Everything posted by nunavilan
-
தமிழீழ பாடல்கள்
பனை மரத்திலே வௌவாலா புலிகளுக்கே சவாலா ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
தமிழீழ பாடல்கள்
இதுவே இதுவே ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> Sri Jeevan & Pran Da Man Music: Sri Jeevan Lyrics: Sri Jeevan & Pran Da Man Kavi Oviyam & Aristocratz Inc. Toronto, Ontario, Canada
-
தமிழீழ பாடல்கள்
எழுக தமிழ் பகை விரட்ட ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
தமிழீழ பாடல்கள்
எங்கே நீ சென்றாய் நந்தலாலா
-
தமிழீழ பாடல்கள்
இது கடைசி யுத்ததின் ஆரம்ப வேளை ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
நகைச்சுவைக் காட்சிகள்
வடிவேலுவின் நகைசுவை காட்சி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
நகைச்சுவைக் காட்சிகள்
கவுண்டமணியின் பூ மிதித்தல் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:அனல் மீது பனித்துளி படம்: வாரணம் ஆயிரம் பாடியவர்: பம்பாய் ஜெயசிறி http://www.youtube.com/watch?v=rALL43xjrRw
-
தமிழீழ பாடல்கள்
களத்தில் புலிகள் படை வெல்லும்
-
அதிசயக்குதிரை
அல்லைபிட்டியில் ஒரு சிறிய நீச்சல் தடாகம் மக்களின் நலன் கருதி கட்டப்பட்டது. ஊர்மக்கள் எல்லாரும் ஒன்று கூட திறப்பு விழா ஊர் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. அந்த நாளும் வந்தது. சிறியோர் முதல் பெரியோர் வரை திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். திறப்பு விழாவுக்கான சிறிய மேடையும் அமைக்கப்பட்டு ஊர் பெரியார் ஒருவர் நாடாவை வெட்ட தயார் செய்து கொண்டிருந்த போது தவறுதலாக குழந்தை ஒன்று நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து விட்டது. எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் உள்ளனரே ஒழிய குழந்தையை காப்பாற்ற ஒருவரும் எத்தனிக்கவில்லை. கடைசியில் வயோதிபர் ஒருவர் நீரில் குதித்து குழந்தையை காப்பாற்றி விடுகிறார். எல்லோரும் ஆச்சரியத்துடன் வயோதிபரை பார்க்கிறார்கள். விழா தலைவர் அவ்வயோதிபரை ஒலி வாங்கிக்கு கிட்ட அழைத்து அவரது தீரச்செயலை பாராட்டினார். உங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என விழா தலைவர் கேட்க அதற்கு வயோதிபரும் ஆம் என்பது போல் தலையை ஆட்டுகிறார். விழா தலைவர்: உங்கள் தீர செயலை நாங்கள் எல்லோரும் மெச்சுகிறோம். குறிப்பாக குழந்தையின் பெற்றோர் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள். அதாவது நீச்சல் தடாகத்துக்குள் குதிக்கும் முன் எப்படியான மன நிலையில் இருந்தீர்கள்? வயோதிபர்: நான் குதிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. நான் விழாவை மட்டும் ரசித்து கொண்டிருந்தேன். விழா தலைவர்: அப்படியா? நல்லது . இப்போ என்ன நிலையில் உள்ளீர்கள் என்பதை மக்களுக்கு சொல்ல முடியுமா? வயோதிபர்: நானா எங்கை குதிச்சனான். மவனே எனக்கு பின்னாலே நிண்டு என்னை தடாகத்துக்குள்ளே தள்ளினவனை மட்டும் இப்ப தெரிஞ்சிருந்தால் அவனுக்கு காதைப்பொத்தி குடுத்திருப்பன்.
-
பெயர் மாற்றங்கள்.
எண்சாத்திரம் பார்த்து தான் kaRuppi என்ற பெயர் வைக்க முடிவு எடுத்திருக்கிறார் கறுப்பி.
