Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. இரவு முழுவதும் கைதொலைபேசியை மின்னூட்டலாமா??
  2. பாடலைப் பாடியுள்ளார்: சாம்பவி சண்முகானந்தம் இசை ஒழுங்கமைப்பு : கார்த்திக் ராமலிங்கம்
  3. Kelly, John, Blake and Gwen Sing Bob Marley’s Classic “One Love
  4. கெஞ்சினா மிஞ்சிறே மிஞ்சினா கெஞ்சிறே
  5. மகளிர் படையணியின் வீர அத்தியாயம் தொடங்கி வைக்கப்பட்ட நாள். தமிழீழ பெண்கள் எழுச்சி நாள். ஒக்டோபர் 10
  6. உன் சமையல் அறையில் (salt and pepper malaiyalam)
  7. Back when I was a child Before life removed all the innocence My father would lift me high And dance with my mother and me And then Spin me around 'till I fell asleep Then up the stairs he would carry me And I knew for sure I was loved If I could get another chance Another walk Another dance with him I'd play a song that would never ever end How I'd love love love To dance with my father again When I and my mother Would disagree To get my way I would run From her to him He'd make me laugh just to comfort me yeah yeah Then finally make me do Just what my mama said Later that night when I was asleep He left a dollar under my sheet Never dreamed that he Would be gone from me If I could steal one final glance One final step One final dance with him I'd play a song that… Source: LyricFind
  8. கோவில் புளியோதரை எப்படி செய்வது என்று பார்ப்போமோ ??
  9. சிறந்த ஆசிரியருக்கான விருதுக்கான புகைப்படம்
  10. நிகேக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  11. விசுகண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  12. அமெரிக்காவில் மிகப்பெரிய பணக்காரர் அவர். தன் தாயின் பிறந்தநாளுக்கு பரிசளிக்க, ஒரு பெரிய கடையின் முன், தன் காரை நிறுத்துகிறார். பிரபலமான பூக்கடை அது. எவ்வளவு விலை சார் இது ? 250 டாலர் இதைவிட அருமையான 'பூ' காண்பிக்க முடியுமா? வந்தவர் மிகப்பெரிய பணக்காரர் என கடைக்காரருக்கு தெரிகிறது. இது "ஆர்கிட்" வகைப் பூ... மிக அருமையா இருக்கும். ஒரு வாரம் வரை வாடாது" 500 டாலர் சரி, இதையே 'பேக்' செய்யுங்க. "உங்களிடம், "கொரியர்" சர்வீஸ் இருக்கா? கொரியர் சர்வீஸ்சும், செய்கிறோம் அதற்கு ஒரு 100 டாலராகும். வேண்டாம்... இந்த பூங்கொத்து இன்று என் தாயிடம் போய் சேர வேண்டும் இன்று என் தாயின் பிறந்தநாள் கொரியர் சர்வீஸ் பல காரணங்களுக்காக தாமதமாகலாம் எனக்கு இன்றே போகணும். ஒன்று செய்யுங்க. ஒரு காரும் டிரைவரும், ஏற்பாடு செய்து இந்த பூங்கொத்தை இன்றே என் தாயிடம் இந்த அட்ரஸ் சில் சேர்த்திடுங்க. ஓகே சார், இப்பவே ஏற்பாடு செய்கிறேன் இன்றே போய் சேர்ந்துவிடும். அதற்கும் சேர்த்து 500 டாலர். நோ ப்ராப்ளம் பணத்தையும், அம்மாவின், வீட்டு