Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து மேகத்தில் குழைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டார் இப்படி இங்கொரு பெண்மையை படைக்க தன்னிடம் கற்பனை தீர்ந்தது எண்ணித்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான் (மின்னலைப்..) அவளின் ஆசைக்குள் நுழைந்த காற்று உயிரை தடவி திரும்பும் போது மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே ஒஹோ… மழையின் துளிகள் அவளை நனைத்து மார்பு கடந்து இறங்கும் பொழுது முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே (மின்னலைப்..) நிலவின் ஒளியை பிடித்து பிடித்து பாலில் நனைத்து பாலில் நனைத்து கன்னங்கள் செய்து விட்டாய் உலக மலர்கள் பறித்து பறித்து இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து பெண்ணை சமைத்து விட்டார் அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா ஏஹே… கவிதை என்பது மொழியின் வடிவம் என்றொரு கருத்தும் இன்று உடைந்தது கவிதை என்பது கன்னி வடிவமடா (மின்னலைப்..) மின் மினி பிடித்து மின் மினி பிடித்து கண்களில் பறித்து கண்களில் பறித்து கண்மணி கண் பறித்தாள் தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து ஜீவனை ஏன் எடுத்தாள் காவித்துறவிக்கும் ஆசை வளர்த்தவள் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆண்மை கொடுப்பவள் பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே ஒஹோ….. தெரிந்த பாகங்கள் உயிரை தந்திட மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே (மின்னலைப்..) படம்: ஷாஜஹான் இசை: மணிஷர்மா பாடியவர்: ஹரீஷ் ராகவேந்திரா
-
தமிழீழ பாடல்கள்
பாடல்:எப்படி தாங்குவது
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஊலலாலி படம்:அரிது அரிது இசை:தமன்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:என் இதயம் இப்போ படம்:சிங்கம் http://www.youtube.com/watch?v=0zUNRIeDBaY
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:சொல்பேச்சு கேட்காத சுந்தரியே படம்:தில்லாலங்கடி இசை:யுவன் பாடியவர்கள்:யுவன், சித்திரா,ஸெரியா கோஸல்
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
எடுப்பார் கைப்பிள்ளை அடங்கி நடக்க அம்மா சொன்னார் பின்னொருநாள் மனைவி சொன்னால் நான் தொடை நடுங்கி என்று விரும்பாத ஒன்றை விரும்பி படிக்க அப்பா சொன்னார் பின்னொருநாள் கனவில் வந்த என் பழைய கனவுகள் கை கொட்டி சிரித்தது காதல் வந்த வேளையில் கவிதை எழுது என்றது இளவட்ட கூட்டம் கவிதை கற்ற வேளையில் காதல் கிளி கழுதை மேல் ஏற்றப்பட்டது கம்பியூட்டர் படி என்றான் நண்பன் காலர் வைக்காத சட்டை பேசன் என்றாள் தோழி காபி குடித்தால் சுகர் என்றார் டாக்டர் கடன் வாங்கி வீடு கட்டென்றாள் மனைவி வாழும் போதெல்லாம் என் வாழ்கையை சமுதாயம் வாழ்ந்தது நன்றி பரம்பொருளே - சாவை மட்டும்" நான் " சாக கொடுத்தாய்
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
சிதறிய எம் மக்களை இணைப்பதற்காக சிதறுகிறேன் நான் வலிகளேயின்றி!!! மழையில் நனைந்தால் ஆகாதென்று முந்தானை குடைப்பிடிக்கிறாள் அம்மா மகளின் கல்லறைக்கு!!! ( ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவந்திருக்கும் தை கவிதையிதழில் இக்கவிதைகள் இடம்பெற்றுள்ளது!!! ) பதித்தவர் : எழில்பாரதி நன்றி : தை கவிதை இதழ் - 2009
-
தமிழீழ பாடல்கள்
பாடல்:தாய் தமிழ் வடிவான தமிழீழத் தலைவா
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஒரு நிலா படம்:சிக்கு புக்கு இசை:வித்தியாசாகர் பாடியவர்கள்:சங்கர் மகாதேவன் & ஸெரியா கோசல் ஒரு நிலா.. ஒரு குளம்.. ஒரு மழை ஒரு குடை.. நீ நான் போகும் ஒரு விழா ஒரு மனம் ஒரு சுகம்.. ஒரு இமை ஒரு கனா நீதான் போதும் ஒரு யுகம் ஒரு கழல்.. திரைஇதை ஒரு நிழல்.. இரு படம் நீ நான் போகும்.. ஒரு தவம் ஒரு நிலா.. ஒரு குளம்.. ஒரு மழை ஒரு குடை.. நீ நான் போகும் ஒரு விழா ஒரு நிலா.. ஒரு குளம்.. ஒரு மழை ஒரு குடை.. நீ நான் போகும் ஒரு விழா காற்றில் ஒட்டிய முன் பனி நீ.. பணியை ஒற்றிய ஒழி விரல் நான்.. மேகம் மின்னிய மின்னல் நீ.. மின்னல் தூறிய தாழை நான்.. சந்தம் கொஞ்சிய செய்யுள் நீ.. செய்யுள் சிந்திய சந்தம் நான்.. வெட்கம் கவ்விய வெப்பம் நீ.. வெப்பம் தணிகிற நுட்பம் நான்.. நீ நான் கூடும் முதல் தனிமை.. ஒரு நிலா.. ஒரு குளம்.. ஒரு மழை ஒரு குடை.. நீ நான் போகும் ஒரு விழா ஒரு மனம் ஒரு சுகம்.. ஒரு இமை ஒரு கனா நீதான் போதும் ஒரு யுகம் மஞ்சள் கொஞ்சிய மன்மதம் நீ.. கொஞ்சல் மிஞ்சிய கொள்முதல் நான்.. மொழிகள் கெஞ்சிய மௌனம் நீ.. மௌனம் மலர்கிற கவிதை நான்.. ஓவிய எழுதும் அழகியல் நீ.. உன்னை வரைகிற தூரிகை நான்.. விரல் நீட்டிய வீழ்விசை நீ.. உன்னில் பூட்டிய இதழிசை நான்.. நீ நான் கோதும் புது உலகம்.. ஒரு நிலா.. ஒரு குளம்.. ஒரு மழை ஒரு குடை.. நீ நான் போகும் ஒரு விழா ஒரு மனம் ஒரு சுகம்.. ஒரு இமை ஒரு கனா நீதான் போதும் ஒரு யுகம் ஒரு கழல்.. திரைஇதை ஒரு நிழல்.. இரு படம் நீ நான் போகும்.. ஒரு தவம்..
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:யாத்தே யாத்தே படம்: ஆடுகளம் இசை: GV பிரகாஷ் பாடியவர்கள்: GV பிரகாஷ் யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சே யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ (யாத்தே.....) மீன் கொத்திப்போல் நீக்கொத்துரதால அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா தலைகாலுப் புரியாம தலைமேல நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே நானே (யாத்தே.....) உயர தட்ட மரமாலே தலை சுத்திப்போகிறேன் நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன் உனைத்தேடியே மனம் சுத்துதே ராக்கோழியாய் தினம் சுத்துதே உயிர் நாடியில் பயிர் செய்கிறாய் நிறுப்பார்வையில் எனை நெய்கிறாய் (யாத்தே.....) அடி நெஞ்சின் நிலாவே தேணை அள்ளி ஊத்துற கண்ணில் ஏதும் இல்லாமலே உசுரையேக் கோர்க்குற எனை ஏனடி வதம் செய்கிறாய் எனை நாடிடும் உடல் வைக்கிறாய் கடவாயிலே இடை மேய்கிறாய் கண் ஜாடையில் எனைக்கொள்கிறாய் (யாத்தே.....
