-
Posts
12888 -
Joined
-
Days Won
16
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by வீரப் பையன்26
-
சீமான் எவளவோ சொல்லி இருக்கிறார் அதில் ஒன்று இரண்டை எழுதி இருக்கிறேன் மக்கள் சீமானுக்கு போட்ட ஓட்டு வேறு கட்சிக்கு போனால் அதுக்கான ஆதாரம் இல்லாத தேர்தல் யாழை விட்டு நடு நிலை யூடுப்பை பாருங்கோ படிச்ச பிள்ளைகளே தேர்தல் ஆணையத்தின் அராஜகங்களை கீழ எழுதுதுகள் வெளி கொண்டு வருதுகள் பறக்கும் படை கிழிக்கும் படை.......................... அமைதியான முறையில் நாம் தமிழர் கட்சிக்கு பல மதத்தை சேர்ந்த உறவுகள் ஓட்டு போட்டு இருக்கினம் அதோட இளையதலைமுறை பிள்ளைகள் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டு இருக்கினம்.......................இன்ஸ்தக் கிராம் ஊடாக இளம் பெடியங்கள் நாம் தமிழர் மைக் சின்னத்துக்கு ஓட்டு போட போகிறேன் என்று எல்லாம் பதிவிட்டவை அவர்களை 4லச்சம் பேர் இஸ்தங்கிராம் மூலம் பின் தொடருகினன்ம் நாம் தமிழர் கட்சி சின்னம் மைக் என்று தமிழகம் எங்கும் தெரியும் வயதானவர்கள் மற்றும் சிலருக்கு தெரியாம இருக்கலாம் ஆனால் இளைஞர்கள் அதை பெருவாரியான மக்களுக்கு தெரியப் படுத்தி விட்டனர்🙏.....................................................
-
அண்ணன் சீமான் ஊடகங்களுக்கு சொன்னது உங்கட காதுக்கு கேட்டு இருக்காது.......................சீமான் சொல்லும் நல்லதுகள் 200ரூபாய் கூட்டம் வெளியிட மாட்டினம் ஆன படியால் அதை பற்றி உங்க கூட விவாதிப்பது வீன் நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிற படியால் தான் கட்சி தொடங்கி பயணிக்கிறோம் இன்னொன்றும் சொன்னவர் அதை இதுக்கை எழுத விரும்பல ஈவிம் மிசினில் நடக்கும் மோசடி வட்டின அமத்தினா ஓட்டு மக்கள் விரும்பும் கட்சிக்கு விழுதில்லை மூத்த பத்திரிகையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் கூட தொடர்வில் இருக்கிறேன்....................அதோட கட்சி பெடியங்கள் கூடவும் தொடர்வில் இருக்கிறேன்...........................அவங்கள் தேர்தல் களத்தில் இறங்கி வேலை செய்தவை அரசியல் விமர்சகர் தேர்தலுக்கு முதல் பல தொகுதிகளில் சென்று கள நிலவரங்களை விசாரிச்சவர் தேர்தலுக்கு பிறக்கான கள விபரங்களையும் சொல்லி இருந்தார்.............................யூன் 4ம் திகதி மீண்டும் இந்த தேர்தல பற்றி விவாதிப்போம் போட்டியில் கலந்து கொண்ட சிலர் புள்ளி போனாலும் பரவாயில்லை என்று வன்மத்தில் பதிஞ்சதாக தெரியுது....................சரி இதுக்கை நீங்கள் தொடந்து எழுதுங்கோ இதுக்கை எழுதி என் நேரத்தை வீன் அடிக்க வில்லை சகோ😏...........................................
-
பெருமாள் அண்ணா தமிழக அரசியலில் பழம் தின்று கொட்டையும் போட்டவர் ஆனால் ஆர்வம் இல்லை என்றால் அதை பல விதமாய் சிந்திச்சு பார்க்கனும் போர போக்கில் அடிச்சு விட வேண்டாம் போன கிழமை கூட நீங்கள் இலங்கை தேர்தல் பற்றி கணிச்சதை கல்யானி நக்கல் அடிச்சா 2009க்கு பிறக்கு ஈழ தேர்தல எட்டியும் பார்ப்பதில்லை நண்பர் சொன்னார் அரசியலுக்குள் பின் கதவால் வந்தவர் தானாம் சுமத்திரன் 2002களில் தமிழ்தேசிய கூட்டமைப்பை தலைவர் உருவாக்கின போது பலரை தெரியும் இப்ப இரண்டு மூன்று பேர தவிற மீதி ஆட்களை தெரியாது......................அவர்களை பற்றி தெரிந்து கொள்ளனும் என்ற ஆர்வமும் இல்லை😡..................................................................
-
நேர்மையா தேர்தல் நடக்கிம் நாடுகள் அமெரிக்கா கனடா பெரும்பாலா ஜரோப்பிய நாடுகள்/ அதில் ரஷ்சியா இல்லை ஜப்பான் அவுஸ்ரேலியா நியுசிலாந் இப்படியா நாடுகளில் தான் நேர்மையான தேர்தல் நடக்கும் பல தமிழ் நாட்டை சேர்ந்தவர்களே தங்கட நாட்டு தேர்தல கழுவி ஊத்துகினம்......................எங்கட முன்னோர்கள் புரிதல் இல்லாம இருந்த படியால் வந்த வினை இதுக்கு மிஞ்சி சொல்ல என்ன இருக்கு............................சாக்கடை நீரை இப்ப இருக்கும் இளையதலைமுறை பிள்ளைகள் சுத்தப் செய்வினம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு காலம் மாறும் காட்சிகளும் மாறும்🙏...............................................................................
-
நெங்ஸ் பெருமாள் அண்ணா என் போன்றவர்கள் ஏன் இந்த தேர்தல் போட்டியில் கலந்து கொள்ள வில்லை கிரிக்கேட்டில் ஒரு அணி தொடர்ந்து சூதாட்டம் செய்யுது என்றால் அந்த அணிய நம்பி எப்படி யாழ்கள விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள முடியும் அந்த அணியையும் பிடிக்காம போகும் சூதாட்டம் செய்த வீரர்களையும் பார்த்தா வெறுப்பு வரும்............................................ ஊழல் செய்து விட்டு மறு படியும் தேர்தலில் நிக்கலாம் என்றால் உலகில் இந்தியாவாய் தான் இருக்க முடியும் கூடுதலான ஜரோப்பிய நாடுகளில் ஒரு அரசியல் வாதி ஊழல் செய்தால் அவரின் சொத்து முழுக்க அரசாங்க உடமை ஆக்க படும் அதோட சிறு வருட சிறை தண்டனை அதற்க்கு பிறக்கு அவர் அரசியலில் ஈடு பட முடியாது ககூஸ் கழும் வேலைக்கு கூட அவரை வேலைக்கும் எடுக்க மாட்டாங்கள் அவர் குற்றம் செய்த நபர் என்ற காரணத்தினால்....................................................................
-
இது உறுதி அண்ணா............................... கட்சி தொடங்கி 14வருடமும் இன்னும் நிறைவடைய வில்லை பண பலம் ஊடக பலம் தேர்தல் நேரம் கொடுக்கும் காசு மற்றும் கொளுசுகள் அண்டா குண்டா கிரேன்டர் இப்படி வரிசையாய் சொல்லிட்டு போகலாம் தேர்தல் நேரம் 65வருடம் பழைமை வாய்ந்த கட்சி செய்யும் அசிங்கத்தை......................ஓட்டுக்கி ஒத்த ரூபாய் கொடுக்காம விரும்பின கட்சிக்கு போடும் ஓட்டுக்கு பொருமதி அதிகம் விளங்குதா😏..............................................................................
-
யூன் 4ம் திகதி தெரியும் யார் மீசையில் மண் படுது என்று........................... பணம் கொடுத்து பொருட்களை தான் வாங்க முடியும் பணம் கொடுத்து பொருட்களை தான் வாங்க முடியும் திமுக்காவால் ஓட்டையும் பணம் மூலம் வாங்க முடியும்😁
-
முன்னாள் அவுஸ்ரேலியன் கப்டன் மைக்கில் கிலாக் 2010 ஆண்டே உந்த ரிவியூவ கேலி செய்ததில் தப்பே இல்லை............................. விளையாட்டில் நடுவர்களில் மானம் முக்கியம் இல்லை சரியான தீர்ப்பு தான் முக்கியம் இலங்கை வீரர் பத்திரான போட்ட பந்தை நடுவர் அவுட் கொடுத்தால் தொலைக் காட்சியில் நேர் கோடு வந்து இருக்காது பந்து பொல்லை தாக்குதா என்று தான் பார்த்து இருப்பினம் ரிவியூவிலையும் இப்ப புது ரூல்ஸ் கொண்டு வந்து விட்டினம் போல ஹா ஹா😁..........................................
-
சத்தியமாய் நடுவர்களின் LBW தீர்ப்பு சிறுவயது முதலே கிரிக்கேட்டை பார்த்து வளந்தவைக்கு வெறுப்பை வர வைக்கும் இலங்கை வீரர் பத்தீரான போட்ட பந்தில் அவுஸ்ரேலியா வீரர் Marcus Stoinis அவுட் ரிவியூவில் பந்து வட்டில் பட வில்லை ஆனால் அந்த பந்து மூன்றாவது பொல்லை புடுங்கி இருக்கும்..................ரிவியூ மூலம் அவுட் இல்லை என்று விட்டார்கள் இது பக்கா சதி 😡 சூதாட்ட குழுக்களுடன் நடுவர் மாருக்கு தொடர்வு இருக்கலாம்....................எனக்கு சென்னை பிடிக்காது ஆனால் அவுஸ்ரேலியா வீரர் செஞ்சேரி அடிக்க முதலே அவுட் அவங்களுக்கு இன்னும் 6 மைச் தான் இருக்கு கோலி அடிக்க சர்ந்தப்பம் மிக குறைவு..................போட்டில கடசி இடத்தை பஞ்சாப் அல்லது வங்களூர் இந்த இரண்டு அணிகளில் ஒன்று பிடிக்கும்.............................. வாய்ப்பில்லை தலைவரே🤔 எல்லாருக்கும் அந்த கேள்விக்கு முட்டை தான் நடுவர் விட்ட பிழையால் வந்த வினை...................................
-
கோலி தான் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ரன்ஸ் அடிப்பார் என்று தெரிவு செய்தவைக்கு Marcus Stoinis ஆப்பு வைச்சு விட்டார்🤔........................ யாழ்கள் ஜபிஎல் போட்டியில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ரன்ஸ் அடிச்ச வீரர் பெயரை கோலிய தான் தெரிவு செய்து இருப்பினம் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேட் எடுக்கும் வீரர் பும்ரா என்று தெரிவு செய்த எல்லாருக்கும் ஆப்பு மும் கூட்டியே 4புள்ளிய இழந்தாச்சு
-
வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ண.......................................................
-
வெற்றி பெற வாழ்த்துக்கள் பெரியப்பு🙏.....................
-
அந்த 1 வெற்றியும் தினேஸ் கார்த்திக்கால் கிடைச்ச வெற்றி ஆர்சிவி அணியில் நல்ல பந்து வீச்சாளர்கள் இல்லை அண்ணா.....................அடுத்த வருடம் நல்ல திறமையான பந்து வீச்சாளர்களை வேண்டனும் இங்லாந் உள்ளூர் கிலப்பில் நிறைய நல்ல பந்து வீச்சாளர்கள் இருக்குனம் அவர்களின் சிலரை வேண்டலாம்.....................இங்லாந் அணியில் இடம் பிடிக்காத பல திறமையான வீரர்கள் 18கிலப்பிலும் விளையாடுகினம்.................................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
இல்லை உறவே அவர்கள் ராஜுவ் கொலைக்கு பிறக்கு எங்கட போராட்டத்துக்கு முழு ஆதரவு கொடுத்தவை அப்போது யாழ்ப்பாணம் எம்மவர் கட்டு பாட்டில் இருந்தது 1995ம் ஆண்டு சிங்கள இராணுவம் யாழ்பாணத்தை பிடித்த பிறக்கு தான் வன்னிக்கு அதிக மக்கள் இடம் பெயர்ந்து போனவை அதே அண்டு தான் என்ற அம்மாவும் இறந்தவா.......................அப்ப நான் சிறுவன் ஆம் நீங்கள் சொல்வது சரி பாமகா சாதி வெறியர்கள் ஆனால் அந்த கட்சியில் இருந்தவர்கள் எம் போராட்டத்துக்கு பல நன்மைகள் செய்தவை அரசியலில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் வேதனை அளிக்கும் அவர்களை பலர் கேலியும் கிண்டலும் செய்வது அதிகம்..................... 2002ம் ஆண்டு தலைவரின் பிறந்த நாளுக்கு மருத்துவர் ஜயா காணொளி மூலம் வாழ்த்தினவர் அந்த காணொளிகள் 2009ஓட யூடுப்பில் இருந்து நீக்கப் பட்டு விட்டது 2012களில் அன்புமணி ஈழத்து இன அழிப்பை பற்றி ஜனாவில் பேசினவர் அவர்கள் செய்த நிறைய நல்லதுகள் இருக்கு அதை நாங்கள் எப்பவும் மறக்க கூடாது🙏🥰.............................. -
வெற்றி பெற வாழ்த்துக்கள் தலைவரே🙏🥰👄......................................................................
-
ஓணாண்டி நான் நினைச்சேன் நீங்கள் வசிப்பது கனடா என்று......................... வாங்கோ ஓணாண்டி டென்மார்க் உங்களை அன்புடன் வரவேற்க்குது........................ பின் குறிப்பு நான் குடிப்பதில்ல்லை பெரியப்பர குசி படுத்த அப்படி எழுதினேன்.....................பிறக்கு நேரில் வந்து கேட்க்க கூடாது மச்சி போத்தல திறக்க சொல்லி😁.................................. போட்டில பெரியப்பர் வென்றால் கண்டிப்பாய் அனுப்புவேன் அவர் சொல்லும் முகவரிக்கு🙏🥰..................................
-
பெரியப்பா அப்படி நீங்கள் முதல் இடம் பிடிச்சா உங்களுக்கு பிடிச்ச அனைத்து ஜடங்களையும் டென்மார்க்கில் இருந்து லண்டனுக்கு அனுப்பி வைக்கிறேன் பாவிக்கும் போத்தல்கள் 1 விஸ்கி போத்தல் 5 2 விரான்டி போத்தல் 5 3 சிமினொவ் போத்தல் 5 4 வக்காடி போத்தல் 5 இவை அணைத்தையும் குடிக்கும் போது தொட்டு நக்க ஊர் ஊருவாய் போத்தல் 5 இவையாவும் அனுப்ப படும் முகவரியை தனி மடலில் அனுப்பி வைக்கவும்🤣😁😂...............................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
வீரப்பன் சந்தன மரத்தை கடத்தி அவரின் குடும்பத்துக்கு எத்தனை கோடி சொத்து சேர்த்து வைச்சார் இதுக்கு வீரப்பன் எதிர்ப்பாளர்கள் பதில் கூற முடியுமா.......................சந்தன மரத்தை வெட்டினவர் காட்டுக்குள் இருந்தார் வேண்டினவர்கள் எங்கு இருந்தார்கள் ஏன் அவர்களை கைது செய்ய முடியல 😏 வீரப்பன் கொள்ளைக் காரன் என்றால் ( கருணாநிதியும் ஜெயலலிதாவும் அரிச்சந்திரனின் பிள்ளைகளா 🤣😁😂) வீரப்பன்ட வரலாறு முழுதா படிக்காதவர்கள் கூட விவாதம் செய்வது வீன்............................கிடைச்ச காசுகளை சொந்த ஊர் மக்களுக்கே கொடுத்த வன காவலன் தான் வீரப்பன்...................கருணாநிதி ஜெயலலிதா அரசியலில் இருந்து தமிழ் நாட்டு மக்களின் காசை ஊழல் செய்து ராஜ வாழ்க்கை வாழ்ந்தவை வீரப்பனின் வாழ்க்கை அப்படியா காட்டில் தான் வாழ்க்கை...................தமிழக காவல்துறை பெண்களை தப்பான முறையில் தொட்டதுக்கு அத்தனை காவல்துறையையும் சுட்டு கொன்றவர்.........................கட்டின மனைவியை தவிற வேறு பெண்களை தொட்டதில்லை.....................வீரப்பன்ட ஒழுக்கம் வீரப்பனை பற்றி நங்கு அறிந்தவைக்கு தெரியும் கருணாநிதி போல் ஊருக்கு ஒரு பெண்டாட்டி வப்பாட்டி என்று அசிங்கமான வாழ்க்கையை வீரப்பன் வாழ வில்லை எங்கட போராட்ட ரகசியம் பல யாருக்கும் தெரியாது...................கண்ட மேனிக்கு கிறுக்க வேண்டாம்................2004ம் ஆண்டு வீரப்பன் தமிழீழம் வர அதுக்கான நடவடிக்கை எல்லாம் சரி வந்து விட்டது இதுக்கு பொருப்பாய் நின்று வேலை செய்தது கொளத்தூர் மணி..................