-
Posts
12888 -
Joined
-
Days Won
16
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by வீரப் பையன்26
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
அப்ப என்னத்துக்கு யாழில் இருந்து சீமான் பற்றிய திரிக்குள் நின்று முக்கிறீங்கள் உங்கட வேலைய பார்க்க வேண்டியது தானே..........................எனது நினைவில் சீமான் பற்றிய விளக்கம் நூறு தடவைக்கு மேல் உங்களுக்கு விளக்கி விட்டேன்..................எழுதினதையே தொடர்ந்து எழுத யாழில் வாசிப்பவர்களுக்கு கூட சலித்து போய் விடும்................................... சீமானை திருத்த முடியும் கருணாநிதி குடும்பத்தை திருத்த முடியாது............................ தலைவர் 2008களில் வீரப்பன் பற்றிய புத்தகங்கள் மற்றும் சில காணொளிகள் வேனும் என்று கேட்டாராம்....................தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் அண்ணன் மேல் முருகனிடம் இருந்து 2008ம் ஆண்டே தான் வன்னிக்கு அனுப்பி விட்டதாய் அன்மையில் வீரப்பன் மகளுக்கு முன்னாள் மேடையில் சொன்னார்.........................சீமான் சொல்வதெல்லாம் பொய் என்று யாழில் சிறு குழு இருக்கு அவர்களுக்கு நீங்கள் தான் தலைவர் இப்படி பட்ட குழு 2009க்கு முதல் எம் தலைவருக்கு பின்னால் குத்தாமல் இருந்து இருப்பார்களா என்று என்னை அறியாமலே யோசிப்பதுஉண்டு............................................. -
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
ஒரு தத்தன் தனிய நின்று தமிழ் தமிழ் என்று கத்துவதில் உங்களுக்கு ஏன் அதிகம் வேர்க்குது ஹிந்திக்கு எதிரா மொழி போர் செய்து ஆட்சியை பிடித்த திமுக்கா இப்போது முதலமைச்சாறா இருக்கும் ஜயா ஸ்டாலின் துண்டறிக்கை பார்த்து கூட ஒழுங்காய் வாசிக்க தெரிய வில்லை என்று ஒட்டு மொத்த உலக தமிழர்களே சிரிக்கினம் தகப்பன் அப்படி என்றால் மகன் உதயநிதி நீட்டால் இறந்து போன அனித்தா எடுத்த புள்ளி விபரத்தை பற்றி கண்ட படி உளறினார்..........................தேப்பனுக்கும் மகனுக்கும் பேச்ச தெரியாது ஆனால் உதயநிதி கெட்ட கெட்ட சொல்லில் மட்டும் நல்லா சொல்லுவார்...................முன்னள் முதலமைச்சர் ஜயா பழனிச்சாமி விட்டால் சசிகலாவின் பாவாடைக்கு உள்ள போய் இருப்பார் என்று பொது வெளியில் சொல்வது நாகரிகமா....................... திருட்டு ரயிலில் வந்தவனுக்கு இத்தனை லச்சம் கோடி எங்கு இருந்து வந்தது என்று சீமானை தவிற கருணாநிதிய குடும்பத்தை பார்த்து கேட்டது உண்டா நீங்கள் யாழில் தொடர்ந்து தேவை இல்லாம சீமான் மீது பொய் அவதூற பரப்பி விடுறீங்கள் ஏதோ திரியில் சீமானும் ஊழல் செய்தார் என்று கண்ட மேனிக்கு எழுதி இருந்தீங்கள் அரசியல் எந்த பொருப்பில் இருந்து ஊழல் செய்தார் முதலமைச்சரா இருந்து ஊழல் செய்தாரா அல்லது நிர்மலா சீத்தாரம் மாதிரி நிதித்துறை அமைச்சரா இருந்து ஊழல் செய்தாறா இல்லை அக்கா கனிமொழி அண்ண ராசா மாதிரி 2ஜீ ஊழலில் பல லச்சம் கோடி ஊழல் செய்தாரா.................................. பழைய யாழ்கள உறவு பஞ் அண்ணா சொன்னது போல் காய்க்கிர மரத்துக்கு தான் கல் எறி அதிகம்.....................................