Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by அன்புத்தம்பி

  1. சிம்மக்குரலில் ஓசை பெயர்ந்தது, தமிழின் பெருமை உலகம் உலந்தது, எல்லாம் நிசப்தம், அவன் உதிர்ந்து, அழகுதமிழின் குரல் பெருக்கியது. அழகிய மெல்லிய சொற்கள் எங்கும், ஒலிக்கும் பெரும் மகத்துவம் என்றே, புனிதமான இளமையின் கதை, தமிழின் பண்பாட்டை எப்போதும் காத்து . வெளிச்சம் வரும் நேரம் ..., தமிழின் அழகு மென்மேலும் பூத்தது, அழகுதமிழ் இப்போது உயிர் பெறுவது, சிம்மக்குரலில் ஒலித்து!
  2. மனம் தொட்டு மறையாத மாவிடடபுரமெ மந்திர தமிழ் விரும்பும் சுந்தரன் கண்டா தலமே மனம் தொட்டு மறையாத மாவிடடபுரமெ மந்திர தமிழ் விரும்பும் சுந்தரன் கண்டா தலமே
  3. 🎧 அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் வசந்த காலத்தில் மழை தரும் மேகம் அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம் இசையெனும் அமுதினில் அவளொரு பாகம் இந்திரலோகத்து சக்கரவாகம்
  4. அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயன் இவன் வஞ்சனை செய்வோரை வதைத்திடும் வீரன்! பஞ்ச பூதங்களும் பணிந்திடும் சீலன்! நெஞ்சில் ராமனை நிறுத்திய தூதன்! தஞ்சம் அடைந்தோரை தரணியில் காத்திட ,
  5. 🎧 ஓம் ஓம் ஐயப்பா ,ஓம் குரு நாதா ஐயப்பா (ஓம்) அரனார் பாலா ஐயப்பா, அம்பிகை பாலா ஐயப்பா (ஓம்) ஆபத் பாந்தவா ஐயப்பா, ஆதி பரா பரா ஐயப்பா (ஓம்) குரும்பசிட்டியின் மைந்தனே சபரி கிரீசா ஐயப்பா,
  6. விரித்த பல்கதிர்கொள் சூலம்,,ஆ ,,,ஆ ,,, வெடிபடு தமருகம்கை
  7. 🙏❤️🙏 மந்திகையில் வீற்றிருக்கும் மருத்துவக்காரி உன் திருக்கரத்தால் மருந்தளிக்க வாடியம்மா நீ தங்கமணித்தாயே நீ
  8. 🎧 சபரிமலையில் சாந்தம் தேடி, சமரச பூமியில் நின்று கொண்டாய், குருவாயூரில் தாண்டவமாடி, குரும்பசிட்டியில் அருள்புரிவாய்! (சரணம் சரணம் அய்யப்பா ) மாலைதாரி உந்தன் பாதம் சேர, மனக்குறை தீரும் மகிமை உந்தன், கட்டுமலையில் கருணை வழங்கி, கணபதி பணி புனிதமாய் நீர்! குரும்பசிட்டியில் அருள்புரிவாயே ! (சரணம் சரணம் அய்யப்பா )
  9. வேல் முருகா வடிவேல் அழகா சந்நிதி வாழ் செவ்வேள் அழகா எழுந்தோடிவாராய் கந்தா வெள்ளி மயிலேறி விளையாடி வாராயய்யா எழுந்தோடிவாராய் கந்தா வெள்ளி வேலாகி விரைந்தோடி வாராயய்யா சந்நிதி தனில் வாழும் சண்முகனே
  10. பருத்தித்துறை யூராம் பவளக்கொடி பேராம் பாவைதனை யொப்பாள் பாலெடுத்து விற்பாள் அங்கவட்கோர் நாளில் அடுத்ததுயர் கேளிர்!
