Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! அவர்கள் இருவரும் நட்புரீதியாய் அளவளாவுகின்றார்கள், நீங்கள் வேற எதிரி என்றுபோலிப் பத்திரிகைகள் மாதிரி சொல்கின்றீர்கள். பாருங்கள் அவைகளின் வால் சிலிர்க்காமல் சும்மா தொங்குது. சிங்கம்: உன்னை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே......! எலி: என்னை மறந்து விட்டிர்களா, நான்தான் அன்று வலையை அறுத்து உங்களை காப்பாற்றியது. சிங்கம்: அட நீதானா அது. நன்றாக வளர்ந்து கொழுத்திருக்கிறாய்.( இதுவரை நல்லாத்தான் போய்கொண்டிருக்கு ). எலி: நீங்கள் மட்டும் என்னவாம். வயதும்போய், பல்லும் விழுந்து ஞாபகமறதியும் வந்து விட்டது.....! சில சமயம் இனி நீங்கள் விரும்பினது நடக்கலாம்.....!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
chumma.... (34 years old) Thana (41 years old) தமிழ்ப் பொடியன் (26 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பூக்களில் வாசம் இல்லை வாழ்க்கையில் ஆசை இல்லை யார் நெஞ்சில் யார் இருப்பார் ஆண்டவன் சொல்வதில்லை என்ன நினைத்து என்னை நீ வெறுத்தாய் பாடும் வீணையில் தந்தியை அறுத்தாய் ஓ...நெஞ்செ ...ஓநெஞ்செ ... ஓ நெஞ்செ ....ஓ நெஞ்செ மறவாதே என்னை மறவாதே பாசம் வைப்பதே பாவமானதே கண்ணீரில் காதல் நீந்துதே ......! --- ஓ..... நெஞ்செ ----- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! இவனுக்கென்று எதைக் கொடுத்தான் எலும்புடனே சதை கொடுத்தான் இதயத்தையும் கொடுத்து விட்டு இறக்கும்வரை துடிக்க விட்டான் யானையிடம் நன்றி வைத்தான் காக்கையிடம் உறவு வைத்தான் மான்களுக்கும் மானம் வைத்தான் மனிதனுக்கு என்ன வைத்தான்....! ---அவனுக்கென்ன தூங்கி விட்டான்----- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! எம்புட்டு இருக்குது ஆசை உம்மேல அதை காட்ட போறேன் அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடி ஏத்த வாறேன் உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும் போது உம்முன்னு இருக்கிறியே செல்லத்த எடுத்துக்க கேக்க வேணாம் அம்மம்மா அசத்துறியே கொட்டி கவுக்கிற ஆளையே இந்தாடி....! ---எம்புட்டு இருக்குது---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! சேர்ந்து இருக்கோம் உள்ளத்திலே துணை யாரு நமக்கு வெள்ளத்தில உயிர் காதல் அடங்காது நெருப்பாலும் பொசுங்காது நடந்தாலே அது சுகம்தானே துணையாக நானும் வருவேனே சத்தியமாய் என் பக்கத்தில நீ இருந்தால் அனலும் குளிராய் மாறுமே ஆக மொத்தம் உன் பாரமெல்லாம் நான் சுமக்க பிறவிக்கடனும் தீருமே ஓ....ஓ.....ஓ....ஓஹோ....ஹோ......ஹோ.....ஹொவ் .....ஒவ்.....ஒவ்.....! (சோகமாய் இழுக்கவும்). ---போன உசிரு----- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எதுக்கும் கவனம் நாதமுனி....இப்ப சுவை சந்தைக்கு போயிருப்பார் இரண்டு கிலோ காரட் வாங்கி வந்து பணப்பெட்டியில் வைக்கிறதுக்கு....!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! உன்னையே ஏந்தினேன் ஒரு யுகம் போகவா தலைமுதல் கால்வரை பணிவிடை பார்க்கவா லாலி லாலி நீ என் பனித்துளி பெண்: உன் ப்ரெண்டு கல்யாணத்துக்கு என்ன கிஃப்டு வாங்கணும் ஆண்: உன் இஷ்டம்....உன் இஷ்டம்....உன் இஷ்டம்.....! பெண்:என்ன என் இஷ்டம்னா அப்புறம் நீ எதுக்கு ஆண்: நீ இஷ்டப்படுறதெல்லாம் செய்யிறதுக்கு (ம்....ம்.....இச் ...இச் ...இச்....) காலை அணைக்கும் வாசமும் காதில் கிறங்கும் சுவாசமும் சாகும் போதும் தீர்ந்திடாது வா உயிரே காதில் உரைக்கும் பாடமும் மார்பில் கிடக்கும் நேரமும் வாழும் வரைக்கும் தேய்ந்திடாது வா உயிரே ----லாலி லாலி----- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! மேல்நாட்டில் பெண்களிடம் பார்க்காத சங்கதியை கீழ்நாட்டில் பார்க்கும் பொழுது அதை பாராட்டி பாட்டு எழுது பாவாடை கட்டிக்கொண்ட பாலாடை போலிருக்க போராடும் இந்த மனது இது பொல்லாத காளை வயது சின்ன பூச்சரமே ஒட்டிக்கோ கட்டிக்கோ என்னை சேர்த்து இன்னும் தேவை என்றால் ஓத்துக்கோ கத்துக்கோ என்னை சேர்த்து.....! ---ஒரு மைனா மைனா குருவி----- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! தனி உலகினில் உனக்கென நானும் ஓர் உறவென எனக்கென நீயும் அழகாய் பூத்திடும் என் வானமாய் நீயே பொழிந்தாயே உன் விழியினி எனதன கண்டேன் என் உயிரினி உனதென கொண்டேன் நான் கண்ணிமைக்கும் நொடியினில் பிரிந்தாயே இதமாய் தூங்கினேன் ஏன் எழுப்பி நீ கொன்றாய் அன்பே கனவில் இனித்த நீ ஏன் நிசத்திலே கசந்தாய் அன்பே யார் யாரோ போலெ நான் இங்கே நம்முள் பூத்த காதல் எங்கே.....! ---கண்ணை விட்டு கன்னம் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! கண் பட்டதால் உன் மேனியிலே புண்பட்டதோ அதை நானறியேன் புண்பட்ட சேதியை கேட்டவுடன் இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார் நடந்ததெல்லாம் மறந்திருப்போம் நடப்பதையே நினைத்திருப்போம் கடைசிவரை பொறுத்திருப்போம் காலம் மாறும் சந்திப்போம்.....! ---நலந்தானா ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு