Jump to content

சுவைப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8447
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Everything posted by சுவைப்பிரியன்

  1. மிஞ்சி இருக்கப் போற தமிழ மக்கள் எம்மைப் போல் இல்லாவிட்டடாலும் ஓரளவு வசதியுடன் வாழ வழி கிடைத்தால் மகிழ்ச்சி.
  2. அப்ப கசிப்பு காச்சுபவர்கள் விற்ப்பவர்கள் மற்றும் பொலிசார் ஆகியோர் காட்டில் அடை மழை.
  3. ஏதோ விதத்தில் தமிழர் பிரச்சனை தீர்நதால் இலங்கையில் உள்ள சகல இன அரசியல் வாழ்க்கையும் முடிவுக்கு வரும்.அந்தப்ப பயம் இருக்கும் தானே.
  4. மற்றக் கட்ச்சிகள் மந்திரிப் பதவிகனை ஏற்று அடிப்படை திட்டங்களையாவது நிறைவெற்ற தவறியதன் விளைவு தான் இது.
  5. தமிழர் பிரச்சனை பற்றி அங்குள்ள கட்டச்சிகளுடன் கதைத்து பிரயோசனம் இல்லை.புலம் பெர்ந்த தமிழர்களுடன் தான் கதைக்க வேணும் என்ட தெளிவு கூட இல்லாத ஜனாதிபதி.
  6. வாழத்துக்கள்.ஆனால் இப்ப செய்ய வேன்டியவை இவை இல்லை.முதலில் உரிஞ்சான் குன்டி நிலை மாற வேண்டும்.
  7. கந்தையர் .ஓணான்டி சொன்னது வணங்காமுடி சொன்ன கருத்துக்கு.அவர் என்ன சொன்னவர் என்டு ஒருக்கா வடிவாய் பாருங்கோ.அவர் சொன்னதின் சாரம்சம்.நாட்டில் உள்ளவர்கள் வெளியேறக்கூடாது என்ற அடிப்படையில்.அதுக்குத்தான் ஓன்னான்டியர் வெளி நாட்டில் வசித்துக் கொன்டு ஊரில் இருப்பவர்களை வெளிகிட வேண்டாம் என்று சொன்னால் தவறாக விழங்கப்படும் என்று.
  8. அப்ப இனி அருந்ததி பார்க்க விடக் கூடாது.😄
  9. ஊரில் மனிதன் வாழ முடியுமோ என்டு சொல்லிக் கொன்டு அங்கு போகநினைப்பவனையும் தடுக்கிறது.மற்றப்பக்கம் ஊரில மக்கள் தொகை குறையுது.கானியைப் பிடிக்கிறான் என்டு அழுகிறது.இது நடக்கும் மட்டும் ஒன்டும் செய்ய ஏலாது.
  10. ஞாபகங்களை மீட்ட வைத்தமைக்கு நன்றி கவி.
  11. உண்மை தான் சிங்கள தாதிமார் பலர் பண்பாக உரையாடுவர்.6 மாதத்துக்கு முன் களிநொச்சியில் நான் அனுபவத்தது.என்ன செய்வது மாற்றான் தோட்டத்து மல்லி மணத்தாலும் ஒத்துக்கொள்ள வேண்டும் தானே.
  12. ஊர்ப்புதினம் பகுதி அமைதியாக உள்ளது.இந்த திரி பற்றி எரியுது.ஆக எதுவும் நிரந்தரம் இல்லை.
  13. இது குட்டிக் கதையா பாஸ்.😆ஆனாலும் நல்ல கதை பகிர்வுக்கு நன்றி.😀
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.