சீமான் என்ர ஒன்றை மனிதனை இணையத்தில் நாளுக்கு 200ரூபாய் கூட்டத்தை வைச்சு இருக்கு சகோதரி காளியம்மாள் 1000க்கு பிறந்தவங்கள் என்று பெண்களை சொல்ல வில்லை ஆனால் திமுக்கா 200ரூபாய் கொத்தடிமைகள் களியம்மாள் சொன்ன 8செக்கன் காணொளிய வெட்டி ஒட்டி பரப்பி அதை நாம் தமிழர் ஜரிம் அது உண்மை இல்லை பொய் என்று நிறுபித்தவை....................பிறக்கு இன்னொரு அவதூற கையில் எடுக்கிறது..............................திமுக்கா கடந்த காலங்களில் செய்த பாவத்துக்கு தான் 2011 சட்ட மன்ற தேர்தலில் எதிர் கட்சி பதவியையும் இழந்தவை அதோடு 10வருடம் ஆட்சியில் இல்லாத போது செய்ய முடியாத ஊழலை எல்லாம் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் செய்துதுகள் மூன்று ஆண்டுகளில் 3000கோடி ஊழல் அதோட 10ரூபாய் பாலாஜி செய்த ஊழல்................ ஓட்டுக்கு காசு கொடுக்க போன இடத்தில் திமுக்கா குண்டர்கள் கையும் மெய்யுமாய் பிடி பட நாம் தமிழர் கட்சில இருந்து வந்து இருக்கிறோம் என்று பொய் சொன்ன பிராடுகள் கடசியில் கேள்வியால் மடக்க தாங்கள் திமுக்காவின் ஆட்கள் என்று சொல்லி விட்டு தப்பி ஓடுதுகள்............................. கருணாநிதி குடும்பம் எப்ப அரசியல் அனாதை ஆட்க்க படுகினமோ அப்ப தான் தமிழகத்துக்கு விடிவு காலம்.............................................. -
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
ஒவ்வொரு பொது தளங்களிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்பது உண்டு..................... சீமானுக்கு ஆதரவாக 180க்கு மேலான யூடுப் சணல் இருக்கு......................... புதியதலைமுறை மற்றும் வேறு ஊடகங்களில் மக்களின் மன நிலை என்று கீழ வாசிப்பதுண்டு நீங்கள் மேல ஈழப்பிரியன் அண்ணாவுக்கு எழுதினதில் எனக்கு உடன் பாடு இல்லை ஈழப்பிரியன் அண்ணா யாழில் யார் கூடவும் வரம்பு மீறி எழுதும் நபர் கிடையாது நீங்கள் சீமானில் ஒரு குறை கண்டு பிடிச்சால் கருணாநிதி குடும்பத்தில் பல நூறு குறைகள் என்னால் கண்டு பிடிக்க முடியும் அதில் பாதி தான் நேற்று உங்களுக்கு எழுதினது ஆனால் நீங்கள் பதில் அளிக்க முடியாம நகர்ந்து விட்டீங்கள்................................... -
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
ஆண்டருக்கு தான் வெளிச்சம்.............................. யாழை விட்டு பொது யூடுப் தளத்தில் காணொளிக்கு கீழ போய் வாசியுங்கோ தமிழ் நாட்டு மக்களின் மனங்களில் தேர்தல் ஆணையம் எப்படி இருக்கினம் என்று.....................நீங்கள் யாழில் சீமானை பற்றி தேவை இல்லா அவதூற பரப்புவதை நிறுத்தினால் நல்லம் உதயநிதிக்கு தூசனம் கெட்ட சொல்ட்கள் தெரியாது தானே நல்ல வளப்பு...................................................... -
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
நேற்று 72 சதவீம் என்று சொல்லி விட்டு இன்று 69 சதவீதமாம் 3சதவீத வாக்கு தேர்தல் ஆணையம் அறிவித்தது பிழையா..................ஈவிம் மிசினில் குளறு படிகள் செய்ய முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று சதவீதம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன அறிவிப்போ தெரியல நேற்று அண்ணாமலை சொன்னார் ஒருலச்சம் ஓட்டை காண வில்லை என்று அண்ணாமலைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்தல் ஆணையம் இப்பவே பொய் சொல்லித் தான் ஆகனும் அப்ப 12லச்ச ஓட்டு குறைந்து இருக்கு நாமெல்லாம் நம்பி தான் ஆகனும் தேர்தல் ஆணையம் சரியாக நடுநிலையா செயல் படுகினம் என்று😏.................................... -
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
இந்த பாராள மன்றத்தில் அவர் போட்டியிட வில்லை அண்ணா.................... அவர் தனிய சட்டமன்ற தேர்தலில் தான் வேட்பாளறா நிப்பார் அவ்ரின் நோக்கம் பாராளமன்றம் போவது கிடையாது சட்ட மன்றம் போவது........................... -
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
இது ஜயா பழனிச்சாமியின் உள்ளடி வேலை................இரண்டு பேருக்கும் ஆகவே ஆகாது😏.................................................. -
இவர்கள் கலந்து இருந்தா இன்னும் சிறப்பாய் இருந்து இருக்கும்🙏🥰.................................
-
இப்போது உள்ள சூழலில் ஈழ உணர்வு மனசில் இருக்கனும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த கனமே ஆப்பு வைப்பாங்கள் ஊரில் நடக்கும் மாவீர நாளுக்கு இன்னும் அதிக மக்கள் கலந்து கொள்ளுபினம் ஆனால் பின்விலைவுகளை நினைச்சு வீட்டிலையே மாவீரர் படத்துக்கு பூ வைச்சு விலக்கு ஏற்றி விட்டு மனசில் இருக்கும் கவலைகளை கண்ணீரால் போக்கி விட்டு அந்த நாள் அதோடையே போய் விடும் பெத்த தாய் மாருக்கு தான் பிள்ளைகளின் பாசம் நேசம் அன்பு மழலையில் இருந்து வளந்த நினைவுகள் தாய் மாரின் மனசை போட்டு வாட்டி எடுக்கும் என்ன செய்வது 2009களில் இழக்க கூடாத எல்லாத்தையும் இழந்து விட்டோம்😞..............................
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
-
(and 4 more)
Tagged with:
-
முற்றிலும் உண்மை ஆனால் மீசாலையில் வசிக்கும் எனது அத்தை வயதான காலத்திலும் சிங்களவனின் அடக்கு முறைய தாண்டி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தொடர்ந்து ஓட்டு போடுகிறா அதோட அத்தைய ஏதோ ஒரு சம்பவத்தில் சாலையில் வைச்சு மிரட்டினார்கள் அத்தை அவேன்ட கைய தள்ளி விட்டு வீட்டுக்கு நடந்து வந்தவா 2009கடசியில் டக்கிளஸ்சின் ஆட்கள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய வைச்சு மிரட்டினவை ஆனால் அவன் பயப்பிட வில்லை பிறக்கு உறவுகள் சொல்ல அரசியலில் இருந்து முற்றிலுமாய் விலகி விட்டான் எனது மச்சான் ..............................
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
-
(and 4 more)
Tagged with:
-
அந்த மூன்று பேரில் நானும் ஒருவர் என்ர தலைவர் எனக்குமேல நிப்பார் நான் கடசி இடத்தை பிடிப்பது உறுதி😂😁🤣....................................
