கந்தையர் .ஓணான்டி சொன்னது வணங்காமுடி சொன்ன கருத்துக்கு.அவர் என்ன சொன்னவர் என்டு ஒருக்கா வடிவாய் பாருங்கோ.அவர் சொன்னதின் சாரம்சம்.நாட்டில் உள்ளவர்கள் வெளியேறக்கூடாது என்ற அடிப்படையில்.அதுக்குத்தான் ஓன்னான்டியர் வெளி நாட்டில் வசித்துக் கொன்டு ஊரில் இருப்பவர்களை வெளிகிட வேண்டாம் என்று சொன்னால் தவறாக விழங்கப்படும் என்று.