  11. 🎧 ஸ்ரீ சித்தி விநாயகக் கடவுளே, போற்றி! சிற்பர மோனத் தேவன் வாழ்க! வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க! ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க! படைப்புக் கிறையவன், பண்ணவர் நாயகன் இந்திர குரு,எனதுஇதயத் தொளிர்வான் சந்திர மவுலித் தலைவன் மைந்தன் கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்; குணமதிற் பலவாம்;கூறக் கேளீர்! உட்செவி திறக்கும்;அகக்கண் ஒளிதரும்; அக்கினி தோன்றும்;ஆண்மை வலியுறும்; திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம். கட்செவி தன்னைக் கையிலே யெடுக்கலாம் விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும் துக்கமென் றென்ணித் துயரிலா திங்கு நிச்சலும் வாழ்ந்து நிலைபெற் றோங்கலாம்; அச்சந் தீரும்,அமுதம் விளையும்; வித்தை வளரும்;வேள்வி ஓங்கும்; அமரத் தன்மை எய்தவும்
  12. ஆற்றங்கரை பக்கம் வந்தேனே தாயே அழைக்கின்றாயே வீரமாகாளி மயிலம்பாவெளி ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலய பக்தி
  13. விழியோ உறங்கவில்லைஎன் மனதில் அமைதியில்லை அமைதியை நெஞ்சம் பெறும் வரை கொஞ்சம் கண்ணே நீ உறங்கு அவள் காட்சியை நீ மறந்து உறவினைக்காட்டி பிரிந்தவர் போல்,இங்கு பகைவர்கள் யாரும் இல்லை ஒளியினை தந்து விழிகளை கேட்பது,யாருக்கும் நியாயம் இல்லை பூமியை வானம் தொடுவது போல்,இங்கு பார்வையில் தெரிகிறது, புரிந்து கொள்ளாமல் இருக்கும் வரை,எல்லாம் மயக்கமாய் இருக்கிறது
  14. 🎧 விழிகள் மூடி செவிகள் திறந்தால் தேன் பாயும் புல்லாங்குழல்! காதோடு உறவாடும்,புல்லாங்குழல்! தீக்காயம் பட்ட போதும்,வருந்தவில்லை புல்லாங்குழலை பட்டாபோதும் என்பதில்லை புல்லாங்குழல்! காற்றை இசையாக்கும் வித்தகக் கருவி புல்லாங்குழல்! மௌனமாக இருக்கும் காற்றுத் தீண்டும் வரை புல்லாங்குழல்! உருவில் சிறியது உணர்வில் பெரியது புல்லாங்குழல்! காட்டில் விளைந்து காதோடு உறவாடும் புல்லாங்குழல்! தீயால் துளைத்தபோதும் இசை நல்கும் புல்லாங்குழல்! இதழ் குவித்து விரல் பதித்து காற்றுத் தந்ததும் இசைக்கும் புல்லாங்குழல்! அன்று முதல் இன்று வரை அற்புத இசை புல்லாங்குழல்! எம்மொழியும் சம்மதம் இனிய இசைப் பிறக்கும் புல்லாங்குழல்! கானம் இசைத்து கவலைப் விழிகள் மூடி செவிகள் திறந்தால் தேன் பாயும் புல்லாங்குழல்! 👍🔔
  15. 🎧 சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா! சுவாமியே .. சரணம் ஐய்யப்போ கன்னிமூல‌ கணபதி பகவானே... சரணம் ஐய்யப்போ ஹரிஹர‌ சுதனே... சரணம் ஐய்யப்போ அச்சன்கோவில் ஆண்டவனே... சரணம் ஐய்யப்போ அனாத‌ இரட்சகரே.. சரணம் ஐய்யப்போ சாமியே ஐயப்போ.. சாமி சரணம் ஐயப்ப சரணம் வில்லாளி வீரனே வீரமணிகண்டனே.. . சாமியே ஐயப்போ.. சாமி சரணம் ஐயப்ப சரணம் எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா முத்துமணி பவள‌ நகை புன்சிரிப்பை பாருங்கோ மாதவனை மெய்யப்பனை மனம்மகிழ்ந்து பாடுங்கோ முத்துமணி பவள‌ நகை புன்சிரிப்பை பாருங்கோ மாதவனை மெய்யப்பனை மனம்மகிழ்ந்து பாடுங்கோ குழந்தை உள்ளம் கொண்டவனை கோடி மக்கள் பாடுங்கோ குழந்தை உள்ளம் கொண்டவனை கோடி மக்கள் பாடுங்கோ அழகுமலை ஓடிவந்து அபிஷேகம் செய்யுங்கோ அழகுமலை ஓடிவந்து அபிஷேகம் செய்யுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா கேட்டதெல்லாம் கொடுப்பவனை கீர்த்தியுடன் பாடுங்கோ நினைத்ததெல்லம் முடிப்பவனை பக்தியுடன் நாடுங்கோ கேட்டதெல்லாம் கொடுப்பவனை கீர்த்தியுடன் பாடுங்கோ நினைத்ததெல்லம் முடிப்பவனை பக்தியுடன் நாடுங்கோ நாட்டமுடன் பதினெட்டு படியேறி கூடுங்கோ நாட்டமுடன் பதினெட்டு படியேறி கூடுங்கோ பந்தள‌ குமரனை பணிவுடன் பாடுங்கோ பந்தள‌ குமரனை பணிவுடன் பாடுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ.. எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ சுவாமியே .. சரணம் ஐய்யப்போ சுவாமியே .. சரணம் ஐய்யப்போ 👍🔔
  16. 🎧 சபரிசா, சபரிசா, சபரிசா! சரணம் நல்கும் சத்தியசாமி சபரிசா! குரும்பசிட்டியில் வீற்றிருக்கும் சபரிசா, குருவினை காட்டும் கருணை சாமி சபரிசா!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.