-
என்ன பெரியப்பா 10பேர் இன்னும் வர வில்லை என்று ஆதங்க பட்டினங்கள் இப்ப மொத்தம் 17பேர் கலந்து இருக்கினம்......................உறவுகள் நீங்கள் கொடுத்த தேதிக்கு சரியா கலந்து கொண்டு விட்டினம்.................இன்னொரு உறவு தானும் தானும் கலந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவரை சிறு நாட்கள் யாழில் காண வில்லை இந்த முறை நான் தான் கடசி இடத்தை பிடிப்பேன் ஒரு கதைக்கு நம்மட அமெரிக்கன் கட்டத்துரை முதல் இடத்துக்கு வந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
ஊழல் கஞ்சா திமுக்கா எத்தனை கூட்டனி வைச்சு தேர்தல சந்திக்குது...................சீமானின் கட்சி தனித்து அதை நினைவில் வைத்து இருங்கோ இதே சீமான் ஆதிமுக்கா கூட கூட்டனிக்கு போய் இருந்தால் 1000கோடி காசும் 10 தொகுதியும் குடுத்து இருப்பினம் நாம் தமிழர் 40 இடங்களில் தோத்தாலும் நேர்மைக்கு கிடைச்ச தோல்வி........................ஊடக பலம் இல்லை பண பலம் இல்லை..............ஊடகங்களில் 4ங்கு முனை போட்டி என்று காட்டாம வெறுமன 3மூனை போட்டி என்று போடுவது சீமானை வசை பாட 200ரூபாய் கொத்தடிமைகளை இறக்கி இருக்கினம் கொத்தடிமைகள் வேண்டுற காசுக்கு மேல கூவுங்கள் ஹா ஹா 65வருட கட்சி ஜரிம்க்கு 200ரூபாய் கொடுத்து அவதூற பரப்ப விடுவது........................ இப்படி சொல்லிட்டு போகலாம் திமுக்கா பணத்தை நம்பி தான் தேர்தல சந்திக்கிறது இவர்கள் ஆட்சிக்கு வந்து இந்த மூன்று ஆண்டுகளில் எவளவு ஊழல்கள் கஞ்சா மோசடி பொன்மொடி சிறை போக வேண்டியவர் தேர்தல் டீலிங்கை பிஜேப்பி கூட பேசி தப்பிச்சிட்டார் சிறைக்கு பயந்து தமிழ் நாட்டில் மறைவுகமாய் பிஜேப்பிய திமுக்கா வளத்து விடுது ஹா ஹா..................................... -
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
அவங்கள் இடத்தில் நேர்மை ஊழல் இல்லாம இருந்தால் ஏன் தமிழர்கள் திராவிடத்தை வெறுக்க போகினம் 2ஜீ ஊழலால் ஒரு இனம் அழிவதை வேடிக்கை பார்த்தவர்கள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட ஜாதி மக்கள் வசிக்கும் இடத்தில் மனிதக் கழிவை தண்ணீருக்கை கலந்தவை....................... சோடா கடையில் வேலை பார்த்து விட்டு மஞ்சல் வாக்கில் 4புத்தகத்தோட வந்தவரின் குடும்பத்துக்கு இத்தனை லச்சம் கோடி எங்கு இருந்து வந்தது சத்தியமாய் கோடி காசுக்கு எத்தனை 0 என்று எனக்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய எங்களிடம் ரகசியம் இருக்கு என்று சொல்லி பல பிள்ளைகள் நீட்டால் இறந்து போனார்கள் அதற்க்கு பிறக்கு உதயநிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் மகன் இன்பநிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்தனை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட போது வீட்டுக்குள் இருந்து கடும் வேதனை பட்டவை 4000ஆயிரம் கோடி ஒதுக்கி பணி செய்தார்களா அல்லது அதையும் ஊழல் செய்து மூடி மறைத்தார்களா...........................ஆண்டவா இனி வளந்து வரும் பிள்ளைகளுக்கு நல்ல அறிவைக் கொடு அப்ப தான் காலம் கடந்து தமிழ் நாட்டில் நல் ஆட்சி மலரும் நாடும் செல்ல செழிப்பாய் இருக்கும் மக்களும் குறைகள் இல்லாம எல்லா வசதியோடும் வாழுவினம்............................................... -
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
நீங்கள் நாம் தமிழர் கட்சி பற்றி 2016களில் இருந்து 2021வரை சரியா கணிச்ச நீங்களா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத புலம்பல்...................விஜேப்பி அண்ணாமலை சொன்னது போல் 30சதவீதம் பெறுவோனம் என்று ஏதும் ராமர் கோயிலுக்கு போய் சாத்திரம் பார்த்து விட்டு சொன்னாறா அல்லது தேர்தல் ஆணையம் தங்கட கட்டு பாட்டில் இருக்கு பின் கதவால் போய் சரி செய்யலாம் என்ற நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ நின்ற கட்சி 30சதவீதம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய வில்லையா இவர்கள் குளறு படிகள் செய்ய போகினம் என்று தலைகீழ நின்றாலும் வீஜேப்பிக்கு மக்கள் ஆதரவு மிக குறைவு........................