Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வண்ணங்கள் பொங்க வலம் வரும் தீபாவளி.......! ஒரு சீனக் கண்காட்சியில் எடுத்தது....! அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.....! ?
  2. வணக்கம் வாத்தியார்......! தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் தப்பு செய்தவன் வருந்தியாகணும் அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம் தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம் பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்........! ---நல்ல நல்ல பிள்ளைகளை----
  3. காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்.....! ? (பார்சிலோனா கடற்கரை).
  4. வணக்கம் வாத்தியார்........! ஏனோ வானிலை மாறுதே மணித்துளி போகுதே மார்பின் வேகம் கூடுதே மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே கண்ணெல்லாம்.. நீயேதான்.. நிற்கின்றாய்.. விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்.. இமை மூடிடு என்றேன்.. நகரும் நொடிகள் கசையடிப் போலே முதுகின் மேலே விழுவதினாலே வரி வரிக் கவிதை.. எழுதும் வலிகள் எழுதா மொழிகள் எனது.. !! ---தள்ளிப்போகாதே---
  5. Anthony (39 years old) சபேசன் (43 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.......! ?
  6. மனிசிக்கு மட்டும் தெரியவே கூடாது.......! ☺️
  7. இந்த பகுதியில் நீங்களே எடுத்த படங்களை இணைத்து ஓரிரு வரிகள் எழுதி மகிழ்ச்சி அடையவும்.......! ? நினைத்தேன் வந்தாய் நூறு வயது.....!
  8. வணக்கம் வாத்தியார்......! அன்று சென்றதும் மறந்தாய் உறவை இன்று வந்ததே புதிய பறவை எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை நாம் சந்திப்போம் இந்த நிலவை பார்த்த ஞாபகம் இல்லையோ பருவநாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மலர்ந்ததே எந்தன் நெஞ்சமோ........! ---புதிய பறவை---
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்தியார்.....!
  10. ஆஹா ...பொயிலை நெடி பொடரில அடிக்குது....! வரிக்குதிரைகள், சிவிங்கிகள் லைட்டில்.... இது ஒரு சைனீஸ் கண்காட்சியில் எடுத்தது....!
  11. வணக்கம் வாத்தியார்.....! நாடு என்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு மலையில் பிறந்த நதியால் மக்கள் தாக்கம் தீர்ந்தது மரத்தில் பிறந்த கனியால் அவர் பசியும் தணிந்தது கொடியில் பிறந்த மலரால் எங்கும் வாசம் தவழ்ந்தது அன்னை மடியில் பிறந்த உன்னால் என்ன பயன்தான் விளைந்தது பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும் உன்னை பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தரவேண்டும் உன் கண்ணில் ஒருதுளி நீர் வந்தாலும் உலகம் அழவேண்டும்.....! ---நான் ஏன் பிறந்தேன்---
  12. வணக்கம் வாத்தியார்......! உரிமை இழந்தோம் உடைமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னுமேன் பாரம் உன் நெஞ்சம் முழுவதும் வீரம் -- இருந்தும் கண்ணில் இன்னுமேன் ஈரம் .......! ---தோல்வி நிலையென---
  13. வணக்கம் வாத்தியார்......! பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார் உண்டாவது இரண்டாலதான் ஊர் போவது நாலாலதான் கருவோடு வந்தது தெருவோடு போவது மெய் என்று மேனியை யார் சொன்னது......! ---வாழ்வே மாயம்----

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.