of market capitalism. This process undermined the degree to which the lifeways of people and institutions were enmeshed in what Weber called ‘enchantment’ (linked in turn with ‘magic’ and ‘irrationality’).Footnote 26 This essay, then, is part of my larger project in this direction through a focus on the empirical specifics associated with the LTTE's assassination of Gandhi, that is, with the murder team's activities on the way to their kill as well as afterwards. The technological pragmatism of an improvised explosive device and the pragmatic steps taken to circumvent the security cordon around Gandhi, I contend, were girded and threaded by a number of enchanted embellishments. Dhanu and the meaning of ash in Tamil cultural praxis In a speculative argument that cannot be empirically substantiated, I contend that there was a careful threading of Dhanu's persona with religiously significant artefacts, for instance the ideationally valourized sandalwood, which would balance and mediate her own explosive death, thereby enabling her to secure a enchanted form of transcendence-cum-transvaluation. It may have even rendered her act into a rite des passage that metamorphosed her being into a particle of ash within a higher realm. This cluster of conjectures, clearly, is informed by attentiveness to a religious context where a majority of Hindus understand that each person has many lives and that one's ‘worldly existence is a stage of transition from past existence towards future worldly lives’Footnote 27 ; that this continuous movement into different realms is conditioned by the karmic laws of cause and effect that are, in turn, directed by one's morality. Thus, ‘Hindus believe that they can be reborn as any living thing – depending on the merit earned – as grass, plant, bird, reptile, human, dēva or asura’ (email from S.V. Kāsynāthan, 6 February 2007). Because ash is such a pervasive and central aspect of meaningful transactions in the course of Hindu worship, its significance in the Saivite Hindu world is elaborated at the outset in order to underline my deployment of this element as metaphorical tool. The intention here is to emplace the reader within an appropriate milieu. The specific context for this illustrative preamble is the pseudonymous village of Yanaimangalam (hereafter Y) in the extreme south of Tamil Nadu as depicted in the ethnography provided by Diane Mines. In Village Y, as throughout India, ash (vipūti, or vibhūti, in Tamil) is Siva's special substance. The ash that is ‘distributed liberally’ in Siva temples is made from cow dung, though scented factory-produced ash is also available nowadays. As directed by Hindu myth and ritual, ash is considered ‘cooling’, ‘pure’ and ‘generative’.Footnote 28 While produced out of destruction, it is regarded as a remnant ‘seed’ that regenerates the cosmos. Once ash is transvalued through contact with a specific deity, it becomes prasād, that is, it is transformed and rendered into a ‘beneficial substance’.Footnote 29 Thus, in smearing ash on body or forehead a person imbibes the deity's qualities. Ash-smearing and ash distribution is a common and vital aspect of most festivals (kotai, which also means ‘gift’) at Village Y. At ‘temple festivals ash transactions are dense: outstretched surround and follow god-dancers, who push through the crowds hastily flouring palms and foreheads’. This is not merely a transmission of a religious boon: at Y ‘the giver and receivers not only conform to acknowledged [village] rankings, they make and re-make those rankings publicly’.Footnote 30 Ash is not only amenable to body decor, it is also edible and can be ingested as prasād, sometimes as a potent transformative device. Take the unscripted moment at a rite in Village Y where the elderly AM was serving as an oracle before the god Muntacāmi. An entranced woman rushed across the space to him. She was deemed to be possessed by an inappropriate spirit, so AM promptly took countervailing measures. One procedure was to feed her the deity's ‘divinely charged, pure, and cooling ash’. When later asked by Mines whether the ash had the power of sakti (cakti, shakti) to effect an exorcism, AM's exasperated response – for any local would not have asked such a stupid question – ran thus: Cakti!? That's the god's cakti! It has nothing to do with my cakti. Between the god and me there is a … kind of connection …. He thinks and it reaches me. It isn't because of what I do that it stops … it is because of god's power at this place .Footnote 31 Besides having these ‘capacities’, ash has the advantage of being ‘infinitely’ divisible. It is understood, moreover, that one's corpse dissolves into ash when it is cremated, a practice that many, if not most, Hindus in India adhere to. In the context of rebirth beliefs and a cultural theory that emphasizes the transvaluation of bodily substances in this world, it follows