Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. ரொனால்டோ உள்ளே தேனீர் போடுகிறார் என்று நினைக்கிறன்......! ?
  2. வணக்கம் வாத்தியார்......! காதலே நீ பூ எறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும் காதலே நீ கல்லெறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும் இனி வீழ்வதா இல்லை மீள்வதா உயிர் வாழ்வதா இல்லை போவதா அமுதென்பதா விஷமென்பதா உன்னை அமுதவிஷமென்பதா.....! ---என் காதலே---
  3. வணக்கம் வாத்தியார்.....! பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூ கேட்பதில்லை பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூ பூப்பதில்லை உன் புடவை முந்தானை காய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தது இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது மனம் சூடான இடம் தேடி அலைகின்றது.....! ---புது வெள்ளை மழை ---
  4. வணக்கம் வாத்தியார்.....! வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்பட வில்லையடி வயிற்றுக்கும் தொன்டைக்கும் உருவமில்லா ஒரு உருவம் உருளுதடி காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு நிமிசமோ வருசமடி கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி நான் வாழ்வதும் விடை கொண்டு போவதும் உன் வார்த்தையில் உள்ளதடி.....! ---என்னவளே அடி----
  5. வணக்கம் வாத்தியார்.....! அட நேற்று நடந்தது நாடகமா நீ காசு குடுத்தது சூசகமா அட ஒற்றை ரூவா பக்கமிரண்டு என்ன சொல்ல காசு தந்தாய் எண்ணி எண்ணி பார்க்கிறேன் அடி பேரழகே ஒன்று சேர்ந்திடவே இந்த நாணயம் ஓர் சாட்சி இருக்கும் உயிரும் உனக்கே உபயம் எதுக்கு ஆராய்ச்சி இந்த நாணயத்தில் உனை பார்த்திருப்பேன் பிறர் பார்க்கவும் விடமாட்டேன் கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை இட மாட்டேன்.......! ---ஒற்றை நாணயம்---
  6. வணக்கம் வாத்தியார்....! ஓ...எப்ப பாரு உன்ன நினைச்சு பச்ச புள்ள போல இளைச்சு கண்ணுக்குள்ள வைச்சு பாக்கும் உறவா உள்ள வர உன்னை காப்பேன் தெளிவா செக்கச் சிவந்து நான் போகும் படியா தன்னை மறந்து ஏன் பாக்குற என்ன இழுக்குது என்கிட்டன்னு என்ன முழுங்க நீ பாக்குற இந்த ஒரு பார்வையாலேதானே நானும் பாழானேன்.....! ---பாக்காத பாக்காத---
  7. வணக்கம் வாத்தியார்.....! கடலினில் மீனாக இருந்தவள் நான் உனக்கென கரை தாண்டி வந்தவள்தான் துடித்திருந்தேன் தரையினிலே திரும்பி விட்டேன் என் கடலிடமே ஒருநாள் சிரித்தேன் மறுநாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா...மன்னிப்பாயா....மன்னிப்பாயா......! ---மன்னிப்பாயா---
  8. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மிஸ்டர் பிரியன்.....!
  9. வணக்கம் வாத்தியார்......! பார்க்காத நேரத்தில் பார்க்கிறதும் குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும் கண்ணாடி முன்னாடி பேசுறதும் காதல் வசப்பட்ட அறிகுறியா ஏலேலலாலே ஏலேலலாலே யாயும் ஞாயும் யா ....ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் செம்புல பெயல்நீர் போல் அன்புடை... நெஞ்சம்தாம் கலந்தனவே ....கலந்தனவே.....! ---யாயும் ஞாயும்---
  10. வேறொன்றுமில்லை, என்னிடம் இல்லாதது உங்களிடம் எப்படி இருக்க முடியும் என்னும் பொறாமைதான்......!
  11. அட நீங்க வேற, இன்னும் அவரிடம் வெட்கம் மிச்சம் இருக்கெண்டு நீங்கள் நம்புறீங்களா வன்னியன்.....!
  12. வணக்கம் வாத்தியார்.....! ஓடலாம் ஆடலாம் இருந்த மனமேரில காலுதான் போகுதே காதலின் ஊரில நாடலாம் நாடலாம் அசைஞ்ச மனம் ஆடல துலைஞ்சது தெரிந்துதான் இன்னுயிர் தேடல கண்ணெல்லாம் ஓர் காட்சிதான் காட்சிதான் காதெல்லாம் உன் பேச்சுதான் பேச்சுதான் காதல மீட்டுன கடவுள காட்டுன.....! ---அலுங்கிற குலுங்கிற---
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன்,அர்ஜுன் மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும்......!
  14. வணக்கம் வாத்தியார்......! ஓ ....ஓ......ஓ....., கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை.......! பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடிப்பார்த்தேன் கடல் மேலொரு துளி விழுந்ததை அதை தேடித் தேடிப் பார்த்தேன் உயிரின் துளி காயுமென்னே என் விழி உனை காணும் கண்ணே என் ஜீவன் ஓயுமுன்னே ஓடோடி வா .......! ---உயிரே----
  15. வணக்கம் வாத்தியார்......! மறுவார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு இமைபோல நான் காக்க கனவாய் நீ மாறிடு மயில்தோகை போலெ விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் விழிநீரும் வீணாக இமைதாண்ட கூடாத துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய் இல்லையே விடியாத காலைகள் முடியாத மாலைகளில் வடியாத வேர்வை துளிகள் பிரியாத போர்வை நொடிகள் மணிகாட்டும் கடிகாரம் தரும் வாதை அறிந்தோம் உடைமாற்றும் இடைவேளை அதன்பின்பே உணர்ந்தோம் மறவாதே மனம் மடிந்தாலும் வரும் முதல் நீ , முடிவும் நீ, அலர் நீ, அகிலம் நீ --- மறுவார்த்தை பேசாதே---
  16. adangaapidari (29 years old) anojan (46 years old) BharathiP (23 years old) kobi (28 years old) சுப.சோமசுந்தரம் (58 years old) இன்று பிறந்தநாள் கொண்டாடும் உறவுகளுக்கு எங்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......! ? அண்மையில் எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் ......! ? எனக்கு ஒரு வயது அதிகமாவதில் உங்களுக்கு எல்லாம் எவ்வளவு சந்தோசம் என்பதை என்னால் உணரமுடிகின்றது.....! ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.