-
தமிழீழ பாடல்கள்
one man one goal one vision
-
அதிசயக்குதிரை
சொர்க்க வாசலில் புஷ் சொர்க்கத்திற்குள் நுழைபவர்களிடம் ‘அவர்கள் சரியான நபர்கள்தானா?’ என்ற சோதனை நடத்தப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். ஐன்ஸ்டீன் வந்தார். ‘அவர்தான் ஐன்ஸ்டீன்’ என்பதை நிரூபிக்குமாறு கேட்டார்கள். அவர் ஒரு கரும்பலகையைக் கொண்டு வரச் சொன்னார். அதில் ரிலேடிவிட்டி தியரியை விளக்க ஆரம்பித்தார். அவர் ஐன்ஸ்டீன்தான் என்பதை அறிந்துகொண்ட காவலாளிகள், உள்ளே போக அனுமதித்தார்கள். அடுத்து பிக்காசோ வந்தார். அவருக்கும் அதே சோதனை. பிக்காசோ, ஐன்ஸ்டீன் எழுதிய ரிலேட்டிவிட்டி தியரியை ஆங்காங்கே அழித்தும், இடையில் சில கோடுகள் போட்டும் ‘இதுதான் மாடர்ன் ஆர்ட்’ என்றார். அவரையும் உள்ளே அனுமதித்தார்கள். அடுத்து புஷ் வந்தார். அவரிடம் சொன்னார்கள்: ஐன்ஸ்டீனும், பிக்காசோவும் தங்களை நிரூபித்து விட்டு சொர்க்கத்திற்குள் போயிருக்கிறார்கள். அதேபோல் நீங்களும் உங்களை நிரூபித்துவிட்டு, உள்ளே போகலாம். ஐன்ஸ்டீன், பிக்காசோ? யார் அவர்கள்? அப்ப கண்டிப்பா நீங்கதான் புஷ். நீங்க உள்ளே போகலாம்.
-
தமிழீழ பாடல்கள்
பாடல்: கண்களில் மழை வரும் கார்த்திகை மாசம் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
தமிழீழ பாடல்கள்
அச்சமில்லை அச்சமில்லை
-
நகைச்சுவைக் காட்சிகள்
ரைரானிக்(titanic) சுப்பிரமணியம்
-
அதிசயக்குதிரை
ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நண்பர்கள் பலர் சூழ்ந்திருந்து உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது ! ராஜா : நான் இலங்கையில் இருந்தபோது மாதம் ஒருமுறை விமானத்தில் இந்தியா செல்வதுண்டு.ஒருமுறை நான் பயணித்துக் கொண்டிருந்த விமானம் முகிலுக்குள் இறுகி நின்றுவிட்டது. விமானி திறமையுள்ளவர் என்றபடியால் அவருடைய முயற்சியால் முகிலைக் கிழித்து, விமானத்தைத் தொடர்ந்து செலுத்தி, எம்மை பத்திரமாக தரையில் இறக்கினார். அதில் பயணித்த எமக்கு அப்போதுதான் நிம்மதியே வந்தது. ‘ராஜா’ கூறுவது பொய் என்று உணர்ந்து கொண்ட குணா ! ராஜா, இப்படித்தான் நான் ஒருமுறை இந்தியா சென்று கொண்டிருந்த போது, 40000, அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென நின்றுவிட்டது. உடனே விமானி எல்லோரையும் இறங்கி விமானத்தைத் தள்ளச் சொல்லிவிட்டார். நாங்கள் எல்லோரும் இறங்கித் தள்ளி விமானத்தை ஸ்ராட் பண்ணித்தான் தொடர்ந்து பயணம் செய்தனாங்கள் என்று கூறியதும்! கேட்டுக் கொண்டிருந்தவர்களின் உதடுகளில் இருந்து புன்னகை ஒலி வெடித்துச் சிதறியது
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
ஒஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர் அவர்களால் இசையமைக்கபட்ட மிக அருமையான பாடல்: அழகிய சின்றெலா பாடியவர்: கரிகரன் பாடல்: பா. விஜய் படம்:கண்களால் கைதுசெய்
-
தமிழீழ பாடல்கள்
பாடல்: வாருங்கள் தோழர்களே
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுஸ்.
-
தமிழீழ பாடல்கள்
பாடல்: கண்டியிலே கோயில் கொண்ட
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி.
-
தமிழீழ பாடல்கள்
பாடல்: தலைவா ஆணை கொடு கொடு ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்தியோருக்கு நன்றிகள்.
-
தமிழீழ பாடல்கள்
பாடல்: உலகே உனக்கு கண்ணில்லையா