that this corporeal transformation at death is also divisible. One's ash, logically, can fructify (or decrease) and take multiple routes in future lives in various realms. That is a logical possibility,Footnote 32 not necessarily a theory that is explicitly ordained by some religious authority. This capacity on its part is also in step with the fundamental Hindu principle of the many goddesses being part of the one goddess Sakti, a holographic principle where each part also embodies the whole. Interpretation Just as the LTTE's machinations unravelled as a result of Haribābu's film roll, so, too, does my picture develop from his photographs. Consider photographs 1 and 2 both taken by Haribābu.Footnote 33 Dhanu knew she was going to die. The suicide belt with plastic explosives (and ball bearings) as well as her salwar kameez and appearance would have been geared to the pragmatics of the occasion and her cover as a supporter of the Congress Party. In purchasing a salwar kameez with the aid of Nālini, Dhanu selected a colour combination, namely, green with orange (of saffron hue) that was popular at that time, one that matched the colours of the Indian national flag and thus would help her to blend in with the mass of people.Footnote 34 It was towards this end that Sivarāsan and Dhanu befriended a local Congress Party worker, Lātha Kannan, who is the women standing to the left of Dhanu in Figure 1, her daughter, Kōkilavāni on the other side, both blissfully unaware of the deadly human bomb between them. Garland and appearance, therefore, were obviously organized in generally coherent ways. Nonetheless, there are several clues that point to a supramundane perspective in the accoutrements so carefully designed for herself by Dhanu, perhaps in collaboration with the mastermind Sivarāsan. Let me stress here that the clues are several and circumstantial. When unconnected clues point in the same direction, any good detective follows the import. That is what I do here – rather like my previous analysis of a famous Sinhalese story depicting the arrival of the first Portuguese ships in the sixteenth century. The garland was obviously part of the rational-means-to-end. It was not a garland of flowers, but one made up of sandalwood pellets: thus a symbolically meaningful garland appropriate to a high-value person – quite pragmatically rational. But this does not prevent another theme, a form of cosmic rationality, from being part of the ‘mix’ created by Dhanu/Sivarāsan. Sandalwood, as earlier observed, is deemed a cooling substance in Hindu Saivite worship. Many deities are deemed, that is known, to be powerful, heated and thus potentially dangerous beings. During ritual episodes their icons and/or substances embodying their essence have to be encased within, or attached to, what are believed to be cooling substances such as margosa leaves, sandalwood and turmeric. Sandalwood also has medicinal and purifying properties that enhance its religious character.Footnote 35 It is therefore an item of prāsad in some parts of southern India. In this sense sandalwood is a religious, cosmic substance of considerable import.Footnote 36 Let me illustrate. In both the fishing village of Udappu (occupied mostly by Karaiyar Saivite Tamils) and in the temple complex at Munnesvaram on the western coast of Sri Lanka there is an annual festival to Bhadrakāli. One preparatory rite during the Munnesvaram festival involves the priests flouring the image of Bhadrakāli with sandalwood paste in order to encircle, and thus balance, the expansion of the goddess's heated potency, while also ‘enliven[ing] her gaze’.Footnote 37 Likewise, at the kotai (festivals) held at Village Y in Tirunelveli, India, the young girls and boys fulfilling previous vows made on their behalf by elders were dressed in a new cloth after a bath at the river and then had ‘light yellow sandalwood paste [smeared] all over their chest and arms’ together with red kumkumam powder.Footnote 38 It is in this setting, one permeated by the cosmic ideas imbricated within such embodied practices, that one should consider the question: why did Dhanu/Sivarāsan choose a garland of sandalwood pellets rather than one of flowers? My speculative answer is that sandanam, sandalwood, would cosmically ‘englobe’ Dhanu with what is symbolically believed to be a cooling and purifying substance as she – her being that is – passed through into another world. By itself this pointer may seem fanciful. But there are other clues directing us in the same direction of supramundane transvaluation. Take Dhanu's salwar kameez outfit: it is orangish-saffron in colour with a green top to embellish it. Moreover, as Figure 2 reveals,Footnote 39 she has upon her head ‘orange/saffron-coloured flowers, locally known as kanagambaram’, a type of crossandra that is as much favoured in Hindu worship as the jasmine flower. Footnote40 