அட்ரஸ் கொடுத்து விட்டு நகர்ந்தார் அந்த பணக்காரர். மனம் முழுக்க மகிழ்ச்சி, தன் பிஸி நேரத்திலும், தன் அம்மாவின் பிறந்தநாளை மறக்காமல், பூங்கொத்து அனுப்பி விடுகிறோம் என சந்தோஷத்துடன் காரை காரில் ஏறப் போக. ஒரு சின்ன சிறுமி ஒரு ஐந்து ஆறு வயது இருக்கும் அழுதபடி இருக்கிறாள். குழந்தை ஏன் அழறே? அங்கிள் !! எனக்கு ஒரு டாலர் பணம் தர முடியுமா ? ஓகே, ஒரு டாலர் தானே தரேன் எதற்குப் பணம்? ஏன் அழுகிறாய்? ஏதாவது தொலைத்து விட்டாயா? நோ அங்கிள் இன்று எங்க அம்மாவின் பிறந்தநாள் அங்கிள். நான் வருடா வருடம் அம்மாவின் பர்த்டே க்கு, அம்மாவுக்கு பிடித்த ஒரு ரோஜா பூ வாங்கித் தருவேன் என்று அம்மாவின் பிறந்தநாள். என்னிடம் பணம் இல்லை...... நீங்க ஒரு டாலர் கொடுத்தால் ஒரு ரோஜா பூ வாங்கி அம்மாவிற்கு கொடுப்பேன். அம்மா எனக்காக வெயிட்டிங்.... ப்ளீஸ் அங்கிள் ஒரு டாலர் தரமுடியுமா? "பாவம் ஏழை பெண் அவள்....." ஒரு டாலர் என்னமா!.... 10 டாலர் தரேன் எடுத்துக்கோ ... "வேண்டாம் அங்கிள், ஒரே ஒரு டாலர் போதும்.... என ஒரு டாலரை மட்டும் எடுத்துக்கொண்டு 'சிட்'டாக பறந்தாள் அச் சிறுமி. ஏதோ சாக்லேட் வாங்க தான் அப்படி ஒரு டாலர் கேட்கிறாளோ? என நினைத்து அந்த பணக்காரர் மெதுவாக காரை அவள் செல்லும் இடம் நோக்கிச் செலுத்த சொன்னார் டிரைவரிடம். ஒரு சின்ன பூக்கடையில் ஒரு டாலர் கொடுத்து ஒரு சிகப்பு ரோஜா பூ வாங்க .....கடைக்காரர் அதை அழகாக பேக் செய்து கொடுக்கிறார். மிகுந்த சந்தோஷத்துடன், அச்சிறுமி பூ வை எடுத்தபடி ஓட .... அச் சிறுமி எங்கு போகிறாள்?... எந்த வீடு?.. தாய் யார்? என அறிய டிரைவரிடம் காரை சிறுமியின் பின்னால் போக சொல்லுகிறார். சிறுமி, பல தெருக்களைக் கடந்து ஓடுகிறாள்.... அவளுக்கு தெரியாமல் அவளைப் பின் தொடர்கிறது கார்.. பல வளைவுகளை, தெருக்களை கடந்து, ஓடும் அவள்...... போய் நிற்கும் இடம் சமாதி........ ஒரு கல்லறையின் அருகில் போய் நின்று, ரோஜா பூவை வைத்து.... "அம்மா, 'ஹாப்பி பர்த்டே' உனக்கு மிகப் பிடித்த ரோஜா பூ நான் வாங்கிட்டு வந்துட்டேன் மா ....என கூறி அம்மாவின் கல்லறையில் வணங்கி.... முத்தமிட ,.... பார்த்துக்கொண்டிருந்த பணக்காரர்களில் கரகரவென நீர் சுரந்தது . "சார், மீட்டிங்கிற்கு, நேரமாச்சு..." டிரைவர் அவசரப்படுத்த, கண்ணை துடைத்த படி அவசர அவசரமாக காரில் ஏறி, கடைக்கு போய், தான் வாங்கி வைத்த பூங்கொத்ததை, எடுத்துக்கொண்டு வண்டியை, வீட்டிற்கு போக சொன்னார். "பெரிய கார், தன் வீட்டின் முன் நிற்பதை பார்த்த..... 92 வயதுடைய தாய் கண்ணை சுருக்கி," யாரது? என பார்க்க .... "அம்மா என அழைத்தபடி பூங்கொத்தை கொடுத்து.... "பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா "என காலில் விழுந்த, மகனை ஆரத் தழுவிய தாய்...... உனக்கு இருக்கும் எக்கச்சக்க வேலையில், ஏம்பா நீ வந்தே !! அம்மா!! அன்பை எப்படி வெளிப் படுத்துவது, என ஒரு