Jump to content

சுவைப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8438
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Everything posted by சுவைப்பிரியன்

  1. தொடர்ந்து உங்கள் காணொளிகளை பதியுங்கள், பவனீசன்.
  2. முதலில் அந்த சிறுமிக்கு வாழ்த்துக்கள்.நான்நேற்று யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி பேருந்தில் வரும் போது அந்த ஊர்வலம் பாரத்தேன்.அந்தச் சிறுமியை வரவேற்பதில் தவறில்லை.ஆனால் நடந்தது கொஞ்சமல்ல ரொம்ப ஓவர்.இப்படியான நிகள்ச்சிகள் எத்தனையோ பேரின் வாழ்க்கையை நல்ல விதமாக மாற்றியிருக்குது என்டது உண்மை.என்டாலும் இது ஓவர்தான்.
  3. இது தான் எனது நிலைப்பாடாகவும் இருந்தது.ஜஸ்வாலுக்கு பயப்பிடுறாங்கள போல விட்டால் எல்லா இந்திய வீரர்களின் சாதனையகளை முறயடிப்பான் என்று.
  4. யாயினிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
  5. தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வந்தால் சிங்கள தமிழ் அரசியல் வாதிகளுக்கு வாழ்க்கை இல்லை.
  6. இப்படித்தான் நீதிபதி இளஞ்செளியனும் தன்னுடைய மெய்காப்பாளரின் குடும்பத்தின் காலில் விழுந்து ஏச்சு வாஙகினவர்.அவருக்கு பதவி அல்லது மனச்சாட்ச்சி.இவருக்கு வியாபாரம்.அவனவனுக்கு அவனது பிரச்சனை.இதுக்குள நாங்கள் வேறை.
  7. நல்ல விடையம்.தாயகத்தில் உள்ள மக்கள் இப்படி பொருளாதரத்தில் ஓரளவு தன்னும் நிறைவு கன்டால்தான் தாயகத்தில் மக்களின் இருப்பு இருக்கும்.
  8. விஞ்ஞானத்துக்கு வாழ்த்துக்கள.இதில் பல தமிழர்கள் முக்கிய பங்காற்றியது மிக்க மகிழ்ச்சி.
  9. இதைத்தான் நானும் பல தடவை எழுதியிருக்கிறேன்.பொருளாதரப் பலமே எம்மை மீட்க்க வளி.ஆனால் நாமும் செய்ய மாட்டோம் செய்யிறவனுக்கும் ஏதோ ஒரு பட்டம் கொடுத்து எதிரி ஆக்கி அவனுக்கு பலம் சேர்ப்போம்.
  10. உந்தக் கொடுமை ஊரில பெரிய கொடுமை.எல்லா சிலிப்பரும் பாட்டா எல்லா சிகரட்டும் கோலட் லீவ் விஸ்கி எல்லாம் வெளி நாட்டு சாராயம்.பண்ணியில் பண்னிப் பாருங்கோவன்.எல்லா சொக்லேட்டும் கன்டோஸ்.😂
  11. அப்படியே கசிப்பு காச்சிற இடங்களையும் சுத்தி வளையுங்கோ.
  12. ஆள் இல்லாத கடையில் மைலோ கதை தான்.அது சரி எப்பவாம் பலாலியில் பெரிய பிளேன் இறங்கும்.
  13. ஆக தாயகத்தில் மிஞ்சி வாழும் மக்களை நிம்மதியாக இருக்க விடப் போவதில்லை.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.