Kanagambaram is widely used for decorations in Tamil Nadu, but on religious occasions it is often mixed with jasmine when strung into garlands (kadambam), while the outer ring of the headpiece worn by bharatanatyam dancers is kanagambaram.Footnote 41 Bharatanatyam is a dance form that is ‘unique to the south’ of India, especially Tamil Nadu and Karnataka; and ‘most of the repertoire’, inclusive of the music, is ‘based on devotion to God’ (email from Māyā Ranganāthan, 7 February 2007). In brief, among Tamils the kanagambaram flower carries conventionally profound cultural resonances with interlacing religious threads. It is the orange-saffron-hued salwar kameez however that carries greater significance. As Sathiyamoorthy informed me, in India the colour saffron is associated with the idea of sacrifice and it is for this reason that it constitutes one-third of the Indian national flag. It therefore has a religious connotation, and many sanyāssin and sādhus in India adorn saffronFootnote 42 as a proclamation of their endeavour (though orange, red and yellow may also be adopted by some). This cluster of colours also animates gatherings of personnel associated today with the Hindutva movement. The sandalwood in Dhanu's garland, moreover, takes a pellet form rather than being a continuous chain fashioned like a sausage. This form of garland, as Māyā Ranganāthan forcefully insisted in opposition to my initial conjectures, is common in southern India. It is not constituted of pure sandalwood, rather it involves hollow beads made of wooden shavings that would have been scented with sandalwood perfume. In short, we have ersatz sandalwood, not the pure, godly substance (but does that change its signification and its meaning for religiously oriented Tamils?). Again, because politicians never keep to time, it is sensible for followers to deploy sandalwood garlands rather than flowers that are liable to wither. Given Dhanu's intent, moreover, a cumbersome flower garland was more likely to draw a security search than a bare string of pellets.Footnote 43 So a string of sandalwood pellets was pragmatic. But that, to repeat, does not preclude a further cosmological import being intentionally overlaid on the rationality of means. Herein, there is an intriguing angle to add to the set of clues favouring the argument that there were cosmic fibres within the pragmatics of the Dhanu/Sivarāsan operation. As Angela Hobart suggested on the foundations of her Balinese fieldwork, beads are ‘an aesthetic form that allows the adept (Dhanu in this case) to “bud forth sprouts of beauty,”Footnote 44 that is to become absorbed in the essence of the Divine (understood as the immaterial, “invisible world”)’.Footnote 45 This is a Tantric principle. Whether Tamil-speaking Hindus in India and Sri Lanka are attuned to Tantrism or not, the suggestion here is that this specific Tantric notion embodied in artefact (bead, bangle, amulet, necklace) may have been insidiously incorporated into Saivite Tamil practices without a necessary reference to its origins. So the sandalwood pellets carried a double import, cooling and sacred as well as enchanted, beautifying. Finally, there is the act itself of garlanding. This is, of course, a ‘mundane’ political act, the honouring of a person. The garlanding act was the ostensible means for Dhanu to get within reach of Rajiv Gandhi. But it so happens that the motion of encircling and encompassment is a central, significant and widespread operation in Hindu worship. Indeed, the forms and means of encirclement are as manifold as they are profoundly significant. There is a whole genre of ‘circling rituals’ (ārati in Sanskritic Tamil) that are ‘intended to remove unwanted negatives’ from a person or place.Footnote 46 Officiating personnel at many temple rites throughout India commonly make circling motions with lamps or camphor flames in order to encompass the worshippers, or a particular vow-giver, within the grace of the deity reigning at the site. As god-dancers or vow-givers moved through Village Y in procession during festivals, people emerged from their houses and gifted them bangles or fragrant garlands to the point of excess.Footnote 47 Some Hindus wear amulets and bracelets as a form of protection, while a ‘woman's marriage tāli [around the neck] must never be cut off except at the death of her husband’ – for the ‘[severance] of encircling ties that bind and protect is to open one to danger’.Footnote 48 Again, virtually everywhere in the Tamil-speaking world village processions circumnavigate the central part of the village to signify the community's protection and renewal. At Village Y this circumnavigation explicitly defined the ur, the interior heart of the village and demarcated it from the ghost-ridden katu, namely, the adjacent wasteland/wilderness/outside.Footnote 49 This fundamental Hindu practice has also become