Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by அன்புத்தம்பி

  1. அழிவது உறுதி என்று, அறிந்துமே இராவணன் இறுதி மூச்சிருக்கு மட்டும்,, உறுதியைக் கைவிட்டானில்லை வீரத்திற்காக வீழ்ந்தான்,, விரத்தின் சின்னமானான் அழிவது உறுதி என்று,, அறிந்துமே இராவணன் இறுதி மூச்சிருக்கு மட்டும்,. உறுதியைக் கைவிட்டானில்லை வீரத்திற்காக வீழ்ந்தான்,. விரத்தின் சின்னமானான் 👍🔔
  2. வானத்து வென்னிலவே..வழித்தெரியாத முழு நிலவே காதலுக்குத் தூதப்போ..காதலனிடம் கூட்டிப்போ ! ஏங்கி நான் தவிக்க..ஏகாந்த என்று நீ ஏமாற்றிப் போகதே..என்னவனிடம் கூட்டிப்போ ! 👍🔔
  3. தென் திசை பார்க்கின்றேன் என் சொல்வேன் என்றன் ( இராவணா ) தென் திசை பார்க்கின்றேன் என் சொல்வேன் என்றன் ( இராவணா ) சிந்தை யெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடா ( இராவணா )
  4. இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம்
  5. 🎧 யாரை நம்பி நான் பொறந்தேன்..போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே..வாங்கடா வாங்க குளத்திலே தண்ணி இல்லே..கொக்குமில்லே மீனுமில்லே பெட்டியிலே பணமில்லே..பெத்த புள்ளே சொந்தமில்லே நேரமிருக்கு தெளிவாக..நினைத்தால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போடா போ..ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்..தேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும் யாரை நம்பி நான் பொறந்தேன்..போங்கடா போங்க 👍🔔
  6. 🎧 மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ விபுலானந்தன் பிறந்த வீடம்மா இது வீணை கொடிபோட்ட நாடம்மா ஊருராய் கூத்தாடும் ஊரம்மா இங்ககே உயிர்வாழும் கலைச்செல்வம் ஊரம்மா ஏலேலோ,ஏலேலோ,ஏலேலோ மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ ஓடிவரும் உப்பாற்று வெள்ளத்திலே பாடல் ஒன்றுவரும் தேன்சுமந்து வள்ளத்திலே பாடிப் பாடி கதிரறுப்பார் கவிகளிலே எங்கள் பைந்தமிழ் வந்து விழும் செவிகளிலே ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ அம்மானை மகனுடன் கேட்கலையா நீங்கள் அழகான மகுடி பார்கலையா தேன்மதுர தலாட்டில் உறங்கலையா எங்கள்தேவியரின் வாய்ப் பேச்சில் மயங்கலையா மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ ஓடிவரும் உப்பாற்று வெள்ளத்திலே பாடல் ஒன்றுவரும் தேன்சுமந்து வள்ளத்திலே பாடிப் பாடி கதிரறுப்பார் கவிகளிலே எங்கள் பைந்தமிழ் வந்து விழும் செவிகளிலே ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ 👍🔔
  7. தகப்பனுந் தாயுமங்கே புணரும்போது நானென்று கருப்பிடித்துக் கொண்டு வந்த நாதனைநீ எந்நாளும் வணங்கி நில்லு;
  8. துணையே, யெனதுயி ருள்ளே யிருந்து சுடர் விடுக்கும் மணியே, யெனதுயிர் மன்னவனே, யென்றன் வாழ்வினுக்கோர் அணியே, யெனுள்ளத்தி லாரமுதே, யெனதற்புதமே, இணையே துனக்குரைப்பேன்,
  9. இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை; ஒன்றொன்று ஒழியாது உற்றனை; அன்றியும், புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம் என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக் கல்லினும் வலிதாகக் கருதினை
  10. உலகை ஆளும் ஏகாலிங்கனே சிவராத்திரி நமக்கு வந்தது! சிரத்தில் சிவபதம் வந்ததுமில்லை! சத்தியம் சொல்வோம், சஞ்சலமின்றி, சந்தோஷமாக சிவனை வாழ்த்துவோம்! (உலகை ஆளும் ஏகாலிங்கனே )
  11. இலைகளில் காதல் கடிதம்,, வண்டு எழுதும் பூஞ்சோலை,, விரல்களில் மேனி முழுதும் இளமை எழுதும் ஓர் கவிதை மௌனமே சம்மதம் என்று…தீண்டுதே மன்மத வண்டு பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
  12. 🎧 நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்துக்களே தூல பஞ்சாட்சரம் எனப்படும். இதில் 'ந' - என்பது திரோதான சக்தியையும், 'ம' - என்பது ஆணவமலத்தையும், 'சி' - என்பது சிவத்தையும், 'வா' - என்பது திருவருள் சக்தியையும், 'ய' - என்பது ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன. இப்பிறவியில் இன்பமாக வாழ விரும்புபவர்கள் ஓத வேண்டிய மந்திரம் நமசிவாய. 👍🔔 🌹மகிமை மிக்க மஹா சிவராத்திரி மகா சிவராத்திரியைப் பற்றிய புராணக் கதை கள் பல உள்ளன. அதில் முக்கியமாகக் கூறப் படும் கதை ஒன்று உள்ளது. அதாவது பிரளயகாலம், பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசி களும் அழிந்து விட்டன. உயிர்கள் எல்லாம் சிவனிட த்தே ஒடுங்கின. உலகங்களே இல்லாமல் இருந்தது. இந்நிலையில் எல்லையில்லா கருணையுடை ய அம்பிகை, அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடை விடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெற வேண்டும் என்றும், அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவ ர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்திய டையவேண்டும் என்று பிரார்த்தித்தார். இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது. அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையை செய்து, முடிக்க முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று, அங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொள்ளலாம். அன்று முழுவதும் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். பகலில் உறங்கக்கூடாது. இரவிலு ம் நான்கு காலங்களிலும் நடக்கு ம் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால், மாலை யில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற் றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையைத் தொடக்க வேண்டும். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்றுகூறி பூஜிக்க வேண் டும். சிவபெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம். பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத் திலும் சிவபுராணம் கேட்டும், சிவத் துதிகளை ச் சொல்லியும், சிவன் கோயிலு க்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம். சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக் கான பொருட்களை வாங்கி கொடுத்து பூஜை யில் கலந்து கொள்ளலாம். அன்றைய தினம் இரவில் நான்கு ஜாமங்களி லும் தூங்காமல் பூஜை செய்து, மறு நாள் விடியற்காலையில் நீராடி, காலை பூஜையை யும், உச்சிக்கால பூஜையையும் அப்போதே முடிக்க வேண்டும். சிவராத்திரி க்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல் லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவ ங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கி ப் போகும். இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலா ம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெ ல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்ப ட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடைபிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வ து, பல முறை கங்கா ஸ்தானம் செய்வது ஆகிய அனைத்தை யும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடைப்பிடிப்பதற் கு ஈடாகாது. 👍🔔

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.