சிறுமியிடம் நான் கற்றேன். உயிரோடு இல்லாத தன் தாய்க்கு அச் சிறுமி எப்படி பூங்கொத்தை கொடுத்து அன்பை வெளிப்படுத்தினாள்..... நெகிழ்ந்து விட்டேன்... ஆனால் நான்?... அச் சிறுமியின் மூலமாக அன்பை, எப்படி வெளிப் படுத்துவது என அறிந்தேன். உயிரோடு இருக்கும், என் தாய்க்கு நேரில் வந்து வாழ்த்து, பார்த்து, வாழ்த்து பெறுவதை விட பெரும் பாக்கியம் எனக்கு ஏது? மகனை கட்டி அணைத்து முத்தமிட்டாள் அத் தாய். தாய், தந்தை இருப்பவர்கள், அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை, அன்பை, வாரி வழங்க தவறாதீர்கள். அன்பை வெளிப்படுத்த மறக்காதீர்கள். உங்களின், உங்கள் பண்பின், அன்பை நினைத்து, மகிழ்ந்து, ஒரு சொட்டு ஆனந்த கண்ணீர் உங்கள் தாயின் கண்களில் இருந்து வந்தால், உங்கள் வாழ்க்கை சிறக்கும். எல்லா தாய்க்கும் தன் பிள்ளைகளின் மகிழ்ச்சி, உயர்வு என்றும் சந்தோஷம் சந்தோஷத்தில், மகிழ்ச்சியில், எல்லா தாயின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் தான் சுரக்கும். முக்கியமாக, பெற்றோருக்கு செய்த அபாவாதங்கள் நீங்கும். பெற்றோர் இல்லாதவர்கள் மானசீகமாக, நீங்கள் அவர்கள் இருக்கும்போது அவமானப்படுத்தி இருந்தால், மன்னிப்பு கேட்கும் நாள். பெற்றோர் இருப்பவர்கள், நீங்கள் நேரில் சென்று நமஸ்கரித்து வாழ்த்து பெறவும். வெளிநாடுகளில் இருப்பவர்கள், தொலைபேசியில் நமஸ்கரித்து, ஆசியை வாங்கிவிடுங்கள். விட்டுவிடாதீர்கள். வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்.
  13. River= ஆறுDelta= கழிமுகம்/வடிநிலம்Strait= நீரிணைIsthmus= நிலவிணைArchipelago= தொகுதீவுIsland= தீவுSea= கடல்Ocean= மாக்கடல்/ பெருங்கடல் {சமுத்திரம் தமிழல்ல}Beach= கடற்கரைLagoon= காயல்Cove= சிறுகுடாGulf= வளைகுடாBay= விரிகுடாPeninsula= குடாநாடு/குடாநிலம் {தீப கற்பம் தமிழல்ல}Cliff= ஓங்கல்Hill= குன்றுMountain= மலைForest= காடுJungle= அடவிPlateau= மேட்டுநிலம்Canyon= ஆற்றுக்குடைவுValley= பள்ளத்தாக்குCave= குகைDesert= பாலைOasis= பாலைச்சோலைDune= மணற்குன்றுMesa= மேடுPrairie= பெருவெளிPlain= சமவெளிLake= ஏரிPond= பொய்கைWaterfall= அருவிStream= ஓடைGeyser= ஊற்றுCanal= கால்வாய்Swamp= சதுவல்Marsh= சதக்கல்Volcano= எரிமலைGlacier= பனிமலைTundra= பனிவெளிIceberg= பனிப்பாறைCape= முனைFjord=இடுக்கேரி
  14. பாடல்: நீ நினைச்சா பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிப்போப் தமிழா படம்: மிஸ்டர் லோக்கல் நீ நெனச்சா என் கை புடிச்சா உலகத்தை தாண்டி கூட நானும் வருவேன் நீ சிரிச்சா என்ன காதலிச்சா உனக்காக தானே நான் என் உசுர தருவேன் ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள் நம் வாழ்க்கை நிலை மாறும் அந்த நாள் வருமே ஆனால் இது எல்லாம் சரி ஆகும் ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள் நம் வாழ்க்கை நிலை மாறும் அந்த நாள் வருமே