an integral part of the LTTE commemorative iconography. During Heroes' Week every flagpole at various LTTE offices and display sites in Kilinochchi had a small circle of jasmine flowers adorning its base, while a picture of the flagpole at the entrance to their tuyilam illam (resting place) at Vavuniya reveals a profusion of nitya kalyani (periwinkle, a species of jasmine) around it.Footnote 50 In brief, their fallen, the māvīrar, are also symbolically encircled and protected by cosmic forces. This set of clues within the ‘attire’ associated with Dhanu does not mean that she was treating Rajiv Gandhi as a god. On the contrary, from the LTTE viewpoint he was more like an Asura standing in the path of the Tiger Suras and liberation fighters. And like an Asura, Gandhi was destined for obliteration. But insofar as Dhanu, gifting herself as uyirayūtam (weapon) to the LTTE cause,Footnote 51 was destined to turn to ash in the same process, she and Sivarāsan made sure that she was suitably ‘attired’ for the ‘journey’. She had an orange/saffron dress and orange/pink flowers to signify her sacrificial character. She had the sign of sandalwood to serve as a cooling and purifying substance balancing the heated process of transvaluation she was about to undergo. That is, the sandalwood was for Dhanu herself as she passed into heated, explosive oblivion in what one can, in further embellishment, present as a cosmic process of transvaluation. Dhanu's blow was a sacrificial act of destruction directed towards the creation of Eelam. In effect, it was a generative strike in aid of the LTTE's punita cutantiram or ‘holy’ goal of ‘liberation’. This objective, in her eyes and that of the LTTE, rendered her work transcendental. Dhanu herself then became immortal in their eyes,Footnote 52 transformed both literally and figuratively into a particle of ash within a higher realm. In this reading Dhanu's act entailed an extinction of self that secured a ‘cosmic union’ that was, for her, a ‘liberation’.Footnote 53 The idea of ‘union’ arising here is not incidental. As Penelope Logan stresses, a basic process in Hindu pūjā, or worship, is that ‘embodying the deity and disembodying man’.Footnote 54 This point is utilized by Chris Fuller when he develops the argument that Hindu worship involves a ‘movement toward identity between deity and worshipper’. This identity of being is revealed not only ‘by the sequential logic’ of a ritual, but, to add, also by a multi-media ‘assault’ on all the senses that seeks to enfold and subsume the participants in one ‘globe’. It is because of its englobing and pervasive capacities that a camphor flame is a favourite ‘tool’ in a Hindu pūjā in front of a deity's image and so often scheduled for its climax. At that moment, the divine and human participants are most fully identified in their common vision of the flame and hence in their mutual vision of each other – the perfect darshana. God has become man and a person, transformed, has become god; they have merged and their identity is then reinforced when the worshipper cups the hands over the camphor flame, before touching the finger tips to the eyes. By this means, the deity's power and benevolent protective gaze, now in the flame, are transmitted to the worshiper and absorbed through the eyes … Light, most especially the camphor flame, is thus an extraordinarily potent condensed symbol of the quintessentially Hindu idea, implied by its polytheism, that divinity and humanity can mutually become one another, despite the relative separation between them that normally prevails in this world where men and women live and must die (emphasis mine).Footnote 55 This basic principle holds for acts of worship among the Tamil Saivites in Sri Lanka. At some rites its character as a fusion of beings is extended in metaphoric ways. At Udappu the final rite at the Bhadrakāli festival, known as velvi, is the offer of a consecrated black goat to the goddess, a moment when the crowd shouts ‘arohara’ as the neck is cut off. This rite is understood to complete the process of securing Bhadrakāli's protection for the community. However, Tanaka extends the meaning of this rite of velvi: because the goat is garlanded and a pandal (canopy) is erected for the ceremony, he suggests that it is akin to a marriage ceremony where the goddess Bhadrakāli herself is transformed from fierce deity into a benevolent one, a cosmic force oriented towards the protection of Udappu.Footnote 56 Many such rites involve ritual specialists of some sort. For a Hindu bhakta worshipper, however, an intermediary adept is not required. Bhakti practices involve personalized devotion to a deity through heartfelt participation. The devotee's focused mind linked to a loving heart is believed to secure unity with the deity through participatory love-linked-awe.Footnote 57 This koinonia can be achieved even within a shrine at one's home. But the beauty of transcendental unity and the greatness of a deity's sakti increases enormously when the worship occurs at a primordial site associated with that deity, the one towards which pilgrims travel. The tapas arising from the pilgrim's ascetic regime and the rigours of journey to such a place, often located on some mountain top, helps deepen the cosmic character of the ‘marriage’ between devotee/ascetic and powerful deity. From her position, therefore, Dhanu's deadly embracing of Rajiv Gandhi was a step towards a transcendental metamorphosis of self on a path to a greater good. Reflecting creatively on the possible thoughts flashing through Dhanu's mind in the period immediately before the kill, as she was ‘dressed’ with explosives by a specialist, assumed to be male, Charles Sarvan fashioned a literary piece, a fiction, that likened her anticipation to that of a bride as the moment of marriage approached.Footnote 58 An interesting and powerful trope, is it not this image of marriage/wedding? We know that it is deployed in many contexts and can even locate on LTTE publication in Tamil, which insisted that ‘we are married to our cyanide’.Footnote 59 Sarvan's brilliant composition is a product of his literary imagination. But, as we may understand from the ethnographic practices described by Tanaka, the image of marriage is one that is commonly deployed in Hindu religious practice. It is no surprise, therefore, that my initial, one-page formulation of the thesis embodied in this article evoked thoughts of marriages when it reached peers for comment. One such response came from Tanaka himself, who noted that the ideas of wedding and sacrifice overlap strongly and neatly in the thinking of some Tamils (email, 27 January 2007). Even more significantly, Sathiyamoorthy in Chennai deciphered the direction of my thinking and made a connection between my question to him about the colour of flowers used to garland sacrificial goats in the rites of velvi and my questions on Dhanu: ‘if there is any relation to your query on “sacrificial lambs”, the question obviously is were the suicide-bombers (male or female) prepared as if they were for their wedding, or any other celebration’ (email note, 31 January 2007). This was a perceptive piece of dialogic analysis. He echoed Sarvan without ever having read Sarvan's essay. The speculative thesis here is that, in carrying out a suicide attack on behalf of the goals set by Pirapāharan, Dhanu's sacrificial step was ‘wrapped’ in cosmic ingredients that would assist her metamorphosis into a better realm. The proposition is not demonstrable. The issue is whether it is plausible. Pertinent to this evaluation is the ordination that all LTTE soldiery went through in being inducted into their fighting force. They took an oath and committed themselves to their holy (punita) aim: ‘The task (or thirst) of the Tigers (is to achieve) Motherland Tamilīlam’.Footnote 60 They committed themselves to biting the cyanide vial, the kuppi, which they carried with them on most perilous occasions. This was a commitment that many Tigers, both ordinary soldiers and leaders, men and women, have adhered to. Indeed, Schalk calculates that as many as one-third the personnel who died between 1983 and 1992 killed themselves by swallowing the kuppi, a staggering proportion.Footnote 61 The determination of the LTTE fighters was widely attested. We also know that their best fighters were those selected for the Black Tiger suicide ranks. Sivarāsan, Dhanu, Subhā and Murugan were Black Tiger quality. Their commitment was not only to the ideal of Eelam, but also to the leader Pirapāharan, to whom Tiger personnel pledge personal allegiance on top of their affirmations for Eelam.Footnote 62 By 1989–1990 Pirapāharan undoubtedly stood forth as the embodiment of Eelam for many Sri Lankan Tamils. Chandrakānthan, a Catholic clergyman who moved to Canada in 1995, affirms that several migrant Tamil households have pictures of the talaivar (leader) Pirapāharan, images which are treated as that of a deity.Footnote 63 During the Sri Lankan army's successful conquest of the Sampur region just south of Trincomalee in late 2006 the regional centre Sampur was a ghost town as they marched in, but they discovered ‘an old lady abandoned by her sons [who] was carrying a photograph of Prabhākaran. She called him “Ishwara”’.Footnote 64 Ishwara is ‘the One and the Supreme God’ in much of India, but in the south is suffixed to various names for Sīva. Clear evidence of Pirapāharan's hallowed status was gathered by Chris Morris and Stephen Lambert when they anchored a BBC team's visit to Tiger territory in late 1991.Footnote 65 In visiting the Kilinochchi area in May 2003 Brendan O'Duffy's interviews with senior Tiger leaders ‘reinforce[d] the [evidence of] mythic reverential perceptions of the leader’. Indeed, Sanappah Master insisted