Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! சிறகு நீங்கினால் பறவை இல்லை திரியை நீங்கினால் தீபம் இல்லை உன்னை நீங்கினால் நான் இல்லை உனக்கிது புரியவில்லை உடலை நீங்கினால் உயிருமில்லை ஒலியை நீங்கினால் மொழியுமில்லை உன்னை நீங்கினால் நானுமில்லை உனக்கிது தெரியவில்லை பூமி சுற்றுவது நின்றுவிட்டால் புவியில் என்றுமே மாற்றமில்லை புருஷன் சுற்றுவது நின்று விட்டால் எந்நாளும் பெண்வாழ்வில் ஏற்றங்களில்லை பொத்தி வச்ச ஆசை வந்து நெற்றியில துடிக்குது ஒற்றையில பத்திக்கொள்ளும் தூரத்தில் ஒதுங்கி நில்லு ......! ---குச்சி குச்சி ராக்கம்மா----
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன் உன்னை பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன் என் உயிரில் நீ பாதி என்று உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன் எத்தனை பெண்களை கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடித்ததில்லை இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு உறங்கச் சொல்வதில் நியாயமில்லை நீ வருவாயோ இல்லை மறைவாயோ யே ....யே ......யே யே .......யே .... தன்னைத் தருவாயா இல்லை கரைவாயோ ........! ---உன்னை பார்த்த பின்பு----- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
shanthy (44 years old) Ulavan (52 years old) தமிழ்சூ இன்று பிறந்தநாள் கொண்டாடும் சாந்தி, உழவன், தமிழ்சூரியன் எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....! ?- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பூக்களை பிரித்து புத்தகம் படிப்பேன் புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன் நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன் நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன் வாழ்க்கையின் ஒருபாதி நான் எங்கு ரசித்தேன் வாழ்க்கையின் மறுபாதி நான் என்றும் ரசிப்பேன் காற்றில் வரும் மேகம் போலெ நான் என்றும் மிதப்பேன்......! ---மார்கழிப் பூவே----- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆனாலும் அவர் விளையாட்டு போட்டியில் விளையாடவில்லை போல் இருக்கிறது. ஹாலிடே ஜாலிடேயாக அமையட்டும்.......!- சிரிக்க மட்டும் வாங்க
அடுப்பு கோணலாய் இருந்தாலும் 'ஆடு' ம் கவி.......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! கண்ணை கொஞ்சம் திறந்தேன் கண்களுக்குள் விழுந்தாய் எனது விழிகளை மூடிக்கொண்டேன் சின்னஞ் சிறு கண்களில் உன்னை சிறையெடுத்தேன் எத்தனை இரவு உனக்காக விழித்திருந்தேன் உறங்காமல் தவித்திருந்தேன் விண்மீன்கள் எரித்திருந்தேன் எத்தனை நிலவை உனக்காக வெறுத்திருந்தேன் உயிர் சுமந்து பொறுத்திருந்தேன் உனைக்கண்டு உயிர் தெளிந்தேன் நீயொரு பாதி என்றும் நானொரு பாதி காதல்ஜோதி என்னவனே நிலம் கடல் ஆனாலும் அழியாது இந்த பந்தம்......! ---மெல்லிசையே---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! சின்ன சின்ன அத்துமீறல் புரிவாய் என் செல் எல்லாம் பூக்கள் பூக்க செய்வாய் மலர்கள் மலர்வாய் பூ பறிக்கும் பக்தன் போல மெதுவாய் நான் தூங்கும்போது விரல் நகம் களைவாய் சத்தமின்றி துயில்வாய் அவ்விரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி சேவகம் செய்வாய் நீ அழும்போது நான் அழ நேர்ந்தால் துடைக்கின்ற விரல் வேண்டும்.....! ---சிநேகிதனே---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பத்தியமாய் நின்ன வாலிபம் உன்ன பார்த்து தாவிடுதே பத்திரமாய் வச்சேன் ஆணவம் தூளாக்கி துவிடுதே எந்த நேரம் செஞ்ச ஓவியம் நிழல் கூட கூத்திடுதே பத்துவிரல் பொத்தி காதுக்குள் பூக்கோலம் பூசிடுதே கன்னக்குழியோடதான் என்என்னை விதை போட்டுட்டா நெற்றி கரையோடத்தான் என்னை அலை போட்டுட்டான் போதைய தரும் தேவதை அந்த வாசம் காட்டிபுட்டா.....! ---அரும்பே---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! தில்லையில் அவள் பெயர் சிவகாமி திருக்கடவூரினிலே அபிராமி நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி அன்னை அவள் அல்லால் ஏது கதி.....! திரிபுரசுந்தரி சீர்காழியிலே சிவசக்தி பார்வதி கைலையிலே வரம் தரும் கற்பகமாம் மயிலையிலே வஞ்சமில்லா நெஞ்சில் வாழ்பவளே ......! திருவேற்காட்டினிலே கருமாரி தென்புதுவை நகரினிலே முத்துமாரி சமயபுரம் தன்னில் மகமாயி சௌபாக்யம் தந்திடுவாள் மாகாளி....! மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி ......! --- உமாதேவி----- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பஞ்சு நீ பஞ்சில பதுங்கி வரும் நூலு நான் அஞ்சு நீ அஞ்சில அடங்கி வரும் நாலு நான் பந்தல் நீ பந்தல தாங்குகிற காலு நான் பந்து நீ பந்துல நிரம்பி நிக்கும் காற்று நான் ஆத்தாடி என்ன ஆத்தில ஆத்தில காற்ரா நீ மெல்லத் தூக்கின தூக்கின காதில மீட்டுற கடவுள காட்டுற....! --- அலுங்கிற குலுங்கிற---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி சிறு கோயில் தெய்வங்கள் நீதானம்மா அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம் புரிகின்ற சிறு தொண்டன் நான்தானம்மா பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன் அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நானுந்தன் மகனாக பிறக்கின்ற வரம் வேண்டுமே உன்னாலே பிறந்தேனே .....! --- அம்மா என்றழைக்காத --- (பேந்தும் பார்..... மீண்டும் அகப்பைக்காம்பால அடி வாங்க).- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம் வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழகடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா.....! --- தன்னம்பிக்கை---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு