-
Posts
12888 -
Joined
-
Days Won
16
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by வீரப் பையன்26
-
அது என்ன என்றால் பெரியவரே யாழில் இருக்கும் வாத்தியார் எனக்கு தமிழை ஒழுங்காய் தான் சொல்லி தந்தவர் வாத்தியார் தமிழை சொல்லி தரும் போது என்ர நினைவெல்லாம் பழைய காதலின்ட நினைவாக இருந்த படியால் , வாத்தியார் சொல்லித் தந்ததை நினைவில் வைத்திருக்கவில்லை இதைப் பார்த்த வாத்தியார் இனிஎன்னை கண்காணிப்பார் ஆன படியால் இனி தமிழில் எழுதுவதில் முதிர்ச்சி அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது😁..................................... @வாத்தியார்
-
நீங்கள் பழநெடுமாறன் ஜயா பற்றி எழுதினது100/100 உண்மை இதை வியனரசு ஜயா கூட அன்மையில் சொல்லி இருந்தார் ஆனால் பழ நெடுமாறன் ஜயா கூட பயணம் செய்த சிலருக்கு கூட ஜயாவின் செயல் பாடு பிடிக்க வில்லை கந்துப்பு அண்ணா கோவிக்க வேண்டாம் 2009தலைவரின் மறைவோட இலங்கை அரசியலை நான் எட்டியும் பார்ப்பது கிடையாது கண்ண கட்டி காட்டில விட்ட மாதிரி தான் எனக்கும் இலங்கைக்குமான அரசியல் அங்கு நடப்பது பற்றி எனக்கு ஒரு கோதாரியும் தெரியாது.........................தலைவர் 2002களில் உருவாக்கின தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருப்பவர்கள் ஒரு சிலர தெரியும் மீதிப் பேர தெரியாது....................................................
-
முதல் 5 இடத்தின் நிக்கும் அணிகளில் 4அணிகள் உள்ள போகும் மீதம் உள்ள அணிகள் வெளிய.............................. ஜபிஎல்ல கோப்பை தூக்காத அணிகள் என்றால் வங்களூர் பஞ்சாப் டெல்லி லக்னோ இந்த 4 அணிகள்......................................
-
இருக்கலாம் அண்ணா ஆனால் சோசல் மீடியாக்களில் ஈழ தமிழர்கள் தொட்டு தமிழக இளைஞர்கள் ஜயா நெடுமாறனையும் அண்ணன் திருமாளவனையும் தடிச்ச வார்த்தையில் எழுதுகினம் கருணாநிதி குடும்பத்தோட சேர்ந்தாப் பிறக்கு திருமாளவன் எப்படி பட்ட நபர் என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை உங்களுக்கே அவரை பற்றி தெரியும் ஈழத்தை அழித்த காங்ரஸ் கூட ஒரு போதும் கூட்டனி கிடையாது என்று சொல்லி விட்டு இப்ப செய்யும் செயல்களை பார்த்து பலர் கோவப் படுகினம் கந்தப்பு அண்ணா.........................................................
-
இவர்கள் இந்த முறை கோப்பை வெல்ல மாட்டினம் இவருக்கு பதில் மாற்று வீரரை தெரிவு செய்தாலும் கர்வியன் மைதானத்தில் இவர்களால் அடிச்சு ஆட முடியாது வெஸ்சின்டீஸ் மைதானங்களில் இங்லாந் அணி அதிகம் தோற்று இருக்கு போன வருடமும் 20ஓவர் தொடரை வெஸ்சின்டீஸ் அணி இவர்களை வென்றார்கள் நாசமாய் போன வெஸ்சின்டீஸ் தேர்வுக்குழு சுனில் நரனை தேர்வு செய்தால் அணிக்கு கூடுதல் பலமாய் இருக்கும்..................ஜபிஎல்ல தொடக்க வீரராய் இறங்கி பல விளையாட்டில் அடிச்சு ஆடி அணிக்கு வெற்றிய பெற்று கொடுத்தவர்...................................................... கோலி அன்மைக் காலமாய் அடிச்சு ஆடுகிறார் இல்லை அது உண்மை தான் ஆனால் மைதானத்தில் 10ஓவர் வரை நின்று பிடித்தால் பிறக்கு மின்னல் வேகத்தில் ரன் மிசின் தனது விளையாட்டை காட்ட தொடங்கிடுவார்...........................நச்சத்திர வீரர் இந்தியா அணியில் சேர்க்காம விடுவது கோலிக்கு மன உளைச்சல கொடுக்க கூடும் இந்த ஜபிஎல்ல இதுவரை அதிக ரன்ஸ் அடிச்ச வீரர்களில் கோலி தான் முதல் இடம் ஆனால் இவை பிலேஒவ்க்கு போக மாட்டினம் ஆன படியால் வேறு அணி வீரர்களுக்கு கூடுதல் விளையாட்டு இருக்கு அவர்கள் சிலது முதல் இடத்தை பிடிக்க முடியும்🙏🥰..............................................................