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:மழை வரும் படம்:வெப்பம் இசை:ஜோஸ்வா சிறிதர் http://www.youtube.com/watch?v=7bO0-rdV2A0&feature=related
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புலவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
-
வடிவேலு சார்: அது வேறவாயி இது நாறவாயி
வடிவேலு சார்: அது வேறவாயி இது நாறவாயி http://www.youtube.com/watch?v=dOQPjTvMcu4
-
தமிழ் நாட்டின் இன்றைய நிலை
தமிழ் நாட்டின் இன்றைய நிலை http://www.youtube.com/watch?v=puzFC-6iZkY
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:என்னமோ ஏதோ படம்:கோ இசை:ஹரிஸ் ஜெயராஜ் http://www.youtube.com/watch?v=S1tqZb9QGcw&feature=related என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில் வண்ணம் பிரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில் என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில் வெட்டி ஏறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில் ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை என்னமோ ஏதோ மின்னி மறையிது விழியில் அன்டி அகலுது வழியில் சிந்தி சிதறுது வெளியில் என்னமோ ஏதோ சிக்கி தவிக்கிது மனதில் இறக்கை விரிக்குது கனவில் விட்டு பறக்குது தொலைவில் ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை நீயும் நானும் எந்திரமாய் யாரோ செய்யும் மந்திரமாய் பூவே ….. முத்தமிட்ட மூச்சுக்காற்று பட்டு பட்டு கெட்டுப் போனேன் பக்கம் வந்து நிற்கும் போது திட்டமிட்டு எட்டிப் போனேன் நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும் அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் பஞ்சாகும் சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும் ஏதோ எண்ணம் திரளுது கனவில் வண்ணம் பிரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில் என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில் வெட்டி ஏறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில் நீயும் நானும் எந்திரமாய் யாரோ செய்யும் மந்திரமாய் பூவே ….. lets go, wow wow எங்களின் தமிழச்சி என்னமோ ஏதோ your looking so black மறக்க முடியலையே என் மனம் அன்று உம்மனம் so lovley இப்படியே இப்ப உன்னருகில் நானும் வந்து சேரவா இன்று Lady looking like a Cinderella Cinderella naughty லுக்கு விட்ட தென்றல்லா Lady looking like a Cinderella Cinderella என்னை வட்டமிடும் வெண்ணில்லா Lady looking like a Cinderella Cinderella naughty லுக்கு விட்ட தென்றல்லா Lady looking like a Cinderella Cinderella என்னை வட்டமிடும் வெண்ணில்லா சுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அலையும் அவசரம் ஏனோ சத்த சத்த நெரிசலில் உன் சொல் செவிகள் அறியும் அதிசயம் ஏனோ காண காண தானே பெண்ணே கண் கொண்டு வந்தேனோ வினா காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ நிழலை திருடும் மழலை நானோ என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில் வண்ணம் பிரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில் என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில் வெட்டி ஏறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில் ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை
-
63 தொகுதிகளில் சீறும் சீமான்! – ஜூனியர் விகடன்
http://www.youtube.com/watch?v=SRivDY8z1oI
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:எங்கேயும் காதல் படம்:எங்கேயும் காதல் இசை:ஹரிஸ் ஜெயராஜ் http://www.youtube.com/watch?v=a2scBSikPUU&feature=related
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:நீ என்னை நினைக்கிறியா? புரையேறுது படம்:சகாக்கள் http://www.youtube.com/watch?v=1RCg000_CcI&feature=related
- காப்டன் செய்திகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
தமிழகத்தில் நெருக்கடி நிலை பிரகடனமா!
தமிழகத்தில் நெருக்கடி நிலை பிரகடனமா! - அ. நாராயணன் நாளை மறுநாள் (13-4-2011) நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய பல முக்கிய புள்ளிவிவரங்கள், வாக்கு அளிப்பவர்களாகிய நமக்கு விரல் நுனியில் கிடைப்பதற்கு தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு அமைப்பும், அதன் தாய் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த இயக்கமும் மீண்டும் உதவியுள்ளன. தேர்தல் ஆணையம் தனது வலைதளத்தில் எல்லா வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களையும் மார்ச் 30-ம் தேதி பதிவேற்றியது. மிக விரைவாக 48 மணி நேரத்துக்குள் அவற்றில் உள்ள எல்லா விவரங்களையும் எடுத்துத் தொகுத்து, நாம் புரிந்துகொள்ளும் வகையில் எளிதாகத் தனது இணையதளத்தில் இடம்பெறச் செய்துள்ளது தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு அமைப்பு. நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எம். முருகானந்தம் என்பவர் மீது தான் மிக அதிகமாக 10 கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன. இதுபோக, 34 இபிகோ குற்றச்சாட்டுகளும் இவர் மீது உள்ளன. இவர் போலவே, ஜெயம்கொண்டம் பாமக வேட்பாளர் காடுவெட்டி குரு மீது 9 கிரிமினல் வழக்குகளும், அந்தியூர் திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி. ராஜா மீது 7 கிரிமினல் வழக்குகளும் உள்ளன. அதிகமாக கிரிமினல் வழக்குகள் உள்ள வேறு சில வேட்பாளர்களில் முறையே, திண்டுக்கல் பாஜக வேட்பாளர் டி.ஜி. போஸ் மீது 4 வழக்குகள், சோழவந்தான் பாமக வேட்பாளர் எம். இளஞ்செழியன் மீது 7 வழக்குகள், கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளர் அருக்குட்டி மீது 4 வழக்குகள், பட்டுக்கோட்டை தேமுதிக வேட்பாளர் என். செந்தில்குமார் மீது 2 வழக்குகள், ஆண்டிபட்டி அதிமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மீது 17 வழக்குகள், பூம்பூகார் பகுஜன் சமாஜ் வேட்பாளர் டி . இளஞ்செழியன் மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட முக்கியமான கட்சி வேட்பாளர்கள் 679 பேரில், 125 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் 66 பேர் மீது உள்ளவை மிகக்கடுமையான கிரிமினல் வழக்குகள். பெண் வேட்பாளர்களுக்கான வாய்ப்புகளைப் பொறுத்தவரை, கடந்த தேர்தலைவிட மோசம் என்றுதான் சொல்ல வேண்டும். அதிமுகவின் 160 வேட்பாளர்களில் 12 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள். திமுகவின் 119 வேட்பாளர்களில் 11 பேர் மட்டுமே பெண்கள். காங்கிரஸில் 5 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள். கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) 2 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) ஒரு பெண் வேட்பாளரைக்கூட களத்தில் இறக்கவில்லை. பாமக கட்சியின் பேச்சுக்கும், செயலுக்கும் உள்ள இடைவெளியும், இரட்டை வேடமும்தான் இத்தேர்தலின் மிக முக்கிய அம்சமாகி உள்ளது. சாராய வியாபாரம், மணல் கொள்ளை, சமூக நீதி என்று தினம் ஒரு பிரச்னையைப் பேசினார் பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ். இப்பொழுதோ, சிறிதும் கூச்சமின்றி கடந்த 5 ஆண்டுகால ஆட்சியை பொன்னான ஆட்சி என்று தேர்தல் ஜுரத்தினால் மாற்றிப் பேசி வருகிறார். பல புரட்சிகரமான பெண்ணியக் கருத்துகளை மக்கள் தொலைக்காட்சி மூலம் பேசும் இவரது அமைப்பு வெளியிட்டுள்ள 30 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலில், ஒரே ஒரு பெண்ணின் பெயர்கூட இடம் பெறவில்லை. பாமகவின் 30 வேட்பாளர்களில், 15 வேட்பாளர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன. ஒருவேளை தமிழக அரசியல் என்பது இனி வன்முறை சார்ந்துதான் இருக்கும், இதற்கு காடுவெட்டி குரு போன்றவர்கள்தான் சரியான பதிலடி கொடுக்க முடியும் என்று கருதி, பெண் வேட்பாளர்களுக்கு இடமளிக்கக் கூடாது என்று பாமக முடிவு செய்துவிட்டதோ என்னவோ? தேர்தல் களத்தில் உள்ள முக்கிய கட்சி வேட்பாளர்கள் 679 பேரில், 240 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட, இந்தத் தேர்தலில் பல வேட்பாளர்கள் மிக அதிகமாகவே சொத்துக் கணக்கு காண்பித்துள்ளனர். கடந்த தேர்தலின்போது வருமான வரி அட்டை எண் குறிப்பிடாததோடு, ரூ.1.35 கோடி மட்டுமே காண்பித்த திமுக அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, இம்முறை தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள குடும்பச் சொத்து மதிப்பு ரூ.15.43 கோடி. கடந்த முறை தேர்தலின்போது திமுக அமைச்சர் பொன்முடி அளித்த சொத்து மதிப்பு ரூ.2.98 கோடி. ஆனால், இப்பொழுது அவரது சொத்து ரூ.8.22 கோடியாக உயர்ந்துள்ளது. அமைச்சர்களில், கே.என். நேருவின் சொத்து விவரங்கள்தான் வியப்பைத் தூண்டுகிறது. கடந்த தேர்தலில், ரூ.2.52 கோடி அசையும் சொத்தும், ரூ. 26.9 லட்சம் அசையாச் சொத்தும் காண்பித்துள்ளார் நேரு. இம்முறை அவரது அசையாச் சொத்து ரூ. 26.9 லட்சத்திலிருந்து ரூ.15 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் தனது மகனின் சொத்து ரூ.14.3 கோடி என்றும், அவர் ரூ.10 கோடி கடன் வாங்கியுள்ளதாகவும் பதிவு செய்துள்ளார். இதைப் பார்க்கும்போது, நாட்டில் வாங்கும் சக்தி அதிகமாகி உள்ளது என்று சில அரசியல் தலைவர்கள் கூறி வருவது உண்மை என்றே தோன்றுகிறது. வேட்பாளர்களின் கடன் பற்றிய விவரங்களும் சுவாரஸ்யமானவைதான். கோடீஸ்வரர்களைவிட, கோடிகளில் கடன் வைத்திருக்கும் வேட்பாளர்கள் அதிகமாக உள்ளனர். ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட 679 வேட்பாளர்களில், 269 வேட்பாளர்களுக்கு ஒரு கோடிக்கும்மேல் கடன் உள்ளது. ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் சி.காந்தி வெளியிட்டுள்ள சொத்து மதிப்பு ரூ.27.8 கோடி. ஆனால், அவரது சொத்தைவிட அதிகமாக ரூ.50.3 கோடி கடன் உள்ளது. அதேபோல, கோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் வகிக்கும் ஹெச். வசந்தகுமார் அளித்துள்ள சொத்து ரூ.133 கோடி. ஆனால், அவரோ ரூ.46.85 கோடி கடன் காண்பித்துள்ளார். மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் சொத்து மதிப்பு ரூ.64.45 கோடி. ஆனால், அவரது கடன் மதிப்பு ரூ.44.84 கோடி. முதல்வர் மு.கருணாநிதி, கடந்த 5 ஆண்டுகளில் திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதி வரும் வருமானத்தை உடனுக்குடன் கொடையாக வழங்கி விடுவதாக ஊடகங்களில் அவ்வப்போது செய்தி வந்தது. அப்படியிருக்க, 2006-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்திடம் அவர் அளித்துள்ள விவரங்களின்படி, ரூ.23.55 கோடியாக இருந்த அசையும் சொத்து, 5 ஆண்டுகளில் ரூ. 40.95 கோடியாக அதிகரித்தது எப்படி என்பதுதான் புரியவில்லை. அதுபோலவே, 2006-ம் ஆண்டு ரூ. 2 கோடி அசையும் சொத்து காண்பித்திருந்த ஜெயலலிதா, இப்பொழுது ரூ.13 கோடியாக அசையும் சொத்து காண்பித்துள்ளார். இதையும் புரியாத புதிர் என்றே சொல்ல வேண்டும். ஆக, 2006-ம் ஆண்டின் சட்டமன்ற உறுப்பினர்கள் விவரங்களையும், இப்பொழுது வேட்பாளர்கள் தந்துள்ள விவரங்களையும் கூர்ந்து கவனிக்கும்பொழுது, கீழ்க்கண்ட புரிதல்கள் மட்டும் நமக்கு ஏற்படுகின்றன. அமைச்சர்கள் உள்பட பெரும்பாலான வேட்பாளர்கள், முழுமையான விவரங்களைத் தமது பிரமாணப் பத்திரத்தில் கொடுப்பதில்லை. அவர்களது கணக்கு வழக்குகள் பல குளறுபடியானவை. ஏகப்பட்ட கல்வி நிறுவனங்களைப் பணங்காய்ச்சி மரங்களாக வைத்துள்ள நிலையில், அவற்றை அறக்கட்டளைகளாக வைத்துக்கொள்ளும் எளிய வசதி நமது மக்கள் பிரதிநிதிகளில் மோசமானவர்களுக்குக் கிடைத்துள்ளது. ஆனால், எல்லோருமே தவறான வழியில் செயல்படுகிறார்கள் என்று கூறுவதற்கில்லை. கருப்புப் பணம் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் இடமாக இந்தியத் தேர்தல் களம் உள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி மீண்டும் மீண்டும் கூறி வருவதை நினைவுகூர வேண்டியுள்ளது. அவர் கூறுவதை மெய்ப்பிப்பது போன்றே, கமுதியில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக டீக்கடையில் பதுக்கப்பட்ட ரூ. 40 லட்சம் பறிமுதல், மதுரையில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகக் கவர்களில் இருந்த ரூ. 20 லட்சம் பறிமுதல், திருச்சியில் உள்ள தனியார் மினி பஸ்ஸில் இருந்து ரூ. 5.11 கோடி பறிமுதல் என்று அடுத்தடுத்து அதிர்ச்சிச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால், இன்றைக்குத் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிற வரலாறு காணாத அதிரடி நடவடிக்கைகளோ, தமிழகத்தில் தேர்தல் ஜனநாயகம் தசை பலத்தாலும், கள்ளப் பண பலத்தாலும் சாகடிக்கப்படக் கூடாது எனும் சீரிய நோக்கத்தின் செயல் வடிவம்தான். அரசியலமைப்புச் சட்டம் தங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை முழுமையாகவும், தீவிரமாகவும், வெளிப்படையாகவும், பாரபட்சமின்றியும் பயன்படுத்தி, தமிழகத்தில் தேர்தலைக் கண்ணியமாக நடத்தி, பணநாயக நெருக்கடி நிலையில் இருந்து, உண்மையான ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. அவ்வமைப்புக்கு முழு ஆதரவு கொடுத்து நம் தலைமுறையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசர அவசியம் நம் எல்லோருக்கும் உள்ளது. - தினமணி -
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:பூவின் மணம் படம்:நர்த்தகி இசை: ஜி.வி.பிரகாஷ் பாடியவர்கள்: திப்பு & ஹரிணி பூவின் மணம் பூவில் இல்லை பூந்தென்றலோ தொடவே இல்லை தீயின் குணம் தீயில் இல்லை தீண்டும் விரல் சுடவே இல்லை பூவின் மணம் பூவில் இல்லை பூந்தென்றலோ தொடவே இல்லை தீயின் குணம் தீயில் இல்லை தீண்டும் விரல் சுடவே இல்லை ஓ உடல் என்னும் படகு தண்ணீரில் ஆட இரு கரைகளின் நடுவே மிதந்தேன் அலைந்தேன் ஒரு குளமும் மலராய் என் தேகமும் மாற மறு குளமும் தீயாய் தகித்தேன் எரிந்தேன் அன்பே உதிரும் போதும் சரம் கோர்க்கிறேன் அலைகள் மோத மணல் சேர்க்கிறேன் இடியின் நடுவே இசை கேட்கிறேன் எனை நான் தோற்று உனை மீட்கிறேன் பருவத்தில் பேய் ஆட்டங்கள் பாலினத் தடுமாற்றங்கள் உருவத்தை உரு மாற்றவா உள்ளத்தை அது மாற்றுமா ஓ எனக்குள்ளே ஆண்மை நீ தேட வேண்டும் உனக்குள்ளே பெண்மை நான் தேட வேண்டும் வேப்பம் மரக்கிளையில் வேறேதோ செடிதான் வளர்வதைப் போல வலியை உணர்ந்தேன் பூவின் மணம் பூவில் இல்லை பூந்தென்றலோ தொடவே இல்லை கானலின் நீரோடையில் மீன்களை நீ கேட்கிறாய் கேள்விகள் புரியாமலே பதில்களை நீ சேர்க்கிறாய் ஆ சில நேரம் விளக்கின் வெளிச்சங்கள் ஈர்க்கும் விளக்குக்கும் கீழே இருட்டொன்று இருக்கும் இருளும் ஒளியும் ஒன்றாகத் தீண்ட குழப்பத்திலே நானும் தவித்தேன் துடித்தேன் பூவின் மணம் பூவில் இல்லை பூந்தென்றலோ தொடவே இல்லை தீயின் குணம் தீயில் இல்லை தீண்டும் விரல் சுடவே இல்லை
-
இலங்கையில் தமிழன் அழிவதைக் கண்டு கவலைப்பட்ட உண்மைத் தமிழன் நான்: கருணாநிதி
http://www.youtube.com/watch?v=gwQ3qdg_G1Y&feature=related vshttp://www.youtube.com/watch?v=cyTAd_Dosc8&feature=related
-
இலங்கையில் தமிழன் அழிவதைக் கண்டு கவலைப்பட்ட உண்மைத் தமிழன் நான்: கருணாநிதி
http://www.youtube.com/watch?v=UfndJrDQulo&feature=feedf