that ‘he and others considered Prabhākaran as “God become man” ’.Footnote 66 Two items of evidence unearthed by the Indian security team confirm the degree to which Pirapāharan looms as inspirational hero within Tiger ranks. Cornered within his hideout in Bangalore and aware of his impending death, Sivarāsan proceeded to destroy all documents in his possession, but left a Tamil poem written by himself for public consumption: ‘extolling the Tiger chief and their flag and urging all Tamils to wake up and strengthen the leader's hands’.Footnote 67 The second item of evidence is even more significant because it was a private exchange. This was on 12 June 1991 when Sivarāsan and Subhā, on the run, and with narrowing options, had wireless communications with Pottu Ammān.Footnote 68 The latter's orders were clear: ‘do not allow yourselves to be caught alive, come what may’. In response Sivarāsan sent ‘a terse message, swearing upon the “sweet” name of his leader Prabhākaran that no stigma would be attached to the LTTE on their account’.Footnote 69 Here, then, Pirapāharan was the equivalent of a Bible or Quran. Later, on June 20, when Sivarāsan broached to Pottu Ammān the idea of attacking the headquarters (Malligai as it was called) of the Indian Central Bureau of Intelligence, he said: ‘The soul of sister Anbu (Dhanu) would find some peace and the CBI's morale would come down a little’.Footnote 70 Dhanu, therefore, had an atman. It was entirely in keeping with such fundamental beliefs that after the successful assassination on 21 May, and before they were fully alive to the dangers they themselves would be facing soon, on 25 May ‘as desired by Sivarāsan Bhāgyanāthan arranged a taxi that took Sivarāsan, Subhā, Nālini, Murugan and Padma to Tirupati, South India's most famous pilgrimage centre, [on] a thanksgiving trip (emphasis mine)'.Footnote 71 This step, a propitiatory worship of the Hindu gods, was but proper given that, just before their journey by bus from Chennai for Sriperumbudur on 21 May for their task of assassination, when Sivarāsan met Dhanu and Subhā at Nālini's home at 3:15, the group of four first repaired to a local temple to offer prayers before meeting the cameraman Haribābu near the bus terminus. This was because Dhanu wished ‘to say her final prayers’.Footnote 72 The temple was a Pillaiyar kōvil lorded over by that prince of powerful guardians, Ganapathi, the elephant-headed ‘Remover of Obstacles’ or Vināyakar.Footnote 73 It is reasonable surmise that Dhanu and Sivarāsan propitiated Ganapathi, the protector, to ensure a successful assassination. Assisted by Dhanu's initiative and contingent luck, the god could, indeed, be said to have fulfilled his promise to these earnest devotees … up to a point anyway. These votive visitations provide circumstantial support for the speculative thesis presented in this essay. Central to this interpretation is the enchanted religious context within which most Tamils have been nourished and the cultural premises they have imbibed relating to such fundamental beliefs as the atman – the many realms of existence that embrace all forms of animal life and every person's cycle of many lives. Working within such cultural foundations, I contend that Dhanu, while serving her gods Eelam and Pirapāharan by laying her body on the line as weapon, also ensured that she carried cosmic ingredients that would effect a transvaluation of her being and would metamorphose her body/being into particles of ash within a higher realm. Notes 1. Tamil and pro-Tiger sources circulated stories that Dhanu (or her mother) had been raped by IPKF soldiers; and this point has invariably been stressed by foreign scholars, usually with the proviso ‘alleged’, but without entering further caveats that recognise the likelihood that this was a legitimisation exercise by LTTE spin-doctors. It is likely that this is disinformation for the reason that (1) Black Tigers, both men and women, routinely engage in suicidal missions and it is ridiculous to think that all have been raped and (2) Dhanu was a Black Tiger of relative seniority in the LTTE military structure. Note, too, a radical parental background that is clarified in the body of the essay. 2. One source (Sarin 1998) says Dhanu (alias Anbu) trained at the Maithiya Camp rather than Dindigul. The LTTE trained 10 or 12 batches in India in the period mid-1983 to mid-1987, some under the aegis of Indian agencies and some independently run. Gunaratna, International and Regional Security. 3. Telephone interview, February 9, 2007. Sabāratnam is a journalist and author of a serialized biography of Pirapāharan on web. Sabaratnam, Pirapāharan. Also, Kaarthikeyan and Raju (hereafter KR), Rajiv Gandhi Assassination, 128–9, 142. 4. Narayan Swamy, Tigers of Sri Lanka, 24; Jeyaraj, ‘Composition, Ideology and International Dimensions’, 289–90. 5. KR, Rajiv Gandhi Assassination, 128. 6. Cf. Clarance, Ethnic Warfare in Sri Lanka, 48; ‘Jain Commission Interim Report’. 7. KR, Rajiv Gandhi Assassination, 124. 8. Email note from Dayā Somasundaram, May 5, 2007. For a more detailed description see Somasundaram, Scarred Minds. 9. Samaranayake, ‘Amirthalingam in Retrospect’. This was confirmed by the Indian journalist P.K. Bālachandran who was present at Sudumalai and said that Pirapāharan's review was ‘tinged with great sadness’ (tel. conversation, May 5, 2007). 10. Clarance, Ethnic Warfare in Sri Lanka, 52. 11. KR, Rajiv Gandhi Assassination, 177. 12. Videotaped interview for BBC's ‘Suicide Killers’ in Inside Story (1991). 13. KR, Rajiv Gandhi Assassination, 122–3, 41; ‘Jain Commission Interim Report’. 14. KR, Rajiv Gandhi Assassination, 75. The precise connotations of this second-hand report (Sivarāsan's information conveyed to his aide, Murugan, another ‘hardcore’ Tiger) is a puzzle. Cf. ‘Prabhākaran had Rajiv killed for being “anti-Tamil”’, http://www.rediff.com/news/1998/jan/28rajiv3.htm 15. Thus, for instance, specific situation plans with mock-up landscapes of battlegrounds have generally been part of its preparation for major assaults. 16. KR, Rajiv Gandhi Assassination, 40–7, 50, 151. Note that, in any event, Murugan's cultivation and ‘indoctrination’ of Nālini in early 1991 developed into an intimate liaison. Nālini's child was born on January 21, 1992. 17. KR, Rajiv Gandhi Assassination, 35–6, 44, 60, 75–7. 18. Ibid., 51. Māyā Ranganāthan had precisely the same combination of colours in her salwar kameez at that time when she was working as a journalist and covered the case for Indian Express. It was because of this intimate knowledge that she knows about Dhanu and Nālini's shopping expedition (email note, February 5, 2007). Also see Ranganāthan ‘Cover Girl’. 19. For a long list of killings, trawl through IPCS at http://www.ipcs.org/; UTHR at http://www.uthr.org; http://www.spur.asn.au/ltteatro.htm and sites maintained by the government of Sri Lanka. 20. ‘Sri Lanka. The Truth Tigers’, The Australian Broadcasting Corporation, May 15, 2002. 21. It is alleged that Haribābu must have had some inkling of the subversive character of the LTTE operation and that he had been ‘brainwashed’ into believing that the IPKF operations in Sri Lanka had been brutal. The fact that he was a protege of Subhā Sundaram and was privy to incriminating evidence led the SIT team to a similar verdict of complicity. KR, Rajiv Gandhi Assassination, 40–1, 69. This however does not quite fit with his proximity to the blast – unless he had been misled by a statement that it was another dry run or was unaware of the lethal distance of the ball bearings. 22. ‘Penchant for photographic record nailed LTTE’, http://www.rediff.com/news/1998/jan/28rajiv.htm; Subramanium, ‘Unraveling the Plot’. 23. KR, Rajiv Gandhi Assassination, 185. 24. Videotaped interview for BBC's ‘Suicide Killers’. In another segment of this documentary, Yogi, a senior LTTE spokesman at the time, was careful to stress the requirement that they bite the kuppi not just swallow it. 25. Reuter, My Life Is a Weapon; Pape, ‘Strategic Logic of Suicide Terrorism’, 243; and Gambetta, ‘Can We Make Sense of Suicide Missions?’, 261–3. 26. For a brief review, with a critical note on Weber's ‘theoretically unwarranted antithesis’ (to use Talcott Parsons’ comment) between rationality and irrationality, see Roberts, ‘Pragmatic Action and Enchanted Worlds’, 77–9. Apart from Weber's own oeuvre, see, in particular, Kalberg ‘Max Weber's Types of Rationality’; Gellner, Legitimation of Belief, 188–9. 27. Sax, ‘Pilgrimage Unto Death’, 202. 28. Mines, Fierce Gods, 31, 127. 29. Prāsad is a divinely charged substance/artefact, the transformation emanating from contact with a deity. 30. Mines, Fierce Gods, 86, 88. 31. Ibid., 170. 32. Responding to my argument S.V. Kāsynāthan (who taught philosophy in my time at Peradeniya University) stressed that ‘rebirth in Hinduism is conceptually related to the atman and not to the body’. But he then remarked that the ‘physical body dissolves into its elements and may regenerate through the normal decay and growth processes in the biosphere – as plants, those that eat the plant etc. That of course means that parts of your body can find rest or unrest in a very large number of places or realms as you put it’. 33. I thank Ashik Bonofer of the Observer Research Foundation in Chennai for sending me better quality images. 34. See note 18. 35. In affirming that sandalwood was considered purifying, Māyā Ranganāthan noted that ‘most women (and beauty parlours here [in Tamil Nadu]) use it as a face mask’ (email, February 7, 2007). 36. Ironically, a log of pure sandalwood was dropped into the funeral pyre of Rajiv Gandhi as normally done for extraordinary people (email note from Māyā Ranganāthan, February 5, 2005). 37. Bastin, Domain of Constant Excess, 25, 141. 