Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! காலவார நூறுபேரு சேஃபா நீயும் கேம் ஆடு தூக்கி விடத்தான் கோடி பேரு துணிஞ்சு நீயும் போராடு பணங்காச சேர்த்து வைச்சா சுகரு பிபி ஏறுமடா ஒன் பை டூ டீ குடிச்சா அதுதான் டேஸ்ட்டு கேளுங்கடா நா வீராப்ப காட்டிகிட்டு தந்ததில்லை டிமிக்கி யார் ஜால்ராவ தட்டயிலும் வாசிப்பனே அமுக்கி டிகிரி வாங்கி குவிச்சாலும் தமிழே நமது தனிப்பெருமை அரைச்ச மாவ அரைச்சாலும் அதுக்கும் வேணும் ஒரு திறமை.....! ---வாரேன் வாரேன் சீமைராஜா---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- சிந்தனைக்கு சில படங்கள்...
புத்தகத்தை வாங்குபவர்கள் திருப்பி குடுக்கும் நம்பிக்கையில் தான் வாங்குகிறார்கள், ஆனால் இவர்கள் புரட்டிப் பார்த்துவிட்டு வைத்துவிட்டு போக (படித்துவிட்டு அல்ல) பிள்ளை வந்து அதில் நாலு பக்கத்தை படித்து கிழித்திருக்கும், அப்புறம் அவருக்கு அதை திருப்பிக் குடுக்கும் எண்ணம் ஜென்மத்திலும் வராது. இது கூட திருட்டில் சேராது....! ?- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! தாயாகிய ஆதாரமே எனைத் தாங்கிய கருக்குடம் இணையே இல்லா திருத்தலம் அனுதினம் உன்னை நினைந்திருக்கிறேன் உனைப்போல நான் உயிரானதும் பெண் என்ற நான் தாயானதும் பிறந்த பயனாய் உனைப் பெறும் சிறந்த பெருமை நிகழ்ந்ததும் அனுதினமும் நான் நினைந்திருக்கிறேன்.....! --- தாயாகிய----- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சபேஷ் கு.சா மற்றும் எனக்கு தெரியாமல் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நாள் வாழ்த்துக்கள்.....!?- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனாய் பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது ஓடை நீரோடை இந்த உலகம் அதுபோல ஓடும் அது ஓடும் இந்த காலம் அதுபோல நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே......! ---தென்றல் வந்து தீண்டும்போது---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! கை வளையல் குலுங்காமல் கால் கொலுசு சிணுங்காமல் அணைப்பது சுகமாகும், அது ஒரு தவமாகும் மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல கனவுகள் ஒரு கோடி,நீ கொடு என் தோழி உன்னை தந்து என்னை நீயும் வாங்கிக்கொண்டு நாட்களாச்சு உன்னை தொட்ட பின்புதானே முட்கள்கூட பூக்கள் ஆச்சு விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால் விறகும்கூட வீணையாகும்.......! ---எனக்கொரு சிநேகிதி---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம் ஆயுள் காலம் யாவும் அன்பே நீயே போதும் இமைகள் நான்கும் போர்த்தி இதமாய் நாம் தூங்கலாம்......! --- இமைக்கா நொடிகள்----- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கு.சா...புத்தன் , நந்தன் மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்......! ?- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! கடவுளும் காதலும் வேறு இல்லை இதுவரை பார்த்தவர் யாருமில்லை முதன் முதல் இரண்டையும் பார்த்தவன் நான்தானே யே .....யே .......யேய் .........! காதலும் காமமும் வேறு இல்லை எவருக்கும் இதுவரை தெரியவில்லை முதன் முதல் இரண்டையும் புரிந்தவள் நான்தானே ஏ.......ஏ.........ஏய்.........! அருகில் தெரியுதே வானம் வானம் கீழே சுற்றுதே பூமி பூமி கலராய் தெரியுதே காற்று காற்று சரிதான் காதலே காதலே.......! ---தனுஷும் தமன்னாவும்------ இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே மதி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு --- இறைவர் வலிய நெஞ்சை நடங் கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல்லரவின் வடம் கொண்ட அல்குல் பணிமொழி வேதப் பரிபுரையே! வேதப் பரிபுரையே ......! ---அபிராமி அபிராமி ----- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! வாழும் காலம் யாவுமே தாயின் பாதம் சொர்க்கமே வேதம் நான்கும் சொன்னதே அதை நானறிவேனே அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே வேரில்லாத மரம்போல் என்னை நீ பூமியில் நட்டாயே ஊர்க்கண் எந்தன் மேலே பட்டால் உன் உயிர் நோக துடித்தாயே உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லித் தந்தாயே பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்தி சென்றாயே உனக்கே ஓர் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும் ஆராரிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண்ணுறங்கு......! --- அம்மா----- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- இரசித்த.... புகைப்படங்கள்.
இந்தப் படத்தில் ஒரு சிறப்பு எல்லோரும் டயர் உட்பட அந்தரத்தில் இருக்கும்போது எடுக்க முயற்சித்துள்ளார். ஒரு பிள்ளையின் கால் மட்டும் காலை வாரி விட்டு விட்டது.ஆயினும் நல்ல முயற்சி நல்ல படம்.....! ?- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! மழைக்காகத்தான் மேகம் கலைக்காகத்தான் நீயும் உயிர் கலந்தாடுவோம் நாளும் --- மகனே வா நீ சொந்தக்காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா .....மகனே ஏ ....ஏ... வா ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான் புலிகள் அழுவது ஏது , அட பறவையும் அழ அறியாது போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது மகனே ....மகனே ஏ....ஏ..... காற்றுக்கு ஓய்வது ஏது, அது ஏது கலைக்கொரு தோல்வி கிடையாது.... கிடையாது ....கிடையாது.! ---ஆலாலகண்டா---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நன்றி கவி அருணாசலம் வருகைக்கும் பதிவுக்கும்.....!Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு