Jump to content

சுவைப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8444
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Everything posted by சுவைப்பிரியன்

  1. அப்படியே கசிப்பு காச்சிற இடங்களையும் சுத்தி வளையுங்கோ.
  2. ஆள் இல்லாத கடையில் மைலோ கதை தான்.அது சரி எப்பவாம் பலாலியில் பெரிய பிளேன் இறங்கும்.
  3. ஆக தாயகத்தில் மிஞ்சி வாழும் மக்களை நிம்மதியாக இருக்க விடப் போவதில்லை.
  4. அங்குள்ள எல்லாரும் அடிமைகள் தான்.எமது மக்கள் சிங்கள ஜனாதிபதி வேட்ப்பார்களுக்கு ஓட்டு போடுவதைப் போல உள்ளதில் நல்ல பேய் என்று நினைக்கிறார்கள்.
  5. மிகச்ச சரியான கருத்து.மகுதி இருப்பவர்களையும் வெளி நாடு வர உதவி செய்தால் பிரச்சனை முடிந்து விடும்.
  6. இந்தச் சந்தர்ப்பதை ஏற்படுத்திய குருவானவர்களுக்கும், நல்லூர் கோவில் நிர்வாகத்திற்கும்… கோடி நன்றிகள்.
  7. நோர்மலாய் ஜெஸ்வாலை ரெஸ்ற் மட்ச் விளையாட விட்டிருக் கூடாது.அவர் 20 க்குரிய வீரர்.நாம சொல்லி என்ன பயன்.
  8. மிஞ்சி இருக்கப் போற தமிழ மக்கள் எம்மைப் போல் இல்லாவிட்டடாலும் ஓரளவு வசதியுடன் வாழ வழி கிடைத்தால் மகிழ்ச்சி.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.