Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்.....! கையும் காலும் உன்னை கண்டு ஓடவில்லைடி இரா வந்து கூட கண்ணு இரண்டு மூடவில்லைடி பாவிப்புள்ள என்னை நீயும் ஆடவிட்டடி தாய் பாசத்தோடு என்னை வந்து மோதி விட்டடி தெரியலடி புரியலடி உன் இரு விழி மனுசன இடுப்பில தூக்குதடி.....! ---சண்டாளி---
  2. aathavan (35 years old) தமிழ்தென்றல் (37 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....! ?
  3. வணக்கம் வாத்தியார்..... அம்மையும் அப்பனும் தந்ததா -- இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா இம்மையை நான் அறியாததா -- சிறு பொம்மையின் விலையினில் உண்மையை உணர்ந்திட .....! அத்தனை செல்வமும் உன்னிடத்தில் -- நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் --- அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில் ஒருமுறையா இருமுறையா பலமுறை பல பிறப்பெடுக்க வைத்தாய் புது வினையா பழ வினையா கனம் கனம் தினம் எனை துடிக்க வைத்தாய் பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே --- உன் அருள் அருள் அருளென்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே அருள் விழியால் நோக்குவாய் மலர்ப்பதத்தால் தாங்குவாய் --- உன் திருக்கரம் எனை அரவனைத்துனதருள் பெற ......! ---பிட்சை பாத்திரம்---
  4. இறுதிவரை பார்க்கவும் சிரிப்புக்கு உத்தரவாதம்.....அத்துடன் பாடலும் மாறிவரும்.......! ?
  5. போக்குவரத்து இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே.....! ?
  6. வணக்கம் வாத்தியார்......! கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும் கன்னியுன் மறுவீடு தென்னகமாகும் கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம் மங்கல நீராட முன்வினை தீர்க்கும் நீர்வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடி ஊர்வண்ணம் என்ன கூறுவேன் தேவலோகமே தானடி வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி ஸ்ரீ ரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி ஸ்ரீ தேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி ......! --- ஸ்ரீ ரங்க---
  7. இவர்கள் மட்டும்தான் வெளியே இருக்கிறார்கள் பிரியன்.......! ?
  8. வணக்கம் வாத்தியார்.....! உன்போல நான் உயிரானதும் பெண்ணென்று நான் தாயானதும் பிறந்த பயனாய் உனை பெறும் சிறந்த பெருமை நிகழ்ந்ததும் அனுதினமும் நான் நினைத்திருக்கிறேன் தகதிக்க தகதிகின தான்ததக திதிக கத தத்தித்த திகிதித்த தித்திக்கு தகதிக்கின தான் ததிக தான் தலன் நிகிதக்க தரிகித்த தரிக்கிட தித்த தத ததித கின தததிதா.....! (சுரம் வரலையென்றால் பாதகமில்லை விட்டு விடுங்கள், ஜுரத்தில் அவதிப்படுவதை விட) அம்மாவும் நீ அப்பாவும் நீ அன்பால் என்னை ஆண்டாலும் நீ பிறந்த பயனை உனைப் பெறும் சிறந்த பெருமை நிகழ்ந்ததும் அனுதினமும் நான் நினைத்திருக்கிறேன்......! ---நானாகிய நதிமூலமே---
  9. வணக்கம் வாத்தியார்........! உயரம் குறைந்தேன் உன்னால் மணலில் வரைந்தேன் உன்னால் கடலில் கரைந்தேன் உன்னாலே ஏ....ஏ.....ஏ....! சிறகாய் விரிந்தேன் உன்னால் தரையில் பறந்தேன் உன்னால் நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே ஏ....ஏ.....ஏ.....! ஒற்றைக்காயால் இரண்டாய் உடைத்து கிறுக்கிடுவோம் உள்ள ஜீவன் பையை வெளுத்து நொறுக்கிடுவோம் நொறுக்கிடுவோம் .........! ---குறும்பா----
  10. வணக்கம் வாத்தியார்......! வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள் பெண்ணோடும் கண்ணோடும் நான் பார்க்கிறேன் தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள் பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன் மழைத்துளி என்ன தவம் தான் செய்ததோ மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ நினைக்கையில் உள்ளூற கள்ளூறுதே....! ---தென்மேற்கு பருவக் காற்று---
  11. வணக்கம் வாத்தியார்......! கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில் நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா தத்தித் தவழும் தங்கசிமிலே பொங்கிப்பெருகும் சங்கத்தமிழே முத்தம்தர நித்தம் வரும் நடசத்திரம் யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே.....! ---ராசாத்தி உன்னை காணாத ----
  12. வணக்கம் வாத்தியார்......! உரலு ஒன்னு அங்கிருக்கு உலக்கை ஒன்னு இங்கிருக்கு நெல்லுகுத்த நேரமெது சொல்லடி என் சித்திரமே பலுகுத்த பவிசு இல்ல பாவம் நீதான் விடலைப் பையன் நெல்லு குத்த இடம் கொடுத்தா மாட்டிக்குவே உரலுக்குள்ளே கட்டையின்னா கட்டை இது கடைஞ்செடுத்த நாட்டுக்கட்டை டோய் இவ அலுக்கி குலுக்கி அசத்திப்புட் டா டோய் ஓய் ஓட்டாமல்தான் ஒதுங்கி நில்லு தூரம் தூரம் நான் கடிச்ச பச்ச மிளகாய் காரம் காரம் ஹைய் பட்டா ஒன் சொகுசுதான் விசிலடிக்குது மனசுதான்......! ----ஏய் குட்டி முன்னால நீ----
  13. நோ ..ஓ....ஓ...., வைரமுத்து மன்னித்தாலும் ரகுமான் மன்னிக்க மாட்டார்......! வருகைக்கு நன்றி வன்னியன்....! ?
  14. வணக்கம் வாத்தியார்.....! அவள் கண்களோடு இருநூறாண்டு மூக்கின் அழகோடு முந்நூறாண்டு அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐந்நூறு வாழவேண்டும் தையா தையா ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய் சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய் அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய் உன் பார்வையிலே என்னை பணிய வைத்தாய் என் ஆறடி உயரத்தை அபகரித்தாய் உன் காலடியில் என்னை கணிய வைத்தாய் அட பூமிக்கு வருமுன்பு மறைந்ததுபோல் அந்த மாயமாய் இன்று மறைந்து விட்டாய் உன்னை பார்த்து விட்டால் ஒரு மோட்ஷம் வரும் என் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ.....!( இதை 5 முறை சொல்லவும்). ---தைய தைய----
  15. எல்லா கவிதைகளும் அருமையாய் இருக்கிறது,அவசரத்துக்கு மேய்ந்து விட்டேன், இனி ஒருநாள் ஆறுதலாய் இரை மீட்க வேண்டும்......! ?
  16. வணக்கம் வாத்தியார்......! காற்றின் அலைவரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதை செந்தேனை ஊற்றி கண்ணே உன் வாசல் சேர்ப்பேன் ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா.......! ---பூங்காற்றிலே---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.