வீரப்பன் ஈழத்துக்கு வருவது தலைவருக்கு தெரியாமலா நடந்து இருக்கும் தலைவரின் அனுமதியோட தான் வீரப்பனை கொளத்தூர் மணி ஈழத்துக்கு அனுப்ப முயன்றார் இது பொய் என்றால் கொளத்தூர் மணி இப்பவும் உயிர் ஓட தான் இருக்கிறார் திராவிடத்துக்கு யாழில் சிங்சாங் அடிப்பவர்கள் கொளத்தூர் மணிய தொடர்வு கொண்டு கேட்க்கலாம் 2004களில் வீரப்பன் பற்றி தலைவர் பிரபாகரன் என்ன சொன்னார் என்று............................ வீரப்னனின் மகளை படிக்க வைச்சதே நக்கீரன் கோபாலு அண்ணன் வேல் முருகன் அண்ணன் சீமான் வீரப்பன் தன் குடுப்மத்துக்கு கோடி கோடியா சொத்து சேர்த்து இருந்தா இன் நேரம் வீரப்பன் குடும்பம் எங்கையோ இருந்து இருப்பினம் கருணாநிதி ஜெயலலிதா அளவுக்கு வீரப்பன் கெட்ட மனிதர் கிடையாது..........................வீரப்பனுக்கும் வன்னி தலைமைக்குமான உறவு அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.......................மற்றவர்கள் உண்மைக்கு புறம்பாய் அவதூற அள்ளி வீசுவது..........................வீரப்பன் வாழ்ந்த ஊரில் வீரப்பனுக்கு இப்பவும் நல்ல பெயர் இருக்கு சில கோமாமிகள் புலம்பெயர் நாட்டில் இருந்து கொண்டு உண்மை நிலவரம் தெரியாம புலம்புவதை பார்க்க வெறுப்பு வருது போராட்டத்துக்கு காசு சேர்த்த புலம்பெயர் கொள்ளை கூட்டத்தை விட வீரப்பன் எவளவோ நேர்மையான மனிதர்....................தனக்கு கிடைச்ச காசை தன்ட ஊர் மக்களுக்கே கொடுத்து விட்டேன் என்று சொன்ன வீரப்பன் எங்கை போராட்டத்தை சாட்டி கொள்ளை அடிச்ச பணம் எங்கை என்று கேட்டால் பதில் இல்லை....................முன்னாள் போராளிகள் பசி பட்டினியோட வாழுதுகள் போராட்டத்தை சாட்டி கொள்ளை அடிச்ச கூட்டங்கள் புலம்பெயர் நாட்டில் சொகுசாக வாழுகினம் வீரப்பனை குறை சொல்ல இந்த உலகில் இன்னொருதன் பிறந்து வரனும் 😏? -
விசச் செடி பிஜேப்பி ஒரு இடங்களிலும் வெற்றி பெறாது என்று தெரிவு செய்து இருக்கிறாய் அப்படி நடந்தால் இதை விட மகிழ்ச்சி வேறு ஒன்றும் இல்லை ஓணாண்டி வெற்றி பெற வாழ்த்துக்கள்....................................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
ஏன் சகோ அப்படி நினைக்கிறீங்கள்.........................பாமகா கட்சியில் இருந்து மறைந்த ஜயா காடுவெட்டி குரு தமிழ் நாட்டில் இருந்த படியே யாருக்கும் தெரியாம பல நல்லதுகள் கடந்த காலங்களில் செய்து இருக்கிறார் எம் போராட்டத்துக்கு..................................................... வன்னியர்கள் தமிழகம் எங்கும் இருக்கிறார்கள்............................அண்ணன் வேல்முருகனை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சா மீதியை அவரே சொல்லுவார் அல்லது ஜயா காடுவெட்டி குரு கூட இருந்தவர்களிடம் கேட்டு பாருங்கோ.......................ஜெயலலிதாவின் அடக்குமுறைய எதிர்த்து பாமகா 1993களில் தலைவருக்கு ஆதரவாய் பெரிய மாநாடு போட்டவை..........................ஜயா காடுவெட்டி குருவின் பேச்சை அதிக வன்னியர்கள் விரும்பி கேட்பினம்.....................