ஆனால் ஊடகங்கள் மூலம் கருத்து கணிப்பு என்று போலி கருத்து திணிப்பு................... நாம் தமிழர் கட்சி ஒவ்வொரு தேர்தல்களிலும் வளந்து கொண்டு வருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி காரங்கள் சொல்லுவாங்கள் சீமானின் விவசாயி சின்னம் பறி போச்சு அதனால் தான் ஓட்டும் குறைஞ்சு போச்சு என்று பொய் குண்டை தூக்கி தலையில் போடுவாங்கள் சீமானின் சின்னம் என்ன என்று மக்களுக்கு விழிப்புனர்வு காட்ட போன மாச ஆரம்ப பகுதியில் தமிழகம் எங்கும் நோடிஸ் ஒட்ட பட்டது மைக் சின்னமும் தமிழக மக்களுக்கு சென்று விட்டது அதுக்கு கட்சி பிள்ளைகள் கடினமாய் பணி செய்தவை அதோட விஜேன்ட பாட்டில் கூட மைக் சின்னம் போஸ்ட் இணையத்தல் கலக்கினது......................நாம் தமிழருக்கு 7/ 10 சதவீத ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட வாய்ப்பு இருக்கு..................யூன் 4 சந்திப்போம் இந்த துரியில்🙏🥰................................ -
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
வளந்து வரும் கட்சி தொடர்ந்து பாராளமன்ற தேர்தலில் ஆண்களுக்கு 20 / பெண்களுக்கு 20 சட்டமன்ற தேர்தலில் ஆண்களுக்கு 120 / பெண்களுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்படி பிரிப்பது வெற்றிய இலக்காக பயணிக்கும் கட்சி புலவர் அண்ணா தேர்தல் ஆணையத்தின் கூத்துகளை விபரமாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் பதில் அளியுங்கோ இந்த தேர்தல் விதிமுறை இந்த முறை தான் பார்க்கிறேன் தமிழ் நாட்டில் ஒரே நேரத்தில் மற்ற மானிலங்களில் பிரித்து பிரித்து வைப்பது...................2019களிம் இந்த விதிமுறை இருந்த மாதிரி தெரிய வில்லை................................ அண்ணாமலையின் ஆட்கள் காசு கொடுக்க போன இடத்தில் பிடி பட்டு தலைய காட்டாம தெறிச்சு ஓடினவை காசுகள் கட்சி சின்னம் நோடிஸ் எல்லாம் கீழ விழுந்து போய் கிடக்கு ஓம் யூன்4ம் திகதி பாப்போம்............................... -
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
ஒம் 1000ரூபாய்க்கு பிறந்தவங்ள் என்று திருடர்களை பார்த்து சொல்லி விட்டா சகோதரி காளியம்மாள் வென்று விடக் கூடாது என்று அந்த தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................படிச்ச அறிவுள்ள ஜீவிகள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுகள் ஏழை மக்கள் கண்டிப்பாய் வேண்டி இருப்பினம்......................பணம் கொடுக்கும் முறைய முற்றிலுமாய் இல்மாம பண்ணனும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் பத்து வருடம் கழித்து காசு கொடுத்து மக்களிடன் ஓட்டை பெற முடியாது...............காலம் காலமாய் வேண்டின வயதானவர்கள் கை நீட்டி வேண்டுங்கள்..................... சிறு காலம் போக காசு கொண்டு வருபவர்களுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூலம் காணலாம் கண்டு ரசிக்கலாம்😂😁🤣...................................... -
ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் தீக்குளிப்பு
வீரப் பையன்26 replied to ஈழப்பிரியன்'s topic in உலக நடப்பு
ரம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைடன் வென்றால் ஆள் இல்லாத இடத்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா............................................... -
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
தெரியும் ஆனால் இந்த தேர்தலில் பணம் பெரிசா புகுந்து விளையாட வில்லை எல்லாம் சில்லறை காசு தான் இந்த முறை சகோதரி காளியம்மாள் போட்டியிட்ட தொகுதியில் 2000ரூபாய் கொடுத்ததாக தகவல் வந்தது😏................................. -
சென்னையின் தோல்விக்கு காரணம் வேக பந்து வீசாளர்கள் சுழல் பந்துக்கு சாதகமான பிச்சில் வேக பந்து வீச்சாளர்களை தெரிவு செய்வது முட்டாள் தனம்...........................
-
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு குறைய இவர்களின் ஆட்டம் இன்னும் சிறிது காலம் தான் கைபேசி மூலம் வளந்த பிளைகளிடம் 1000 2000ரூபாய் எடுபடாது...................... நாட்டு நலன் கருதி யார் உண்மையா செயல் படுகினமோ அவைக்கு தான் ஓட்டு.............................. -
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
இப்படி பலரின் பெயர் வாக்களர் பட்டியலில் இல்லை புலவர் அண்ணா..........................நாம் தமிழர் கட்சி பெடியன் சொந்த ஊரில் பல வாட்டி ஓட்டு போட பெடியனுக்கு நீ இந்த ஊரில் போட முடியாது வேறு ஊரில் போய் போட சொல்ல அந்த பெடியன் 40கிலே மீட்டர் மோட்ட சைக்கில சென்று ஓட்டு போட்டது அந்த பெடியன் நாம் தமிழர் கட்சியின் வளர்சிக்கு பெரிய பங்காற்றினது...................... காணொளி ஆதாரம் இதோ.......................................... இந்த பெடியனுக்கு மேடையில் பேசிக் கொண்டு இருக்கும் போது திராவிட குண்டர்கள் இந்த பெடியனுக்கு அடிக்க மேடை ஏறினவை ஆனால் இந்த பெடியன் நினைத்து இருந்தால் திராவிட குண்டர்களை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வயதான கிழடுகள் திமுக்காவில் அராஜகம் செய்துகள்.................இப்படி ஒவ்வொரு தரின் ஓட்டு உரிமைக்கு தேர்தல் நேரம் வேட்டு வைப்பது பயத்தின் முதல் காரணம்........................விடியல் ஆட்சி எப்ப கவுழுதோ அப்ப தான் தமிழ் நாட்டில் மீண்டும் அடக்குமுறை இல்லாம ஊடகத்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா நடக்கும்....................................................................... -
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
ஓம் ஓம் திராவிடம் எந்த நிலைக்கும் போகும் என்று ஊர் உலகம் அறிந்த உண்மை....................இந்த தேர்தலில் 300 , 500 , 2000 இதை தாண்ட வில்லை பலர் கையும் களவுமாய் பிடி பட்டு தப்பி ஓடி இருக்கினம் நேற்று....................நீங்களும் காணொளி பார்த்து இருப்பிங்கள் என்று நினைக்கிறேன்😂😁🤣.................................................... -
பிந்தி கிடைத்த தகவலின் படி பெரியப்பட்ட மணிக்கூடு நீண்ட நாளாய் வேலை செய்யுது இல்லையாம் ஆன படியால் புலவர் அண்ணாவின் போட்டி பதிவு ஏற்றுக் கொள்ளப் படும் லொல்😂😁🤣...........................................
-
இல்லை அண்ணா வீரப்பன் என் உணர்வோடு கலந்தவர் வன காவலன் சிலர் என்னை கேலி செய்யலாம் அதை பற்றி எனக்கு சிறு கவலையும் இல்லை சட்டிக்கை இருக்கிறது தான் அகப்பேக்க வரும் மனதில் இருப்பது தான் எழுத்தின் மூலம் வெளிய வரும்.............................வீரப்பன் என் குலசாமி🙏🥰.........................................................................................