ஆனால் இது எல்லாம் சரி ஆகும் நீ நெனச்சா என் கை புடிச்சா உலகத்தை தாண்டி கூட நானும் வருவேன் நான் போகும் பாத அது எனக்கே தெரியாது நீயும் பின்னால் வந்தால் என்னால் முடியாது ஐயோ சொல்லவும் முடியாம என்னால் மெல்லவும் முடியாம நான் வாழுறேன் வாழ்க்க யாருக்கும் தெரியாம நீ சோகம் கொண்டால் என் நெஞ்சம் சாகும் நான் வாங்கி வந்தால் என் வாழ்வின் சாபம் நீ நெனச்சா என் கை புடிச்சா உலகத்தை தாண்டி கூட நானும் வருவேன் நீ சிரிச்சா என்ன காதலிச்சா உசுரத்தான் நானும் உனக்கே தருவேன் கடும் இருள் கண்களை சூழ்ந்தாலும் தோல்வியால் துவண்டு போனாலும் அஞ்சமாட்டேனே நான் அச்சமில்லாத வானை தொடுவேனே தொலைதூரம் நீ இருந்தா அது போதும் நம் வாழிவினில் சுமந்திடும் பாரம் எல்லாமே இனி சரி ஆகும் நீ நெனச்சா என் கை புடிச்சா உலகத்தை தாண்டி கூட நானும் வருவேன் நீ சிரிச்சா என்ன காதலிச்சா உசுரதான் நானும் உனக்கே தருவேன் ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள் நம் வாழ்க்கை நிலை மாறும் அந்த நாள் வருமே ஆனால் இது எல்லாம் சரி ஆகும் ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள் நம் வாழ்க்கை நிலை மாறும் அந்த நாள் வருமே ஆனால் இது எல்லாம் சரி ஆகும் Source: Musixmatch
  15. முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?’ -வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார்... ”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப்படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன். ”ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால்கூட அதனை கண்டு மனம்துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது”- இன்னொரு மாணவன். ”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா? முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” – சொல்லிவிட்டு நக்கலாய் சிரித்தான் வேறொரு மாணவன். ”தான்பயணித்த தேரை ஒரு முல்லைகொடிக்காக விட்டுவிட்டு தான் நடந்து செல்ல துணிந்த அரசன்தான் எவ்வளவு பெரிய வள்ளல்!”… -ஒரு மாணவி. ”முதலில் தேர் செய்ததே மரத்தில்தான், மரத்தை வெட்டி தேர் செய்துவிட்டு கொடியை காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்தவேண்டும் என சொல்லியிருக்கவேண்டும் அந்த அரசன்”- இன்னொரு மாணவியின் பதிலிது. செயல் ஒன்றுதான்… எத்தனை எத்தனை பார்வை. எத்தனை எத்தனை கண்ணோட்டம். ஒரு விஷயத்தில் எல்லோருக்கும் ஒரே கண்ணோட்டம் இருக்க எப்போதும் சாத்தியமில்லை. அவரவர் பார்வை… அவரவர் கண்ணோட்டம். இப்படித்தான் நமது செயல்களைப்பற்றி நாம் நன்மையே செய்தாலும் ஆயிரம் விமர்சனங்கள் வரலாம்.அதனாலெல்லாம் மனம் சோர்ந்துவிடாமல், மற்றவர்க்கு தீங்கு இல்லையெனில் நமக்கு சரியென்று தோன்றுவதை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பதே சிறப்பு.
  16. ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.