இவர்களுடன் வீரப்பனுக்கும் நல்ல தொடர்வு அன்பு பாசம் இருந்தது அந்த கால கட்டத்தில்.....................வீரப்பனும் வன்னியர் தானே.................................ராஜிவ் கொலைக்கு பிறக்கு வன்னியர்கள் தான் எம் போராட்டத்துக்கு துணை நின்றவை............................. சிங்கள அரசு எத்தனை பொருட்களுக்கு தடை போட்டவை.........................அத்தனை பொருட்களும் தமிழ் நாட்டில் இருந்து கடல் வழியாக வந்து கொண்டு தான் இருந்தது.....................வன்னி தலைமைக்கும் இவர்களுக்குமான ரகசியம் உறவே................................ -
தமிழ் நாட்டில் கம்மினீயூஜ் கட்சியை சேர்ந்த சுந்தரவள்ளி என்ர முழு பைத்தியம் இருக்கு ஆனால் அது எப்ப பார்த்தாலும் திராவிடத்துக்கு முட்டு கொடுக்கும் ஜயா நல்லகண்ணுவை தோக்கடிச்சு பிஜேப்பி எச் ராஜாவை வெல்ல வைச்சதே திமுக்கா தான்....................இப்ப பாசிச பிஜேப்பியை எதிர்ப்பாம், இது தான் திமுக்காவின் இரட்டை வேடம் இந்த முறை பல வாட்காளர் பெயர் தேர்தல் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டு இருக்கு நல்ல தேர்தல் ஆணையம் நேர்மையான தேர்தல் , 2019களில் ஓட்டு போட்ட பலரின் பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் இல்லை இந்த முறை , இந்த தொழிநுட்பம் வளந்த காலத்திலே இவளவு குளறு படிகள் செய்கினம் என்றால் இனி வரும் காலங்களில் எவளவு குளறுபடிகள் செய்வினம் தேர்தல் என்ற பெயரில்.....................ஓம் ஓம் இந்தியா ஜனநாயக நாடு நூற்றுக்கு நூறு நேர்மையா தேர்தலை நடத்தும் நாடு யாழில் வேற இதுக்கு ஒரு தேர்தல் போட்டி😏.................................................................................
-
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
ஹா ஹா அப்படியா திமுக்கா என்றாலும் அடிக்கு மேல அடி விழுந்தால் கடசியில் உண்மையை ஒத்து கொண்டு தான் ஆகனும் தமிழ் சிறி அண்ணா🤣😁😂.........................அந்த பெடியன் விட்டால் இரண்டு அடி போட்டு இருப்பான் பம்பி கொண்டு அந்த இடத்தை விட்டு போய் விட்டினம் ஆனால் அவை மூன்று பேரின் முகத்தை காணொளியில் தெளிவாய் தெரியுது😮.......................... -
உங்களின் கருத்து தான் என் கருத்தும் அண்ணா........................இந்த தேர்தலோட எனக்கு இந்தியாவின் தேர்தலே வெறுத்து போச்சு 19ம் திகதி பதிய பட்ட ஒட்டு மொத்த வாக்கு சத வீதம் 72 / நேற்று அதில் 3குறைத்து 69 சத வீத ஓட்டு தானாம் பதிவாகி உள்ளது இதிலும் எத்தனை குளறு படிகள் பாருங்கோ.......................இப்ப பலருக்கு தெரிந்து இருக்கும் இந்தியா தேர்தல் என்பது நாத்தம் பிடிச்ச அழுக்கு நீர் போல போக போக நாறி கொண்டே இருக்கும்................................. நானும் கலந்து கொள்ள வில்லை அழைத்தமைக்கு நன்றி கோஷான்🙏