38. Mines, Fierce Gods, 160. 39. The girl reaching Gandhi is Kōkilavāni (with white jasmine on hair), so it is the back of Dhanu's head with kanagambaram that is in the foreground of the image. 40. Kōkilavāni, who had just recited a poem in praise of Gandhi, has jasmine flowers on her head. On the importance of flowers in both Tamil culture and in contemporary LTTE commemorative practices, see Roberts, ‘Pragmatic Action and Enchanted Worlds’, 86–91. 41. These invaluable insights on the kanagambaram flower have been provided by Māyā Ranganāthan (email note, February 5, 2007). 42. When Rajchandra Mehta, the ascetic Jain householder in Bombay, proceeded to fast unto death and died in the samādi maran position in the presence of many observers, devotees all, ‘the people said there was a rain of saffron’. Laidlaw, ‘Life worth Leaving’, 181. 43. In fact the police had designated only three garlands for the occasion and had security checked these three beforehand. Rajasingham, ‘Sri Lanka: The Untold Story’; KR, RajivGandhi Assassination. 44. Zoetmulder, Kalangwan, 179. 45. Email note from Angela Hobart, January 11, 2007. 46. Mines, Fierce Gods, 219, 39. 47. Ibid., 157–62. 48. Ibid., 38–9. 49. Ibid., 40. 50. Personal observations during visit to Kilinochchi on November 25–27, 2004; Roberts, ‘Pragmatic Action and Enchanted Worlds’. 51. The term uyirāyutam (also uyirāyutham) translates as ‘life [gifted-as-] weapon’ and is a clever innovation of Tiger coinage that describes those who sacrifice their lives by swallowing cyanide or serving as human bombs. See Chandrakānthan, ‘Eelam Tamil Nationalism’, 164; Schalk, ‘Resistance and Martyrdom’, 74, 76. 52. ‘The Great Heroes Day observances provide [the Tigers] with the feeling that by sacrificing their lives they would grasp eternity and ensure immortality’. Jeyaraj, ‘No Public Speech Ceremony’. 53. I am indebted to Angela Hobart for this idea. 54. Quoted in Fuller, Camphor Flame, 72. 55. Fuller, Camphor Flame, 73. 56. Tanaka, Patrons, Devotees and Goddesses, 119. 57. See Prentiss, Embodiment of Bhakti, 6–7, 15–18; Cutler, Songs of Experience, 1, 8, 10–11; and Fuller, Camphor Flame, 156–8, 164–9, 210–7. 58. Sarvan, ‘Appointment with Rajiv Gandhi’, 357–61. Though it does not matter for his fiction, Sarvan has assumed that the explosive specialist was male, but we now know that Subhā helped Dhanu to dress – indicating a knowledge of explosive devices befitting the Black Tigers. 59. Hellmann-Rajanāyagam, Tamil Tigers, 67. 60. Schalk, ‘Resistance and Martyrdom’, 64–5. 61. Schalk, ‘Beyond Hindu Festivals’, 396. 62. BBC's ‘Suicide Killers’. 63. Chandrakānthan, ‘Eelam Tamil Nationalism’, 159–70. Also a statement during a personal conversation in mid-April 2006. 64. Ranga Jayasuriya, ‘Military Gains Which Went Obscure’, Sunday Observer, October 29, 2006. For outside observers there is irony here. With a command economy and a command state at his biding, this reading is not far wrong. It is partly because of Pirapāharan's supremo status as well as his name that staunch Sinhalese opponents depict him in ironic disparagement as ‘the sun god’. 65. Conversations with Morris in Oxford, February 2007. 66. O'Duffy, ‘LTTE: Liberation Tigers of Tamil Eelam’, 265. 67. KR, Rajiv Gandhi Assassination, 105, 138. 68. Both wings of the LTTE in Tamil Nadu had skilled wireless operators and sophisticated equipment. They used alphanumeric codes. After the assassination, India put extra effort into deciphering these codes and succeeded, being aided subsequently by the recovery of some code sheets. 69. KR, Rajiv Gandhi Assassination, 94. 70. Ibid., 145. 71. Ibid., 50. Bhāgyanāthan was Nālini's younger brother and Padma their mother. This family seems to have become embroiled with the LTTE for financial incentives. 72. Sarin, ‘Confessions of an Accomplice’; Subramanium, ‘Unraveling the Plot’. 73. The god Pillaiyar is also known as Vināyakar (‘Remover of Obstacles’) and as Ganesh, Ganapati, etc. ‘He is the most beloved and revered of all the Hindu gods, and is always invoked first in any Hindu ceremony or festival. He is the son of Parvati [the wife of Shiva, the Destroyer, the most powerful of the Hindu trinity of principal gods]’. http://www.lankalibrary. com/myths/ganesh.htm.
-
Thileepan Hospital (3).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Thileepan Hospital (2).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Thileepan Hospital (1).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- வனவளப் பாதுகாப்பு பிரிவு மாவீரர்கள் - வீரக்கொடி சோமராசா மற்றும் தோபிலான் பெரியசாமி பனிக்கன்குளம் காடு - 2.05.2006 (2).jpg
- வனவளப் பாதுகாப்பு பிரிவு மாவீரர்கள் - வீரக்கொடி சோமராசா மற்றும் தொப்பிலான் பெரியசாமி பனிக்கன்குளம் காடு - 2.05.2006 (1).jpg
-
LTTE with Dapna Rubin.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Political Wing in A9 with Tamilini
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images