-
கிட்ட தட்ட ஒரு மாதமும் ஒரு கிழமையும் இருக்கு வீரர்களுக்கு ஓய்வில்லாம போட்டிய தொடர்ந்து நடத்துகினம் ஜபிஎல் முடிந்த கையோடு வீரர்கள் கர்வியன் தீவை நோக்கி பயணிக்கனும்........................... நியுசிலாந் Bரீம் பாக்கிஸ்தான் சென்று பாக்கிஸ்தானை வென்று விட்டினம் தொடரையும் வென்று விட்டினம்.................சென்னை அணிக்காக விளையாடும் இரண்டு நியுசிலாந் வீரர்கள் இதுவரை அடிச்சு ஆட வில்லை இவர்களுக்கு பதில் பாக்கிஸ்தான் தொடரில் சிறப்பாக விளையாடின வீரர்களை நியுசிலாந் தேர்வுக்குழு தேர்வு செய்யுக் கூடும் என்று நினைக்கிறேன்.............................
-
என்ன அண்ணா கோலி நீக்கமோ இந்த உலக கோப்பையில்................................................
-
ஹா ஹா அதெல்லாம் அந்தக் காலம் இப்ப கூட இவரின் பெயரை சொன்னால் சில இடங்கள் அதிரும் லொல்🙏🥰.................................. ஓ மோம் உந்த பெரிசுக்கு குசும்பு அதிகம் தான்.........................
-
பழநெடுமாறன் ஜயா சொல்லவதை யார் கேட்டு நடக்க போகினம் ஜயாவுக்கு வயது போய் விட்டது அண்ணாமலை மேடையில் அண்ணாமலையை புகழ் பாடினார் இப்போது காங்கிரஸ்சுக்கு ஆதரவு..................மற்ற பக்கம் அண்ணன் திருமாளவன் போர வார இடங்களில் எல்லாம் அவமான படுகிறார்................... இதுக்கு தான் புத்தியை தீட்டி சீமானை ஆதரிக்கிறோம் சின்ன பட தயாரிப்பாளர் கட்சி தொடங்கி 7சத வீத வாக்கு பெறுவது லேசு பட்ட விடையம் கிடையாது...............இப்ப இருக்கும் 7 சத வீதம், யூன் 4ம் திகதி 11 சத வீதம் ஆகலாம்🙏🥰...........................................
-
பல வாட்டி அதை சொல்லி பெரும் தலைவரை புகழ்ந்து இருக்கிறார்.......................பெரும் தலைவர் காலத்தில் இருந்த காங்கிரஸ் மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவோடு இருந்தவர்கள் பெரும் தலைவரின் மறைவுக்கு பிறக்கு தமிழ் நாட்டில் காணாம போச்சு காங்கிரஸ் 2013ம் ஆண்டு ஈழத்தில் நடந்த இன அழிப்புக்கு எதிராக அகிம்சை வழியில் போராடின மாணவர்களை தமிழ் நாட்டு காங்கிரஸ் குண்டர்கள் தாக்கினார்கள் அதில் ஒரு சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது உறவே......................... 10ஆண்டு ஆட்சியை இழந்து விட்டினம் மோடி வட நாட்டு மக்களின் ஆதரவோடு மீண்டும் பிரதமர் ஆகுவார் அடுத்த 5 ஆண்டுக்குள் என்ன நடக்கும் ஏது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது..............................
-
பெரியவரே எனது பெயர்( வீரப் பையன்26 ) வீரப்பா பையன் கிடையாது லொல்😁...........................
-
இந்த போட்டிக்கு காண கடசி நாள் எப்ப முடியுது கந்தப்பு அண்ணா....................... இன்னும் சரியா 40 நாள் இருக்கு..............வாக்கு என்னும் ஒரு நாளுக்கு முதலா......................................
-
வெற்றி பெற வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா.............................. சகோதரி காளியம்மாள் இரண்டாம் இடம் வர அதிக வாய்ப்பு இருக்கு........................... அதோட வீரப்பம் மகளுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருக்கு இவை இரண்டு பேரும் 2ம் இடம் வர அதிக வாய்ப்பு இருக்கு........................... 7/12 சதவீத வாக்கு பெறுவினம்........................................
-
அண்ணாமலை 3ம் இடம் வருவார் என்று தான் பலர் கணித்து இருக்கினம் ஆனால் தமிழ் சிறி அண்ணா அண்ணாமலை 1ம் இடம் என்று கணித்து இருக்கிறார் வெற்றி பெற வாழ்த்துக்கள் தமிழ் சிறி அண்ணா.........................
-
நண்பா இலங்கை வீரர் பத்திரானா போட்ட பந்து யோக்கர் இதே சுழல் பந்து என்றால் பந்து பழ விதமாய் சுழலும் யோக்கர் பந்து நேராக போய் பொல்லை தகர்க்கும்........................அவுஸ்ரேலியா வீரரின் கால் இருக்கும் இடத்தில் நடு பொல்லை தான் ரிவியூவில் காட்டினது அந்த பந்து அவுஸ் வீரரின் காலில் படாமல் விட்டு இருக்கனும் விளையாட்டு வேறு மாதிரி போய் இருக்கும் எனக்கும் சென்னைய பிடிக்காது சென்னை ரசிகனாய் 2012 மட்டும் இருந்தேன் அதுக்கு பிறக்கு அவர்களின் விளையாட்டை ரசித்து பார்ப்பது மிக குறைவு நியுசிலாந் வீரர்கள் தொடர்ந்து சுதப்புவதால் எதிர் அணிக்கு சாதகமாய் இருக்கு............................ இந்த ஜபிஎல்லோட டோனி ஓய்வை அறிவிக்கனும் டோனி ஓய்வை அறிவித்தாலும் சென்னை கொச்சாய் டோனி தான் இருப்பார் நண்பா நியுசிலாந் கொச் பிலம்மிங் வீட்டில் இருக்க வேண்டி நிலை வரும்...........................................
-
தாத்தா என் கூட நீங்கள் மல்லுக் கட்டுவதை தான் சொல்ல வந்தார் ஹா ஹா..........................அவர் தன் தலையில் மண் அள்ளி போட மாட்டார் ஹா ஹா........................................ வளந்து வரும் கட்சியை பார்த்து ஏன் பொறாமை படுறீங்கள் 1 , 3 , 7 , 10 , இப்படி தாம் நாம் தமிழரின் வளர்ச்சி இருக்கும்........................................... திமுக்காவுக்கு துணிவு இருக்கா தனித்து நிக்க 2011களில் எதிர் கட்சியா கூட அவர்களால் வர முடிய வில்லை ஹா ஹா
-
இப்ப தெரியுதா ஈழ தமிழர்கள் யார் பக்கம் நிக்கினம் என்று உங்களால் மற்றவர்களின் உறுதியான கொள்கையில் நிப்பவர்களை மாற்றம் செய்ய முடியாது....................... சீமாம் 2013ம் ஆண்டு ஈழதமிழர்களின் கடும் எதிர்ப்புக்கு ஆள் ஆகினவர் ஈழ தமிழர்கள் சீமானை ஆதரிச்சாலும் அவர் விடும் பிழைகளை சுட்டி காட்டி இருக்கினம் ஆன படியால் நீங்கள் பாடம் எடுக்க தேவை இல்லை கோஷான்............................................................ அங்கை இவரின் பருப்பு வேகது யாழில் ஆவது இவரின் கருத்துக்கு விருப்ப புள்ளி இட ஒரு சில அப்பாவிகள் இருக்கினம் ஹா ஹா😁...........................................
-
சகோதரி காளியம்மாள் என்ன முடிவு எடுத்தாலும் நான் ஆதரிப்பேன் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப் பட்டு பஞ்சம் பிழைக்க போன ராஜிவ் காந்தி............................நாம் தமிழர் கட்சியில் இருக்கும் போது கருணாநிதியை வசை பாடி விட்டு, திமுக்காவுக்கு போனதும் கருணாநிதியை புகழ் பாடுவதும் ஹா ஹா சகோதரி காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளிய போக மாட்டா.......................நாம் தமிழர் கட்சிக்கையே சில குழப்ப வாதிகள் இருந்தது எனக்கு நங்கு தெரியும் இப்ப அவர்கள் எல்லாரையும் ஓரம் கட்டியாச்சு வெற்றி குமரன் என்ற ரவுடி இவன் தான் கட்சிக்கை இருந்த படி பல குளறு படி செய்தவன்.......................இப்போது அவர் கட்சிலை இல்லை இனி திமுக்கா பக்கம் போக கூடும் அங்கு போனால் திமுக்கா போடும் எலும்பு துண்டை நக்கி பிழைக்க வேண்டியது தான்........................ திமுக்காவே இரண்டாக உடைய போகுது அதுக்கான காரணத்தை முதல் கண்டு பிடியுங்கோ ஹா ஹா..................................
-
கோஷான் நீங்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடிச்சாலும் நாம் தமிழரை உங்கள் எழுத்து ஒரு போதும் பாதிக்காது இன்னும் கூட எதிர் பார்க்கிறேன் எழுதுங்கோ உங்களுக்கு ஜிங்சாங் போட கந்தையா ஜயா இருக்கிறார் கந்தையா ஜயா பாட்டு போட அதுக்கு நீங்கள் ஆட ஹா ஹா இதையே தொடருங்கோ.........................ஆனால் நீங்கள் கிறுக்கும் எழுத்து யாழுடன் அல்லது முக நூலுடன் நின்று விடும் ஈழ தமிழன் ஒருவன் அண்ணன் சீமானை ஆதரிச்சு வீடியோ போட்டால் 50ஆயிரம் உறவுகளுக்கு மேல் பார்க்கினம்...................................உங்களை மாதிரியான ஆட்கள் கிலப்பி விடும் புரளிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க தான் 16 , 18 வயது பிள்ளைகள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாய் யூடுப் நடத்தினம் யாரும் அவதூறு பரப்பினால் அடுத்த கணமே பல லச்சம் மக்கள் பார்க்கும் அளவுக்கு உண்மையை ஆதாரத்தோடு எடுத்து சொல்லுகினம் நானே அந்த பெடியங்களை பார்த்து வியந்து இருக்கிறேன் மனம் விட்டு பாராட்டி இருக்கிறேன்...............................அதுக்கான ஆதாரம் என்னிடம் இருக்கு நான் யாழுக்கு வருவதே எனது நட்ப்பு வட்டாரம் என்ன எழுதுகினம் என்று பார்க்க தான் மற்றம் படி இதுக்கை எழுதி புரட்சியையும் உண்டாக்க முடியாது நாம் தமிழர்களுக்கு ஆதரவான சோசல் மீடியாக்கள் பல இருக்கு இன்னும் பல சோசல் மீடியாக்களை உருவாக்கனும் என்று பலருக்கு ஊக்கம் கொடுத்து இருக்கிறேன்🙏🥰............................................................
-
200ரூபாய் கொத்தடிமைகளின் கோழைத் தனமான செயல் தேவை இல்லாம மற்ற அவதூற பரப்பி விடுவது காளியம்மாளே அதற்கான விளக்கத்தை கொடுத்து விட்டா.................காளியம்மாள் விடையத்தில் நீங்கள் முக்குவதை பார்க்க எனக்கு சிப்பு சிப்பா வருது ஹா ஹா😁...........................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
-
உங்கட கற்பனை எவளவு நீளம் என்று எனக்கு நல்லாவே தெரியும் சாப்பாட்டில் தான் கூட்டு அது அரசியலில் இல்லை என்று பல வாட்டி சொல்லி விட்டார்................................ சீமான் நேர்மையா இருப்பதால் தான் உண்மையை பொது வெளிகளில் சொல்லுகிறார் அதை வைச்சு மட்டம் தட்டினால் அது உங்கட சுய இன்பத்துக்காவாய் தான் இருக்க முடியும்............................. சீமான் இரவு நேரத்தில் கஞ்சா கூட்டத்துடன் பேச வில்லை.................ஏதும் கதைக்கனும் என்று இருந்தால் கதைச்சு இருப்பினம் அது சரி உந்த திமுக்காவுக்கு மிகவும் நெருக்கமானவர் கஞ்சா மூலம் பல கோடி கொடுத்தவராம் அவரிடம் காசு வேண்டினபர்களின் நிலை எப்படி ஹா ஹா எங்கும் ஊழல் எதிலும் ஊழல்😁..............................................
-
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை ரங்கராஜ் பாண்டே கூட பல வாட்டி விமர்சித்து இருக்கிறார்......................மீண்டும் மீண்டும் என்னை குழப்ப வேண்டாம்.........................ரங்கராஸ் பாண்டே தமிழ் ஆங்கிலம் ஹிந்தி என்று பல மொழிகளில் பேசக் கூடிய நபர் தந்தி தொலைக் காட்சியில் வேலை செய்த போது நல்ல நெறியாளர் பாண்டேவும் அண்ணன் சீமானும் தான் 2012 களில் தந்தி தொலைக் காட்சியை வளத்து விட்டவை.........................பாண்டே யூடுப்பில் சானக்கியா என்ற யூடுப் சணல் வைச்சு இருக்கிறார்...........................பாண்டே பிஜேப்பியின் ஆதராவாளர் என்றாலும் அந்தக் காலம் தொட்டு அண்ணன் சீமானும் பாண்டேவும் அண்ணன் தம்பி போல அவர்களுக்குள் நல்ல நட்ப்பும் மரியாதையும் இப்பவும் இருக்கு..........................எனக்கு பாண்டேவிடம் பிடிச்சது அவரின் நேர்மை நீங்கள் தொடர்ந்து திராவிட குப்பேக்க படுத்து இருக்காம அக்கம் பக்கம் என்ன நடக்குது என்று எட்டி பாருங்கோ........................................ சீமாம் 2026ம் தனித்து தான் போட்டி என்று இரண்டு வருடத்துக்கு முதலே சொல்லி விட்டார் அல்லது அதுக்கு முதலேயும் சொல்லி இருக்க கூடும் தான் யார் கூடவும் கூட்டனி வைக்க மாட்டேன் என்று 2031களில் சீமான் விஜேய் இவர்கள் இருவரும் கூட்டனி வைக்க அதிக வாய்ப்பு இருக்கு விஜேயின் அரசியல் நடவடிக்கையை பார்த்து🥰🙏..................................................................
-
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் அந்த நம்பிக்கையை இழந்தால் அது கடசியில் எங்கை போய் முடியும் இந்திய நாட்டை ஆளும் மோடியால் பஞ்சாப் மானிலத்துக்குள் போக முடிய வில்லை எதற்காக........................ நீங்கள் இப்படி கேட்க்கிறீங்கள் பொது வெளியில் ஊடகங்கள் மக்கள் கேட்டுக்கும் கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமா சின்ன ஒரு எடுத்து காட்டு விவசாயி சின்னம் பறிச்சாச்சு மைக் சின்னத்துக்கு பதில் வேறு சின்னம் கேட்க்க தங்களுக்கு மேல் இடத்தில் இருந்து அழுத்தம் வருதாம் வேறு சின்னம் கொடுக்க கூடாது என்று இது ஜனநாயக நாடு தானே நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் எப்படி இப்படி சொல்லலாம் என்று அண்ணன் சீமான் தேர்தல் ஆணையத்தை பார்த்து கேட்க்க உங்களின் ஆதங்கம் புரியுது என்று சமாளித்து அனுப்பி விட்டார்கள் தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையம் அவர்கள் சுதந்திரமாய் இயங்க அவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு எந்த கட்சியின் உள் சாயம் இருக்க கூடாது இப்ப இருக்கும் தேர்தல் ஆணையம் அதை கடை பிடிக்குதான்னு கேட்டால் விடை இல்லை என்று தான் வரும்......................... விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட கட்சி தமிழ் நாட்டில் எங்கையாவது ஒரு தொகுதியில் பிரச்சாரம் செய்து இருக்கா அப்படி செய்து இருந்தால் புகைபட ஆதாரத்தை காட்டுங்கோ....................இதில் இருந்து தெரிவது என்ன முதல் வருபவர்களுக்கு கொடுக்கப் படும் என்றது வெறும் வெட்டி பேச்சு எப்படியாவது அந்த சின்னத்தை பறித்து விட்டால் ஓட்டு சத வீதத்தை குறைத்து விடலாம் என்ற மாயை உருவாக்க பார்த்தார்கள் ஆனால் மைக் சின்ன்னம் ஓட்டு போடுவதுக்கு முதலே விஜேய் மூலம் பலரை சென்று அடைந்து விட்டது விவசாயி சின்னத்தை விட மைக் சின்னத்துக்கு கிடைச்ச ஓட்டு பல மடங்கு அதிகம்....................யூன்4 மக்கள் தீர்ப்பை தேர்தல் ஆணையம் குளறு படி செய்யாம வெளியிட்டால் மகிழ்ச்சி🙏..................................................................................................................................................................................... நீங்கள் போட்டியில் கலந்து கொள்ள வில்லையா அல்லது என்னை மாதிரி வேடிக்கை பார்க்க போறிங்களா😁............................................